diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1341.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1341.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1341.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://lankafrontnews.com/?m=201504", "date_download": "2019-06-26T04:33:58Z", "digest": "sha1:OZV4Q66J4DAJZO3JK4M475AAI3WTH65Y", "length": 13146, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "April | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nதொகுப்பு – மீரா அஹமட் அலி ரஜாய் மே தின வரலாறு மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும்..\n19ஆல் அதிகாரம் குறைப்பு ….\nபாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்..\nஅரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வது தொடர்பான விஷேட ஜனாதிபதி செயலணி ஒன்று நேற்று (30) நிறுவப்பட்டது .. அரச சொத்துக்களை மீள..\nகன்னி இரட்டைச் சதம் ….\nபாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹபீஸ் தனது கன்னி இரட்டைச் சதத்தை இன்றைய தினம் பதிவு செய்தார். இவர்..\nகுற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ……\nபாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 10 பேருக்கு நேற்று (30) ஆயுள்..\nமதங்களுக்கிடையில் நல்லினக்கம் ….மட்டு மறை மாவட்ட ஆயர்\nநாட்டிற்கு நன்மை ���..ஆனந்த சங்கரி \nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/war-the-alphanumerals-nokia-n9-vsnokia-e7-aid0091.html", "date_download": "2019-06-26T03:47:43Z", "digest": "sha1:23XGUFKECX6FP3L4SBXEPJR4OGMOSYXJ", "length": 17518, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "War of the Alphanumerals: Nokia N9 Vs Nokia E7 | பங்காளி யுத்தம்: நோக்கியா என்9 மற்றும் இ7 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n15 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியாவின் என்9 மற்றும் இ7ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீடு\nஇந்திய மொபைல்போன் மார்க்கெட்டின் பிரிக்கமுடியாத அங்கமான நோக்கியா புதுமை அம்சங்களை கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் புதுமை அம்சங்கள் நிறைந்த என்9 என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று சந்தையில் களமிறக்கியுள்ளது நோக்கியா.\nஇந்த நிலையில், சந்தையில் ஏற்கனவே பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கும் நோக்கியா இ7மற்றும் என்9 ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறப்பு பார்வை\nஇரண்டு போன்களும் தொடுதிரை(டச் ஸ்கிரீன்) வசதிகொண்டவை. ஆனால், இ7போனின் திரை 4 இஞ்ச் கொண்டதாகவும், என்9 போனின் திரை 3.9 இஞ்ச் கொண்டதாகவும் இருக்கிறது. திறந்து மூடும் ஸ்லைடர் வடிவமைப்புடன் வந்துள்ள என்9 போனில் ஆங்கில எழுத்துக்களை எளிதாக டைப் செய்யும் விதமாக தனித்தனி பட்டன்களும் (கிவெர்ட்டி கீபேடு) உள்ளது.\nபுதிய என்9 போன் முழுக்க முழுக்க இளசுகளை கவரும் வகையில் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு போன்களிலும் டியூவல் எல்இடி பிளாஷ் கொண்ட 8 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தவிர, முகப்பில் உள்ள விஜிஏ கேமரா வீடியோ காலிங் வசதியை கொடுக்கிறது. இரண்டு கேமராக்களும் 720 பி வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்டது.\nதகவல்தொடர்பு அம்சங்களை பொறுத்தவரை புளூடுத், வை-பை மற்றும் அதிவேக 3ஜி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தகவல் பரிமாற்ற வேகத்தில் என்9 சபாஷ் பெறுகிறது.\nஇரண்டு போன்களும் லேட்டஸ்ட் மல்டிமீடியா தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. வீடியோ பிளேயர், எப் ரேடியோ உள்பட அனைத்து மீடியா பார்மெட்டுகளை இயக்கும் திறன்கொண்டதாக உள்ளது. ஹெட்செட் மற்றும் இதர ஸ்பீக்கர்களுடன் இணைக்கும் வகையில் தனி ஸ்லாட் உள்ளது.\nதகவல்தொடர்பு அம்சங்களை பொறுத்தவரை புளூடுத், வை-பை மற்றும் அதிவேக 3ஜி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தகவல் பரிமாற்ற வேகத்தில் என்9 சபாஷ் பெறுகிறது.\nநோக்கியா இ7 ஸ்மார்ட்போன் சிம்பையன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. நோக்கியா என்9 போனில் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. சிம்பையனை ஒப்பிடும்போது, மீகோ ஓஎஸ் எளிதாகவும், அதிவேகமாகவும் செயல்படுகிறது.\nஇரண்டு போன்களும் ரூ.25,000 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், நோக்கியா என்9 விற்பனை மையங்களில் ரூ.27,000 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டைல் மற்றும் வசதிகளை பார்க்கும்போது என்9 ஸ்மார்ட்போனே சிறந்ததாக தோன்றுகிறது.\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஇன்று விற்பனைக்கு வரும் நோக்கியா 2.2: விலை எவ்வளவு தெரியுமா\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nநோக்கியா 3.1ஏ மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வ���ுகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nஇந்தியா: ரூ.6,999-விலையில் மிரட்டலான நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nரூ.25000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nசெல்பிக்கு போஸ் மறுத்த விமானப்பணி பெண் மீது தாக்குதல்.\nஇந்தியா: விரைவில் கேமராவுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/9612", "date_download": "2019-06-26T05:00:49Z", "digest": "sha1:KVC42XBF5ELVBFIYCTF77PAVTAERNZ52", "length": 17202, "nlines": 211, "source_domain": "tamilwil.com", "title": "இலங்கையின் பருவமழை தொடர்பில் ஆய்வு செய்யும் நாசா! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nமீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\nபிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை\n2 days ago ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\n2 days ago கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\n2 days ago பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n2 days ago இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n2 days ago தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்\n2 days ago ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\n3 days ago மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\n3 days ago பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\n3 days ago பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\n3 days ago கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\n3 days ago வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\n3 days ago அம்மாவை மிஞ்சிய மகள்…\n3 days ago பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\n3 days ago இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n3 days ago 10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n3 days ago மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\n4 days ago வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்\n4 days ago பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஇலங்கையின் பருவமழை தொடர்பில் ஆய்வு செய்யும் நாசா\nகடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாசாவின் உதவி கோரப்பட்டுள்ளது.\nகடந்த 22ம் திகதி முதல் இலங்கையை தாக்கிய பருவ மழையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது ஏற்பட்ட மண்சரிவு போன்ற பாரிய அனர்த்தங்கள் தொடர்பில் நாசாவின் உலகளாவிய மழை அளவீட்டு திட்டம் அல்லது செயற்கைக்கோள் தரவுகளை இலங்கை சேகரித்துள்ளது.\nகாற்றுக்கான வானிலை ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், மே மாதம் 30ஆம் திகதி வரை பருவ மழை தொடர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nவங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் கடும் மழை பெய்துள்ளதாக நாசாவின் ஒருங்கிணைந்த செயற்கை கோள்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. GPM என்ற தரவின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nGPM என்பது நாசா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA ஆகியவற்றிற்கும் ஒரு கூட்டுப் பணியாகும்.\nPrevious மைதானத்தில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை : இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பம்\nNext யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு\nஎங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம்: தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பில்கேட்ஸ் முதலிடம், டிரம்ப் பின்னடைவு\nகுமரி மீனவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; திருமாவளவன்\nபூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த வேற்று கிரகவாசி சமிக்கை\nமாதவிடாய் நாட்களில் பெண்களே கவனம்…\n0 thoughts on “இலங்கையின் பருவமழை தொடர்பில் ஆய்வு செய்யும் நாசா\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nவிஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஇந்தியா : சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தம���ழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-performance-is-good/", "date_download": "2019-06-26T03:38:43Z", "digest": "sha1:XDM26PEGR5DLONV2ZSYANWZ672VM6YO4", "length": 7015, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் நடிக்கும் \" என்னை நோக்கி பாயும் தோட்டா \"போஸ்டர் வெளியீடு - Cinemapettai", "raw_content": "\nதனுஷ் நடிக்கும் ” என்னை நோக்கி பாயும் தோட்டா “போஸ்டர் வெளியீடு\nதனுஷ் நடிக்கும் ” என்னை நோக்கி பாயும் தோட்டா “போஸ்டர் வெளியீடு\nஎதிலும் துடிப்போடும் விறுவிறுப்போடு செய்யும் நம் அதிரடி இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் இணையத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம் ரசிகர்களின் மனதை உற்சாகபடுத்தும் விதமாக இருக்கும் என எதிர்போர்போம்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-26T04:39:37Z", "digest": "sha1:3QSPXNRCZOZE42D4BHSVEYKBLN3MLIQR", "length": 15699, "nlines": 129, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விடுதலை சிறுத்தைகள் கட்சி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திகள்\nராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம்: ராமதாஸ் மீது வழக்கு தொடுப்போம்- திருமாவளவன்\nகடலூரில் ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஎழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறப்பு- திருமாவளவன் பங்கேற்பு\nஎழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவு- விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றி\nவிழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nதிருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.\nவரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமலை பாராட்டுகிறேன் - திருமாவளவன்\nவரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.\nகல்லூரி மாணவி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஎதிர்கட்சிகள் புகார் இல்லாமல் மறுவாக்குப்பதிவு நடத்துவதா\nஎந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிப்பதாக திருமாவ���வன் கூறியுள்ளார். #Thirumavalavan\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nஅரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி\n2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi\nதேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லாமல் நேர்மையாக செயல்படவேண்டும்- திருமாவளவன்\nதேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #thirumavalavan\nதிருச்சி விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை\nரூ.2 கோடி பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடம் ரூ.2.10 கோடி பறிமுதல்\nபெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை காரில் எடுத்து சென்றார்களா என போலீசார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElecltions2019\nபோலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தி���்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #VCKleader #Thirumavalavan #policesecurity #deaththreats\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஎன்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது: எடியூரப்பா\nஈரான் மீதான தாக்குதல் ரத்து - டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11083334/1008222/Legendary-Actor-PUChinnappa-Memorial-KadamburRaju.vpf", "date_download": "2019-06-26T03:47:03Z", "digest": "sha1:MKC5QQO22X3NAW7LFYOZS4EIYUDBO5PE", "length": 9717, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்\" - அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்\" - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 08:33 AM\nமாற்றம் : செப்டம்பர் 11, 2018, 08:37 AM\n\"தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் பி.யூ. சின்னப்பா \" - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபழம்பெரும் நடிகர் பி.யூ . சின்னப்பாவின் நினைவிடம் சிதிலம் அடைந்து உள்ள நிலையில் அதனை புதுப்பித்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று கடந்த மாதம் தந்தி டிவியில் செய்த��� வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் பி . யூ. சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்\nகல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார்.\n'எம்.ஐ.பி இன்டர்நேஷனல்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு\nதிரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்\nகரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்\nவிஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் \"பிகில்\" : புதிய தகவல்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\nநீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/indian-share-markets-goes-up.html", "date_download": "2019-06-26T04:19:01Z", "digest": "sha1:FZ7NG55DNDJ2CUFMU42GX5OMCGEABZ4J", "length": 6855, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!", "raw_content": "\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உத���ியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை தொடங்கியது முதலே நல்ல ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. மும்பை…\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை தொடங்கியது முதலே நல்ல ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், 318 புள்ளிகள் உயர்ந்து 27,665 என்ற நிலையைக் கடந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, 94 புள்ளிகள் அதிகரித்து 8,263 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால், இந்திய சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்திருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிப்ரோ தலைவராகிறார் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாட்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: விலைப் பட்டியல் உள்ளே\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-26T03:46:21Z", "digest": "sha1:Z4WW76H35J7DJQSEBL4QM5F6AR5YNKNH", "length": 15848, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "கு��்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டு\nலண்டன் நகரில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் லண்டன் மேயர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் – சந்தேக நபர் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு\nகடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதிப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டுக்கு சுமந்திரன் மறுப்பு\nஇரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு\nமுன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு :\nஅமெரிக்காவுடனான பலஸ்தீன விவகாரங்களை நிர்வாகம் செய்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கின்றனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் தண்ணீரை சேமிக்க முயற்சி செய்யவில்லை என கர்நாடகா குற்றச்சாட்டு\nதண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண் துறவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சீனத் துறவி மீது குற்றச்சாட்டு\nபெண் துறவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சீனத் துறவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண் ஒருவரை முத்தமிட்டமை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு\nபெண் ஒருவரை முத்தமிட்டமை தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலிய அமைச்சர் மீது குற்றச்சாட்டு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிமான உதிரி பாகம் கொள்வனவின் போது இந்திய பாதுகாப்பு துறை லஞ்சம் பெற்றதாக உக்ரைன் குற்றச்சாட்டு\nஇந்திய விமானப்படையில் உள்ள ஏ.என��� 32 ரக விமான உதிரி பாகங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூவாயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள போதும் 34 பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு – மாற்று வலுவுள்ளோர் சங்கம் குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்வான் விமான சேவை நிறுவனம் பற்றிய தகவல்களை எயார் கனடா பிழையாக வெளியிட்டுள்ளது என குற்றச்சாட்டு\nதாய்வான் விமான சேவை நிறுவனம்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநடுவரை விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத் தலைவர் மீது குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விமானிகளுக்கு இடையூறு விளைவித்தனர் என சீனா மீது குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனா தமது நட்பு நாடுகளை பணம் கொடுத்து திசை திருப்புவதாக தாய்வான் குற்றச்சாட்டு\nசீனா தமது நட்பு நாடுகளை பணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக முன்னணி குற்றச்சாட்டு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு\nகிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் தினத்தை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடென்னிஸ் போட்டிகளின் போது பாரியளவில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டு\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201505", "date_download": "2019-06-26T03:44:41Z", "digest": "sha1:P25AEI65NIM5BTBFMOXC44SYMI3YIM22", "length": 13391, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "May | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nத குளோபல் பண்ட் த சில்ரன் அனுசரணையில் மாணவர்களுக்கு புத்தகப் பைகளும், அப்பியாசக் கொப்பிகளும் வழங்கும் நிகழ்வு \nபழைய மாணவர் சங்க முன்மாதிரி\nசர்வதேச புகைத்தல் தின நிகழ்வு \nசமுர்த்தி திணைக்களம் ஊடாக திரிசவிய கடன் வழங்கும் திட்டம் \nஅவர்கள் அடிமையானது, அவர்கள் குற்றமல்ல….\nரோஹிங்க்யா மறக்கப்பட்ட மக்கள் எனும் விஷேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு காத்தான்குடியில்\nபழுலுல்லாஹ் பர்ஹான் மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பல பிழையான செய்திகளும் தொடர்பில்லாத புகைப்படங்களும் பகிரப்பட்டு..\nகாத்தான்குடியில்- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு\nபழுலுல்லாஹ் பர்ஹான் சவூதி அரேபிய நாட்டு பிரமுகரின் நிதி உதவியுடன் ஒலுவில் பாலமுனை ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின்..\nபொத்துவிலுக்கு இன்னும் நூறு வீடுகள்\nNFGGயுடனான நேரடிக் கலந்துரையாடலுக்கு புவி. றஹ்மதுழ்ழாஹ் வேண்டுகோள்\nதாக்குதலுக்குள்ளான பொறல்ல பள்ளிவாசலின் படங்கள் \nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்ம���னை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44842", "date_download": "2019-06-26T04:26:22Z", "digest": "sha1:XKQDICJN5AM7IMBYUXNTZ5IBMJJMQ2VT", "length": 21994, "nlines": 173, "source_domain": "lankafrontnews.com", "title": "புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம் | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபுதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\nபுதிய மாகாண சபைத் தேர்தல் முற��மையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\n”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும் இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும் என்றும் நாம் அரசை வலியுறுத்தி வருகிறோம்”.\nஇவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இப்போதுள்ள முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.\nபுதிய முறைமை முஸ்லிம்களுக்குப் பேராபத்தைக் கொண்டுள்ளது.முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவிற்குத் தள்ளிவிடும்.இந்த ஆபத்தான புதிய முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.\nபுதிய முறைமையால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகின்றார்கள்.அது பொய்.செலவு கூடுமே தவிர குறையாது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவழிப்பதுபோல் புதிய முறைமையின் கீழான மாகாண சபைத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டும்.\nஇந்தப் புதிய முறையை அதிகம் விரும்புவது ஜேவிபிதான்.அவர்கள் அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இதற்கு ஆதரவு வழங்குகின்றனர்.தோல்வியடைகின்ற கட்சிக்கு புதிய முறைமை அதிக நன்மைகளை வழங்கும்.அந்த வகையில்,இது ஜேவிபிக்கே பொருத்தமான முறைமையாக அமையும்.\nபுதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் செய்ததோ அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யும்.இது உண்மையில் பெரும் அநீதியாகும்.\nஒரு கட்சியை அல்லது நபரை மக்கள் தோல்வியடையச் செய்வதும் வெற்றியடையச் செய்வதும் ஜனநாயகம்.அதை நாம் ஏற்கமாட்டோம்.ஆனால்,அந்த மக்கள் எடுத்த நில��ப்பாட்டை திரிவுபடுத்தி மக்கள் விரோத தீர்மானம் ஒன்றை வழங்கினால் அது ஜனநாயகம் அல்ல.அதை ஒருபோதும் ஏற்க முடியாது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த அநீதியையே இழைத்தன.வென்றவர்கள் தோல்வியடைந்தார்;தோல்வியடைந்தவர்கள் வென்றார்கள்.தோல்வியடைந்தவர்கள் ஆட்சியை அமைத்தார்கள்.நிலைமை இப்படி இருந்தால் மக்கள் நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.நாம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது மாற்றப்படும் என்று அஞ்சுகின்றனர்.இதனால் உள்ளூராட்சி சபை முறைமையை ஒத்த புதிய மாகாண சபை முறைமையை மக்கள் எதிர்க்கின்றார்கள்.\nமறுபுறம்,இது முஸ்லிம்களுக்கு அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.எமது பிரதிநிதித்துவம் பாரியளவில் குறையும்.எமது மக்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீணாகவே செல்லும்.நாம் அளிக்கும் வாக்குகள் எம்மை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.இந்த நிலை ஏற்பட்டால் நாம் பழைய நிலைக்குத் திரும்புவது மிகக் கடினம்.\nஇந்த ஆபத்தில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் இப்போதுள்ள முறைமையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி பேதமின்றி ஆபத்தில் தள்ளுகின்ற ஒன்றாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று புதிய முறைமையை எதிர்க்க வேண்டும்.எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் ஊடாக எமது அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டும்.-\nசுயாதீன எல்லை நிர்ணய குழுவின் உறுப்பினர் பேராசியர் எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ் இந்த ஆபத்து தொடர்பில் வெளிப்படையாகக் கூறி இருந்தார்.அதற்காக அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-எனத் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்\nNext: கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்தி��்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nகல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nகல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்\nஅவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nமுஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நௌஷாட் மொஹிடீன் ஆளுமை மிக்கவர் – கலாபூசணம் மீரா\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரை���்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madrasthamizhan.blogspot.com/2014/02/", "date_download": "2019-06-26T05:11:35Z", "digest": "sha1:CPLVNM5HT6RCFGGFBIZJUPFG6ZPUJ54O", "length": 17283, "nlines": 86, "source_domain": "madrasthamizhan.blogspot.com", "title": "மெட்ராஸ் தமிழன்: February 2014", "raw_content": "\nஎங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா\nபல வருடங்களுக்கு பிறகு கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனின் பரிச்சயம் வலைப்பதிவில் 'லிங்க்டின்' உதவியுடன் மீண்டும் கிடைத்தது. அவன் துபாயில் நல்ல வேலையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு எனக்கு துபாய் போகும் சந்தர்ப்பம் கிடைத்தபோது குடும்பத்துடன் சென்று வந்தேன்.\nநண்பனை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பார்த்ததில் இருவருக்குமே மகிழ்ச்சி. இரவு உணவு சாப்பிட்டபின் வெகு நேரம் எங்களது பழைய நண்பர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.\nஎனது கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூட்டம் என்று மிக பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நண்பனும் உண்மையிலேயே முத்து முத்தாக‌ இருந்தார்கள்.\nஎங்கு சென்றாலும் ஒன்றாக சென்று அலைந்து திரிந்து கலாட்டா செய்திருக்கிறோம். இப்போது பரோட்டா காமெடி என்று சினிமாவில் வருகிறது அல்லவா, கிட்டத்தட்ட அதே போல‌ எனது நண்பர்கள் கூட்டத்தில் ஒரு முறை நடந்தது.\nஒரு 'மெஸ்'ஸில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரவி என்ற நண்பன், \"இது மாதிரி பூரி மெல்லிதாக இருந்தால் 50 பூரி கூட சாப்பிடுவேன்\" என்று வீராப்பாக கூறிவிட்டான். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவனை பிடித்து கொண்டு \"மரியாதையாக இப்போது 50 பூரியை சாப்பிட்டு காண்பி. அப்படி நீ சாப்பிட்டு காண்பித்து விட்டால் அதற்கான காசை நாங்கள் கட்டுகிறோம். உனக்கு 100 ரூபாயும் கையில் கொடுக்கிறோம். அப்படி உன்னால் சாப்பிட முடியவில்லை என்றால் சாப்பிட்ட பூரிக்கு நீ தான் காசு கொடுக்க வேண்டும். எங்கள் அனைவருக்கும் உண்டான பில் பணத்தையும் நீ தான் கட்டவேண்டும்\" என்று கூறினோம். நம்ப மாட்டீர்கள், 50 பூரியையும் அன்று அவன் சாப்பிட்டு காண்பித்தான். அன்றிலிருந்து அவனுடைய பெயர் பூரி ரவி என்றாகி விட்டது.\nசெளந்திரராஜன் என்ற நண்பன் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் படத்தை நாங்கள் tent கொட்டகையில் பார்க்கும் போது படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை காது கிழிய‌ விஸில் அடித்தே தொண்டை கட்டிவிடும். அவனுக்கு 'Sound' என்று பெயர் வைத்தோம் (Sound-ararajan என்பதால்).இப்படி ஒவ்வொருவனுக்கும் ஒரு பட்டப்பெயர்.வாழ்க்கையில் மறக்க முடியாத மிகவும் ஜாலியான காலகட்டம் அது.\nபொறியியல் இரண்டாம் வருடம் படிக்கும்போது எதிர்பாராதவிதமாக RK என்ற நண்பன் (பெயர் வேண்டாமே) இறுதி தேர்வில் தோல்வியுற்றான். அதனால் அவன் ஒரு வருடம் மற்றவர்களை விட பின் தங்க நேரிட்டுவிட்டது. நண்பர்கள் கூட்டத்தில் இப்படி நடந்து விட்டதே என்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சங்கடமாகி விட்டது. அவனை ஒரு வழியாக தேற்றி அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தான். ஆனால் ஒரு வருடம் போனது போனதுதான்.\nஇறுதி ஆண்டு முடிந்த பிறகு சிலர் வேலைக்கு சென்றார்கள், சிலர் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றார்கள். அதில் அல்போன்ஸ் என்ற நண்பனும் ஒருவன். கனடா நாட்டுக்கு படிக்க சென்ற அல்போன்ஸ், படிப்பு முடிந்த பிறகு அங்கேயே ஒரு வேலையையும் தேடி கொண்டதாக கேள்விப்பட்டேன்.\nஅந்த காலகட்டத்தில் யாரை பார்த்தாலும் GRE/TOEFL எழுதி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்வதை பெருமையாக எண்ணி கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லை, 'என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான்' என்று சொல்வதை அப்படி சென்றவர்களின் பெற்றோர்கள் மிகவும் பெருமையாக கூறிக்கொள்வார்கள். சமுதாயத்தில் அப்படி சொன்னால் ஏதோ பெரிய விஷயமாம். என்ன எழவோ.\nஎன்னுடன் படித்த சில நண்பர்களுக்கு திருமணம் ஆகி விட்டிருந்தது. சில வருடங்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தோம். சிறிது சிறிதாக அந்த தொடர்புகளும் நின்று விட்டன. அவரவர் தத்தம் வாழ்க்கையில் மூழ்கி விட்டிருந்தனர். தவிர, ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இருந��ததால் தொடர்பு சிறிது சிறிதாக தேய்ந்து கடைசியில் நின்றே விட்டது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் அல்போன்ஸிடமிருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. தான் மிகவும் சிரமப்படுவதாக எழுதியிருந்தான். படிப்பு முடிந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்ந்தானாம். ஆனால், அங்கு நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தினாலும் விலைவாசியினாலும் (acute recession) எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்ற நிலைமை இருப்பதனாலும் (Hire and Fire policy), செலவுகளை சமாளிக்க மாலை வேளையில் கார்களை கழுவும் வேலையை செய்வதாகவும் கூறியிருந்தான். இவ்வளவு செலவு செய்து கனடா வந்த பிறகு வேலை இல்லாமல் திரும்பி வந்தால் வீட்டில் அவமானமாகி விடும் என்று வேறு எழுதியிருந்தான். நம் சமுதாயத்தில் இது போன்ற போலி கெளரவத்தினாலேயே பிரச்னைகள் துளிர்விடுகின்றன என்று நினைக்கிறேன்.\nஅது வரை அமெரிக்கா / கனடா போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் செழிப்புடன் இருப்பதாக ஒரு மாயை இருந்தது. அதை மெய்ப்பிப்பது போல, 4 வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிலிருந்து வரும் 'சிலர்' (அனைவரும் அல்ல) போடும் அலப்பறை தாங்காது சாமி. அமெரிக்கா ஏதோ சொர்க்க பூமி மாதிரியும் பாலும் தேனும் சாலையில் ஓடுவது போல ஒரு தோற்றத்தையும் இவர்கள் கொடுப்பார்கள். அது போன்றவர்களுக்கு பெண் கொடுக்க அலையும் ஒரு கூட்டமே இருக்கும். எதுவாக இருந்தாலும், கூட படித்த நண்பன் கஷ்டப்படுகிறானே என்ற வருத்தம் இருந்தது. அதற்கு பிறகு அவனிடமிருந்து தகவலே இல்லை. எங்கேயாவது நலமாக இருந்தால் சரி.\nதுபாய் நண்பனிடம் அல்போன்ஸ் பற்றி கேட்டதற்கு அவனுக்கும் தகவல் எதுவும் தெரியாது என்று கூறினான். ஆனால், இரண்டாம் வருடத்தில் தோல்வியுற்ற RK இப்போது ஜெர்மனியில் granite கற்களின் மிக பெரிய டீலர் என்று கூறினான். அவனையும் இப்போது 'லின்க்டின்ல்' தொடர்பு கொண்டுள்ளேன். 'பொறியியல் படித்தவன் எப்படி சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலை செய்கிறாய்'என்று அவனிடம் கேட்டேன். \"எல்லாமே வாழ்க்கையில் நடக்கும் திருப்புமுனைகள் தான் காரணம். சிலருக்கு முதலில் நடக்கிறது, சிலருக்கு பிறகு, அவ்வளவுதான் வித்யாச‌ம்\". என்றான். எவ்வளவு பெரிய‌ உண்மை. பொறியியலில் தோல்வியுற்றவன் வாழ்க்கையில் ஜெயித்து விட்டான்.\nஇதாவது பரவாயில்லை, கணேசன் என்ற நண்பன் பொறியியல் முடித்துவிட்டு இப்போது முந்திரி பருப்பு வியாபாரம் செய்கிறானாம். அதுவும் ஏற்றுமதி தொழிலில் இருக்கிறானாம். ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. மற்றொருவன், இந்திய கடற்படையில் சேர்ந்து பெரிய ஆளாகி விட்டிருந்தான்.\nபடிக்கும் போது எதிர்காலத்தில் என்னவாக இருப்போம் என்று நாங்கள் சற்றும் யோசித்ததே இல்லை. அன்றைய பொழுது, அன்றைய தினம் சுகமாக இருந்தது, அவ்வளவுதான். எங்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எதிர்ப்பார்ப்பே இல்லாத வாழ்க்கையில் என்றுமே நிம்மதி தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, ஒரு பாதை. படித்து முடித்த பிறகு திடீரென்று பாதைகள் தாறுமாறாக மாறி படித்த படிப்புக்கும் செய்கிற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வாழ்க்கை அலை அனைவரையும் அடித்து கொண்டு ஓடிவிட்டது.\nஇப்போது எங்கள் அனைவருக்கும் வளர்ந்த குழந்தைகள். சில வருடங்களில் அவர்களுக்கும் படிப்பு முடிந்துவிடும். அவர்களும் எங்களை போல கனவுலகிலிருந்து வாழ்க்கையின் யதார்த்த வெள்ளத்தில் தள்ளப்படுவார்கள். அது வரை அவர்களாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.\nபுதிய கட்டுரைகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183433", "date_download": "2019-06-26T04:33:28Z", "digest": "sha1:F7PNFMAYPF6KVRUDVCHZZELWTXDHY2OZ", "length": 8082, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ரந்தாவ்: மலர்விழியின் துணிச்சலும், நம்பிக்கையும் பாராட்டப்படுகிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரந்தாவ்: மலர்விழியின் துணிச்சலும், நம்பிக்கையும் பாராட்டப்படுகிறது\nரந்தாவ்: மலர்விழியின் துணிச்சலும், நம்பிக்கையும் பாராட்டப்படுகிறது\nசிரம்பான்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இரு பெரிய கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மலர்விழிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇவ்விரு பெரிய கூட்டணிகளையும் எதிர்த்து நின்ற போதிலும் சரி, பிரச்சாரத்தின் போதும் சரி, குறையாத அவரது துணிச்சலும், நம்பிக்கையும் பலரால் பேசப்பட்டு வருகிறது.\nமுடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தேசிய முன்னணி வேட்பாளாரான முகமட் ஹசான் உடன் மேடையில் நின்ற ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே. மேலும், முகமட் ஹசானுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்���துடன், அவரது 83 வாக்குகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததும், அவராகவே அவருக்கு வாழ்த்துச் சொல்லி குரல் எழுப்பிய நம்பிக்கையையும், தைரியமும் பலரைக் கவர்ந்துள்ளது.\nரந்தாவ் இடைத் தேர்தலில் மலர்விழிக்கு சுமார் 83 வாக்குகள் கிடைத்தன. ஆயினும், அதனைக் கண்டு தாம் மனம் கலங்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவரால் இயன்ற வரையிலும், தமக்காக வாக்களித்த அந்த 83 வாக்காளர்களுக்காக தமது சேவையைத் தொடர்வார் எனத் தெரிவித்துள்ளார்.\nஇம்மாதிரியான பெண் வேட்பாளர்கள் மக்களைப் பிரதிநிதிப்பது அரிதான ஒன்று, ஆயினும், மலர்விழிப் போன்று எல்லா பெண்களும் தங்களின் துணிச்சலை இது போன்ற நிலைகளில் வெளிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் சமூகப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஇந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்\nNext articleஇந்தோனிசியா: ஏப்ரல் 17-இல் பொதுத் தேர்தல்\nரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி\nரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்\nரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு\nஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்\nஅமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nசாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை\n“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே\nபெல்டா தலைவர் பதவி விலகினார்\n4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா\nபோதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்\nபினாங்கு நிலச்சரிவு: 4 சடலங்களும் மீட்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2018/09/blog-post.html", "date_download": "2019-06-26T04:44:31Z", "digest": "sha1:UJXYPK2SAUNEMBMS5D4JU7UHT62SUTAL", "length": 13793, "nlines": 81, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: இது பதஞ்சலி இட்ட கட்டளை", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஇது பதஞ்சலி இட்ட கட்டளை\nஇது பதஞ்சலி இட்ட கட்டளை\nஅதுதான் நம் ஸ்வார்த்தம் சத்சங்கம் - 2\nஅவ்வாறு எல்லாம் சொல்லி அதனுடைய ��ுவக்கமும் பின்பு அதன் தொடர்ச்சியும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் மேலும் எத்தனையோ பிறவிகள் இதே சத்சங்கத்தை அவர்கள் நாடி வருவார்கள். அவர்கள் அதில் தான் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது புரியவில்லை.\n நாம் எப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்தோம் இது எல்லாம் பதஞ்சலி இட்ட கட்டளை. காலத்தில் அவர்கள் வருவார்கள் ஞானத்தை உணர்வதற்காக. காலமறிந்து வருவார்கள் என்று கூறி இருக்கிறார். அதுபோல அவரவர்கள் வருகிறார்கள். அவரவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். அதுதான் இதில் மிகப் பெரிய விஷயம்.\nஅவர்களுக்கு எல்லாம் உடனே யோகம் கைகூடி விடுமா ஞானம் கூடிவிடுமா என்பதை எல்லாம் விட இவர்கள் மேன்மையடைந்து செல்கிறார்கள். சத்சங்கத்தினுடைய முதல் கட்டம் என்னவென்றால் ஒருவன் மிகவும் கடுமையானவனாக இருந்து பேசாமல் அங்கு அமர்பவர்களுடன் அமர்ந்து இவனும் சிந்திக்க துவங்குவான். சிந்திக்கத் துவங்குவதால் இவனுடைய எண்ணம் அவர்களுக்கும் அவர்களுடைய எண்ணம் இவனுக்கும் அந்தப் பரிமாற்றம் ஏற்பட்டு இவன் மேன்மை அடைந்து விடுகிறான். இதுதான் முக்கியமானது.\nமனிதர்களுடைய உடற்கூறுகளிலேயே அந்த ஆதாரங்கள் உடைய அதிர்வு மையங்களால் அந்த அதிர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கக் கூடிய சக்தி சங்கத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும். அவர்கள் யாருமே தனியாக சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. அது தானாகவே வந்துவிடும்.ஆகவே இப்படிப்பட்டவர்கள் அருகில் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் அவர்களை அறியாமலேயே அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை. அதுதான் சங்கத்தின் மிகப்பெரிய மகிமை.\nஅதனால் உடனடியாக அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று சொன்னால் சம்சார பந்தம் விலகுகிறது. சம்சாரம் என்றால் ஒரு கடன் என்று சொல்வார்கள். சம்சாரம் என்றால் மனைவி என்ற பொருள் இங்கு இல்லை.இகவாழ்க்கைஅல்லது இல்லற வாழ்க்கையை சம்சார பந்தம் என்று சொல்கிறோம். இந்த இக வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ மனைவியும் அவ்வளவு முக்கியம் என்பதால் தான் அவர்களுக்கு சம்சாரம் என்று பெயர் வந்ததோ\nசம்சார சாகரம் என்று சொன்னால் பிறந்து பிறந்து இந்த இல் வாழ்க்கைக்காக இவ்வுலகிலேயே மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து, உழன்று உழன்று, அந்த நிலைப்பாடு இந்த சத் சங்கத்தை நாடுபவர்களுக்கு அது தீர்ந்து விடும். குறைந்துவிடும்.\nஅதுமட்டுமல்லாமல் நல்லறிவு அவர்களுக்குப் பிரகாசிக்க துவங்கிவிடும். மற்றவர்களுக்கு எல்லாம் அவர்கள் 15 புத்தகங்கள் படித்திருக்கலாம். எத்தனையோ கோவில்களுக்கு சென்று இருக்கலாம். எத்தனையோ வேண்டுதல்கள் பரிகாரங்கள் செய்து இருக்கலாம். பல தீர்த்தங்கள் சென்றிருக்கலாம்.\nஎன்றாலும் கூட அவைகளில் எல்லாம் கிடைக்காத மாறுதல்கள் இந்த சத் சங்கத்தை நாடியவுடன் அவர்களுக்கு வந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே அந்த நல்லருள் பிரகாசிக்கத் துவங்கியவுடன் அவர்களுக்கு சொல்வதெல்லாம் அப்படியே சென்று அப்பி விடுகிறது. அப்பிவிடும் என்றால் கேட்பது,பதிவது எல்லாம் தாண்டி அப்படியே பிணைந்து விடுவதாகும். எந்த வார்த்தை சொன்னாலும் அவர்கள் மனதில் ஏறிவிடும்.\nஅதைப்பற்றி அவர்கள் அறியாமலே அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் நெஞ்சில் அப்படியே அது அப்பிவிடும். அல்லது பதிந்துவிடும். ஆகவே, இந்த சத்சங்கத்தை நாடுபவர்களுக்கு எத்தனையோ சத்சங்கங்கள் இந்த உலகில் இருக்கின்றன. அந்த சத்சங்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த பலன்கள் நிச்சயமாக ஏற்படும்.\nஆச்சாரியார் டி .எஸ் .கிருஷ்ணன்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழம�� மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165774/news/165774.html", "date_download": "2019-06-26T04:02:06Z", "digest": "sha1:3AO6SHFQUJ7NXTJ5S72DNIGXHDQHBYIH", "length": 9311, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்..\nகர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய், எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதனால் பிரசவத்தின் போது பிரச்சனைகள் உண்டாகும்.\nகர்ப்ப கால சர்க்கரை நோய்களில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெஸ்டேஸ்னல் டயப்பட்டீஸ் மெல்லிடஸ் (Gestational Diabetes Mellitus). பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்த வகை சர்க்கரை நோயே ஏற்படும். உடலில் குளூக்கோஸ் தாங்கும் திறன் குறைவதால் இது ஏற்படுகிறது.\nPre-gestational diabetes எனப்படுவது ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து அல்லது ப்ரீ டயப்பட்டீஸ் அறிகுறிகள் இருக்கும் பெண்களுக்கு வருகின்ற சர்க்கரை நோய். இது சிலசமயங்களில் பிரசவத்தையே சிக்கலாக்கிடும். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடு கூட உண்டாக்க கூடும். குறிப்பாக 25 வயதிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், குடும்ப பின்னணியில் சர்க்கரை நோய் கொண்டவர்கள் இந்த சிக்கலில் சிக்குகிறார்கள்.\nகர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்மா குளுக்கோஸ் டெஸ்ட் எனப்படும் இந்த சோதனையில் 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணக்கிடப்படும். அதில் 140 மில்லி கிராம் இருந்தால் கர்ப்ப கால சர்க்கரை நோய் 80 சதவீதம் உறுதி செய்யப்படும். இதே 130 மில்லி கிராம் என்றால் 90 சதவீதம் உறுதி. பாதிப்பு 90 சதவீதம் இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாதிப்பு தெரிய வரும்.\nகர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிக ப்ரோட்டீன் கலந்திருப்பது, பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்த போக்கு, ���டை கூடுதல், கரு கலைதல், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுதல், இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுதல், ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது தீவிரமாகி பிரசவ மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nபிறப்பில் உண்டாகும் வளர்ச்சிக் குறைபாடுகள், குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது, குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது, மஞ்சள் காமாலை, சத்துக்குறைபாடு,குறை பிரசவம், சீரான இதயத்துடிப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல சிக்கல்களை உருவாக்கிடும்.\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கப்போகிறேன் என்று சர்க்கரை நாமாகவே குறைக்க கூடாது. கர்ப்பகால சர்க்கரை நோயினை நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும் பிரச்சனை தான். ஹைப்போக்ளைசமிக் எனப்படும் இந்நோய் தாயையும் குழந்தையையும் பாதிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192509/news/192509.html", "date_download": "2019-06-26T04:41:51Z", "digest": "sha1:G5PLFYIE2NBYJ3EJCFAAHGGTNJXZ62U3", "length": 12796, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்\nஅமெரிக்க பாராளுமன்றமான காங்கிரசின் 116 வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா.\n2016 ஆம் ஆண்டு, ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு, லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅந்நாட்டின் இடைக்கால தேர்தல் நெருங்கிய சூழலில், ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் விரும்பினர். அதற்கு முந்தைய ஆண்டு, அதே கட்சி பெண்களின் எண்ணங்களுக்கு எதிர்மாறாக இது அமைந்தது.\nஅமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிரடியாக பெண் செனட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதற்கு பிற்கு, 2018 ஆம் ஆண்டை பெண்களின் ஆண��டு என்று பரிந்துரைக்கும் அளவிற்கு இது மாறியுள்ளது.\nஆக, அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் எவ்வாறு அந்நாட்டின் காங்கிரஸை மாற்றியுள்ளது என்று பார்ப்போம்.\n1. கடந்த 2016 ஆம் ஆண்டு, 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தனர்.\n2. ஆனால் 2018 இல், இந்த என்ணிக்கை 529 ஆக உயர்ந்தது.\n3. அதில் 387 பேர் ஜனநாயக கட்சியினராகவும், 142 பேர் குடியரசு கட்சியினராகவும் இருந்தனர்.\n4. ஆனால், அதில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே தங்கள் கட்சியினரால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். அதில் 59 பேர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாகவும், 198 பேர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.\n5. தேர்தல் முடிவில் 116 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 100 பேரும், குடியரசு கட்சியை சேர்ந்த 16 பேரும் உள்ளனர்.\n6. ஏற்கனவே பதவியிலுள்ள 10 பெண் செனட்டர்களையும் சேர்த்தால், மொத்தமாக இனி காங்கிரசில் 126 பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள்.\n7.இது மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்பட்டாலும், ஆண்-பெண் இடையிலான வித்தியாசம் மிகப் பெரியதாகவே உள்ளது.\n8. மொத்தமாக 126 செனட்டர்கள் இருந்தாலும், அமெரிக்க காங்கிரஸில் 409 ஆண் செனட்டர்கள் உள்ளனர். அதாவது, காங்கிரஸில் 76% செனட்டர்கள் ஆண்கள்.\nஆனால், 2018 தேர்தல் முடிவு, அமெரிக்கா முழுவதும் பெண் வேட்பாளர்களை வெற்றியடைய வைத்துள்ளது. வெற்றி பெற்றோர், காங்கிரஸை மாற்றி அமைக்க உதவத்தொடங்கியுள்ளனர்.\nஅமெரிக்காவின் இளம் பெண் செனட்டராக பொறுப்பேற்கவுள்ள அலக்சாண்ரியாவின் வயது 29 மட்டுமே.\nபோர்ட்டோரிக்கோ வம்சாவளி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இவர், ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர் ஒருவரை மீறி, தனது கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.\nதேர்வாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு, அவர் மான்ஹாட்டன் நகரில் உள்ள ஓர் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். அவர் வெளியிட்ட பிரசார காணொளி மிகவும் பிரபலமானது. அதில்,”என்னைப்போன்ற பெண்கள் இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடக் கூடாது எனும் எண்ணம் நிலவுகிறது,” என்று அவர் கூறியிருந்தார்.\n37 வயதாகும் இவர், அமெரிக்க காங்கிரஸிற்கு தேர்வாக முதல் இரண்டு முஸ்லிம் வேட்பாளரில் ஒருவர். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். மினசோட்டா மாகாணத்தில் இவர் வெற்றிபெற்றார்.\nசோமாலியா���ில் நடந்துவந்த உள்நாட்டுப்போரிலிருந்து தப்பித்து 1991 ஆம் ஆண்டு, அமெரிக்காவிற்கு வந்தார் இவர். தனது பதின்பருவத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, நான்கு ஆண்டுகள் கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தார்.\nவெற்றிக்குப்பிறகு பேசிய அவர், சோமாலியர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்துள்ள அதே நேரத்தில், மினசோட்டா மாகாண மக்கள், ஒரு சோமாலிய அகதியை தங்களின் பாராளுமன்றத்திற்கு தேர்வுசெய்து அனுப்பி, தங்களின் தெளிவாக செய்தியை பதிவு செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.\n58 வயதாகும் டெப், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அமெரிக்காவில் முதன்முதலில் தேர்வான பூர்வக்குடி அமெரிக்க பெண்களில் இருவரில் இவரும் ஒருவர்.\nலகூனா புவெப்லோ பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், நியூ மெக்சிகோ பகுதியில் செனட்டராக வென்றுள்ளார்.\nசெனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இன்னொரு பூரவக்குடி பெண்ணான 38 வயதாகும் சாரைஸ் டேவிட்ஸ் ஒரு தற்காப்புக்கலை வீராங்கனை ஆவார். கன்சாஸ் மாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தும் முதல் ஒரு பாலுறவுக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kalavani-2-movie-trailer/", "date_download": "2019-06-26T04:20:33Z", "digest": "sha1:IKXLUNURYRP3LM4DP2EP2TVZ3JOGOPN4", "length": 7921, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – களவாணி-2 படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor vimal actress oviya director sarkunam kalavani-2 movie Kalavani-2 Movie Trailer இயக்குநர் சற்குணம் களவாணி-2 டிரெயிலர் களவாணி-2 திரைப்படம் நடிகர் விமல் நடிகை ஓவியா\nPrevious Post'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் ஸ்டில்ஸ் Next Post‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியான நடிகை பானுஸ்ரீ..\nநடிகர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது..\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:49:15Z", "digest": "sha1:XWUNSAJMRP5PSK7OABDZJ3LKJBWXGELW", "length": 7754, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெக்சிக்கோவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெக்சிக்கோ ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"மெக்சிக்கோவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/admk-OPS-change-EPS-place-meeting-held-on-delhi-with-panvarilal-and-amithsha-6101", "date_download": "2019-06-26T03:38:49Z", "digest": "sha1:RPTNQPBVOHZIIVTV2CBN7TYZGIWTEP7O", "length": 11124, "nlines": 63, "source_domain": "www.timestamilnews.com", "title": "எடப்பாடி பதவிக்கு ஆபத்து? டெல்லி விரைந்த 2 முக்கிய அமைச்சர்கள்! - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அதிர வைத்த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம���\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n டெல்லி விரைந்த 2 முக்கிய அமைச்சர்கள்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இரண்டு அமைச்சர்கள் டெல்லி சென்று உள்ளனர்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து வந்த அவர் அழைப்பை தொடர்ந்து பன்வாரிலால் அங்கு சென்றதாக கூறப்பட்டது. தமிழகத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்றி விட்டு போ பன்னீர்செல்வத்தை நியமிக்க பாஜக மேலிடம் விரும்புவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது.\nநாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு எடப்பாடி தரப்பில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி தரப்புடன் டெல்லி மேலிடம் தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்து விட்டதாக சொல்லப்பட்டது.\nஇதனால் எடப்பாடி கவலைகள் இருந்த நிலையில் முதலமைச்சர் பதவியை நினைத்து ஓபிஎஸ் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வந்தார். இந்தநிலையில் ஆளுநருக்கு திடீரென அழைப்பு வந்ததால் அவர் டெல்லி சென்றுள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாகவே அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி டெல்லி சென்றுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது மற்றும் இடது கரமாக கருதப்படுபவர்கள் இந்த இரண்டு அமைச்சர்கள் தான்.\nடெல்லி சென்ற அவர்கள் நிர்மலா சீதாராமன் சந்திக்க முயற்சி மேற் கொண்டதாகவும் ஆனால் படத்தயாரிப்பில் அவர் பிஸியாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியாத நிலையில் பியூஸ் கோயலை இருவரும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை தமிழக அரசியல் நிலவரத்தை பாஜக சார்பில் பியூஸ் கோயல் தான் கவனித்து வந்தார். ஆனால் புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்ற பிறகு ��மிழகத்தை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.\nஇருந்தாலும் கூட அவரை சந்தித்து அமைச்சர்கள் இருவரும் பேசி விட்டு வெளியிலேயே காத்திருக்கின்றனர். நிர்மலா சீத்தாராமன் சந்தித்து ஏற்பட்ட மனக் கசப்புகளை சரிசெய்து எடப்பாடியின் பதவியைக் காப்பாற்ற அமைச்சர்கள் இருவரும் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆளுனர் டெல்லி விரைவு அமைச்சர்கள் 2 பேர் டெல்லியில் முகாம் என தமிழக அரசியல் தற்போது டெல்லியை நோக்கி நகர்ந்துள்ளது.\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n மயங்கி சரிந்த பிரயன் லாரா அதிர்ந்த மருத்துவர்கள்\n10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1446", "date_download": "2019-06-26T04:22:40Z", "digest": "sha1:V2MQ752RX3I37EXVF3REU4YFQL2COZCQ", "length": 24981, "nlines": 109, "source_domain": "eeladhesam.com", "title": "சிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா? – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nசிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா\nகட்டுரைகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nவடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன் தலை��ையிலான தமிழரசு கட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை பீடத்தினால் போடப்பட்ட சதி மக்கள் சக்தியினால் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.\nவடக்கின் பெரிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் சம்பந்தன் கூட்டணியின் தமிழரசு கட்சி செயற்பாடுகளுக்கு எதிராகவும், முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாகவும் மக்கள் தன்னெழுச்சியில் பெருவாரியாக வீதிக்கு வந்து தங்கள் ஆதரவை முதலமைச்சருக்கு காட்டியதுடன் தமிழரசுக்கட்சிக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை மற்றும் தமிழரசு கட்சியின் சகபாடிகளுக்கு எதிரான முழக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nதொடர்ந்து விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக தொடர்வதற்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.\nதமிழரசு கட்சி என்ற கட்சி 1970 களிலேயே காலாவதியாகிப்போன கட்சியாகும்.\n1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளாக இருந்த இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்க்காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த இலங்கை தமிழரசு கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை கூட்டாக சேர்ந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின.\nமேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கட்சியின் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஅந்த அமைப்பு 1976 ல் தமிழர் ஐக்கிய முன்னணி, என்று அழைக்கப்பட்டது அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்றும் தமிழர் விடுதலை கூட்டணி என்றும் அக் கட்சி அழைக்கப்பட்டது. இப்போது அவை எதுவும் அசைவாக்கத்தில் இல்லை.\nஈழத்தமிழர்களுக்காக தந்தை செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து 1976 மே 14 அன்று வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானம் பிரகடனம் செய்யப்பட்டது.\n(அன்று அந்த கட்சியில் கடைநிலை உறுப்பினராக இருந்த ஒருவர்தான் சாட்சாத் சிங்கக்கொடி புகழ் இரா சம்பந்தனார் அவர்கள்).\n1 இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.\n2 அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டு���்.\n3 அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்று வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அந்த பிரகடனம் அமையப்பட்டிருந்தது.\nஅந்த பிரகடன தீர்மானத்தில் தமிழ் ஈழம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும் என்று தந்தை செல்வநாயகம் தலைமையில் பிரகடனம் செய்யப்பட்டது அதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.\nதோட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில்க்கொண்டு அன்று தொண்டமான் வெளியேறியதற்கான காரணங்கள் ஓரளவு நியாயமாகவே பார்க்கப்பட்டன.\n1977 ஏப்ரல் 26ம் திகதி தந்தை செல்வநாயகம் அவர்கள் காலமானார்.\nஅந்த காலகட்டங்களில் சிங்கள ஏகாதிபத்திய தரப்படுத்தல் மற்றும் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் கொள்கைகளை பின்பற்றி காலத்தின் கட்டாயமாக ஆயுதப்போராட்டம் உருவெடுத்தது.\nபோராட்ட காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் கட்சியின் அடிப்படை கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு தனது ஒரு மனித சுயநலனை முன்னெடுத்ததனால் தமிழர் விடுதலை கூட்டணி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட லெட்டர் பாட் கட்சியாக மாற்றம் பெற்றது.\nதொடர்ந்து ஆனந்தசங்கரி அவர்கள் தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்கோடு ஒட்டுக்குழுக்களுக்கும் சிங்கள அரசுக்கும் ஊதுகுழலாக செயற்பட்டு கரைந்து போனார் அன்றும் ஆனந்தசங்கரியுடன் கூட இருந்தவர் சாட்சாத் சிங்கக்கொடி சம்பந்தன் அவர்களே.\nசிங்கள அரசுடன் பல பேச்சுவார்த்த முன்னெடுப்புக்களை சந்தித்த போராட்ட குழுக்கள் ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. ஒருபுறம் ஆயுத போராட்டம் தொடர்ந்தாலும் சனநாயக விழுமியங்களை மதித்து முன்னணி போராட்டக்குழுக்களை ஒன்றிணைத்த தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள் 2001 ஒக்ரோபர் 20 ம் நாள் தமிழர் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியை தொடக்கி வைத்தார்.\nகரைந்துபோன சங்கரி கட்சியிலிருந்து பிடி கொம்பு தேடிய சம்பந்தருக்கு தமிழர் தேசியக்கூட்டமைப்பு புகலிடமாக உதவியது.\nதொடங்கப்பட்ட கட்சியின் தலைவராக தெரிவு செய்யக்கூடிய பல ஆயிரம் இளைஞர்கள் இருந்தபோதும் அகவை மற்றும் அரசியலில் இ��ுந்தவர்கள் என்ற ஒரு மதிப்பளிப்பு பார்வையுடன் இரா சம்பந்தன், மாவை சேனாதாசா, அ வினாயகமூர்த்தி ஆகியோருடன் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை மேதகு பிரபாகரன் அவர்கள் நிர்வாகிகளாக ஆக்கியிருந்தார்.\n1977 ல் தொண்டமான் வெளியேறியது போன்று 2009 க்குப்பின் கேட்க ஆளில்லாத நிலையை பயன்படுத்தி சந்தற்பவாத கறுப்பாடுகளாக இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழர் தேசிய கூட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு தாம் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் என்ற நிலையை எடுத்து வேறு விதமான ஒரு அரசியலை செய்துகொண்டிருக்கின்றனர்.\nஐநா மற்றும் சர்வதேச விசாரணைகளை பின்னுக்கு தள்ளவேண்டிய தந்திர உபாயமாக சிங்கள அரசும் தமிழ் அரசியல் உத்திகளும் இணைந்து அதிகாரம் அற்ற வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.\n“வடக்கு மாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும்”.\nஇலங்கை அரசியலமைப்பின் படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கவேண்டும்.\nஇவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் சிங்கள அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது.\nவட மாகாண சபையில் 38 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.\nசம்பந்தன் அவர்கள் தனக்கு ஒத்திசைவான ஒருவராக கருதி திரு சிவி விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக முன்மொழிந்தார்.\nபதவிக்கு வந்த விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கையின் தலைமை நீதியரசராக இருந்தவர் என்பதனாலும், பதவிக்கு வந்தபின் கள யதார்த்தங்களை உள்வாங்கி அதிலிருந்து வெளியேற முடியாதவராக நியாயமாக செயற்படத்தொடங்கினார்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலை நடத்தப்பட்டது என்றும், இதுகுறித்து சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு மாகாண சபை மூலம் 2015 ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் ���ிறைவேற்றினார்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிங்கள ஆட்சியாளர்களை விசனப்படுத்திவிட்டதாக கோபப்பட்ட சிங்கக்கொடி புகழ் சம்பந்தன் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் பதவியில் இருந்தும் அரசியல் அரங்கிலிருந்தும் துடைத்து அப்புறப்படுத்தும் சதியின் எதிரொலியின் எச்சம்தான் தற்போது நடந்து முடிந்த நிகழ்வாக கருதலாம்.\nசம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா சிறிதரன் போன்ற சிங்கக்கொடியின் நிழலில் மறந்து நிற்கும் கறுப்பாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பதவரை தமிழீழத்தில் தமிழர்கள் வாழமுடியாது என்பதே நிதர்சனம்.\nஈழத்து மக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்தான் மருந்தாக மாறவேண்டும்.\nபாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.\nசமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன்\nநாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும்.\nஎவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி தனக்கு தெரியாது, தன்னுடைய குணாதிசயத்துக்கு\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது\nவிடுதலைப்புலிகளை படுகொலை செய்யுங்கள் விஜயகலா கோரிக்கை\nஅதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-06-26T04:52:06Z", "digest": "sha1:ARRD3X7AXJL6ZFVVY73PIEVT4HKTZTHA", "length": 43608, "nlines": 267, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு! : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி | ilakkiyainfo", "raw_content": "\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது.\nஎதை­யேனுந் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி. பேசும் முறை மாற்றமடைய வேண்டும்.\nசரி­ச­ம­னாக நின்று பேச வேண்டும். நாம் கோரு­வது கிடைக்­காத போது மாற்று வழி என்ன என்­பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம் என வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சிட்னியில் இருந்து இயங்கும் தாயகம் தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.\nபேட்டியின் முழு விபரம் வருமாறு:\nகேள்வி: - இந்­தி­யாவில் திரா­விடர் கழகம் தொடங்­கி­யதைப் போல – மக்­க­ளுக்­கான ஓர் அமைப்­பாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பித்­தது, அப்­போது அர­சியல் கட்­சி­யாக மாறும் எண்ணம் பேர­வைக்கு இல்லை என்றும் தெளிவாகச் சொல்­லப்­பட்­டது.\nஆனால் அது இப்­போது ஓர் அர­சியல் அமைப்­பாகப் பரி­ணாமம் கண்­டி­ருக்­கி­றது. பேரவை மேடை­களில் அர­சி­ய­லுக்கு இட­மில்லை என்று சொன்ன நீங்­களே இப்­போது பேரவை மேடையில் வைத்து அர­சியல் கட்சி ஒன்றை அங்­கு­ரார்ப்­பணம் செய்த நோக்கம் என்ன\nபதில்: - உங்கள் கருத்து தவ­றா­னது. தமிழ் மக்கள் பேரவை இன்றும் ஒரு சுதந்­தி­ர­மான மக்கள் இயக்கம்.\nதமிழ் மக்கள் கூட்­டணி என்­பது தமிழ் மக்கள் பேர­வையின் ஒரு அலகோ அல்­லது பரி­மா­ணமோ அல்ல.\nஅநாத்மா என்ற பௌத்த ���ொள்­கையை விளக்க வந்த புத்த பெருமான் ஒரு அழ­கான உதா­ர­ணத்தைக் கூறினார்.\nஒரு விளக்கில் இருக்கும் சுடரைக் கொண்டு இன்­னொரு விளக்கை ஏற்­று­கின்றோம். புதிய சுடர் வேறு பழைய சுடர் வேறு.\nபுதிய சுடர் தானாகத் தனித்து இயங்­கு­வது. அதேபோல் தமிழ் மக்கள் கூட்­டணி சுதந்­தி­ர­மாகச் செயற்­படும் ஒரு கட்சி.\nபேர­வையின் கொள்­கை­களும் கூட்­ட­ணியின் கொள்­கை­களும் கிட்­டத்­தட்ட ஒன்­றாக இருப்­பினும் பேரவை வேறு கூட்­டணி வேறு.\nதமிழ் மக்கள் பேரவை ஒரு அர­சியல் அமைப்பு அல்ல. அது தொடர்ந்து மக்கள் இயக்­க­மா­கவே செயற்­படும்.\nஅதில் பல அர­சியல் கட்­சிகள் அங்கம் வகிக்­கின்­றன. தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் அதில் இணைந்து கொள்ளும். கொள்­கை­களில் ஒன்­றி­யைந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூட எங்­க­ளுடன் இணைந்து கொள்­ளலாம்.\nவட­மா­காண சபையின் காலம் முடி­வ­டைந்­ததும் தமிழ் மக்கள் பேரவை ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதில் நான் உரை ஆற்­றினேன்.\nஅதில் தமிழ் மக்கள் கூட்­டணி என்ற ஒரு கட்­சியை ஆரம்­பிக்கப் போவ­தாக மக்­க­ளுக்கு அறி­வித்தேன்.\nஇந்தக் கட்­சிக்கு தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ர­வையும் அனு­ச­ர­ணை­யையும் கொள்கை ரீதியில் ஒன்­று­பட்­ட­வர்கள் என்ற முறையில் கோரி இருந்தேன். அவ்­வ­ள­வுதான்.\nஎந்த இடத்திலும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியை தமிழ் மக்கள் பேர­வையின் ஒரு பரி­மாணம் என்று நான் சொல்­ல­வில்லை.\nகேள்வி: – தமிழ் மக்கள் கூட்­டணி என்­பது இலங்­கையின் சட்ட வரை­வி­லக்­க­ணப்­படி ஒரு கட்­சி­யாக இருக்­கலாம்.\nஆனால், இலங்­கையில் கூட்­டணி அல்­லது கூட்­ட­மைப்பு என்­பது பல கட்­சிகள் இணைந்த ஒரு கட்­ட­மைப்பே. இவ்­வ­கையில் உங்­க­ளது கட்சி ஒரு தனிக்­கட்­சியா அல்­லது பல கட்­சி­களை ஒரு குடைக்கீழ் இணைக்கும் ஓர் அமைப்பா\nபதில்: - தமிழ் மக்கள் கூட்­டணி என்­பது தனி­யான ஒரு கட்சி. தேர்தல் அர­சி­ய­லிலும் சரி தேர்­த­லுக்கு அப்­பாற்­பட்ட அர­சி­ய­லிலும் சரி, நாம் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் சமூக அமைப்புக்­க­ளு­டனும் இணைந்தே எமது மக்­களின் அர­சியல், சமூக மற்றும் பொரு­ளா­தார நடவ­டிக்­கை­களை மேற்­கொள்ள இருக்­கிறோம்.\nபல அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்தே ஒரு கூட்­ட­ணி­யை உரு­வாக்க கோரி­னார்கள். அதைச் செய்­துள்ளோம்.\nஎமது செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் நாம் எல்­லோ­ரு­டனும் ஒன்­று­பட்டு ஒன்­றி­ணைந்தே செயற்­ப­டுவோம்.\nஅந்­த­வ­கையில், பல கட்­சிகள், சமூக அமைப்­புக்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களை ஒரு குடையின் கீழ் கொண்­டு­வந்து செயற்­படும் அமைப்­பாக எமது கட்­சியை நீங்கள் பார்க்­கலாம்.\nகேள்வி: – அர­சியல் கட்சி என்று வந்­து­விட்டால் உங்­க­ளுக்­கென அர­சியல் அபி­லா­ஷைகள் இருக்கும். அவற்றைச் சென்­ற­டைய கொள்கை வெளியீடு , தேர்தல் விஞ்­ஞா­பனம் என்று வெளிப்­ப­டை­யான பிர­க­ட­னங்கள் வர­வேண்டும்.\nஅவற்றில் பல மிகைப்­ப­டுத்­தப்­பட்ட வாச­கங்கள் இருக்கும். இலங்­கையில் என்­றல்ல, ஜன­நா­யக நாடுகள் எதி­லுமே வெல்லும் கட்­சி­க­ளா­லேயே தமது தேர்தல் பிர­க­ட­னங்­களை நிறை­வேற்ற முடி­வ­தில்லை.\nஅந்­நி­லையில் அமோக வெற்றி பெற்­றாலுங் கூட தேசிய மட்­டத்தில் ஒரு சிறு­புள்­ளி­யாக மட்­டுமே இருக்­கப்­போ­கின்ற உங்கள் அமைப்­பினால் என்ன மாற்­றங்­களை செய்ய முடியும்\nபதில்: - நிச்­ச­ய­மாக முடியும். ஒரு சில தனி நபர்­களின் அடிப்­ப­டையில் அல்­லாது அவர்­களின் தனிப்­பட்ட கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் அல்­லாது, நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டு­களை ஒரு கட்­சி­யாக மேற்­கொள்ளும் போது நிச்­ச­ய­மாக மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும்.\nநீண்ட கால அடிப்­ப­டை­யிலும் பல நன்­மை­களை இது கொண்­டு­வரும். தமிழ் மக்­களின் ஏகோ­பித்த கருத்து இது தான் என்று மத்­திய அர­சாங்­கமும் வெளியு­ல­கமும் உணர்ந்து கொண்­டதும் அவர்கள் அதற்­கேற்­ற­வாறு தம்மை மாற்றிக் கொள்­வார்கள். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் இப்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.\nகேள்வி: – தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் கொள்­கைப்­பி­ர­க­டனம் எப்­போது வெளிவர இருக்­கி­றது இந்த அமைப்பின் மற்­றைய முக்­கிய தலை­வர்கள் யார்\nபதில்: - எமது அமைப்பின் யாப்பு மற்றும் கொள்கை பிர­க­ட­னங்­களை தயார் செய்யும் பணிகள் முடியும் தறு­வாயில் இருக்­கின்­றன.\nநேற்றுக் கூட இது பற்றி ஆரா­யப்­பட்­டது. விரைவில் அவற்­றையும் எமது கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள், சின்னம், கொடி ஆகி­ய­வற்­றையும் மக்­க­ளுக்கு அறி­விப்போம். எம் மக்­க­ளிடம் இருந்து எனக்குக் கிடைக்கும் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் போற்­றப்­பட வேண்­டி­யவை. அவர்கள் மத்­தியில் இருந்தே தலை­வர்கள் முன் வரு­வார்கள்.\nகேள்வி: தற்­போது ���ூட்­ட­மைப்பில் உள்ள எந்­த­வொரு கட்­சியோ அல்­லது ஈ.பி.­டி.­பி.யோ உங்­க­ளது கூட்­ட­ணியில் வந்து சேர­வேண்டாம் என்று நீங்கள் சொல்­லி­யி­ருப்­ப­தாகச் செய்­திகள் வந்­தி­ருந்­தன.\nஆனால், சில உள்­ளாட்சி சபை­களில் அதே கட்­சி­க­ளுடன் அல்­லது உங்கள் தராசில் அத­னிலும் மோச­மா­னவை என்று கரு­தப்­படும் கட்­சி­க­ளு­டனும் கூட்டு வைத்­துள்ள ஈ.பி.­ஆர்.­எல்.எப். மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை எப்­படி உங்கள் கூட்­ட­ணியில் இணைக்­க­மு­டியும் என்ற கேள்­விக்கு உங்கள் பதில் என்ன\nபதில்: – தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்ட நாள் முதல் ஈ.பி.­ஆர்.­எல்.எப். எம்­முடன் இணைந்து செயற்­பட்டு வரு­கி­றது.\nஎழுக தமிழ் நிகழ்­வுகள், தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வுத் திட்டம் போன்ற பல விட­யங்­களை நாம் ஒன்­றா­கவே மேற்­கொண்­டி­ருந்தோம்.\nஎங்­கேனும் தவ­றுகள் இடம்­பெற்­றி­ருந்தால் அவை மீண்டும் இடம்­பெ­றாமல் இருப்­ப­தற்­கான பொறி­மு­றை­களை அமைத்து நாம் செயற்­பட பழ­கிக்­கொள்ள வேண்டும்.\nகொள்கை அடிப்­ப­டை­யிலும் பரஸ்­பர நம்­பிக்கை அடிப்­ப­டை­யி­லுமே நாம் ஈ.பி.­ஆர்.­எல்.எப். மற்றும் ஏனைய கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைப்போம்.\nஇவற்றில் எந்தக் கட்­சி­யேனும் இணங்­கப்­பட்ட கொள்­கைக்கு முர­ணா­கவும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­கவும் நடந்­து­கொண்டால் அவர்­க­ளு­ட­னான உறவை தமிழ் மக்கள் கூட்­டணி முறித்­துக்­கொள்ளும். ஈ.பி.­டி.­பி. போன்ற சில கட்­சிகள் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ராக நடந்து வரு­கின்­றன என்­பதில் எனக்கு எள்­ள­ளவும் சந்­தேகம் இல்லை.\nஅவர்­க­ளுக்குப் பணமே முக்­கியம். கொள்­கைகள் முக்­கி­ய­மல்ல. ஆகவே அவர்­க­ளுக்குத் தூரப் பார்வை இல்லை என்றே கொள்ள வேண்­டி­யுள்­ளது.\nகேள்வி: - சாம பேத தான தண்டம் என்று எல்லாத் தந்­தி­ரங்­க­ளையும் உத்­தி­க­ளையும் தமி­ழர்கள் பாவித்து முடித்­து­விட்­டார்கள்.\nஇப்­போது மக்கள் இயக்கம் என்ற நிலை­யி­லி­ருந்து அர­சியல் அமைப்­பாக வந்­த­வுடன் “அர­சாங்­கத்­துடன் தடைப்­பட்டுப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிக்கும் பொருட்டு உள்­நாட்­டிலும் சர்­வ­தேச சமூ­கத்தின் ஊடா­கவும் அழுத்தம் கொடுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்” என்று சொல்­லு­கி­றீர்கள்.\nசர்­வ­தேச சம���கம் எமக்கு எந்த அள­வுக்குத் தோள் கொடுக்கும் என்று நம்­பு­கி­றீர்கள் அவர்­களை மட்டும் நம்பி இறங்­கி­விட்டு, தமது பூகோள அர­சியல் நலன்­களைக் கருத்தில் கொண்டு அவர்கள் பின்­வாங்­கினால், தொடர்ந்து செல்­வ­தற்கு என்ன உபா­யங்­களைத் தமிழ் மக்கள் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றது\nபதில்: - நாம் எல்­லா­வற்­றையும் முயற்­சித்து விட்டோம். இனி செய்­வ­தற்கு ஒன்றும் இல்லை என்று கூறு­வது தவறு.\nநாம் இது­காறும் எமது பிரச்­சி­னை­களை சிங்­கள மக்­க­ளுடன் மனம் விட்டுப் பேச­வில்லை. எமக்கு எதுவும் கிடைக்­காது என்ற மனோ­நி­லையில் கிடைப்­பதைச் சுருட்டிக் கொள்வோம் என்­ற­வா­றா­கவே நாங்கள் இது­வ­ரையில் பேசி வந்­துள்ளோம்.\nஆனால் இந்த சலிப்பு, போராட்­டத்தில் ஈடு­படும் எல்லா இனங்­க­ளுக்கும் ஏற்­ப­டக்­கூ­டிய ஒன்­றுதான்.\nஆனால், இந்த சலிப்பைக் கண்டு மனம் தள­ராமல் கடந்த காலங்­களில் இருந்து பாடங்­களைப் படித்­துக்­கொண்டு எமது வழி­மு­றை­களை நாம் வகுக்­க­வேண்டும். தமிழ் மக்கள் கூட்­டணி அவ்­வா­றான சில வழி­மு­றை­களை வகுத்­துச் செ­யற்­படும்.\nஇவற்றை ஆழ­மாக இங்கு கூற­மு­டி­யாது. ஆனால் தமிழ் மக்கள் பேர­வையில் ஆற்­றிய உரையில் அவற்றைக் கோடிட்டு காட்டி இருக்­கின்றேன்.\nசர்­வ­தேச சமூ­கத்தில் மட்டும் நாங்கள் நம்­பி­யி­ருக்­கின்றோம் என்று நீங்கள் நினைத்தால் அது சிறு­பிள்­ளைத்­த­ன­மான சிந்­தனை என்­பதே எனது பதில்.\nகேள்வி: – 2009ஆம் ஆண்டின் பின் மக்­களின் மனக்­க­ருத்து மாறி­யி­ருக்­கி­றது. இவ்­வ­ளவு உச்­ச­நிலைத் தியா­கங்­க­ளு­டனும் இழப்­பு­க­ளு­டனும் எடுத்த முயற்­சியே வெல்­லாது போய்­விட்­டது என்ற சலிப்­புடன் அவர்கள் தம்மை நிலைப் படுத்­திக்­கொண்டு போக முற்­ப­டு­கி­றார்கள்.\nஇந்­நி­லையில் ஒரு வன்­போக்கு நிலைப்­பாட்­டுக்கு ஆத­ரவு தர அவர்கள் தயா­ராக இல்லை என்ற கருத்து அவ­தா­னிகள் மத்­தியில் இருக்­கி­றது.\nஇலங்கை என்ற ஒரே நாட்­டுக்குள் தான் எமது பிரச்­சனை தீர்க்­கப்­ப­ட­வேண்டும் – தீர்க்­கப்­படும் என்­பது தான் உங்­க­ளி­னதும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யி­னதும் எத்­தனம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வீர்­களா\nபதில்: - விசித்­தி­ர­மான கேள்வி. இலங்கை நாட்டில் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு ஒன்றைக் காணு­வதே தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் ���லக்கு. அந்த இலக்கை வைத்தே எமது நகர்­வுகள் நடை­பெ­று­கின்றன.\nகேள்வி: - தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை விமர்­சிக்கும் நீங்கள், தமிழ் மக்கள் பிரச்­சி­னைக்கு எவ்­வ­ழி­யாகத் தீர்வைப் பெறலாம் என தேர்­த­லுக்கு முன்னர் மக்­க­ளுக்கு விளக்­கு­வீர்­களா உங்கள் விருப்­புக்­கு­ரிய வழி சரி­வ­ரா­து­விட்டால் மாற்­று­வ­ழித்­திட்டம் யாது\nபதில்: – குறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டங்­க­ளுடன் நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டு­களின் ஊடாக அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றைச் சமாந்­த­ர­மாக நாம் முன்­னெ­டுத்துச் செல்ல உத்­தே­சித்­துள்ளோம்.\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது. எதை­யேனும் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி.\nபேசும் முறை மாற்­ற­ம­டைய வேண்டும். சரி­ச­ம­னாக நின்று பேச வேண்டும். நாம் கோரு­வது கிடைக்­காத போது மாற்று வழி என்ன என்­பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். எமது சிந்­த­னை­களும் செயல்­களும் இறை­யா­சி­யுடன் நடை­பெறுவன.\nகேள்வி: - கனவான் அர­சியல், புரிந்­து­ணர்வு அர­சியல், இணக்க அர­சியல், சர­ணா­கதி அர­சியல் போன்ற பல வடி­வங்­களில் தேசிய மட்­டத்தில் தமிழர் அர­சியல் இருந்­தி­ருக்­கி­றது.\nஅர­சி­யலில் உங்­க­ளுக்கு விரும்­பிய விதத்தில் மக்கள் ஆத­ரவும் பிர­தி­நி­தித்­து­வமும் உங்­க­ளுக்கு இருக்­கி­றது என்று ஒரு நிலைமை இருந்தால் உங்கள் அணு­கு­முறை எப்­படி இருக்கும்\nபதில்: - அப்­ப­டி­யான ஒரு சந்­தர்ப்­பத்தில் அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் இயன்­ற­ள­வுக்கு எல்லா மக்­க­ளையும் ஈடு­ப­டுத்தி செயற்­ப­ட­மு­யற்­சிப்பேன்.\nமக்­களின் ஆலோ­ச­னை­களும் பங்­கு­பற்­று­த­லுமே உண்­மை­யான பல­மாகும். ஓரி­ரு­வரின் கனவான் அர­சி­யலும் சர­ணா­கதி அர­சி­யலும் பல­மாகா.\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது – திரு­மலை நவம் (கட்டுரை) 1\nஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை) 0\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2) 0\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமா���ும் இரகசியங்கள் – சுபத்திரா (கட்டுரை) 0\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன் 0\n4 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது – திரு­மலை நவம் (கட்டுரை)\nஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\nதமிழர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியவரும் ,கிழக்கு மாகாண தமிழர்களை சிதைத்து அழிக்கும் நோக்குடன் பயங்கரவாத முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுத்து ஆபிரகாம் [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படைய���ல் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21���் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201506", "date_download": "2019-06-26T04:15:48Z", "digest": "sha1:DKI5SV3BSHGIKS3WKLLH2VUCRC23R5LR", "length": 16054, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "June | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஇந்தோனேஷிய இராணுவ விமான விபத்து: 100 பேர் பலி \nநான்கு இயந்திரங்களைக் கொண்ட அந்த சி-130 ரக ஹெர்குலஸ் விமானத்தில் குறைந்தது 113 பேர் பயணித்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் தவிர..\nமூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது \nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம்..\nகூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது : சுரேஷ் \nயாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகி���்கும் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து,..\nநாட்டிற்கு எத்தனோல் கொண்டு வந்த நபர் யார் : முன்னாள் ஜனாதிபதி \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இதன்போது அவர் தெரிவித்ததாவது; நிதி..\nசதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு \nசதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கபடுகின்றது . இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும்..\nமுதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி: வாக்கு வித்தியாசம் 1,50,722 – எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணம் இழப்பு \nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543..\nதுமிந்த சில்வா தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை : பொலிஸ் தலைமையகம் \nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை இதுவரை நிறைவடையவில்லை..\nஎந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி \nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ஊடகப்..\nவிசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் , தர்கா டவுனில் நடந்தது என்ன \nதர்கா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் இன்றிரவு சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து..\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்வோரது கவனத்திற்கு \nமக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-4904771285", "date_download": "2019-06-26T04:30:42Z", "digest": "sha1:TKHRLTHLA4INOAG22LRX4BSBGNEWGEO5", "length": 3308, "nlines": 119, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Çeşitli zarflar 2 - பல்வேறு வினையடைகள் 2 | Detail lekce (Turečtina - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nÇeşitli zarflar 2 - பல்வேறு வினையடைகள் 2\nÇeşitli zarflar 2 - பல்வேறு வினையடைகள் 2\n0 0 ... kadar அவ்வளவு அதிகமாக\n0 0 ...e rağmen என்ற போதிலும்\n0 0 artık ஏ���்கனவே\n0 0 aslında உண்மையில்\n0 0 bile olsa இருந்தாலும் கூட\n0 0 delice வேடிக்கையான முறையில்\n0 0 dış tarafta வெளிப்புறம்\n0 0 düz நேர் முன்புறம்\n0 0 elbette நிச்சயமாக\n0 0 en azından குறைந்தபட்சம்\n0 0 erken ஆரம்பத்தில்\n0 0 geç பிற்பகுதியில்\n0 0 geçenlerde சமீபத்தில்\n0 0 gönüllü olarak தானாக முன்வந்து\n0 0 hızla அதிவேகமாக\n0 0 ihtiyatlıca விவேகத்துடன்\n0 0 ilkin முதலில்\n0 0 iyi ki அதிர்ஷ்டவசமாக\n0 0 önce முன்னால்\n0 0 sabırla பொறுமையாக\n0 0 sağa வலது பக்கமாக\n0 0 şahsen தனிப்பட்ட முறையில்\n0 0 seslice இரைச்சலுடன்\n0 0 şimdi இப்பொழுது\n0 0 sola இடது பக்கமாக\n0 0 sonunda இறுதியாக\n0 0 sürekli தொடர்ந்து\n0 0 tamamen முற்றிலும்\n0 0 uzak தூரத்தில்\n0 0 yine de இருப்பினும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/25-salora-international-makes-foray-mobile-handsets-aid0090.html", "date_download": "2019-06-26T03:52:04Z", "digest": "sha1:EMAV7QNL7LQX542QAMFDV3FOLA7M6LPT", "length": 16278, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Salora International makes Foray into Mobile Handsets | தூள் பரத்தும் சலோரா மொபைல்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n20 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிநவீன வசதிகளுடன் சலோராவின் ம���ாபைல்போன்கள் அறிமுகம்\nடெல்லி: எல்சிடி டிவி மற்றும் மெமரி கார்டு தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமான சலோரா, மொபைல்போன் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.\nஎஸ்எம் 501 மற்றும் எஸ்எம் 401 ஆகிய இரண்டு மாடல்களுடன் சந்தையில் கால் பதித்துள்ள அந்த நிறுவனம், தனது மொபைல்போன்களை வடஇந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.\nநடுத்தரப் பிரிவு வாடிக்கையாளர்களை கருத்தில்க்கொண்டு அதிநவீன வசதிகளுடன் கூடிய வகையில் இரண்டு மொபைல்போன்களையும் வடிவமைத்துள்ளது சலோரா.\nஇரண்டு போன்களும் தொடுதிரை மூலம் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ஆங்கிலம், தவிர ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் இயக்கும் வசதி கொண்டுள்ளது.\nநாடு முழுவதும் 127 நகரங்களில் அந்த நிறுவனத்துக்கு 152 டிவி மற்றும் மெமரி கார்டு டீலர்கள் உள்ளனர்.\nஇதில், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள டீலர்கள் மூலம் மொபைல்போன் விற்பனையை துவங்கியுள்ளது.\nபடிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள டீலர்களுக்கும் மொபைல்போன் விற்பனையை அந்த நிறுவனம்\nகே- சீரிஸ் தொழில்நுட்ப்ததுடன் கூடிய இதன் பவர்புல் ஸ்பீக்கர்கள், அலாதியான ஒலி தரத்தை வழங்குகின்றன.\nஹோம்தியேட்டருடன் இணைத்துக்கொள்ளும் 3.5 மிமீ விட்டம் கொண்ட தனி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமனதுக்கு விரும்பும் கலர்களில் தேர்வு செய்யும் விதமாக, எண்ணற்ற கலர்களில் இந்த மொபைல்போன்கள் வந்துள்ளன.\nஇரண்டு போன்களும் டியூவல் சிம் கார்டுகள் பொருத்திக்கொள்ளும் வசதிகொண்டவை.\n1.3 மெகாபிக்செல் கேமராவுடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும், சமூக வலைதளங்களுக்குள் எளிதில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்எம்501 மாடல் ரூ.2999 விலையிலும், எஸ்எம் 401 மாடல் ரூ. 2499 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nடிவி, செய்தித்தாளுக்கு டாடா காட்ட வைத்த ஆன்லைன் மீடியா\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nதங்கத்தில் மினு மினுக்கும் மொபைல்போன்: விலை ஜஸ்ட் ரூ.25 லட்சம்\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nரூ.4,000ல் நவீன வசதிகளுடன் புதிய லாவா போன்\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nடச் டைப், கிவெர்ட்டி கீபேட், ஸ்லைடருடன் புதிய எல்ஜி மொபைல்\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\n'சிக்'குன்னு இருக்கும் 'சில்க்' மொபைல்போன்\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nஅடிக்கடி பறப்பவர்களுக்காக 'குளோபல்' மொபைல்போன்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/09/11/", "date_download": "2019-06-26T04:15:36Z", "digest": "sha1:BYFKEMOZIV3IEJAUP76UJJTANVAPQXN2", "length": 12843, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of September 11, 2001 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 09 11\nகாதலியை எரித்துக் கொன்ற கள்ளக் காதலன்\nநாளை பதவியேற்கிறார் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் - 7 பேர் குழுவை அமைத்தது திமுக\nஇலவச செருப்பு ஊழலிலும் சாட்சிகள் பல்டி\nஅர்ஜுனுக்குப் பதிலாக வருகிறது புதிய டாங்க்\nகாவிரி ஆணையத்தால் பலனில்லை: ஜெ.\nகருணாநிதி கைது சம்பவம்: ராமன் கமிஷன் முன் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம்\nகிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதி- பா.ம.க.\n5,670 டாக்டர்களுக்கு அரசு வேலை தேவை\nஒசாமா பின் லேடன் கைவரிசையா\nகங்கை அமரன் மகனுக்கு திருமணம்\nகர்நாடக முதல்வரிடம் பேசுகிறார் வாஜ்பாய்\nஅமெரிக்காவை வட்டமிடும் போர் விமானங்கள்\nஜெயலலிதாவை ஆளுநர் முதல்வராக்கியது சரியே- உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்\nசென்னையில் பெண், துபாயில் மாப்பிள்ளை... டெலிபோனில் திருமணம்\nசென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது\nபாஜக முயற்சிக்கு ர��மதாஸ் வரவேற்பு\nஉள்ளாட்சித் தேர்தல் - 7 பேர் குழுவை அமைத்தது திமுக\nஜெ. வீட்டருகே தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்\nவிமானங்களைக் கொண்டு நியூயார்க், வாஷிங்டன் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15000 பேர் பலி\nவெளி மாநிலங்களுக்கு நெல், அரிசி அனுப்ப இனி தடை இல்லை\nரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் குவியும் ஆயிரக் கணக்கானவர்கள்\nஉ.பி: முலாயம் சிங்கின் 102 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா\nஇந்தியா மீது தடையை நீக்க அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்\nமேட்டூர் அணை நீர் வரலாறு காணாத அளவு குறைவு\nகர்நாடக முதல்வரிடம் பேசுகிறார் வாஜ்பாய்\n: இன்று ஜெ. வழக்கறிஞர் இறுதி வாதம்\nஎரிசக்திக் கொள்கையைப் பின்பற்றவில்லை - தமிழகம் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சி ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் இல்லை: பொன்னையன்\nதேர்தல் உத்திகள் - விவாதிக்க கூடுகிறது இ. கம்யூ.\nதேர்தல் களத்தில் குதிக்கிறது தமிழ் மாநில முஸ்லிம் லீக்\nஅதிமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் கட்சி ஆதரவு\nதற்கொலை செய்த அதிமுக தொண்டரின் மனைவிக்கு அரசு வேலை\nஜெயலலிதாவை ஆளுநர் முதல்வராக்கியது சரியே- உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்\nரயில் கட்டணம் மேலும் உயராது: ரயில்வே அமைச்சர்\nபென்சில்வேனியாவில் 4-வது விமானம் மோதல்\nகர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nசென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது\nமனித உரிமைக் கமிஷன் நீதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமீண்டும் திமுக கூட்டணியில் பாமக, மதிமுக சேரும்: பாஜக நம்பிக்கை\nஜெ. தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\n\"பேக்ஸ் இணைப்பே என் வீட்டில் கிடையாது\" - தளவாய் சுந்தரம்\nஉச்ச நீதிமன்றம் செல்வோம்: ஜெ.\nடீ வேண்டாம்; தண்ணீர்தான் வேண்டும்\nஇந்தியாவில் பெருகி வரும் சாப்ட்வேர் திருட்டுகள்\nதிமுகவுடன் கூட்டணி தொடரும் - மூவேந்தர் முன்னேற்ற கழகம்\nஅதிமுகவை ஆதரிக்கும் திமுக, பா.ம.க.\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-rajini-337336.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T03:49:37Z", "digest": "sha1:7LFXHZXPQ2FF6LYUSZWUEEUUDJRWR4EM", "length": 13243, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்க ஊருக்கு எப்போ வருவீங்க தர்மபிரபு! | memes on rajini - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ��ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n31 min ago காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\n35 min ago தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\n1 hr ago கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\n10 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்க ஊருக்கு எப்போ வருவீங்க தர்மபிரபு\nசென்னை: ரஜினி புதிய டிவி சேனல் ஆரம்பிக்கிறார் என்பது தான் கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட விசயங்களில் ஒன்று.\nஇதே போல், கடந்த சில தினங்களாக அனுமனின் ஜாதி குறித்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறி வருகின்றனர்.\nஇப்படியாக கடந்த சில தினங்களில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட சில விசயங்களைக் குறித்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா\nதேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி\nதமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது... சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nகாலையில் தலைவன் இர��க்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nரஜினியின் அந்த பேச்சால் வந்த மாற்றமா ஸ்டாலின் பிரச்சாரத்தில் புதிய திருப்பம்.. அதிரடி பிளான்\nRajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா\nதேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத ரஜினி.. அமைதியே முக்கியம் என பேட்டி\nவிதி மீறல்.. ரஜினி மக்கள் மன்ற நெல்லை துணை செயலாளர்.. தளபதி முருகன் அதிரடி நீக்கம்\nராஜதந்திரமான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி … சொல்கிறார் கே.டி. ராஜேந்திரபாலாஜி\nநோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajini tasmac tamil memes ரஜினி டாஸ்மாக் தமிழ் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/08/kalam.html", "date_download": "2019-06-26T04:45:28Z", "digest": "sha1:VZOXVV7PK2XCK2KBSNHKWNIESQL6ERS6", "length": 14965, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சி மடத்தில் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் கலாம் | Kanchi Swamigal blesses Kalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago ஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்\n14 min ago டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\n40 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n46 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nSports நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nMovies Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சி மடத்தில் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் கலாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அப்துல் கலாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் சென்றுசங்கராச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.\nகாஞ்சி சுவாமிகளான ஸ்ரீஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீவிஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசி ஆசி பெற்றார்கலாம். பின்னர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:\nஅரசியல் கலப்பே சிறிதும் இல்லாத அப்துல் கலாம் மதத்தின் மீது பற்று கொண்டுள்ள போதிலும் அதில் வேகம்காட்ட மாட்டார். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துபவர்.\nநம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லத் திறன் படைத்தவர். பொருளாதார ரீதியிலும் அவர் நாட்டைமுன்னேற்றிச் செல்லக் கூடியவர்.\nஅணு விஞ்ஞானம் தவிர அனைத்துத் துறைகளையும் கலாம் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். அணுகுண்டுவெடிப்பது மட்டும் விஞ்ஞானம் அல்ல.\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பசுமைப் புரட்சியின் மூலம் 30 விவசாயிகளை கலாம்உருவாக்கினார். தற்போது அவருடைய முயற்சியில் 550 விவசாயிகள் இதன் மூலம் உருவாகியுள்ளனர் என்றார்ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nகாலேஜ் எலெக்ஷன்.. எப்படி யோச்சிருக்காரு பாருங்க ஜெயக்குமார்.. அட தலையில ஏகப்பட்ட முடி வேற\nமுரசு, தாமரை, மாம்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nநடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்... நடிகர் விஷால் பேட்டி\nதோத்துட்டோம்.. அதுக்காக வீட��டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கனுமா.. டிடிவி தினகரன் பளீச்\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வாக்கு சதவீத்தை பறிகொடுத்த பரிதாப பாஜக\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/all-the-losers-are-not-the-losers-mamta-s-comforting-twit-351594.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T04:19:52Z", "digest": "sha1:DDJ52JE4IJNEXY5UWOVL2KL2N3UOQX5Q", "length": 17763, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் முடிவுகள் எதிரொலி.. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.. மம்தா பானர்ஜி கருத்து | All the losers are not the losers .. Mamta's comforting Twit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n20 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n24 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n25 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ���்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் முடிவுகள் எதிரொலி.. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.. மம்தா பானர்ஜி கருத்து\nகொல்கத்தா: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. வாரணாசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மோடி முன்னிலையில் உள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவால் ஒரு இடங்களை கூட பெற முடியாது என்று கர்ஜித்த மம்தாவுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் பாஜக, கிட்டத்தட்ட ஆளும் கட்சியை நெருங்கும் வகையில் பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nஅம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.\nசென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்\nஒரு இடம் கூட கிடைக்காது வேண்டுமென்றால் ரசகுல்லா அதாவது பூஜ்ஜியம் தான் பாரதிய ஜனதாவிற்கு கிடைக்கும் என விமர்சித்த மம்தா, தேர்தல் முன்னிலை நிலவரங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்நிலையில் ட்விட்டரில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதா என குறிப்பிடாமல் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என கூறியுள்ளார்.\nமேலும் தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் எங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ஆய்விற்கு பின்னர் எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். விவிபாட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறவைடையும் என குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி\nகாங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி\nநீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்\nஇன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nஅசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி\nஅவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்\nமுடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா\nமோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக\nதலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2126818&Print=1", "date_download": "2019-06-26T04:56:49Z", "digest": "sha1:GV2CUPTRRH56FFHXYWAUDJHSBY2PO76N", "length": 4890, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82| Dinamalar\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\nசென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.63 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.82 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 19) காலை அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும், உள்ளன.\nRelated Tags Today Petrol Price Today Diesel Price Today petrol price in Chennai Today Diesel price in Chennai இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை பெட்ரோல் விலை சென்னை டீசல் விலை பெட்ரோல் விலை டீசல் விலை\n'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ.,(33)\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை இழந்தார்(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=tnpf", "date_download": "2019-06-26T03:37:48Z", "digest": "sha1:FLGP3HMDIXHUXCUXPWLUDRUWNBQVCVJS", "length": 26536, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "TNPF – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது\nசெய்திகள் மே 4, 2019மே 11, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் […]\nஅநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 26, 2019ஜனவரி 28, 2019 இலக்கியன் 0 Comments\nயுத்தம் இடம்பெற்ற காலப்ப��ுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு […]\nபுலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 19, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டிருக்கின்றார். இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிடட மேற்குலக வல்லரசுகளின் எடுபிடிகளாக தமிழ்த் தலைமைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பதாலேயே, தமிழ் மக்களின் உரிமைகளை மறந்து, அவர்களின் உத்தரவிற்கு அமைய கூட்டமைப்பு ரணிலுக்கு […]\nதிடீர் மக்கள் சந்திப்பில் முன்னணி\nசெய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nமட்டக்களப்பில் இன்றைய தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலும், மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. நகரிலுள்ள கூட்டுறவு மண்டபத்தல் நடைபெற்ற இச் சந்திப்லில் மாவட்ட அமைப்பாளர். என். சுரேஸ், இணைப்பாளர் கே.ஜெகநீதன், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிற���லங்கா அரசு யாழ். பல்கலைக்கழக […]\nசெய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன் 0 Comments\nபச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 13ம் திகதி வியாழக்கிழமையன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் தொலைபேசியில் தம்மை எச்சரித்ததாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. […]\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது.\nசெய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 18, 2018 இலக்கியன் 0 Comments\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். இன்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜேகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு […]\nதமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்\nசெய்திகள் நவம்பர் 22, 2018நவம்பர் 24, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் […]\nகூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2018நவம்பர் 24, 2018 சாதுரியன் 0 Comments\nதமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று […]\nரணிலுக்கு வெள்ளையடிப்பதே கூட்டமைப்பின் வேலை\nசெய்திகள் நவம்பர் 21, 2018நவம்பர் 22, 2018 சாதுரியன் 0 Comments\nதமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதுக்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் […]\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nசெய்திகள் நவம்பர் 11, 2018நவம்பர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என […]\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nசெய்திகள் நவம்பர் 11, 2018நவம்பர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் […]\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nசெய்திகள் நவம்பர் 11, 2018நவம்பர் 14, 2018 இலக்கியன் 0 Comments\nபூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என […]\n1 2 … 10 அடுத்து\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கா���் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201507", "date_download": "2019-06-26T03:43:27Z", "digest": "sha1:LHWVFWGZAEZOHPM3AEMIZT2CSZM6BZ5Y", "length": 15300, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "July | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nவன்னியின் விடியலுக்கான ஓர் உன்னத பயணம் இது\nமுஹம்மது சப்ராஸ் வன்னி மாவட்ட போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களைத் மன்னார் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற..\nபுகைத்தல் பற்றிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு \nஉபவேந்தர் இஸ்மாயில் முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றினை கூறுவது நகைச் சுவையான விடயமாகும்., வேட்பாளர் மன்சூர்\nஅஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளுக்குள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை வேட்பாளர்களாக..\nமுஸ்லிம் அரசியலின் சிதைவும் தோல்வியும் 2015 பொதுத்தேர்தலை முன்வைத்த ஒரு பார்வை\nஎம். பௌசர் எனது இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களின் அரசியல் ,சமூக விடுதலைக்காக அரசியலில் இன்னமும் இருக்கிறோம் என சொல்லி வருகின்ற..\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு ஒன்று பட்ட ஏறாவூர் நகரமும் பொதுக்கூட்டமும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுத்தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஷாஹிர் மெளலானவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏறாவூர்..\nபொத்துவில் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் அமளி துமளி \n117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம் \nஎதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் தாம் அமோக வெற்­றி­யீட்­ட­வுள்­ள­தை­ய­டுத்து மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின்..\nசுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் தள வைத்தியசாலைக்கு விஜயம் \nஅபு அலா சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரன் உள்ளிட்ட குழுவினர் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் விடுத்த வேண்டுகோளுக்கினங்வே இந்த குழுவினர் நேற்று மாலை (30) விஜயம் செய்தனர்…\nகுற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்துவோம் – ரவி கருணாநாயக்க\nஎம்மை இலக்கு வைக்க முடியும். ஆனால் நாட்டை இலக்கு வைக்க முடியாது. எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரைய��டியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_446.html", "date_download": "2019-06-26T03:48:23Z", "digest": "sha1:PTGPKBIA65ZP65SFBGKFY2526WKUWVSH", "length": 19505, "nlines": 287, "source_domain": "www.easttimes.net", "title": "29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்... - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை ப��ற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / 29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n1. ரணில்- தேசிய கொள்ளை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.\n2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்\n3. காமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்\n4. மங்கள சமரவீர: நிதியமைச்சர்\n5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி\n6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி\n7. திலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்\n8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்\n9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n10. வஜிர அபேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.\n11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.\n12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி\n13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்\n14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்���ிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.\n15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.\n16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\n17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\n18. சஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை\n19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.\n20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி\n21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.\n22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு\n23. அகில விராஜ் காரியவசம்: கல்வி\n24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை\n25. சகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\n26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\n27. மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை\n28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.\n29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்\n1. ரணில்- தேசிய கொள்ளை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.\n2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்\n3. காமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்\n4. மங்கள சமரவீர: நிதியமைச்சர்\n5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி\n6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி\n7. திலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்\n8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்\n9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n10. வஜிர அபேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.\n11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த��தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.\n12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி\n13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்\n14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.\n15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.\n16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\n17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\n18. சஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை\n19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.\n20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி\n21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.\n22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு\n23. அகில விராஜ் காரியவசம்: கல்வி\n24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை\n25. சகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\n26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\n27. மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை\n28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.\n29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\nமுஸ்லீம்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தொடர்ந்தால் நாம் அனைவரும் பதவி விலக தயார் ; அமைச்சர் ஹரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/09/blog-post_28.html?showComment=1349078170600", "date_download": "2019-06-26T04:14:02Z", "digest": "sha1:E3DDPUQDB3CN2C7ICYVUFH3XZI6LFTIR", "length": 21153, "nlines": 167, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்", "raw_content": "\nதூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்\nமிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.\nஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.\n''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும் எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும் எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''\nநன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.\n''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.\n''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூ���்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.\n''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.\n''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.\n''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.\n''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.\n''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.\n''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன் சூப்பர் ஆக்சைடாக ( O2- ) மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.\n''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.\n''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.\n''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்\n''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும் சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.\n''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.\n''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்க��� எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.\n''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ\nஅன்றும்,இன்றும் தூக்கம் எனக்கு வரமே.ஆனால் இப்பொழுதெல்லாம் கனவு காண்கிறேன் என்பது எனக்கே தெரியுது:)\nஹா ஹா. இது வேறயா\nதினமும் இறந்து பிழைக்கிறோம் என்று தூக்கம் அறிவுறுத்துகிறது. நன்றாகத் தூங்கி எழுந்தால் புத்துண்ர்ச்சியாக இருப்பது புரியும். தூக்கம் சரியாக இல்லாவிட்டால் எதுவுமே சுவைப்பதில்லை. தூக்கம் உடல் ஆரோக்கியத்துக்கும் , மன ஆரோக்கியத்துக்கும் முக்கியம். நல்ல தூக்கம் ஒரு வரம். ஆனால் அதிகம் தூங்கி சோம்பித் திரிவது நல்லதல்ல. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு ஊட்ட தூக்கம் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.\nமனிதர்களுக்கு மட்டும் இல்லை வேறு எல்லாவிதமான உயரினங்களுகும் தூக்கம் மிக மிக அவசியமானதாகும்..\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 10\nஎன்ன சொல்லி தந்தது இந்தியா\nகசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா\nஎன்ன சொல்லி தந்தது இந்தியா\nஎன்ன சொல்லி தந்தது இந்தியா\nஎன்ன சொல்லி தந்தது இந்தியா\nஎன்ன சொல்லி தந்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/page/10", "date_download": "2019-06-26T03:49:20Z", "digest": "sha1:FLJUF3Y7OAMPDBWWWK5QYDLIKFV3HJU6", "length": 5521, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நடராசா | Maraivu.com", "raw_content": "\nதிரு முருகப்பர் நடராசா மரண அறிவித்தல்\nதிரு முருகப்பர் நடராசா மரண அறிவித்தல் யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு நடராசா சந்திரமோகன் மரண அறிவித்தல்\nதிரு நடராசா சந்திரமோகன் மரண அறிவித்தல் யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு நடராசா கருணாநிதி (கருணா) – மரண அறிவித்தல்\nதிரு நடராசா கருணாநிதி (கருணா) – மரண அறிவித்தல் தோற்���ம் : 27 செப்ரெம்பர் ...\nபரமேஸ்வரி நடராசா மரண அறிவித்தல்\nபெயர் :பரமேஸ்வரி நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :புங்குடுதீவு வாழ்ந்த ...\nDr. கந்தப்பு நடராசா மரண அறிவித்தல்\nபெயர் : Dr. கந்தப்பு நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :வட்டுக்கோட்டை வாழ்ந்த ...\nதிரு நடராசா தெட்சனாமூர்த்தி மரண அறிவித்தல்\nதிரு நடராசா தெட்சனாமூர்த்தி மரண அறிவித்தல் யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ...\nமயில்வாகனம் நடராசா மரண அறிவித்தல்\nபெயர் :மயில்வாகனம் நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :தொல்புரம் வாழ்ந்த ...\nதிருமதி சரஸ்வதி நடராசா மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி சரஸ்வதி நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :உரும்பிராய் வாழ்ந்த ...\nதிருமதி நாகேஸ்வரி நடராசா மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி நாகேஸ்வரி நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :திருநெல்வேலி வாழ்ந்த ...\nநடராசா வைத்திலிங்கம் மரண அறிவித்தல்\nநடராசா வைத்திலிங்கம் மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/6/news/6.html", "date_download": "2019-06-26T04:48:31Z", "digest": "sha1:A5OQADKSXBTTH3B65TI52SQD5A4YTPWD", "length": 5196, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்! : நிதர்சனம்", "raw_content": "\nஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். அவரது கைத் தொலைபேசியின் சிம் காட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்கொலை தாரியான பெண் வவுனியா ப+வரசங்குளம் வாசியான அனோஜா குகனேந்தி சுகந்திராசா என்ற 21 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி பெண் தற்கொலைதாரி பெண் தொலைபேசி மூலம் வழிநடாத்தப்பட்டுள்ளார் என்றும், சம்பவம் நடைபெற்போதும் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் இராணுவ தளபதியின் வாகனத்தினை கண்டதும் தீடிர் என்று பாய்ந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே மேற்படி தற்கொலைதாரி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் டாம் வீதியைச் சேர்ந்த லொட்ஜ் உரிமையாளரும் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/26/96271.html", "date_download": "2019-06-26T05:09:25Z", "digest": "sha1:2GVIDZEVMBGUJFP7LBGZZDAKLCD66M7Z", "length": 18966, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "இரண்டு நாட்கள் கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஇரண்டு நாட்கள் கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\nஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018 இந்தியா\nதிருவனந்தபுரம்,கேரளாவில் மீண்டும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nகேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன் மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.\nதற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 5 லடசத்தும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் கேரளாவின் சில பகுதிகளில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n27ம் தேதி அதாவது திங்கட்கிழமை கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 28-ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.\n24 மணி நேர இடைவெளியில் 7 முதல் 11 செ.மீ அளவுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ள கன மழையாக இது இருக்கும் என்றும், இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம் என்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது, எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோர�� இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n2ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n3அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n4ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/women/how-to-raise-complaints-against-misleading-advertisements/", "date_download": "2019-06-26T05:19:22Z", "digest": "sha1:Z2VVWVNI2NQOKLG2WY3AH6SI7TK5THS4", "length": 44567, "nlines": 142, "source_domain": "ezhuthaani.com", "title": "தவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் - எங்கே புகார் அளிப்பது ?", "raw_content": "\nHome அரசியல் & சமூகம் தவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் – எங்கே புகார் அளிப்பது \nதவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் – எங்கே புகார் அளிப்பது \nசந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரங்கள் இப்போது, நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.\nஅதாவது, நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும் விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில், மக்களின் மனதை, சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர்.\nவிளம்பரம் என்பது “முதலில் பார்க்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும், பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்’. இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.\nஆனால், நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன. பேச வைக்கின்றன, ஆனால், வாங்க வைக்கின்றனவா சந்தேகம்தான். காரணம் பல. அவற்றுள் ஒன்று, இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.\nசம்பந்தமே இல்லாத காட்சிகள், சம்பந்தமே இல்லாத உரையாடல்கள், சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள், எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர்.\nஅதிலும், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள். இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும், இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.\nபெண்களை விளம்பரப் படங்களில் காட்சிப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி,\nகாட்சிப்படுத்தப்படும் அனைத்து விளம்பரங்களிலும், 75% குளியலறை மற்றும் சமையலறை தொடர்பான உற்பத்திப் பொருட்களுக்கே பெண் பயன்படுத்தப் படுகிறாள்.\n56% விளம்பரங்களில் பெண் வீட்டுப்பணிப் பெண்ணாகவும் இல்லத்தரசியாகவும் காட்டப்படுகிறாள்.\nஅழகுசாதனப் பொருட்களின் பாவனை பற்றிக் காட்சிப்படுத்த பெண்களின் தோற்றம் பயன்படுத்தப்படுகிறது.\nபெண்கள் தான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள், அவர்களைக் கவர பெண்களைக் கொண்டே விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன என்ற வாதம் மாறி, இன்று “பெண்களின் உருவம் இருந்தால் தான் குறித்த பொருள் விற்பனையாகும்.” என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதனால் தான், பெண்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போது கூட அதனோடு ஒரு பெண்ணின் தோற்றத்தையும் சேர்த்து விடுகின்றனர்.\nதற்போதெல்லாம், பல விளம்பரங்கள் பெண்ணின் சுயமரியாதையைச் சிதைக்கின்றன. குடும்பத்தினரை முகம் சுழிக்க வைக்கின்றன. போலியான வாக்குறுதிகளைத் தருகின்றன. இப்படி ஒரு நிறுவனம் தரும், விளம்பரத்தில் அவர்கள் தரும் வாக்குறுதிகள் பொய்யானவையாகவோ அல்லது காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம் தவறானதாகவோ நமக்குத் தோன்றினால், நாம் இந்திய விளம்பரத் தரநிர்ணய ஆணையத்திடம் (The Advertising Standards Council Of India), நமது புகார்களைப் பதிவு செய்யலாம்.\nஇந்திய விளம்பரத் தரநிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் விளம்பரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள், உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தவேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்பது ஏஎஸ்சிஐ கொள்கை. குறிப்பிட்ட துறைசார் விளம்பரங்களுக்கான விதிமுறைகளையும் ஏஎஸ்சிஐ வகுத்துள்ளது.\nவிளம்பரத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதியை ஒரு பொருள் அல்லது சேவை நிறைவேற்றவில்லை என நீங்கள் கண்டறிந்தால் https://gama.gov.in/Default.aspx என்ற இணையதளத்துக்குச் செல்லலாம். தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் குறித்து ஆன்லைன் வழியாக புகார் அளிப்பதற்கான, நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளம் இது. பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லுடன் இந்த தளத்தில் உள்நுழைந்து உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.\nதவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ-க்கு உள்ளது.\nதவறான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்கள் குறித்த வீடியோக்களையும் கூடுதல் ஆதாரமாக இந்தத் தளத��தில் பதிவேற்றலாம். ஏஎஸ்சிஐ அமைப்பும் புகார் பதிவு மற்றும் புகார் பதிவின் நிலையை அறியும் வசதியை https://www.ascionline.org/index.php/lodge-ur-complaints.html என்ற தளத்தில் தருகிறது.\nஏஎஸ்சிஐ அமைப்பை வாட்ஸ்ஆப் வழியாக + 91 7710012345 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் வழியாக contact@ascionline.org என்ற முகவரியிலும் அல்லது 1-800-22-2724 என்ற கட்டணமற்ற அழைப்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nதவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ-க்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகளில் உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களை அணுகலாம்.\nPrevious articleசென்னை என்பது வெறும் வார்த்தையல்ல உணர்வு..\nNext articleமஞ்சளும் மிளகும் சேர்ந்தால் அதி அற்புத மருந்தாகும்..\nஉலக வரலாற்றின் “மிக முக்கிய ஆயுதம்” 1.27 கோடிக்கு பாரீஸில் ஏலம்\nஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம்\nஒரு வாரத்திற்கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nஅமெரிக்காவின் அசுர பலத்தின் காரணம் என்ன \nவெளியானது பாஜகவின் தேர்தல் அறிக்கை\nமோமோ எனும் விபரீத சவால்..\n – என்ன சொல்கிறது ‘சர்கார்’ திரைப்படம்\nவெளியூருக்கு காரில் செல்ல இருக்கிறீர்களா நீங்கள் கவனிக்கவேண்டிய 10 விஷயங்கள்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – ‘படிக்காதவன்’ திரை விமர்சனம்\nநாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்- செவ்வாய் கிரகத்தின் படங்கள்\n10 Year Challenge – உலகம் பத்து வருடங்களில் எப்படி மாறியிருக்கிறது\nஅரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா – 27 வருடங்களாக தொடரும் இங்கிலாந்தின் சோகம்\nபுற்களால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் கிராம மக்கள் – 600 வருடங்களாக தொடரும்...\nஇந்த வாரம் பூமியை நெருங்குகிறது 1,082 அடி அகலமுள்ள பிரம்மாண்ட விண்கல்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nஎகிற இருக்கும் பெட்ரோல் விலை – நெருக்கடியில் இந்தியா\nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-26T04:30:18Z", "digest": "sha1:HPPMWHYV6GNQ4FOQLFXOW6QDLZZXKCNG", "length": 8278, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்பல் மார்புக் கௌதாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1]\nவெள்ளை மார்புக் கௌதாரி என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் உயரமான வனப்பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு பறவை ஆகும்.\n28 செ.மீ. (11 அங்குலம்) அளவுள்ள, இந்த இனம் ஒரு பருத்துக் குட்டையான, குறுகிய கால்களை உடைய பறவையாகும். இதன் பெரும்பாலும் சாம்பல் இறகுகள் பின்புறம் மற்றும் வால் மீது கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் தலை மற்றும் பின்தலை கருப்பு நிறத்திலும், கவனத்தைக் கவர்கிற நெற்றி, கன்னங்கள் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. கண்களை சுற்றிலும் தோல் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அலகு கருப்பு மற்றும் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.\nஇவை வாழ்விட இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.\n↑ \"Arborophila orientalis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Arborophila orientalis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/16/president.html", "date_download": "2019-06-26T03:43:21Z", "digest": "sha1:UCSRPLZ46R25H7OHFU2OS622AXKLLXBS", "length": 15463, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் போர்க்கப்பல் அணிவகுப்பு .. ஜனாதிபதி பங்கேற்பு | president will review the international fleet tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n25 min ago காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\n29 min ago தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் ச��க்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\n56 min ago கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\n10 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் போர்க்கப்பல் அணிவகுப்பு .. ஜனாதிபதி பங்கேற்பு\nமும்பையில் நடைபெறும் சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பை சனிக்கிழமையன்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் பார்வையிடுகிறார்.\nநட்புணர்வை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி வெளிநாடுகளை சேர்ந்த 25 போர்க்கப்பல்களும், 45 இந்திய போர்க் கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் அணி வகுத்துள்ளன.\nஐ.என்.எஸ். சுகன்யா என்ற ஜனாதிபதிக்கு உரிய கப்பலில் 21 குண்டுகள் முழங்க வரவேற்கப்படும் நாராயணன், பின்னர் அக்கப்பல் மூலம் அணிவகுப்பில்பங்கு பெறும் அனைத்து போர்க் கப்பல்களையும் பார்வையிடுகிறார். மாலையில் நடைபெறும் போர்க் கப்பல்கள் விடைபெறும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதிபங்கேற்கிறார்.\n8 வது சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு திருவிழாவான இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான்,இஸ்ரேல், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொராக்கோ, நியூஜிலாந்த், கத்தார், ரஷ்யா, செளதி அரேபியா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, மற்ற��ம் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.அடுத்த சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்\nஎன்னதான் நடக்கிறது ரிசர்வ் வங்கியில்.. துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா ராஜினாமா\nஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி என தகவல்\nபாலத்திற்கு கீழே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - சீரழித்த கொடூரன் கைது\nமும்பையில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனி போலீஸ் நிலையம்.. 10 மாடிகளை கொண்ட வளாகமாக அமைகிறது\nபாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்\nராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்\nமாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/12/ltte.html", "date_download": "2019-06-26T04:42:43Z", "digest": "sha1:DOZKZWDY724GPXE4BWJZIEJNQN5YUHUH", "length": 14353, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலசிங்கத்துக்கு உடல் நலக் குறைவு: லண்டன் விரைகிறார் | Balasingham ill, leaves for London - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago ஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்\n11 min ago டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\n37 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.���ேலுமணி\n43 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nSports நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nMovies Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலசிங்கத்துக்கு உடல் நலக் குறைவு: லண்டன் விரைகிறார்\nவிடுதலைப்புலிகளின் அரசில் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால்அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு லண்டன் திரும்புகிறார்.\nபுலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைவருமான பாலசிங்கம் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சிலஆண்டுகளுக்கு முன் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவர் அடிக்கடி டாயாலிசிஸ் சிகிச்சைமேற்கொள்வது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையைப் புலிகள் திடீரெனநிறுத்திவிட்டனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை அரசுவாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தையைநிறுத்திக் கொண்டனர் புலிகள்.\nஇருப்பினும் மீண்டும் பேச்சுக்களைத் தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்இலங்கைக்கு வந்தார் பாலசிங்கம். தன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் கிளிநொச்சி காட்டுப்பகுதிக்குச் சென்று அவரை பாலசிங்கம் சந்தித்தார்.\nஇருவரும் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதித்து வந்தனர். நார்வே தூதுக் குழுவில் உள்ளவிடார் ஹெல்���ெசன், எரிக் சோல்ஹைம், இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் சிறப்புத் தூதர் யாஷூஷி அகாஷிஉள்ளிட்டவர்களும் புலிகளின் தலைவர்களைச் சந்தித்து விவாதித்தனர்.\nஇந்நிலையில் பாலசிங்கத்துக்குத் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன் மனைவிஅடேல் பாலசிங்கத்துடன் கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலை கொழும்புவுக்குத் திரும்பினார்.\nஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கொழும்பு வந்திறங்கிய பாலசிங்கம் தம்பதியர் இன்றுலண்டன் புறப்பட்டுச் செல்வார்கள் எனத் தெரிகிறது. அங்கு பாலசிங்கத்துக்கு டயாலிசிஸ் சிகிச்சைமேற்கொள்ளப்படும்.\nஉடல் நலக் குறைவு காரணமாக தான் லண்டனுக்குத் திரும்பினாலும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்துநடைபெற வேண்டும் என்று மற்ற புலித் தலைவர்களிடம் பாலசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/56664", "date_download": "2019-06-26T05:01:28Z", "digest": "sha1:RSRBF6TRXJK65OP52NKUN24SZYL3QG6T", "length": 19026, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மீண்டும் ரத்ன தேரர்! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nமீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\nபிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை\n2 days ago ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\n2 days ago கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\n2 days ago பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n2 days ago இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n2 days ago தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்\n2 days ago ஏன் விலகிச் செல்கிறார�� சிறிநேசன் எம்.பி\n3 days ago மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\n3 days ago பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\n3 days ago பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\n3 days ago கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\n3 days ago வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\n3 days ago அம்மாவை மிஞ்சிய மகள்…\n3 days ago பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\n3 days ago இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n3 days ago 10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n3 days ago மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\n4 days ago வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்\n4 days ago பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹிஸ்புல்லாவுக்கு எதிராக மீண்டும் ரத்ன தேரர்\nமுன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் தெற்காசியாவின் மிகப்பெரிய இனவாத ஸ்தலமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்தித்தில் தேரர் இதனை கூறியுள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடம் என்றும், அந்த பல்லைக்கழகம் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்காக சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது தங்களிற்கு தெரியும் என்றும் ,பங்களாதேஷ் பௌத்த துறவிகளால் நடத்தப்பட்டு வந்த நாடு என்றும் . எனினும், தற்போது அது முழுமையான முஸ்லிம் நாடாக மாறியுள்ளதாகவும் , அவ்வாறே இலங்கையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று தீவிரவாதிகள் ஆயுதத்தை விட தொழில்நுட்பத்தையே அதிகம் பயன்படுத்துவதாகவும், சைபர் யுத்தமே இன்று அதிகரித்து காணப்படுகின்றதாகவும், மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இந்த யோசனைக்கு யாரிடம் அனுமதி பெறுவது என்பதனை பின்பு பார்ப்போம் என்றும், முதலில் அதனை உடனடியாக அரசாங்கத்திற்கு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேரர் கூறியுள்ளார்.\nஅதற்காக யோசனை, சட்டமூலம் அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த வாரம் தேரரின் உண்ணாவிரத அழுத்தம் காரணமாக ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரின் பதவிகளை ஜனாதிபதி பறித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious கிழக்கு ஆளுநரின் புதிய அறிவிப்பு\nNext குவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்\nமுல்லைத்தீவில் தோண்டப்பட்ட 70 லட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள்\nஇந்த முறையாவது, நாகாலாந்தில் இது நடக்குமா..\nபெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரம்: நாட்டிலேயே முதலிடம் பிடித்து சென்னை சாதனை\nமனைவியை வெட்டிக்கொன்ற இளைஞன்; உலக பெண்களுக்கு அதிர்ச்சியளித்த காரணம்\nமைத்திரி – சபாநாயகர் இடையே மோதல் வெடித்தது\nஉ.பி.யில் உத்கல் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 11 பேர் பலி; பலர் காயம்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nவிஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஇந்தியா : சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/25092020/1229388/Guaido-ramps-up-pressure-after-deadly-Venezuela-border.vpf", "date_download": "2019-06-26T04:53:25Z", "digest": "sha1:PDF567IZ7S6TQWEK4AFCOTNGQDDS4IXH", "length": 19172, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன- அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை || Guaido ramps up pressure after deadly Venezuela border clashes", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன- அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை\nபதிவு: பிப்ரவரி 25, 2019 09:20\nவெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido\nவெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido\nவெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்க��றார்.\nஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும் முயற்சியில் ஜூவான் குவைடோ ஈடுபட்டுள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வெனிசுலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெறுவதற்காக எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசுலா மக்கள் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதனால் கலவரம் வெடித்தது.\nஇந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. வெனிசுலாவை விடுவிக்க சர்வதேச சமுதாயம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ஜூவான் குவைடோ வேண்டுகோள் விடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிகோலஸ் மதுரோவின் அரசுக்கு ஐரோப்பிய யூனியன், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nநிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார். எல்லையில் அரசு ஆதரவாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும், வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதே தங்களது ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார்.\nஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளித்து மனிதாபிமான உதவிகள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வெனிசுலா பாதுகாப்பு படைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido\nவெனிசுலா | வெனிசுலா அதிபர் | நிகோலஸ் மதுரோ | ஜூவான் கெய்டோ | அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nதமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு: அமைச்சர் வேலுமணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு\nஈரான் மீதான தாக்குதல் ரத்து - டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பள்ளிகள் மூடல்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஇலங்கை - ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nஎங்கள் நாட்டின் செல்வ வளங்களை அபகரிக்கவே அமெரிக்காவின் போர் மிரட்டல் - வெனிசுலா அதிபர்\nஅமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் - ராணுவத்துக்கு வெனிசுலா அதிபர் கட்டளை\nவெனிசூலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி- கலவரம் வெடித்தது\nவெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் - அமெரிக்காவுக்கு, ரஷியா கடும் எச்சரிக்கை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/08023925/1007905/Pondicherry-chiefminister-Narayanasamy-KiranBedi-false.vpf", "date_download": "2019-06-26T04:26:15Z", "digest": "sha1:7N5BO7Z5JJZVHQDXM4SDPJ4S6YYGFO6N", "length": 11305, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தவறான தகவல் தந்தால் நம்பிக்கை குறைந்து விடும்\" - முதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தவறான தகவல் தந்தால் நம்பிக்கை குறைந்து விடும்\" - முதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:39 AM\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார். தூர்வாரும் பணியை ஏரி சங்கங்களுக்கு தருமாறு கிரண்பேடி தெரிவித்திருந்ததாக அந்த கூட்டத்தில் அவர் கூறினார். இதனை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். நிதி தொடர்பான விஷயங்களில் ஆளுநர் அலுவலகத்திற்கு பொறுப்பு உண்டு என்றும் முதல்வர் தவறான தகவல்களை தரக்கூடாது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் தவறான தகவல் தந்தால் அவர் மீதான நம்பிக்கை குறைந்து விடும் என்றும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில�� நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு\" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்\nகர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nசுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு\nநாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.\n2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்\nசட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உ���விய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T05:05:03Z", "digest": "sha1:XXWBJSX7W4JYRJ5AXVF5WDYCATS7AGIV", "length": 17193, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் Archives - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இர���க்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு குறிச்சொல் மக்கள் அதிகாரம்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் - June 25, 2019\nமக்கள் அதிகாரம் - June 18, 2019\nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nமக்கள் அதிகாரம் - June 10, 2019\nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமக்கள் அதிகாரம் - June 7, 2019\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமக்கள் அதிகாரம் - May 24, 2019\nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nமக்கள் அதிகாரம் - May 22, 2019\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க...\nமக்கள் அதிகாரம் - May 22, 2019\nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nமக்கள் அதிகாரம் - May 20, 2019\nட��ல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு \nமக்கள் அதிகாரம் - May 20, 2019\nஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி \nவினவு செய்திப் பிரிவு - May 13, 2019\nதூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே \nமக்கள் அதிகாரம் - May 11, 2019\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமக்கள் அதிகாரம் - May 11, 2019\nபொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித்...\nவினவு செய்திப் பிரிவு - May 10, 2019\nதோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் \nமக்கள் அதிகாரம் - May 9, 2019\nபொன்பரப்பி : சாதி வெறியர்களைக் கைது செய் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் |...\nவினவு களச் செய்தியாளர் - May 2, 2019\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201508", "date_download": "2019-06-26T03:58:10Z", "digest": "sha1:3SGW7KOH44333727SP2GS5M4E2AUYUVU", "length": 16024, "nlines": 183, "source_domain": "lankafrontnews.com", "title": "August | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் இன்று முதல் நெல் களஞ்சியசாலையாகிறது \nமத்தல சர்வதேச விமான நி���ையத்தின் களஞ்சியசாலையில் இன்று (01) முதல் நெல் களஞ்சியப்படுத்தவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை..\nஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு தயா கமகே நன்றி தெரிவிப்பு \nபி.எம்.எம்.ஏ.காதர் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே நன்றி தெரிவித்த விஷேட கூட்டம் சனிக்கிழமை..\nகிழக்கு மாகாண சுகாதார திணைக்கள விளையாட்டு விழா-2015\nபி.எம்.எம்.ஏ.காதர் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் 5வது விளையாட்டு விழா- 2015 சனிக்கிழமை (29-08-2015)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்..\nபிரதமரின் உறுதிமொழிப்படி சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்\nஅஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய..\nஊடகவியலாளர் எக்னலி கொடவின் விசாரணையைத் திசை திருப்ப இடமளிக்கவேண்டாம் ஊடக சிவில் அமைப்புக்கள் கோரிக்கை \nஅஹமட் இர்ஷாத் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கொலை தொடர்பான விசாரணைகளை திசைதிறப்ப இடமளிக்காது அந்த அநியாயத்தைச்..\nகிழக்கில் 8 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிதி முதலமைச்சரால் வழங்கிவைப்பு\nமுதலமைச்சர் ஊடகப்பிரிவு அமெரிக்க நிதியில் இருந்து கடந்த வருடங்களில் கட்டங்கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் இருந்து இம்முறை கிழக்கு மாகாணத்தில் 8..\nவெப்ப நாடுகளில் ஐஸ்கிறீமை உருகாமல் வைத்திருக்க வழி கண்டுபிடிப்பு \nவெப்பமான காலநிலையில் ஐஸ்கிறீமை நீண்ட காலம் உறைநிலையில் வைத்திருப்பதற்கான வழியை தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஐஸ்கிறீம் மிகவும்..\nஇலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் \nஇலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ம.க…\nதமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் -எம்.எச்.சேகு இஸ்ஸதீன்\nசப்றின் ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிக���ை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய..\nஎதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை -ஜனாதிபதி\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூ��்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44845", "date_download": "2019-06-26T04:00:56Z", "digest": "sha1:SOA2MCEZXOQJTMUS76F7PC7TCU4C2ADW", "length": 27229, "nlines": 181, "source_domain": "lankafrontnews.com", "title": "கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட் | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nகூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\nகூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\n13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் ��மது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஇந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அழைப்பின் பெயரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு சம்மேளனப் பணிப்பாளர் டாக்டர். ஏ.கே.சிங் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,\nபல காலத்தைச் செலவழித்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே மாகாண கூட்டுறவு அமைச்சர்களை அழைத்து நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னர், கூட்டுறவுத்துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கூட்டுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்குவதில் வெற்றி கண்டோம். இந்தத் துறையை சக்திமிக்கதாகவும், வலுவுள்ளதாகவும் மாற்றுவதற்கு புதிய கொள்கை உதவுமென நாங்கள் நம்புகின்றோம். மேலும், மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகியோரின் விஷேட பங்களிப்புக்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகூட்டுறவுத் துறையை நான் பொறுப்பேற்றதன் பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் ஆக்கபூர்வமான திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வெற்றிகரமாக அந்தத் துறையை முன்னேற்றி வருகின்றோம்.\nயுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு, பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த வைபவத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.\n100 வருடம் பழைமை வாய்ந்த கூட்டுறவுத்துறையானது 107 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்தத் துறை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது இயங்கி வருகின்றது.\nஇந்த துறையில் 8.5 மில்லியன் அங்கத்��வர்கள் ஈடுபாடுகாட்டி வருவதுடன், எல்லா மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் 40% சதவீதமானவர்கள் கூட்டுறவுத்துறையில் அங்கத்தவர்களாக உள்ளனர்.\nகூட்டுறவுத்திட்டமானது நுகர்வோரின் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளாது, அதற்கப்பால் வங்கி, நிதி அலுவல்கள், விவசாய நடவடிக்கைகள், மீன்பிடிக் கைத்தொழில், சுகாதார சேவை, கல்வி, இளைஞர் விவகாரம், காப்புறுதி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வருகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் குருநாகலில் இடம்பெற்ற 95 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவின்போது தனதுரையில், மக்களின் வேண்டுகோளை ஏற்று பல வாக்குறுதிகளை வழங்கினார். அவற்றை இந்த ஒருவருட காலத்துக்குள் முறையாக நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி எமக்கு இருக்கின்றது.\nஇந்த வருட கூட்டுறவு தின விழாவையொட்டி முக்கிய சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், இம்மாதம் 02ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வருமான வரியில் விலக்களிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்களினால் இதுவரை செலுத்தப்படாதிருந்த கடன் பளுவை மீளச் செலுத்துவதற்கான தேவையான நிதியை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நிதியானது கிடைக்கப்பெற்றதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு விமோசனம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.\nகூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வையற்ற வாகனம் அல்லது லொறி ஒன்றை வழங்க வேண்டுமென கூட்டுறவு ஊழியர்கள், ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅத்துடன் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, கூட்டுறவுத்துறைச் சார்ந்தவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுடைய ஊதியத்துக்கு மேலதிகமாக 1000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதை இன்றைய கூட்டுறவு தின விழாவில் அறிவிக்கின்றேன்.\nகூட்டுறவுத்துறையில், அறிவை வளர்ப்பதற்காக பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழக கல்வி அந்தஸ்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இந்த நிறுவனத்தில் தமிழ் மொழி மூலம் கற்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.\nதற்போதைய அரசாங்கத்தின் பத்து இலட்சம் பேருக்கான தொழில் வழங்கும் திட்டத்துக்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பும் உள்ளதெனவும், அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எனது அமைச்சும் அந்த திட்டத்திற்கு பூரண பங்களிப்பை நல்கி வருகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.\nஇந்த விழாவில், பிரதி அமைச்சர்களான புத்திக்க பத்திரன, அமீர் அலி, அலிசாஹிர் மௌலான, இராஜாங்க அமைச்சர்களான ஹிஸ்புல்லா, சிறியானி விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், நசீர், இஸ்மாயில், சி.யோகேஸ்வரன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க பீரிஸ், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், உதுமான் லெப்பை, தேசிய அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனப் பணிப்பாளர் அம்ஜாத், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\nNext: விஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nமேலும் இந்த வகை செய்திகள்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nகல்முன���க்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது\nதன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமரு��ுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2008/08/cocc.html", "date_download": "2019-06-26T03:52:50Z", "digest": "sha1:YA36TW5ESO3HJ6QKWOQRYUV6ZYQJQJQ4", "length": 13950, "nlines": 126, "source_domain": "tamil.jeno.in", "title": "CO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி? | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nCO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி\nஇப்போது இணையத்தில் புழக்கதில் உள்ள Co.in, com.sg போல Co.CC டொமைன் பெயரும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த டொமைன் உங்களுக்கு இலவசமாகவே தருகிறது, Co.CC நிறுவனம். மேலும், பலரும் தங்கள் பிளாக்கரின் பெயர்களை சிறிதாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். (உங்கள் பிளாக்கர் பெயரில் உள்ள, “.blogspot\" / \".wordpress\"-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.) எளிதாக, உங்கள் பிளாக்கின் பெயரை “உங்கள்பெயர்.co.cc\" என்று மாற்றிக்கொள்ளலாம். “.காம்”, “.இன்” இல் கிடைக்காத டொமைன் பெயர்களும் எளிதாக கிடைக்கும்.\nஎனது தளத்தைப் பார்க்கவும். (http://getitfreely.co.cc). Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம். நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.\nஇப்போ, எப்படி அமைப்பது என்று பார்ப்போம். இரு முறைகள் உள்ளன. முதலில், எளிதான, url forwarding method-ஐ பார்ப்போம். அடுத்த பதிவில், dns setting முறையைப் பார்ப்போம்.\n1). CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.\n2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).\n3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், \"confirmation\" பக்கத்திற்குச் செல்லும். அங்கு “Continue to Registration\" என்பதைக் கிளிக் செய்யவும்.\n4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும். அங்கு “Create an New Account Now\" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும். செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.\n5). இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும். நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று ��ெரிதாக செல்லாமல், \"பெயர்.co.cc\" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.\nஅப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.\nஇதனை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா\nஇந்த பதிப்பில் கூறி இருப்பது, url forwarding-ஐ பற்றி. இதை அட்ரஸ் பாரில் டைப் செய்தால், உங்களுடைய பிளாக் திறக்கும். தமிழ் மணத்தில் இணைப்பதற்கு டொமைன் mapping செய்ய வேண்டும். அது பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎ.கா: http://www.radioindia.co.cc - இந்த டொமைனை திறந்தால், எனது இன்னொரு வலைப்பூ திறக்கும். அது மாதிரி செட் செய்தால், சேர்க்கலாம்.\nவணக்கம் பாபு , பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் . என்னுடைய வலைப்பதிவு தளத்தை இப்படியாக பெயர் மாற்றம் செய்துள்ளேன்.\n@இவன், உங்கள் பழைய முகவரியும் வேலை செய்யும், ஆகையால், தமிழ்மணத்தில் இப்போது உறுப்பினாராக இருந்தால் அப்படியே இருக்கட்டும்.\nவணக்கம் பாபு , பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் . என்னுடைய வலைப்பதிவு தளத்தை இப்படியாக பெயர் மாற்றம் செய்துள்ளேன்.\nதளம் அருமையாக இருக்கிறது தோழா.\nஆமாம்,ஆரம்பித்த பிறகு இதை மூடிடமாட்டாங்களே\nஅவர்களது தளத்தில் மூட மாட்டார்கள் என்றே கூறுகின்றனர். மேலும், url forwarding உபயோகித்தால், உங்கள் பழைய முகவரி அப்படியேதான் இருக்கும். அதனால், உங்கள் பிளாக்கிற்கு எந்த பாதிப்பும் இல்லை.\n/////மற்றும் உங்கள் தளங்களை விளம்பரம் , தமிழ்மணம், தமிழிஸ் போன்ற தளங்களில் பகிரும் போது இது போன்ற இலவச பெயர்களை உபயோகிக்காதீர். yourname.blogspot.com, yourname.wordpress.com என்றே உபயோகிக்கவும். அவைதான் நிரந்தரம், பெரிய நிறுவனங்களால் நிர்வகிர்க்க படுபவை. நம்பகத்திற்குரியாவை . காலப்போக்கில் அவைதான் உபயோக படும். இது போன்ற இலவசங்கள் விரைவில் இறந்து விடும்.////\nசரிதான், விளம்பரங்களுக்கு உபயோகிக்கும் போது உங்கள் முகவரியையே கொடுக்கவும்.\nஎன்னுடைய கருத்து இதுதான், நீங்கள் சீரியஸ் ஆக தளம் உருவாக்கினால், இந்த இலவசத்தை தேடி போக வேண்டாம். விளையாட, கற்றுக்கொள்ள இது போன்றவற்றை உபயோகிக்கவும்./////\nகண்டிப்பாக நல்ல தளங்கள் உருவாக்கும் போது டொமைன் பெயர் வாங்கிக் கொள்ளலாம். சொல்வதற்கு எளிதாக இருக்கிறதே என்று தான் பரிந்துரைத்தேன். வேறொன்றும் இல்லை.\nமேலும், செட் டப் செய்யும் போது, url Forwarding தேர்ந்து எடுக்கவும். url hiding தேர்ந்து எடுக்க வேண்டாம். url Forwarding select செய்தால், உங்கள் பெயருக்கு உடனே மாறிவிடும், ஆகையால், உங்கள் தளம் முகவரியும் எல்லாருக்கும் தெரிந்துவிடும்.\nஒரு முறை url set செய்தால் செய்ததுதானா வேறு ஒரு தளத்திற்கு பின்னர் மாற்றி அமைக்க முடியுமா\nஅதாவது நான் abc.co.cc என்பதை abc.blogspot.com என்னும் urlக்கு செட் செய்கிறேன். பின்னாளில் அதே abc.co.cc என்பதை xyz.blogspot.com என்னும் urlக்கு செட் செய்ய முடியுமா\nஎத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.\nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-and-sneha-starrer-in-the-first-phase-of-the-shooting.html", "date_download": "2019-06-26T04:57:36Z", "digest": "sha1:2ZAKGRYJ57U6X6C6YHI3B6IM2AMYMDQG", "length": 3911, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "தனுஷ்,சினேகா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது: | Cinebilla.com", "raw_content": "\nதனுஷ்,சினேகா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது:\nதனுஷ்,சினேகா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது:\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 34வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சினேகா, நவீண் சந்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது .\nதற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது . மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார், விவேக் மெர்வின் இசையமைக்குகிறார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய ந���ிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/1529.html", "date_download": "2019-06-26T04:19:36Z", "digest": "sha1:JBVFB365GJ23VQZTBL3S4OETEONNGXET", "length": 9288, "nlines": 228, "source_domain": "www.easttimes.net", "title": "சீனாவில் 1529 கோடியில் பார்க் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nசீனாவில் 1529 கோடியில் பார்க்\nகியுஸூ: சீனாவில் 1 பில்லியன் டாலர் செலவில் பிரத்தியேக விர்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. கியுஸூ மாகாணத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா பயணிகளிடையே பெரம்வ வரவேற்பை பெரும் அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் பறப்பது, ஏலியன்கள் மற்றும் டிராகன்களுடன் விளையாடுவது மற்றும் பறக்கும் தட்டில் பயணிப்பது போன்ற பல்வேறு அறிவியல் அம்சங்களை கொணடுள்ளது.\nரோலர் கோஸ்ட்ர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களும் இதில் அடக்கம். இந்த தீம்பார்க்கில் மிகவும் முக்கிய அம்சம் என்னவென்றால், 750 டன் ஸ்டீல்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிரான்ஸ்பார்மர் ரோபோ ஆகும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்த பூங்கா திறக்��டவுள்ளதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\nமுஸ்லீம்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தொடர்ந்தால் நாம் அனைவரும் பதவி விலக தயார் ; அமைச்சர் ஹரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=695", "date_download": "2019-06-26T04:46:59Z", "digest": "sha1:BGFZJPV3BH6CQXL6AIDNGM6YYKXFVF6X", "length": 30126, "nlines": 202, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » அப்பன் மவனே! அருமை யுவனே!", "raw_content": "\n« என் இனிய அனகா ரசிகர்களே\nஇன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும் மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்\nசமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.\nயுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும் மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்\nமூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம் படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.\nஅடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம் பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால் மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே அருமை யுவனே ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா\n வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.\nஇந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.\nஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே\nலிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,\nதத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே\n…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி\nகாதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி\n- இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.\nநாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின் இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும் சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல முடியும்போல.\nகார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் ம��ண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.\nமோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் - என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் - சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.\nஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது\nதனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.\n இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.\nதாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\nஅங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதை��ளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில் அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் - கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.\nஅங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - பாடல். கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச் சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.\n(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்\nTags: அங்காடித் தெரு, அச்சமுண்டு அச்சமுண்டு, ஆயிரத்தில் ஒருவன், இளையராஜா, கந்தசாமி, கலோனியல் கஸின்ஸ், கார்த்திக் ராஜா, சபேஷ் முரளி, சுந்தர் சி பாபு, ஜி.வி. பிரகாஷ், நாடோடிகள், பொக்கிஷம், முத்திரை, மோதி விளையாடு, யுவன் சங்கர் ராஜா, வாமனன், வால்மீகி, விஜய் ஆண்டனி, விண்ணைத் தாண்டி வருவாயா\n//மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்\n//காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன்//\n7G யுவனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது போல. ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக GV.பிரகாஷ் குமாருக்கு பிரேக் கொடுக்கும். சில குறைகள் இருக்கின்றன காரணம் செல்வராகவன் அவரது முந்தய படங்களின் வாசனையை ���ார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் தூவியுள்ளார்.\nகதை நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கி செல்வதாக செல்வா கூறினார், ஆனால் “உன் மேல ஆசைதான்” பாடலும் புதுப்பேட்டையில் காதல்கொண்டு இளமை துள்ளி பின்னோக்கி செல்கிறது.\nசோழர்காலப்பாடலில் விஜய்ஜேசுதாஸ் அவரது தந்தையின் 70வயது குரலில் பாடுவது ஆச்சர்யம்.\nகீழே உள்ள பாடல்களில் பாடகர்களின் பெயர் சில இணையதளங்களில் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது(சரியான தகவல் இங்கே குறிப்பிட்டுள்ளேன்).\n1. பெம்மானே – PB.ஸ்ரீனிவாஸ்-பாம்பே ஜெயஸ்ரீ\n2. தாய் தின்ற(தமிழ்-கன்னடம்) – விஜய் – நித்யஸ்ரீ\n3. தாய் தின்ற(தமிழ்) – விஜய்\nஇந்த மூன்று பாடல்களிலும்(படத்தில் ஒன்று மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்) பிரகாஷ் இசையால் மிரட்டுகிறார், வைரமுத்து ஈழதேசத்து சோகத்தை சோழதேசத்து சோகத்துடன் அழகாக முடிச்சு போடுகிறார்(அதனாலேயே பாடல்கள் கதையிலிருந்து சற்று சறுக்குகிறது. படத்தில் பார்க்கும் போது சரியாக இருக்கலாம்).\n“பெம்மானே” பாடலின் கடைசியில் PB.ஸ்ரீனிவாஸ் சிவனைப்பற்றி பாடும் வரிகள் சங்க இலக்கியத்தரம் வாய்ந்தவை.\n“தாய் தின்ற மண்னே(தமிழ்-கன்னடம்)” பாடலில் “நெல்லாடும் நிலமிங்கே” எனத்தொடங்கும் பல்லவியில் முத்திரை பதிக்கும் வைரமுத்து, பல்லவியில் அரைத்த மாவையே சரணத்திலும் அரைப்பது சலிப்பு.\n“தாய் தின்ற மண்னே (தமிழ்)” பாடலில் ஓரிடத்தில்\nதமிழர் காணும் துயரம் கண்டு\nஎன்று ஒரு வரி வருகிறது. கவிப்பேரரசுவின் திறமையை மெச்சி ( period film-க்கு எழுதுகிறோம் என்ற நினைப்பு வேண்டாம்)\nஅந்நாளய சோழப்பேரரசுவிடம் புகார் மணி அடிக்கலாமா\nஇந்நாளய சோழப்பேரரசுவிடம் (வேற யாரு திருவாரூர் மைந்தன்தான்) புகார் money அடிக்கலாமா\nயாரும் கிடைக்கவில்லை என்றால் இயக்குனர் பேரரசுக்கிட்ட போயித்தான் புகார் சொல்லனும்.\nசோழநாட்டின் கதைக்கு பாண்டிய தேசத்து கவிஞனை பயன்படுத்தியதைவிட சோழதேசத்து கவிஞனையே பயன்படுத்தியிருக்கலாம்.\nவால்மீகி பாடல்கள் நன்றாக உள்ளன. ராஜா எப்பவும் ராஜா தான் முகில். ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ வெகு நாள் கழித்து கவித்துவமான அழகிய பாடல். நான் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\n//இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜ��் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது// ))) பகிர்விற்கு நன்றி முகில்.\n“அவள் அப்படி ஒன்றும் அழகியில்லை” காதல் பற்றிய தெய்வீகப்பாடல் போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆராதனைப்பாடல் போல. Realy devotioanl feel. அந்த ராகம் அப்படியா\n[தாய் தின்ற மண்ணே - வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார்.] Listen to Ilayaraja’s Concert for RAJ TV you may get a clue for the source.\nவைரமுத்து: நெல்லாடும் நிலம் எங்கே\nகண்ணதாசன்: சீறிய நெற்றி எங்கே\nமுகில், பாரா-விடம் கேட்டு சொல்லுங்க சரியான்னு.\nகண்ணதாசன் பாட்டு பற்றி தெரியல. ஆனா உளியின் ஓசைல இதே மெட்டுல ஒரு சந்தோஷப் பாட்டு இருக்குது. எனக்கு விடைகொடு எங்கள் நாடே பாடல் நினைவுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/211/ponmozhi-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95.php", "date_download": "2019-06-26T03:45:53Z", "digest": "sha1:XRIIUUM6PJ4AYRMNCC7QRHFCLW4HWCDF", "length": 6666, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். தமிழ் பொன்மொழி, சுவாமி விவேகானந்தர்", "raw_content": "\nபொன்மொழி >> அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.\nஅமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். - சுவாமி விவேகானந்தர்\nஅமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான\nஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஅமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.\nசுவாமி விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/14/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T04:15:35Z", "digest": "sha1:IV6JGBGSFGHBNBTXUUKIVW6BMMBBN4OB", "length": 23540, "nlines": 360, "source_domain": "educationtn.com", "title": "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய 10 அரசாங்க ஆப்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Android App ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய 10 அரசாங்க ஆப்.\nஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய 10 அரசாங்க ஆப்.\nஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய 10 அரசாங்க ஆப்.\nஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய அரசாங்க செயலிகளின் பட்டியலை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அரசாங்கத்தின் பல விதமான சலுகைகள் மற்றும் சேவை தகவல்கள் மக்களிடம் இன்னம் முழுமையாகச் சென்று சேரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமாய் தேவைப்படும் அரசாங்கம் சார்ந்த உதவிகளுக்கு இந்த பயன்பட்டு செயலிகள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும்.\n1. ஸ்டார்ட் அப் இந்தியா செயலி(Startup India App):\nதொழில் முனைவோருக்காக பிரத்தியேகமாக இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்டார்ட் அப் இந்தியா செயலி. இந்தியாவில் தொழில் தொடக்க முனைவோருக்கான தொடக்க பயன்பாட்டு வழிமுறைகள் மற்றும் தொடக்க சுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் மற்றும் அரசாங்கத்தின் முனைப்புகள் என அனைத்துத் தகவல்களும் இந்தச் செயலி இல் கிடைக்கிறது.\n2. இந்தியப் காவல்துறை அழைப்பு செயலி(Indian Police on Call App):\nஇந்தச் செயலி அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் அங்குச் செல்வதற்கான தூரத்தைக் கணக்கிட்டு துல்லியமாகத் தருகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த செயலி பயனர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அருகிலுள்ள காவல��� நிலையத்தை அடைய வழி மற்றும் தூரம் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த செயலியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல்,உங்கள் மாவட்டத்தில் எத்தனை மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் எஸ்.பி அலுவலகங்கள் இருக்கிறது என்று துல்லியமாக காட்டுகிறது. அவசர உதவிக்கு இந்தச் செயலி பயன்படுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தைப் போன் கால் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியையும் பயனருக்கு வழங்குகிறது.\nஇந்தச் செயலியை மனித வள மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி அமைச்சகம் இனைந்து உருவாகியுள்ளது. இந்தச் செயலி வழி மொபைல் போன், டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்குத் தேவையான இ-புத்தகங்களை அணுகிக் கொள்ளலாம். அவர்களின் சாதன சேமிப்பகத்தின்படி தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தச் செயலியில் பிஞ்ச், செலக்ட்,ஹைலைட் சிறப்பம்சம் மற்றும் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் பயன்படுத்தி புத்தகங்களை ஒலிவடிவில் கேட்கும் அம்சத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது.\n4. எம்பரிவஹான் செயலி(mParivahan App):\nஇந்தச் செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஓட்டினர் உரிமத்தின் டிஜிட்டல் நகலை உருவாக்க முடியும் மற்றும் பயனரின் நான்கு சக்கரம் / இரு சக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழைப் பதிவு செய்துகொள்ளலாம். பயனரிடம் ஏற்கனவே இருக்கும் வாகனத்தின் பதிவு விவரங்கள் மற்றும் பழைய செகண்ட் ஹாண்ட் வாகனத்தின் சான்றிதழ் விவரங்களைச் சரிபார்க்க முடியும். செகண்ட் ஹாண்ட் கார் வாங்க விரும்புவோர், இந்தச் செயலி மூலம் அந்த வாகனத்தின் வயது மற்றும் பதிவு விவரங்கள் என அனைத்துத் தகவலையும் சரிபார்க்க முடியும்.\n5. டிஜிசேவாக் செயலி(DigiSevak App):\nசிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, தன்னார்வலராகத் தொண்டு செய்ய விரும்புகிறீர்களா அப்ப இந்தச் செயலி உங்களுக்கானது தான். உங்களின் திறமை மற்றும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆர்வமுள்ள பயனர்கள் பல்வேறு அரசாங்க துறைகளில் பல்வேறு பணிகளுக்குத் தன்னார்வலராக தொண்டு செய்ய பதிவு செய்வதற்கான செயலி தான் இந்த டிஜிசேவாக் செயலி.\nமின்னணு / தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமை பிரிவு (NeGD) ஆகிய அமைச்சகத்தினால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து அரசாங்க துறைக���் மற்றும் அவற்றின் சேவைகளை ஒன்றாக ஒரே இடத்தில் பயனர்களுக்கு கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு பரிணாம வளர்ச்சித் திட்ட செயலி என்றே கூறலாம். இந்த செயலியில் ஒரே இடத்தில் ஆதார், டிஜிலாக்கர் மற்றும் பேகவர்மெண்ட் போன்ற டிஜிட்டல் இந்தியா சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.\n7. எம் பாஸ்ப்போர்ட் செயலி(mPassport):\nஇந்தச் செயலியின் பெயர் குறிப்பிடுவது போல, இந்தச் செயலி பாஸ்போர்ட் பயன்பாட்டு நிலை கண்காணித்தல், பாஸ்போர்ட் சேவா கேந்திர(PSK) இருக்கும் இடம் மற்றும் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் போன்ற அனைத்துத் தகவலையும் பயனர்களுக்கு ஸ்மார்ட்போன் இல் வழங்குகிறது.\n8. கிசான் சுவிதா செயலி(Kisan Suvidha App):\nவிவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக செயலி தான் கிசான் சுவிதா, விவசாயிகளுக்கான பல பயனுள்ள தகவலை அணுக இந்த செயலி உதவுகிறது. விவசாயிகளுக்கு வானிலை, சந்தை விலை, தாவரங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் என விவசாயம் சார்ந்த பல தகவல்களைப் வழங்குகிறது.\n9. இன்கிரிடிபில் இந்தியா செயலி(Incredible India app):\nஇந்திய சுற்றுலா தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும் இந்தச் செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள்ளுக்கான தகவல்கள், அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுச் சுற்றுலா இயக்குநர்கள், ட்ராவல் ஏஜென்ட்கள், சுற்றுலா கைடுகள், விடுதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் பயனர் இந்தச் செயலி மூலம் அணுக முடியும்.\n10.போஸ்ட் இன்போ செயலி(Postinfo App):\nஇந்திய அஞ்சல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தச் செயலியை உருவாகியுள்ளது. இந்தச் செயலி உங்களுக்கு அஞ்சல் கண்காணிப்பு தகவல், அஞ்சல் அலுவலக தேடல், அஞ்சல் கால்குலேட்டர், காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டர் மற்றும் வட்டி கால்குலேட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குகிறது. இந்தச் செயலி மூலம் அஞ்சல் / கிராமப்புற தபால் ஆயுள் காப்பீட்டு கொள்கைகள் அனைத்தையும் பயனர்கள் இதன் மூலம் செலுத்திக்கொள்ளலாம்.\nஇதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான இந்திய அரசாங்க செயலிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்த��ல், கூகுள் பிளே ஸ்டோர் இல் கிடைக்கிறது.\nPrevious articleEMIS NEWS: EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது நினைவில் வைக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்\nNext articleஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nவிரல் நுனியில்… பேரிடர் அபாய எச்சரிக்கை அறியலாம்: புதிய ‘மொலைப் ஆப்’ இருக்க பயமேன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்களின் CM CELL கோரிக்கை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2278974", "date_download": "2019-06-26T03:53:08Z", "digest": "sha1:ONCE76UX2E25R3VK2HLLUJZZ4R7H6GCN", "length": 7657, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 18,2019 18:16\nநாவல் பழம் மட்டுமின்றி பட்டை, விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இவ்வாறு ஒரு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் கொண்டுள்ளதை இயற்கை மருத்துவத்தில் 'சமூலம்' என்பர். பழமும், பழத்தை காய வைத்து அரைத்த பொடியும் சர்க்கரை நோய்க்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினை நாவல் பழங்கள் கட்டுப்படுத்துகின்றன. நாவல் பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து அதிகமுள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ், ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.\nபதினேழாவது லோக்சபா தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மே 23ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரிந்து விடும். இதற்கு முன் நடந்த 16 லோக்சபா தேர்தல்களில், ஒன்பது தேர்தல்களில் மட்டும் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி\nஅமைத்தது. இதில் அதிகபட்சமாக காங்., ஏழு முறை பெரும்பான்மை பெற்றது. பாரதிய லோக்\nதளம் மற்றும் பா.ஜ., ஆகியவை ஒருமுறை பெரும்பான்மை பெற்றது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் பயணியர்... அவதி\nபோதையில் விபத்து ஏற்படுத்தியவன் கைது\n'ஹெல்மெட்' அணியாத எஸ்.ஐ.,க்கு, அபராதம்\n பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுக்க ... ...\n'வேகத்தை கொன்றுவிடு...' அவிநாசியில் தினமும் நடக்குது விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2014/02/", "date_download": "2019-06-26T04:10:58Z", "digest": "sha1:ZCGITIAS7BJO4XXTGU3B7Q2ERRLFYZ7X", "length": 23566, "nlines": 235, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: February 2014", "raw_content": "\nசனி, 22 பிப்ரவரி, 2014\nஇப்போது முடிந்து விட்ட கடைசி மக்களவை கூட்டத்தொடருடன் மன்மோகன்-சோனியா காங்கிரசு தலைமை மக்களவை நடவடிக்கைகள் 90 சதம் ஒத்திவைப்பு-கூச்சல்-குழப்பம் என்றுதான் நடந்துள்ளது.\nகாங்கிர��ு அதைத்தான் விரும்பியது போல் தெரிகிறது.\nஅவர்கள் கொண்டுவந்த மசோதாக்கள் -தீர்மானங்கள் அனைத்துமே நாட்டை அந்நிய நாடுகளிடம் விற்கும் வகையில் இருந்தன.\nஅதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை வேறு தெலுங்கானா,தமிழக மீனவர் பிரச்னை,போன்ற பிரச்னைகளை எழுப்பி மக்களை திசை மாற்றி அந்த சந்தடியில் தங்களின் விவகாரமான மசோதாக்களை தங்கள் விருப்பப்படி நிறைவெற்றிக் கொண்டனர் .\nஇந்திய வரலாற்றில் இதுபோன்ற மோசமான பார்லி., வீணான கூட்டத்தொடர் எதுவும் இருக்க முடியாது என்ற அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை,மாநிலங்களவை கூட்டத்தொடர் பேசப்படுகிறது.\nகூச்சல்,குழப்பம்,மேசை -மைக் உடைத்தல்,காகிதங்களை கிழித்து எறிதல் எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு சாரம் [ ஸ்பிரே செஷன்ஸ்]தூவல் என்று மக்களால் தங்கள் நலனுக்கு என்று வாக்களித்து அனுப்பப்பட்டவர்கள் கேவலமாக ரவுடிகள் போல் நடந்து கொண்டுள்ளனர்.\nகடைசியாக நடந்த குளிர்கால் கூட்டத்தொடர் ( பிப்- 5 முதல் பிப் 21 வரை) 10 முறை அமர்வுகள் நடந்தது என்றும், இதில் லோக்சபாவில 88 சதவீதமும், ராஜ்யசபாவில் 85 சதவீதமும் கால விரையம் ஆகியிருக்கிறது.\nசெக்சன் 374 -ஏ யின் படி 17 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த லோக்சபாவில் 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஎம்.பி.,க்கள் வருகை பதிவு குறித்த எடுக்கப்பட்ட விவரத்தில் ராகுலும், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களும் படுமோசம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளளனர்.அதிலும் மிக அதிகமாக சபையை நடத்தவிடாமல் கூச்சலிட்டது அவைநாயகர் மேசையை மறித்து கோசம் எழுப்பியது,காகிதங்களை அதிகாமாக கிழித்து பறக்கவிட்டது,அவை நாயகர் ஒலிவாங்கியை உடைத்தது என்று சாதனையை படைத்துள்ளார்.அதிமுக அனுப்பிய மைத்ரேயன்.\nகடந்த பார்லி., கூட்டத்தொடரில் சிறந்த பேச்சாக எப்போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், எதிர்கட்சி தரப்பில் விளாசும் சுஷ்மா சுவராஜ், சீக்கிய கலவரம் குறித்து ஹரீஸ்மிராட் கவுர் பாதல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகியுள்ளனர். இந்த மேற்கூறியவர்கள் பேசிய விவாத பொருள் விவரம் வருமாறு: பிரதமர் மன்மோகன்சிங்- (விக்கலீக்ஸ் தொடர்பான சர்ச்சை ) - மார்ச் 2011, சுஷ்மாசுவராஜ்- லிபரான் கமிஷன் ரிப்போர்ட் , ஜெய்ராம் ரமேஷ் ( நில கையகப்படுத்தும் மசோதா ), கவுர் பாதல் - சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து .\nஇதுவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதில் ஊழல் தடுப்பு திருத்த மசோதாக்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நீதித்துறை மற்றும் நம்பிக்கை மசோதா, சரக்குக்கான சேவை வரி மசோதா, வெளிநாட்டு அலுவலக ஊழல் தடுப்பு மசோதா ஆகியன நிறைவேற்றப்பட முடியவில்லை.\nகடந்த 1962 முதல் நடந்த பார்லி., கூட்டத்தொடரில் இதுவரை பல கூட்டங்கள் பயனுள்ளதாகவே இருந்துள்ளது. இதில் பல கூட்டங்கள் 100 முதல் 120 சதம் வரை பயன் அடைந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 1999 முதல் இந்த பயன்பாடு குறைந்து வந்தது. கடந்த 2009 - 2014 வரையிலான பயன்பாடு பார்லி., வரலாற்றில் மிக குறைவாக 63 சதம் மட்டுமே பயன்பாடாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.\nமொத்தம் 545 எம்.பி.க்களில் மொத்தம் 4 எம்.பி.,க்கள் மட்டுமே 100 சதம் வருகை பதிவாகியுள்ளனர்.\nமொத்தம் 297 எம்.பி.,க்கள் மட்டுமே அவையில் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.\n100 சதவீத வருகை புரிந்த எம்.பி.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பிரதீபா சிங் (மந்தி தொகுதி, அரியானா), டாக்டர் சுரேஷ் ( பெங்களூரூ, ரூரல் ) , ரமேஷ்குமார் ( தெற்கு மும்பை), கே.பி.தனபால் ( சாலக்குடி, கேரளா ).\nஇது போன்று மற்ற எம்.பி.,க்கள் வருகையில் அதிகம் சதம் பெற்ற எம்.பி.,க்ள் விவரம்; ஜோதி மிர்தா - காங் - நாக்பூர் ( 93 சதவீதம்), மீனாட்சி நடராஜன் - காங் மந்தசசோர் ம.பி., ( 84 சதவீதம் ), ஹம்துல்லா சயீத் ( 79 சதவீதம்),அகதா சங்மா (48 சதம்) , இவர் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்கவில்லை, எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. இதில் இவர் பெற்ற மார்க் பூஜ்யம் தான்.\nசசி தரூர் 12 விவாதங்களிலும், 88 கேள்விகளும் கேட்டுள்ளார்.\nபா.ஜ., மூத்த தலைவர் எல்.கே., அத்வானி இந்த தொடரில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இவரது வருகை பதிவேடு 96 சதம், 39 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.\nசுஷ்மா சுவராஜ்- வருகை பதிவேட்டில் 94 சதம், 108 விவாதங்களில் பங்கேற்பு, காங்., தலைவர் சோனியா 47 சதம் வருகைப்பதிவேடு, 2 விவாதங்களில் பங்கேற்பு, கேட்ட கேள்வி- 0.\nவருண் காந்தி( பாஜ., ) வருகைபதிவேட்டில் 63 சதம், 2 விவாதங்களில பங்கேற்றுள்ளார், 635 கேள்விகள் கேட்டுள்ளார்.\nசைலேந்திரகுமார்- (சமாஜ்வாடி கட்சி), வருகைபதிவேட்டில் 97 சதம் 168 கேள்வி 342 விவாதங்களில் பங்கேற்பு, புலன்பிகாரி பாஸ்க��, (சி.பி.எம்.,) வருகை பதிவேடு, 92 சதம், 42 விவாதங்களில் பங்கேற்பு, 84 கேள்விகள் எழுப்பியுள்ளார்.அணுராக்சிங் தாக்கூர் ( பா.ஜ., ) வருகை பதிவேட்டில் 84 சதம், 68 விவாதங்களில் பங்கேற்பு, 599 கேள்விகள் எழுப்பியுள்ளார். சுப்ரீயாசுலே ( சரத்பவாரின் மகள் , தேசியவாத காங்கிரஸ்), வருகைப்பதிவேட்டில் 86 சதம், 38 விவாதங்களில் பப்கேற்பு, 733 கேள்விகள் கேட்டுள்ளார்.\nஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின்படி காங்கிரசின் பிரத வேட்பாளராக அடையாளங்கானப்படும் பிப்ரவரி 17 வரை ராகுல் வெறும் 42 சதவீதம் அட்டென்டண்ஸ் மட்டுமே வைத்துள்ளார். இது சராசரி அளவான 76 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.\nராகுலின் சொந்த தொகுதி இருக்கும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகபட்சமாக 80 சதவீதம் அட்டென்டண்ஸ் வைத்துள்ளனர். மொத்த 17 நாட்கள் நடைபெற்ற லோக்சபாவின் கடைசி கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு விவாதங்கள் நடத்தபட்டது. இதில் 2 விவாதங்களின் போது மட்டுமே ராகுல் கலந்து கொண்டுள்ளார்.\nஅவைக்கு வந்த சமயத்திலும் கேள்வி ஏதும் கேட்கவும் இல்லை, தனிநபர் மசோதா எதையும் தாக்கல் செய்யவும் இல்லை. அவையில் கொண்டு வரப்பட்ட, விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், லோக்பால் மசோதாவில் மட்டுமே ராகுலின் தலையீடு இருந்துள்ளது. மோசமான வருகை பதிவேடு என்பதில் ராகுல் இடம் பிடித்துள்ளார்.\nதமிழக மக்களவை உறுப்பினர்கள் அ.ராஜா[இவர் 2ஜியில் மாட்டி திகாரில் அடைக்கப்பட்டதால் கலந்து கொள்ளவில்லை.], மு.க.அழகிரி, நெப்போலியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மோகன் ஜாதுயா, சிசிர் அதிகாரி மற்றும் கபிர் சுமவ், ஜார்கண்ட் முக்தி மோட்சாவைச் சேர்ந்த சிபு சோரன், பா.ஜ.,வைச் சேர்ந்த பலிராம் காஸ்யாப, சதானந்த கவுடா, வித்தல்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள் ராகுலை விடவும் மோசமான வருகை பதிவை தந்துள்ளனர்.\nமொத்தத்தில் இந்தமக்களவை கூட்டங்க்கள் இதுவரை இல்லாத அளவு படுமோசம் என்ற அவப் பெயரை பெற்றுள்ளது.\nஇது போன்ற சொந்த விவகாரங்களுக்காக குழப்படி செய்யும் கட்சிக்காரர்களை தங்கள் சார்பில் கட்சி,சாதி,மதம் பார்த்து தேர்ந்தெடுத்த மக்களைத்தான் அதற்கான பெருமை சாரும்.\nஇன்றைய அளவில் மக்களவை கட்டிடம் மூடர் கூடம் போல் தோன்றினாலும் இந்திய மக்களை மூடர்க��ாக ஆக்கும் கூடம் அதுதான் .காரணம் நம் பிரதிநிதிகள் காரணமின்றி கத்தவில்லை.உள்நோக்கத்துடன்தான் குழப்படி செய்கின்றனர்.அதில் அவர்களின் நோக்கங்களும்-தேவைகளும் நிறை வேறிகொள்கின்றன.\nநேரம் பிப்ரவரி 22, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/61212", "date_download": "2019-06-26T03:52:37Z", "digest": "sha1:2QVBLVL5RTKFXLCD762OKGQCLERDP3EE", "length": 14275, "nlines": 88, "source_domain": "www.thaarakam.com", "title": "மகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம்? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம்\nதமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வயலத்திற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் முறுத்தானை, குடிம்பிமலை, பேர்லாவெளி ஆகிய மூன்று கிராம சேவகர் பகுதியையும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் ஈரளக்குளம் கிராம சேவகர் பகுதியையும் இணைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்பகுதி சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், உதவிகள் தமிழ் பகுதியில் வழங்கப்படவில்லை.\nஎனினும், தமது சொந்த முயற்சியினால் விவசாயிகள் தமது தொழில்களை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், உதவிகள் வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்து மகாவலித் திட்டத்தில் உள்ளவாங்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.\nஇலங்கை ஜனாதிபதியின் கீழ் உள்ள மகாவலி அமைச்சின் ஏற்பாட்டில் காணிகள் சுவீகரிக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதி எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கூடுதலான காணிகள் காணி உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்படவுள்ளதாக இரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கிவரும் விவசாய அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.\nஏற்கனவே, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியமடு, புணானை கிழக்கு மற்றும் கோறளைப்பற்று தென்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளின் மேச்சல்த்தரை பகுதி மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஅதனால் சிங்கள மக்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நெற் செய்கை காணிகள் சுவீகரிப்புச் செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒருவருக்கு ஒரு கண்டம் (இரண்டரை ஏக்கர் அளவுத் திட்டம் பிரயோகிக்கப்பட்டது.)\nஅத்துடன், தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை ஜனாதிபதியின் கீழ் உள்ள மகாவலி அமைச்சின் ஏற்பாட்டில் காணிகள் சுவீகரிக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதி எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\n2007ஆண்டு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதிகள் நன்கு திட்டமிட்ட முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது சிங்களக் குடியேற்றத்தின் உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.\nபோர்க்காலங்களிலும், அதன் பின்னரான காலங்களிலும் மகாவலியின் 75 சத வீதமான நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களுக்கும் முஸ்ஸிம் சமூகத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nஇதில் இரண்டு வீதம் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டாலும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை.\nஇந்த நிலையில் மகாவலித் திட்டத்தை அமுல்படுத்துவதனால் தற்போது பாவனையில் உள்ள காணிகள் மேலும் துண்டாடப்படும் ஆபத்தான நிலை ஏற்படவுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமிழ் மக்களின் இனப்பரப்பல் மேலும் குறைவடையலாமெனவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nகொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் இலங்கை வனவள அதிகாரிகள் கனிசமான நிலப்பரப்புக்கு எல்லைக் கல் போடப்பட்டு விவசாயக் காணிகள் மற்றும் சில குடியிருப்புக் காணிகளை தம்வசம் வைத்துள்ளனர்.\nஇதனால் விவசாயிகள் மாத்திரமல்ல காட்டுத் தொழில் (விறகு வியாபாரம் செய்பவர்கள்) செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.\nகைக்குண்டை விளையாட்டுப் பொருளென எறிந்து விளையாடிய சிறுவனுக்கு காயம்\nவட தமிழீழம் ,யாழ் பேருந்து தரிப்பிட வியாபரிகள் அமைதி வழி போராட்டம்.\nWi-Fi வலயங்கள் நிறுவ முயற்சி வடக்கில் பாதுகாப்பான புகையிரத கடவைகளா\nஸ்ரீலங்காவில் அவசரகால சட்டம் குறைவான காலப்பகுதிக்கே அமுல்ப்படுத்தப்பட வேண்டும்\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் (காணொளி இணைப்பு).\nமக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்தவர் கடற்கரும்புலி மேஜர் சந்தனா.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201509", "date_download": "2019-06-26T04:34:51Z", "digest": "sha1:6OJSSFDX3VFMYFVHKRV5QJAITRGT4MXU", "length": 15529, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "September | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஎந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் : கருணாநிதி \n என்பதை அறிந்து, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்..\nமுதிய நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் செவிலியருக்கு சிறை \nசர்வதேச முதியோர் தினத்தன்று பதிவிடப்படும் இந்த செய்தியே, உலகம் முழுவதிலும் உள்ள முதியோர்கள் எப்படிப்பட்ட நிராதரவான நிலையில், தன் சுக,..\nசீனாவில் தொடர் குண்டு வெடிப்பு : 7 பேர் பலி \nசீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் பல்வேறு இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பால், பல..\nஐ.நாவின் செயற்பாடுகள் அரசியல் தீர்வினைக் காண ஓர் ஆரம்பமாக அமையும்: சி.வி. விக்னேஸ்வரன் \nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதை வரவேற்பதாக..\nகாணி சுவீகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் : ஐ.நாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன் \nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்..\nஇன்று அனைத்துலக முதியோர் நாள் \nநோக்கம்[தொகு] உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும்..\nசிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் \nசத்தார் எம் ஜாவித் சிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இன்று சர்வதேச சிறுவர்..\n2017 ஐசிசி சம்பியன் கிண்ண சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன \nஎதிர்வரும் 2017ம் ஆண்டு இடம்பெற இருக்கும் ஐசிசி செம்பியன் லீக் கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்கு தகுதியுள்ள அணிகளின் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளன. ..\nகாரைதீவில் இடம்பெற்ற சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வு \nசுலைமான் றாபி, றபீக் பிர்தௌஸ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர்..\nகடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது \nஅசாஹீம் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்��ில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=25162", "date_download": "2019-06-26T03:43:54Z", "digest": "sha1:LE3OODJC3WYOVRQHNFP2HGZQ3ANIKYE3", "length": 23473, "nlines": 177, "source_domain": "lankafrontnews.com", "title": "சாத்திய���்படுமா அதிகாரப்பகிர்வு ? | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nதீர்க்க முடியாமல் நீண்டகாலமாக இருந்துவருகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வினை, நல்லாட்சி அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதன் மூலம் தீர்த்துவைப்பதற்கான முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றது.\nஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கியபோது அனைத்து அதிகாரங்களையும் சிங்கள பெரும்பான்மை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததனால், இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உரிமைகள் இழந்தவர்களாகவும், பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறுபான்மயினர்களை அடக்கி ஆழ முட்பட்டதாலுமே இனப்பிரச்சினை உருவானது.\nஇந்நாட்டில் தமிழர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் உரிமை இழந்த அடிமைச் சமூகமாகவே காணப்பட்டனர். அன்று முஸ்லிம் மக்களுக்கு முற்போக்கான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால், வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் சார்ந்தும், வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் சார்ந்திருந்ததுடன், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்கு சோரம்போனவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் முஸ்லிம்களின் தனித்துவமும், அரசியல் அபிலாசைகளும் அன்று வெளிப்படுத்தப்படவில்லை.\nதமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வேண்டி சாத்வீக போராட்டங்களை ஆரம்பகாலங்களில் மேற்கொண்டபொழுது அது இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டதனால், வேறு வழியின்றி தனி நாடாக பிரிந்து செல்வதே ஒரே வளி என்ற கொள்கையில் ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமையினை அடைந்து கொள்ள முயற்சித்தனர்.\nதமிழர்கள் சாத்வீகரீதியில் உரிமை போராட்டம் நடத்தியபோது தமிழர்களை ஏமாற்றும் நோக்கில், இந்நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்துவந்த ஐ.தே.கட்சியும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் தமிழர் தரப்பினருடன் பலவகையான ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.\nஸ்ரீ.ல.சு. கட்சியினர் ஆட்சியில் தமிழ் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டால், அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.கட்சியினர் குழப்பியடிப்பதும், அதேபோல ஐ.தே.கட்சியினரின் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை ஸ்ரீ.ல.சு கட்சியினர் குழப்பியடிப்பதுவுமே தொடர்கதையாக இருந்தது.\nசுருக்கமாக கூறினால் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் இராஜதந்திர நகர்வுக்காக, சர்வதேசத்தினை ஏமாற்றும் நோக்கில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க முற்படுவதுபோல பாசாங்கு செய்வதும், பின்பு எதிர்க்கட்சியினை தூண்டிவிட்டு குழப்பியடிப்பதும் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற ஓர் அரசியல் ஏமாற்றாகும்.\nஇதுபோலவே ஆயுத போராட்டம் நடைபெற்றபோது ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், போராளிகளுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொள்வதாக காட்டிக்கொண்டு, சமாதான காலங்களில் இதயசுத்தியுடன் அதிகார பரவலாக்கல்களை வழங்குவதனை விடுத்து, காலத்தை இழுத்தடித்துக்கொண்டு போராட்ட இயக்கங்களை பிளவுபடுத்த முயற்சித்ததே வரலாறாகும்.\nஅந்தவகையில் 2002 இல் இன்று இருக்கின்ற இதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தினையும் நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக தன்னுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட புலிகள் இயக்கத்தினரை பிளவு படுத்தி பலமிளக்கச்செய்யும் தந்திரோபாயத்தினையே கையாண்டார்.\nரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் நகர்வுகள் நிறைவேறும் வரையில் சமாதான காலம் நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து கிழக்கு தளபதி கருணா பிரிந்ததன்பின்பே ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியினை புலிகள் இயக்கத்தினர் உணர்ந்துகொண்டனர்.\nசந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தபோது திரு நீலன் திருச்செல்வம் அவர்களும், ஆட்சியின் பங்காளியாக இருந்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் சிறுபான்மையினருக்கான அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப்பொதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.\nவிடுதலைப் புலிகளிகளினாலேயே நிராகரிக்கப்பட்டதும், குறைந்த அதிகாரங்களுடயதுமான அந்த தீர்வுபொதிக்கு, இதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே. கட்சியினர் பாரிய எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, அப்பொதியின் நகல் பிரதியினை பாராளுமன்றத்துக்குள் தீயிட்டு எரித்தனர்.\nஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்களும், மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் தங்களது ஆட்சிகாலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்துடன் ஆட்சி செய்தும், குறைந்தளவு அதிகாரத்தையேனும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க முற்படவில்லை. மாறாக தங்களுக்கு தேவையான அதிகாரத்தினை இன்னும் கூட்டிக்கொள்வதற்காகவே அதனை பிரயோகித்தனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: எதிர்க்கட்சியினர் கிளர்ச்சிகளின் மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டம் : சஜீத் \nNext: ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nமேலும் இந்த வகை செய்திகள்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nகல்முனைக்கு வருகை தந்திரு���்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது\nதன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்க��வதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/07/16.html", "date_download": "2019-06-26T04:40:57Z", "digest": "sha1:TRWWVRAR4LADPU72ZODLNAQPKDDF2MFX", "length": 8110, "nlines": 80, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: வருடாபிஷேக விழா - அருள்மிகு காசி விசாலாட்சி சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nவருடாபிஷேக விழா - அருள்மிகு காசி விசாலாட்சி சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம்\n16.07.2014 காலை 9 to 10 மணியளவில் மதுரை, பழங்காநத்தம் , அருள்மிகு காசி விசாலட்சி சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருடாபிஷேக விழாவானது ஸ்வார்த்தம் சத்சங்க நிறுவனர் சுவாமி. குருஜி டி.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nசிறப்பு வேள்விகள் மற்றும் பூஜைகள் நிகழ்த்தப் பட்டு இறுதியில் பக்த கோடிகள் அனைவருக்கும் திருவருட் பிராசதம் வழங்கப்பட்டது.\nசிறப்பு விருந்தினராக தெற்கு மண்டலத் தலைவர் திரு.பெ. சாலைமுத்து\nஅவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.\nகலச பூஜையின் போது எடுக்கப்பட்ட படம்\nதெற்கு மண்டலத் தலைவர் சாலைமுத்து அவர்களுடன் சுவாமி டி.எஸ். கிருஷ்ணன் தம்பதியர்\nதிரு. ராமபிரசாத் மற்றும் சுகுமார் தம்பதியினர் உடன் சுவாமி டி.எஸ்.கிருஷ்ணன்\nசத்சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு அழைப்பாளராக திரு . ராம பிரசாத் (பொது மேலாளர், கும்மிடிப்பூண்டி மின் நிலையம் ) மற்றும் சட்ட ஆலோசகர் திரு. சுகுமார் தம்பதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்\nவிழா ஏற்பாட்டினை அன்னை பாரிஜாதம் அவர்கள் தலைமையிலான ஸ்வார்த்தம் சத்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11110.html?s=8a786d9e67066c65004cc7ff4596fb3d", "date_download": "2019-06-26T04:03:31Z", "digest": "sha1:Q7OU6MMYO2IFNK2EPHLEGA77ENWJMNCI", "length": 3957, "nlines": 57, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல்\nகுருதியில் கலந்து உயிருக்கு உயிராய்\nஇருந்து இறுதி வரை உறுதியாய்\nகாதல் அலிவதில்லை கடல் அழைபோல் ஓய்வதில்லை\nஅறுதிவரை உறுதியுடனிருந்து உயிருடன் கலப்பதே காதல் என்று உரைத்த சகோதரிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்............\nகாதல் இப்படி வல்லமை உடையதா சகோதரி\nஇப்பதான் உணர்கின்றேன்..... காதலிக்காமல் ஒரு யுகத்தை வீணடித்துவிட்டேனென்று:icon_p: ( நீ முயன்றாலும் உன்னை ஒருவர் முயற்சிக்க வேண்டுமே என்று சொல்வது கேற்கிறது..)\nகவிதை அழகு வாழ்த்துக்கள் தீபா..\nஎத்தனை பேர் இப்படி இருகிறார்கள்.\nகடைசிவரை கூட வருவது காதல்\nகாதலின் மகத்துவம் சொன்ன லதுஜாவுக்கு பாராட்டுக்கள்.\nகுருதியில் கலந்து உயிருக்கு உயிராய்\nஇருந்து இறுதி வரை உறுதியாய்\nகாதல் அலிவதில்லை கடல் அழைபோல் ஓய்வதில்லை\nகாதல் அழிவதில்லை சகோதரி...... வாழ்த்துக்கள்\nநீங்கள் அனைவரும் எனது கவியை உடனுக்குடன் பார்த்து என்னை ஊக்கிவிக்கும் விதத்தில் உங்கள் விமர்சனங்கலை அனுப்புவதர்க்கு எனது பனிவான நன்ரிகள் நண்பர்கலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-6s-release-date-rumours-new-features-009226.html", "date_download": "2019-06-26T04:40:40Z", "digest": "sha1:5RMSCTPBBLIUBFZ23GJHWN2MX3MRG2NQ", "length": 15078, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 6S release date rumours & new features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய��ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n38 min ago மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\n44 min ago தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\n1 hr ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n3 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nNews டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\nSports நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nMovies Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ போன் 6 எஸ் வெளியானால் அதன் சிறப்பம்சங்கள் எப்படி இருக்கும்\nஐபோன் நிபுனர் மிங் சி கியோ ஐபோன் 6எஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய சிறப்பம்சங்களை தனது கற்பனையோடு விளக்கியிருக்கும் தகவல்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.\nகீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோன் 6 எஸ் போனில் மிங் சி கியோ எதிர்பார்க்கும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..\nபுதிய ஐபோனில் தனி சிறப்பம்சமாக ஃபோர்ஸ் டச் டிஸ்ப்ளே இருக்கும்\nஇம்முறை ஆப்பிள் டிஸ்ப்ளேவை பொருத்த வரை 4.7 முதல் 5.5 இன்ட் வரை வழங்கும் என தெரிகின்றது.\nஐபோன் 6எஸ் 12எம்பி ப்ரைமரி கேமராவும் சிறந்த ஆடியோ வழங்க மைக்ரோபோனும் வழங்கப்பட்டுள்ளது.\nஐபோன் 6எஸ் போனில் 2ஜிபி ரேம் மற்றும் ஏ9 பிராசஸர் கொண்டிருக்கலாம்.\nபுதிய ஐபோன் 6எஸ் ஆப்பிள் பே அம்சத்திற்காக டச் ஐடி மேம்படுத்தப்பட்டிருக்கலாம்.\nஐபோன் 6எஸ் வகைகளில் புதிதாக ரோஸ் கோல்டு நிறம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.\nஐபோன் 6 எஸ் கரு��ியில் மேம்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கலாம்.\nஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்கள் சந்தித்த பென்டுகேட் பிரச்சனை புதிய கருவியில் ஏற்படாது.\nபுதிய ஐபோன் 6எஸ் சிறிய ரக போனாக இருப்பதால் அதன் விலை குறைவாக இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் 10 மில்லியன் கருவிகளை விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nஎளிய தவணைத்தொகையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவது எப்படி\nதெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nநம்பமுடியாத விலைக்குறைப்பில் ஐபோன் 6எஸ் / 6எஸ் ப்ளஸ், எவ்வளவு தெரியுமா..\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nசரியான விலையில் இந்தியாவில் கிடைக்கும் 8 ஆப்பிள் ஐபோன் மாடல்கள்\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.\nஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nதலைவர் ஸ்டைலில் ஐபோன் 6எஸ் பயன்படுத்த எளிய வழிகள்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெல்பிக்கு போஸ் மறுத்த விமானப்பணி பெண் மீது தாக்குதல்.\nரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.\nஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/12/veerappan.html", "date_download": "2019-06-26T03:51:10Z", "digest": "sha1:E3Z4ZI3GRTGFZB7SHARDOSL5BTVVHWI5", "length": 15247, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன் மறைவிடத்திலிருந்து தோட்டாக்கள் பறிமுதல் | veerappan still in vallayar forest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n33 min ago காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\n37 min ago தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\n1 hr ago கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\n10 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பன் மறைவிடத்திலிருந்து தோட்டாக்கள் பறிமுதல்\nதமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள வாளையார் காட்டுப் பகுதியில் வீரப்பன் தலைமறைவாக இருக்கும் பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.\nதமிழக, கர்நாடக அதிரடி படையின் தேடுதல் வேட்டைக்குப் பின்னும் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் இன்னமும் தமிழக - கேரள எல்லையில்இருக்கும் வாளையர் காட்டு பகுதியில் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகளுடன் சண்டை நடந்த இடத்திற்கு வாளையார் போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 4துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையும், 5 ஜோடி செருப்புகளும் கைப்பற்றப்பட்டன.\nசிறப்பு அதிரடிப் படையினர் சின்னம்பதி, சிறுவாணி மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவாணி அருகே தண்ணீர்குடிக்க வந்த யானைக் கூட்டத்தை நேருக்கு நேர் பார்த்த பின் தேடுதல் வேட்டை தடைபட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பின் அதிரடி படை வீரர்கள் மீண்டும்அடர்ந���த காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.\nசிறப்பு அதிரடிபடை வீரர்களின் குழு ஒன்று நீலகிரி மலைக்கு சென்றது. அப்போது அவர்கள் சென்ற வேன் பிரேக் பிடிக்காத காரணத்தால் கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உ.யிர் தப்பினர். சிலருக்கு சிறு காயங்கள்மட்டும் ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nமுரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nஉண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nயானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை\nமண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்\nஅன்று அந்த பாட்ஷா பட விழாவில்.. இன்று ஆர்.எம்.வீ. வீட்டில்.. ஒரு பிளாஷ்பேக்\nநேற்று கருணாநிதி... இன்று ஆர்.எம்.வீரப்பன்... நாளை யாரை சந்திப்பார் ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/National_Resources_Centre_for_Free_and_Open_Source_Software", "date_download": "2019-06-26T03:46:28Z", "digest": "sha1:ULTVDOJTMRGTXIDCIN37O2XP2X5VH2XI", "length": 5066, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "National Resources Centre for Free and Open Source Software - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தியாவின் நடுவண் அரசின் தொடர்பியல் தகவல் நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் தகவல் நுட்பவியல் பிரிவில் ஏப்ரல் 2005 இல் உருவாக்கப்பட்ட மையம். இது தமிழில் கட்டற்ற திறவூற்று மென்பொருள் வள மையம் என்று அழைக்க்ப்படுகின்றது. இந்நிறுவனம், முன்னணி கணினி வளர்ச்சி மையத்தின் (C-DAC, சென்னைப் பிரிவின் துணையுடனும் அண்ணா பல்கலைக்கழத்தின் கே.பி. சந்திரசேகர ஆ��்வுமையத்துடனும் சேர்ந்து செயலாற்றுகின்றது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2018, 09:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T03:44:48Z", "digest": "sha1:PX5OYYJLR74LWUUBKQALDQLQFLHCNWIL", "length": 12689, "nlines": 112, "source_domain": "www.pannaiyar.com", "title": "திருகைக்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநம் கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு சாதனம் திருகைக்கள். குமரிமாவட்டத்தில் இதன் பெயர் திரிகள். காலமாற்றத்தால் தொலைந்துபோனது திருகைக்கள் மட்டும் அல்ல நம் ஆரோக்கியமும் தான்……..இதை மீட்டெடுக்க ஒவ்வொரு திருமண வீட்டிலும் இதை சீதனமாக கொடுக்க வேண்டும்………செய்வோமா தமிழா\nநம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின்அனுபவம் உண்டா உங்களுக்கு.\nதிருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.\nஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.\nகிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.\nசமாச்சாரம் இது…இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்… ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது…\nஇதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.\nமற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொர��த்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.\nஇத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.\nசுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.\nதானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகம்…\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்\nகுமிழித்தூம்பு என்ற எரி மதகு\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nஇயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்\nபண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..\nநவ பாஷாணம் என்பது என்ன\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் ஊடுபயிர் காடுகள் காடுகள் பாதுகாப்பு கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நோய் பஞ்சகவ்யா பப்பாளி பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/asuran-veezhththappattavargalin-veera-kaaviyam-10014245", "date_download": "2019-06-26T03:42:59Z", "digest": "sha1:WM2KSXNYVUTLRHDBQWTS3Z7LLU3TNIIW", "length": 13168, "nlines": 324, "source_domain": "www.panuval.com", "title": "அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் - Asuran Veezhththappattavargalin Veera Kaaviyam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்\nவால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், ..\nமாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் ..\nகௌரவன்: முதல் பாகம் - உருண்டன பகடைகள்\nநாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு ..\nஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவு..\nபுராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் \"Asura- Tale of the vanquished\" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”. - இயக்குநர் ராம்\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்\nBrand: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nAuthors: ஆனந்த் நீலகண்டன் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nவால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், ..\nமாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் ..\nகௌரவன்: முதல் பாகம் - உருண்டன பகடைகள்\nநாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு ..\nஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/10/", "date_download": "2019-06-26T04:59:17Z", "digest": "sha1:X7NHQ2C72EQQPP75Y262MKKZJYXZ7FHI", "length": 207575, "nlines": 682, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: October 2008", "raw_content": "\nடாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...\nடாலரின் மதிப்பு திடீரென ஒரே நாளில் குறைந்து, உலகம் முழுவதும் டாலரை நிராகரித்தால் என்ன நடக்கும் நிதி நெருக்கடி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகையில், எந்த நேரம் எதுவும் நடக்கலாம் என்பதால், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் VPRO, பொருளாதார செய்திகளை தாங்கி வரும் NRC Handelsblad உடன் இணைந்து, \"டாலர் வீழ்ச்சியடைந்த அந்த நாள்...\" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களை பேட்டி கண்டு, அவர்களது எதிர்காலம் பற்றிய ஊகங்களின் அடிப்படையில், கற்பனை கலந்து, பொது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.\nடாலர் மதிப்பு திடீரென சரிவதற்கு சாத்தியமான ஒரு நிகழ்வு, பெருமளவு டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசியநாடுகள், அதன் மதிப்பு மேலும் குறைவதற்கு முன்னர் சந்தையில் விற்று, தமது முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள முனைவதேயாகும். அதிகாலையில் உலக சந்தை முதலாவதாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் சில வணிகர்கள் பெருமளவு டாலர்களை விற்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்போதே டாலரின் வீழ்ச்சி ஆரம்பமாகும். சிறிது நேரம் கழித்து சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் அப்படி எல்லோரும் தம்மிடம் இருக்கும் டாலரை எப்படியாவது விற்றுவிட துடித்தால், அந்த சர்வதேச நாணயத்தின் பெறுமதி கணிசமாக குறையும். இது பற்றிய செய்திகள் ஐரோப்பாவில் பரவும் போது, ஏற்கனவே \"டாலர் நெருக்கடி\" உருவாகி விட்டிருக்கும்.\nஆரம்பத்தில் சாதாரண மக்கள் எதனையும் உணராவிட்டாலும், டாலர் மதிப்பு இறங்குவது பற்றிய செய்தி பீதியைக் கிளப்பும் வேளை, எல்லோரும் தமது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்றுவிட முனைவார்கள். நாணய மாற்று நிலையங்களில், அல்லது வங்கிகளில் குறிப்பிட்ட அளவு டாலர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமென அறிப்பார்கள். கட்டுப்படுத்தப்பட முடியாவிட்டால் டாலர் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், எல்லோரும் தமது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிட முண்டியடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், வங்கிகள் தானியங்கி இயந்திரங்களை நிறுத்தி விடுவார்கள். மக்கள் தமது கையில் இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டி வரும்.\nஅமெரிக்காவில் பங்குச் சந்தை தரகர்களும், வணிகர்களும் எதுவுமே நடக்காதது போல பாவனை செய்வார்கள். இதற்கு முன்னரும் பொருளாதார நெருக்கடி வந்ததாகவும், அதிலிருந்து அமெரிக்கா மீண்டு விட்டதாகவும் சமாதானம் கூறிக்கொள்வர். ஆனால் அங்கேயும் டாலர் பெறுமதி மேலும் குறைவதை தவிர்க்க முடியாது. இதுவரை நட்பு பாராட்டி வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு தடைவிதிப்பர். எரிச்சலடையும் அமெரிக்க ஜனாதிபதி பிற நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகத்தை இரத்து செய்வார்.\nஅமெரிக்கா உலகில் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும். நிச்சயமாக வர்த்தக உறவு முறிவடைவதை சீனா விரும்பப்போவதில்லை. தற்போது மேலாண்மை வல்லரசாகிவிடும் சீனா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும். அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை இராணுவப் பலம் கொண்டு தீர்க்கும் முகமாக, சீனாவை அண்டிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ளும். இத்துடன் இந்த பொருளாதாரத் திகில் படம் முடிவுறுகின்றது.\nடாலர் வீழ்ச்சியடையும் ஊழிக்கால சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருளாதார அடிப்படை தரவுகள் என்ன உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவின் செல்வாக்கு, மற்றும் டாலர் இன்றியமையாத அந்நிய செலாவணியாக மாறிவிட்டதன் விளைவுகளே அவை. இன்றைய நிலையில், அனைத்து நாடுகளும் டாலரை தமது சேமிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது.\nஉலக சந்தையில் குண்டூசி முதல் ஆகாயவிமானம் வரை வாங்குவதற்கு டாலர் தேவைப்படுகின்றது. மேலும் பெற்றோலின் விலை டாலரில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து தமது கஜானவை டாலரால் நிரப்பிக் கொள்கின்றன. இதற்காகவே தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை குறைத்துக் கொள்கின்றன. ஐரோப்பா கூட தமது ஐரோ நாணயம் டாலரை விட மதிப்பு கூடுவதை விரும்பவில்லை. இது ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றன.\nநிலைமையை விளக்குவதற்கான உவமானக் கதை ஒன்று. ஒரு தீவில் ஐந்து பேர் மட்டும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒன்று அமெரிக்கா, மற்றயவர்கள் ஆசிய நாடுகள். மீன் பிடித்தல், உணவுப்பயிர் விளைவித்தல், கால்நடை வளர்ப்பு என ஒவ்வொருவர் தமக்குத் தெரிந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா மட்டும் இவர்கள் உற்பத்தி செய்யும் உணவை வாங்கி உண்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளது. எஞ்சும் உணவே மற்றவர்களுக்கு கிடைக்கின்றது.\nஇத்தகைய சூழலில் அமெரிக்கா இருப்பதாலேயே தமக்கு உணவு கிடைப்பதாக கருதிக்கொள்கின்றனர். இன்றைய உலகமும் அப்படிதான் இயங்குகின்றது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு பொருட்களை அதிகம் நுகர்வோனாக அமெரிக்கா உள்ளது. உதாரணத்திற்கு உலகில் ஐம்பது வீதமான பெற்றோலை அமெரிக்காவே வாங்குகின்றது. எஞ்சிய ஐம்பது வீதத்தை மிகுதி நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.\nஅமெரிக்கா இவ்வாறு உலகம் முழுவதும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு கடனும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதாவது ஊர் முழுக்க கடன் வாங்கி, அந்தப் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் கடன் வாங்கி தான், தனது பட்ஜெட்டை சரிக்கட்டுகின்றது.\nசீனா உட்பட பிற நாடுகள், அமெரிக்க கடன் பத்திரங்களை (இவை பங்குகள் போல சந்தையில் ஏலம் விடப்பட்டாலும், கடனை திருப்பிக் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது) பெருமளவில் வாங்கி வைத்துக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் கடன் அந்நாடுகளின் இருப்பில் இருக்கும் வேளை, டாலரின் மதிப்பு இறங்குவதோ, அமெரிக்க பொருளாதாரம் வீழ்வதையோ, அல்லது இருபக்க வர்த்தகம் தடைப்படுவதையோ யாரும் விரும்பப்போவதில்லை. இருப்பினும் அமெரிக்க பொருளாதாரம் மீதோ, அல்லது டாலர் மீதோ நம்பிக்கை இல்லாமல் போகும் போது தான் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உருவாகும்.\nதற்போதைய நிதி நெருக்கடியால், பங்குச் சந்��ை குறியீட்டு சுட்டெண் தொடர்ந்து குறைந்து வருகையில், அமெரிக்காவில் பொருளாதார தேக்கம் உருவாகும். அது அந்நாட்டு பொருளாதாரம் வளரவில்லை என்பதன் அறிகுறி. அதன் விளைவுகளாக, அமெரிக்கா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளும். இது ஒருவகையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, சேமிப்பு போன்ற சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதே நேரம் அமெரிக்காவின் உலக பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பிற நாடுகளும் எதிர்பாராத வளர்ச்சியை காணலாம்.\nகுறிப்பாக இதுவரை காலமும் டாலரின் மதிப்பு கூடியிருந்தால் தமக்கு நன்மை(ஏற்றுமதி வர்த்தகம்) என்று நினைத்துக் கொண்டு, பல நாடுகள் உள்நாட்டு நாணய பெறுமதியை செயற்கையாக குறைத்து வைத்திருந்த நிலை மாறும். இதனால் நமது நாட்டு நாணயங்களுக்கு என்றுமில்லாதவாறு மதிப்பு அதிகரிக்கும். அவற்றின் பெறுமதி கூடுவதால், மக்களின் வாங்குதிறன் அதிகரிக்கலாம். டாலரின் வீழ்ச்சி கொடுக்கும் அதிர்வலைகள், குறிப்பிட்ட காலத்திற்கு உடனடி கலவரங்களை உருவாக்கினாலும், நீண்ட கால நோக்கில் அது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.\n\"டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்\" Video வை இங்கே பார்வையிடலாம் :\nLabels: அமெரிக்கா, டாலர், பொருளாதாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபெரு: மீண்டும் ஒளிரும் பாதை\nபெரு நாட்டின் \"ஒளிரும் பாதை\" இயக்கம் பற்றி இன்றைய இளம்தலைமுறையினருக்கு அதிகம் தெரியாமலிருக்கலாம். ஒரு காலத்தில் புரட்சியை நோக்கி வெற்றிநடை போட்ட, பெரு கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் ஆயுதமேந்திய வடிவமே ஒளிரும் பாதையாகும். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.\nதலைவர் அபிமால் குஜ்மான் (இயக்கப் பெயர்: கொன்சலோ) தலைமையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தினர். தலைநகர் லீமா, அடுத்தடுத்து இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. அதுவே அமெரிக்கா, ஒளிரும் பாதையை ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த ப��ங்கரவாத இயக்கமாக காட்ட காரணமாயிற்று.\nஎன்பதுகளில் அந்த இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஒரு கட்டத்தில், மாவோயிஸ்ட் புரட்சி வென்று, விரைவில் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ என்று சி.ஐ.ஏ. மட்டத்தில் கூட ஐயம் நிலவியது. பெருவின் அன்றைய சர்வாதிகாரி புஜிமோரிக்கு அமெரிக்கா தேவைப்பட்ட உதவிகளை வழங்கி ஒளிரும் பாதையை அழித்தொழிக்க ஆரம்பித்தது. அரச இராணுவ நடவடிக்கையால் மட்டுமல்ல, எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு(சாதாரண விவசாயிகளும் அதற்குள் அடக்கம்) ஆயுதங்கள் வழங்கியும், ஒளிரும் பாதை போராளிகள், ஆதரவாளர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இறுதியில் இயக்கத் தலைவர் கோன்சலோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் பலம் பெருமளவில் குறைந்து விட்டது. அதற்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற முக்கிய தலைவர்கள் ஒன்றில் கைது செய்யப்பட்டோ அல்லது சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.\nதற்போது எஞ்சியிருக்கும் மத்திய குழு உறுப்பினர் ஒருவர்(அவரைப் பற்றிய விபரங்கள் குறைவு), அரச கட்டுப்பாடற்ற அமேசன் காட்டுப் பகுதியில் எஞ்சிய போராளிகளை வழிநடாத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஒளிரும்பாதை, தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்(பெருமளவு வனாந்தரப் பகுதிகள்), தன்னை மீளக் கட்டமைத்து வந்தது. அந்தப்பகுதியில் (கோகெயின் போதைப்பொருளின் மூலப்பொருளான) கொக்கோ பயிர் செய்யப்படுவதாகவும், அதைப்பயிரிடும் விவசாயிகளுக்கும், அதை கடத்தும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுத்து, வரி அறவிட்டு வருவதாகவும், அதுவே ஒளிரும் பாதை இயக்கத்தின் பிரதான வருமானம் என்று பேரு அரசாங்கமும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.\nஉலகெங்கும் \"கம்யூனிசம் காலாவதியான சித்தாந்தமாகி விட்டதால்\" மக்கள் ஆதரவும் கிட்டாது, அதனால் பெருவில் ஒளிரும் பாதை மாவோயிஸ்டுகளின் கதை முடிந்து விட்டது, என்று தான் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக ஒளிரும் பாதை கெரில்லாக்கள் மீண்டும் இராணுவ இலக்குகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் கூட (ஒக்டோபர் 2008), பிரபலமான புரட்சியின் மையமான \"ஆயாகுச்சோ\" பிரதேசத்திற்கு அருகில், அரச இராணுவத் தொடரணி மீது இடம்பெற்ற அதி��டித் தாக்குதலில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். (பார்க்க : 19 killed in Peru in worst Shining Path attack in 10 years)\n\"ஆயகுச்சோ\" சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் என்பது குறிப்பித்தக்கது. பூர்வீக செவ்விந்தியக் குடிகள் வாழும் மலைப்பிரதேசமான ஆயகுச்சோவில் இருந்து தான் ஒளிரும் பாதை இயக்கத்தினர் தமது புரட்சியை ஆரம்பித்தனர். இப்போது கூட அந்தப் பகுதி மக்கள் யாவரும், ஒளிரும் பாதையின் தீவிர ஆதரவாளர்கள். மேலும் பெரு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.\n\"ஒளிரும் பாதை புரட்சி\" ஆரம்பமாகு முன்னர் பெருவின் சனத்தொகையில் பத்து வீதமானோர், அந்நாட்டின் என்பது வீதமான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்தனர். சனத்தொகையில் அரைவாசி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். இன்று \"ஒளிரும் பாதை அழிக்கப்பட்டு\", \"கம்யூனிசம் காலாவதியான\" காலத்திலும், நிலைமை இன்னும் மாறவில்லை.\nஇதற்கிடையே பிரிட்டனின் \"சேனல் 4\" தொலைக்காட்சி சேவை செய்தியாளர் ஒருவர் பெரு சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், ஒளிரும் பாதை இயக்கத்தின் இன்றைய நிலையை படம்பிடித்து அனுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இதுவரை வெளியுலகம் பார்க்காத அரிய படங்களையும், தகவல்களையும் திரட்டித் தருகின்றது. பல மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொணர்கின்றது.\nபூர்வீக மக்கள் மத்தியில் தற்போதும் ஒளிரும் பாதை இயங்கி வருகின்றது. அது மட்டுமல்ல, பெருமளவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் கூட, சிறைக்குள்ளே தமது புரட்சிகர அரசியலை தொடர்கின்றனர். சிறைச்சாலையில் வைத்து பூட்டிய போதும், ஒளிரும்பாதை உறுப்பினர்களின் கொள்கைப்பற்றை உடைக்க முடியாத அரச படைகள், சிறைக்கலகத்தை அடக்குவதாக சொல்லி, நூற்றுக்கணக்கான கைதிகளை கொன்று குவித்தனர். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.\nLabels: ஒளிரும் பாதை, பெரு, மாவோயிஸ்டுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்��ின் தேவை.\nவீடியோ: புஷ்ஷின் புகழ் பெற்ற உரை\nஅமெரிக்கா ஜனாதிபதி புஷ் இதுவரை ஆற்றிய உரைகளில் மிகச் சிறந்தது இது. அவரின் உரையை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பு தேவையில்லை என்பதுடன், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் சிறப்பாக உரையாற்றியுள்ளார்.\nLabels: அமெரிக்க ஜனாதிபதி, உரைகள், ஜோர்ஜ் புஷ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு\nயாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை. நீண்டகால போரினால் களைப்படைந்த சராசரி யாழ்ப்பாண மக்கள், சமாதானத்திற்காக ஏங்குகின்றனர், என்ற யதார்த்தத்தை பதிவு செய்த தொலைக்காட்சி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு யுத்தம் காரணமாக இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி தருகின்றது. போர்ச்சூழல் உருவாக்கிய பொருளாதாரக் கஷ்டங்கள், மரணபயத்துடன் அஞ்சி அஞ்சி வாழும் நிலைமை, போன்றவற்றை சாதாரண மக்களை பேட்டி கண்டு,அவர்களின் பிரச்சினையை உலகம் பார்க்கும் வகை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. பெரும்பாலான ஊடகங்கள் போரைப் பற்றி மட்டுமே அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாதாரண மக்களின் அவலங்களை தேடிச் சென்று படம் பிடித்த, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.\nLabels: இலங்கை, ஈழம், யாழ்ப்பாணம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஒரு பெண் போராளியின் கதை\nGuerrillera (பெண் போராளி) ஆவணப் படம்.\nகொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பே���ும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.\nLabels: கொலம்பியா, பெண் போராளி, போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\n\"அமெரிக்கா என்றால் சொர்க்கம்\" என்ற நாகரீக வெகுளிகளின் மனக்கோட்டை நமது கண்முன்னால் தகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கையில், முதலாளிகள் மட்டும் அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு கரை ஒதுங்குகின்றனர். கடவுளும் கைவிட்டுவிட்ட சாதாரண மக்கள், வேலை இழந்து, வீடிழந்து, வீதிக்கு விரட்டப்படுகின்றனர். உயிரை மட்டும் இழக்காத அமெரிக்க மக்கள், தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக கூடாரங்களுக்குள் தஞ்சமடைகின்றனர். ஆனால் இப்போதும் சில \"நாகரீக வெகுளிகள்\" தம்மைச் சுற்றி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று, மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி போல பாசாங்கு செய்கின்றனர்.\n கூடாரங்களுக்குள் குடியிருக்கும் ஏழை அமெரிக்கா தொலைக்காட்சி கமெராக்கள் பதிவுசெய்த சலனப்படங்கள் :\nசேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\nLabels: அமெரிக்கா, கூடார முகாம்கள், வீடற்றவர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபாலஸ்தீன அகதிகள் தயாரித்த குறும்படம்\nலெபனானில் பெர்ஜ் அஷ்-ஷமாளி முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது. லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள், கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், அவர்களை லெபனானிய சிவில் சமூகத்துடன் சேர்க்காமல், இன்றும் அகதிகளாக ஒதுக்கியே வைத்திருக்கிறது அரசாங��கம். லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒரு டசினுக்கும் அதிகமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை உள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி (அரசாங்க ஆஸ்பத்திரிகளில்) மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை தனியார் மருத்துவமனை பணிக்கு அமர்த்தினாலும், அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.\nபாலஸ்தீனர்கள் என்ற காரணத்தாலேயே, சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல். சட்டப்படி பதிவு செய்யமுடியாததால், மருத்துவ காப்புறுதி, சமூகநலக் கொடுப்பனவு போன்ற சலுகைகளை பெற முடியாத நிர்க்கதியான நிலைமை. கூலி உயர்வுக்காக ஒன்றுபட்ட போராட்டம். தாங்களாகவே தொழிற்சங்கம் அமைத்து, தமக்குள்ளே சிறுதொகையை சேமித்து, தொழிலாளர் நலன் பேணும் காப்புறுதியை உருவாக்கி கொண்டமை. இவை போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தை படம் பிடித்துள்ளனர், இந்த குறும்பட பயிற்சிப் பட்டறையை முடித்த மாணவர்கள்.\nLabels: பாலஸ்தீன அகதிகள், பாலஸ்தீனம், லெபனான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவெகு விரைவில் அமெரிக்காவில் இராணுவ ஆட்சி (வீடியோ)\nLatest News Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nபொருளாதார நெருக்கடியானது, தன்னிச்சையான மக்கள் எழுச்சிகளை உருவாக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்க அரசாங்கம் விரைவில் இராணுவ சட்டத்தின் ஆட்சியை, பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல், கொண்டு வர இருக்கின்றது. இது குறித்து விளக்கும் வீடியோ கீழே:\nLatest News Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nLabels: அமெரிக்க இராணுவம், அமெரிக்கா, இராணு��� சட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\nவாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nவீட்டுக்கடன் பிரச்சினையால் உருவான நிதி நெருக்கடியின் நேரடி விளைவு தான் இதுவென்றாலும், 2007 ம ஆண்டில் இருந்தே இந்தப்பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள் என்றதால் யாருமே அக்கறைப்படவில்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, கடைசியில் வங்கிகளுக்கே அடிவிழுந்த பிறகு தான், உலகமே அலறித் துடித்தது. இப்போது கூட என்ன நடக்கிறது நிர்வாகிகள், முகாமையாளர்கள், முகவர்கள், என்று பதவிகளில் ஓட்டிக்கொண்டு, வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் பணம் கொடுக்கின்றது. அமெரிக்க மூலதனத்தால் லாபமடைந்த முதலாளிகளும், நடுத்தர வர்க்கமும், வங்கிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். \"வங்கிக் கொள்ளையரால்\" ஏமாற்றப்பட்டு, குடியிருந்த வீடுகளை இழந்து, நிரந்தர கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி மக்களைப்பற்றி யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. அரசாங்கம் வழங்கும் மீட்பு பணத்தில் ஒரு பகுதி, வங்கியில் பணி புரியும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு சம்பளமும், போனசும் வழங்க பயன்படப் போகின்றது. இது குறித்து செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் Guardian பத்திரிகை பதவி விலகிச் செல்லும் வங்கி மேலாளர்கள் கூட மில்லியன் கணக்கில் போனஸ் பணம் பெற்று செல்வதாக தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு (பகிரங்கப்படுத்தப் பட்ட) பிரிட்டனின் பெரிய வங்கியான Barclays தலைவரின் வருட சம்பளம் £250,000 ( 20,979,283.75 இந்திய ரூபாய்கள், 46,302,032.78 இலங்கை ரூபாய்கள்), ஆனால் போனசை சேர்த்தால், அவரது மொத்த வருட வருமானம் 36 மில்லியன் பவுன்கள்.\n\"நம்மூர் போல அமெரிக்காவில் வீட்டுக்கடன் தவணைப்பணம் கட்டத்தவறியவர்களை, ரவுடிகளை வைத்து மிரட்ட முடியாது. அதனால் தான் பங்குச் சந்தை சரிந்தது.\" என்று சில தமிழ்ப் பத்திரிகைகள் சிறுபிள்ளைத்தனமாக எழுதியிருந்தன. அமெரிக்காவில் அந்த வேலையை செய்ய ரவுடிகள் தேவையில்லை, அதை போலீஸ்காரர்களே செய்வார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்கள். நியு ஒர்லின்சில், 'மத்திய அவசரகால முகாமையகம்' ஒரு வீட்டுக்காரனை எழும்பச் சொன்னது. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரன் கிட்ட வந்தால் சுடுவதாக மிரட்டியதால், போலிசின் உதவி கோரப்பட்டது. போலிஸ் தாக்குதல் பிரிவு, மிதமிஞ்சிய கண்ணீர்புகையை பிரயோகித்து, கடைசியில் அந்த நபரை சுட்டுக்கொன்றது. புளோரிடாவில் ஒரு நகரத்தில் இருந்த வீட்டை காலி பண்ண சொல்லி போலிஸ் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வீட்டின் குடும்பத்தலைவன், நோயாளியான முன்னாள் இராணுவவீரன். வீட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் வந்த போது, குடும்பத்துடன் வீட்டுனுள்ளே இருந்து கொண்டு, தன்னிடம் துப்பாக்கி இருக்கின்றது, என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தார். அயலவரின் வற்புறுத்தலால் இறுதியில், விட்டுக் கொடுத்தாலும், போலிசை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு நகரமும், கிராமமும் இது போன்ற சோகக் கதைகளை சொல்கின்றது. வீட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்த போது, வீட்டினுள்ளே தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள், அல்லது தனிநபர்கள். வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டவர்கள். வீட்டை விட வேண்டிய நாள் வந்தால், தனது பிணத்தை வந்து பார்ப்பீர்கள், என்று ரியல் எஸ்டேட் கொம்பனிக்கு கடிதம் எழுதிய வயோதிப மாது. வீட்டை விட மறுத்து, கையில் கிடைத்ததை வைத்து எதிர்த்து போரிட்ட குடும்பத் தலைவர்கள். இந்தப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. (பார்க்க: As economy sinks, officials fear violent solutions)\nவீடற்றவர்களாக வீதிக்கு வரும் தனிநபர்கள், அவர்கள் வயோ திபர் ஆனாலும், நோயாளி ஆனாலும், பொதுக் கட்டிடங்களின் கீழ், அல்லது பூங்காக்களில் உறங்க வேண்டிய பரிதாப நிலை. வீடுகளை இழந்த குடும்பங்கள் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள வெட்டவெளிகளில், சிலநேரம் நகரமத்தியில் இருக்கும் பூங்காக்களில் கூட, கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர். Los Angeles, Chattanooga, Columbus, St. Petersburg, Seattle and Portland போன்ற அமெரிக்க நகரங்களில், இந்தக் கூடார வீடுகள் முகாம்களாக மாறிவருகின்றன. உண்மையில் அவை நமது நாட்டில் இருப்பதைப் போன்ற சேரிகள்.(பார்க்க:ECONOMY-US: No Joy in Hooverville)\nஇந்த நவீன சேரிவாசிகள், தமக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். போதைவஸ்து, மது, அடிதடி என்பன தடுக்கப்பட்டுள்ளது. சில சேரிகளை உள்ளூராட்சி சபை ஆதரவளித்து வருகின்றது. வேறு சில இடங்களில் சட்டவிரோதமாக பார்க்கப்படுகின்றன. இந்த நவீன சேரிவாசிகள் எல்லோரும், வீட்டுக்கடன் என்ற பொதுப்பிரச்சினையால் வீதிக்கு வந்தவர்கள். அவர்களில் சிலர் மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடுகளை சொந்தமாக வைத்திருந்தவர்கள். குடும்ப உறுப்பினர் யாராவது திடீரென கடுமையான சுகயீனம் அடைந்த பிறகு தான் சனியன் பிடிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் காசிருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்கலாம், அல்லது கிடந்தது சாக வேண்டியது தான். தமது சேமிப்பை எல்லாம் வைத்தியம் பார்க்க செலவழித்ததால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்கள்.\nஅமெரிக்காவில் இந்த நவீன சேரிகள் \"Hoovertowns\" என்று அழைக்கப்படுகின்றன. அது ஒரு காரணப்பெயர் ஆகும். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, பல கோடி மக்கள் தொழிலை இழந்து, வீட்டை இழந்து வீதிக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அமைத்துக்கொண்ட கூடார முகாம்கள், அல்லது சேரிகள், அன்றைய ஜனாதிபதி Hoover என்பவற்றின் பெயரால் அழைக்கப்படலாகின. RealityTrac என்ற நிறுவனம் செய்த ஆய்வின்படி, சமீபத்திய நிதி நெருக்கடியால் இன்னும் ஐந்து கோடிப் பேர் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அப்படியானால் அமெரிக்காவில் சேரிகள் பெருகப் போகின்றன என்று அர்த்தம்.\nVideo: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nவீடு வரை கனவு, காடு வரை கடன்\nLabels: அமெரிக்க சேரிகள், பொருளாதார நெருக்கடி, வீட்டுக் கடன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத���துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்\nநிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம். நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை கொண்ட, உலகின் மிகப்பெரிய தேசங்கடந்த வங்கி நிறுவனங்களான ABN Amro , ING, Rabo போன்றன, பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்கின்றன.\nஒவ்வொருநாளும் சராசரி 48 பேர் உலகின் எங்காவது ஒரு இடத்தில் நிலக்கண்ணி வெடிக்கு பலியாகினறனர். Alliant Techsystems, General Dynamics, Textron போன்ற நிலக்கண்ணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், வங்கிகள் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் வழங்குகின்றன. உலகில் மிக மோசமான அழிவு சாதனமாக கருதப்படும், \"Cluster Bomb\" உற்பத்தி செய்யும் Alliant, L3 Communications, Lockheed Martin, Northrop Grumman, Raytheon ஆகிய நிறுவனங்களிலும் இந்த வங்கிகள் முதலீடு செய்து, மனித அழிவில் பணம் சம்பாதிக்கின்றன. இது குறித்து வங்கிகள் தகவல் தர மறுக்கின்றன. தாம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதில்லை என்று நழுவுகின்றனர். அதேநேரம் இந்த அழிவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருப்பதால், முதலீட்டாளரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், இந்த வங்கிகளின் முதலீடுகள் குறித்த விபரங்கள் தெளிவாக காணக்கிடைக்கின்றன.\nமக்கள் வங்கியில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தை, அல்லது பங்கு முதலீட்டை எடுத்து இந்த வங்கிகள் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, அல்லது கடனுக்கான வட்டிகளை சம்பாதிக்கும் வங்கிகள் அவற்றில் ஒரு சிறுபகுதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மக்��ளுக்கு கொடுக்கின்றன. இதனால் அதிக பயனடைவது வங்கிகள் தான். இவ்வாறு வங்கிகளுக்கு கிடைக்கும் மொத்த வருடாந்த லாபம் 3 டிரில்லியன் யூரோக்கள் (3.000.000.000.000) இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக கொண்டிருக்கும் வங்கிகள் உலகிலேயே சக்திவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.\nசர்வதேச சட்டங்களையும் வங்கிகள் மதிப்பதில்லை. சீனாவுக்கு ஆயுத ஏற்றுமதி சம்பந்தமான தடை இருந்த காலத்தில் அந்நாட்டிற்கு யுத்த ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்பட்டது. சீனா அந்த ஹெலிகாப்டர்களை பின்னர் சர்வதேச தடை இருக்கும் இன்னொரு நாடான சூடானுக்கு விற்றது. சூடான் இராணுவம், டார்பூர் பிராந்தியத்தில் நடக்கும்போரில் மக்களை படுகொலை செய்வது தொடர்பாக சர்வதேச கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் EAD என்ற ஐரோப்பிய நிறுவனம், அதிலே முதலீடு செய்யும் ABN Amro வங்கி, என்பன சர்வதேச சட்டங்களை தெரிந்து கொண்டே மீறும் குற்றத்தை புரிந்துள்ளன. இதிலே வேடிக்கை என்னவென்றால், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ABN Amro வங்கியின் ஆணையராக பதவி வகுப்பது தான். இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளை (Novib என்ற NGO)பகிரங்கப்படுத்திய போது, எந்த வங்கியும் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.\nஉலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் சுற்றுச் சூலை மாசு படுத்தும் சுரங்க கம்பெனிகளிலும் வங்கிகள் முதலீடு செய்கின்றன. இந்தோனேசியாவில் பொஸ்பேட் கணிமவளத்தை அகழும் Freeport McMoran என்ற நிறுவனத்தில் ABN Amro முதலீடு செய்திருந்ததை ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பு அம்பலப்படுத்திய பின்னர், வங்கி அந்த ப்ரொஜெக்டில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போதும் சர்ச்சைக்குரிய Freeport McMoran நிறுவனத்தில் கணிசமான பங்குகளை ABN Amro வைத்திருக்கின்றது. பொஸ்பேட் அகழ்வு வேலைகளால் இந்தோனேசியாவில் நீர், நிலம் மாசடைந்ததுடன், சுற்றாடலில் வாழும் மக்களும் நோயாளிகளாகியுள்ளனர். இந்தியாவிலும் (ஒரிசாவில்) இது போன்ற சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவன அகழ்வு திட்டங்களுக்கு நெதர்லாந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றன. இது போன்ற சூழலை மாசுபடுத்தும் திட்டங்களுக்கு, வங்கிகள் முதலீடு செய்யாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க முடியாது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி \"Wall-Mart\" நிறுவனத்திற்கு சொந்தமான, பங்களாதேஷில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி 17 மணிநேரம் கட்டாயவேலை வாங்கப்படுகின்றது. குழந்தைகளின் உற்பத்தித்திறன் குறையும் போது, அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். Wall-Mart மனித உரிமை மீறல்களை புரிவதாக அமெரிக்காவின் Human Rights Watch கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நெதர்லாந்தின் பெரிய வங்கிகள் யாவும், குழந்தை தொழிலாளரை சுரண்டும் Wall-Mart ல் முதலீடு செய்து வருகின்றன.\nஎந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் பொது மக்களின் பணத்தை எடுத்து, தீய காரியங்களில் முதலீடு செய்யும் வங்கிகள், இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிப்பதில்லை. மனித அழிவுக்கும், மனித உரிமை மீறலுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடி காரணமாக இருந்தாலும், இவற்றில் முதலிடும் வங்கிகளுக்கும், தெரிந்து கொண்டே பணம் வைப்பிலிடும் மக்களுக்கும் மறைமுகமான பொறுப்பு இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.\nநெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய \"Bank Secrets\" (மூல மொழி:நெதர்லாந்து, ஆங்கில தலைப்புகளுடன்)வீடியோவை பின்வரும் தொடுப்பின் மூலம் பார்வையிடலாம். Zembla (English)\nLabels: ஆயுத உற்பத்தி, மனித உரிமை மீறல்கள், லாபவெறி, வங்கிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்\nகிரீஸ் நாட்டில் \"சூபர் மார்க்கெட்\" ஒன்றில் உணவுப்பொருட்களை சூறையாடிய இடதுசாரி இளைஞர்கள் அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர். \"நவீன ராபின் ஹூட்கள்\" என்று உள்ளூர் ஊடகங்கள் வர்ணித்த இந்த சம்பவம், கிரீசின் வடபகுதி நகரமான தெஸ்ஸலொனிகியில் நடந்துள்ளது. உலகில் அண்மைக்காலமாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதும், அதன் காரணமாக மக்கள் கலவரங்களில் ஈடுபடுவதும் பல நாடுகளிலும் வாடிக்கையாகி விட்டது. (பார்க்க : \"உலக (உணவுக் கலவர) வங்கி\") ஐரோப்பாவில் செல்வந்த நாடான கிரீசும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தப்பவில்லை. அங்கே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் உணவுப்பொருட்களின��� விலைகள் ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளன. உலகம் முழுவதும் மக்கள் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு தமது வருமானத்தில் பெரும்பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது.\nகிரீசில் இடதுசாரி அமைப்புகள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராடுமாறு மக்களை திரட்டி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களில் மட்டும், குறைந்தது ஐந்து தடவைகள் நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளை (சூபர் மார்கெட்) கொள்ளையடித்து மக்களுக்கு இலவசமாக பங்கிட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தெஸ்ஸலோனிகி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பிட்ட அங்காடிக்கு முன்னர் விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த இளைஞர்கள் குழுவொன்று, கடையின் உள்ளே நுழைந்து அரிசி, பால் போன்ற உணவுப்பொருட்களை மட்டும் சூறையாடி, அவற்றை வெளியே காத்திருந்த ஏழை மக்களுக்கு விநியோகித்தனர். பொது மக்கள் அவற்றை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பெற்றுக்கொண்டனர். கடையின் ஊழியர்கள் மீது எந்த வன்முறையும் பிரயோகிக்காமல், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை தொடாமல், உணவுப்பொருட்களை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். போகும்போது \"விலைவாசியை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தும்\" துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுவரை பொலிஸ் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n* \"உலக (உணவுக் கலவர) வங்கி\"\n*எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா\nLabels: உணவுக்கலவரம், கிரீஸ், விலைவாசி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"அனேகமாக இது தா ன் அமெரிக்காவின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மக் கெய்ன் வென்றால் அதிக காலம் உயிரோடு இருக்கப் போவதில்லை. அதற்குப்பின்னர் ஆட்சிக்கு வரும் துணை ஜனாதிபதி சாரா பாலின், புஷ்ஷின் கொள்கை வகுப்பாளர்களுடன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவ இருக்கிறார்.\" - இவ்வாறு கூறுகிறார் Naomi Wolf என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய \"End of America\", \"Give me Liberty\" போன்ற நூல்கள் ஏற்கனவே பல பிரதிகள் விற்பனையாகியுள்ளன. தான் ஊகித்த பல விடயங்கள் தற்போது நடந்து வருவதாக கூறுகிறார், இந்த எழுத்தாளர்.\nNaomi Wolf சொல்வதன் படி, முன்பு குடியரசு கட்சியில் சார்பில் போட்டியிட்ட புஷ் கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றது போல, இன்றைய வேட்பாளர் மக் கெய்ன் ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. தோல் புற்றுநோயால் அவதிப்படும் மக் கெய்ன் 2 அல்லது 4 ஆண்டுகள் தான் அதிக பட்சம் உயிர்வாழ்வார். அதன் பிறகு ஜனாதிபதியாகும் சாரா பாலின் \"பொலிஸ் தேசத்தை\" உருவாக்குவார். குடியரசு கட்சியின் கொள்கை வகுப்பாளர் கார்ல் ரவ்வினாலும், புஷ்ஷின் வலதுகரமான டிக் செனியினாலும் தெரிவு செய்யப்பட்ட நபர் சாரா பாலின். அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவப்போகும் குழுவும் இதுதான். சாரா பாலின் தற்போதே ராவ், செனி கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிவருவதும், அதேநேரம் 9/11, மற்றும் ஈராக் படையெடுப்பின் போது கூறப்பட்ட பழைய பொய்களை மீண்டும் எடுத்துக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புஷ் நிர்வாகம் முன்னெடுத்த (கைதிகளை) சித்திரவதை செய்யும் சட்டத்தை நீக்கப்போவதாக பிரச்சாரம் செய்யும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவை பரிகசிப்பதும் கவனிக்கத்தக்கது.\n\"தேர்தல் நெருங்கும் சமயம், நிச்சயமற்ற தன்மையும், நெருக்கடிகளும் தோன்றும்.\" என்ற தனது தீர்க்கதரிசனம் தற்போது நிதி நெருக்கடி காரணமாக உருவாக்கி வருவதை நினைவு கூறுகிறார் Naomi. ஒரு ஜனநாயக சமூகத்தை தனிமைப்படுத்தவும், நிரந்தர அச்சத்துடன் வாழ வைக்கவும் பெரிய நெருக்கடி வழி செய்யும் என்று அதனை நியாயப்படுத்துகிறார். ஒரு நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான முதல் படி இதுவாகும்.\nNaomi யின் கூற்றின் படி பாசிச சர்வாதிகாரத்திற்கான 10 அம்சங்கள் பின்வருமாறு:\n1. அச்சப்படக்கூடிய உள்நாட்டு/வெளிநாட்டு பயமுறுத்தல்களை உருவாக்குதல். (உதாரணம்: 9/11 தாக்குதல்)\n2. சித்திரவதைகள் நடக்கும் இரகசிய சிறைகளை உருவாக்குதல். (குவாந்தனமோ மற்றும் உலகம் முழுவதும் உள்ள இரகசிய சித்திரவதை முகாம்கள்)\n3. பொது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத துணைப்படையை உருவாக்குதல். (ஈராக்கில் அட்டூழியம் புரிந்த Black Water என்ற தனியார் இராணுவம்)\n4. சொந்த மக்களையே கண்காணிக்கும் நடைமுறை. (9/11 தாக்குதலுக்கு பின்னர் \"தேசி��� நாட்டுப்பற்று சட்டம்\" தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க வழிவகுத்தது.)\n5. மக்கள் அமைப்புகளை பொலிஸ் அடக்குமுறை மூலம் பயமுறுத்தல். (குடியரசு கட்சி மகாநாட்டை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரரை கைது செய்த சம்பவம்.)\n6. கண்மூடித்தனமாக கைது செய்தல், விசாரணையின்றி தடுத்து வைத்தல், பின்னர் விடுவித்தல். (5 ல் கூறப்பட்ட உதாரணம், மற்றும் சியாட்டில் கலவரம்.)\n7. முக்கியமான நபர்களை கைது செய்தல்.\n8. பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தல்.\n9. அரசியல் எதிர்ப்பாளரை துரோகிகள் என முத்திரை குத்துதல்.\n10. சட்டத்தின் படி செயல்படும் அரசை இரத்து செய்தல்.\nநிதி நெருக்கடியை பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அரச கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான், ஹிட்லர், முசோலினி போன்றோர் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவியதாக வரலாறு கூறுகின்றது. நிதி அமைச்சர் போல்சன் 700 மில்லியன் டாலர் பொருளாதார மீட்பு திட்டம் என்ற வெற்று காசோலையை காட்டி, அதனை காங்கிரசில்(பாராளுமன்றில்) ஏற்றுக்கொள்ள வைத்ததன் மூலம், சுதந்திர சந்தையை மிரட்டி அடிபணிய வைக்க இருக்கிறார். இராணுவ வல்லமையுடன் கூடிய, அவ்வளவு பணம் ஒரு சதிப்புரட்சிக்கான அறைகூவலாகும்.\nநிதி நெருக்கடிக்கு பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாவும், 11/09/2001 ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலை சாட்டாக வைத்து \"நாட்டுப்பற்று\" சட்டத்தை கொண்டு வந்த காலத்தை நினைவூட்டுகின்றன. பொதுமக்களின் சுதந்திரத்தை அடகு வைத்து, தொலைபேசி,மின்னஞ்சல்களை வேவு பார்க்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது, அதனை எதிர்க்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் \"நாட்டுப்பற்றற்ற துரோகிகள்\" என்று தூற்றப்பட்டனர். அது போன்றே தற்போதும் மீட்புநிதிக்கு எதிராக வாக்களிக்க பல காங்கிரஸ் உறுப்பினர்கள் அஞ்சினர். அவர்களது தொலைபேசி உரையாடல்கள் ஓட்டுக்கேட்கப் படுகின்றன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் அவசரகால சட்டம் கொண்டுவரப்படும் என்று மிரட்டப்பட்டது.\n\"நாம் இப்போது நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்.\" என்று புஷ்ஷும், சாரா பாலினும் திரும்ப திரும்ப கூறி வருகின்றமை, ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என்பதை கோடிட்டு காட்டுகின்றது. இல்லாவிட்டால் எதற்காக அமெரிக்க நகர வீதிகளில் இராணுவத்தை நிறுத்த வேண்டும் 1807 ம் ஆண்டிற்குப் பின்னர் இப்போது தான் முதன்முறையாக, நாலாயிரம் படையினர் \"மக்கள் திரளை கட்டுப்படுத்துவது\" என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளனர். 2007 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட பாதுகாப்பு சட்டம், ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்ய வாய்ப்பளிக்கின்றது என்பதை மறந்துவிடலாகாது.\nLabels: அமெரிக்கா, சர்வாதிகாரம், பாசிசம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகாஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி\nசமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது.\nஒவ்வொரு நாட்டிலும் பலமானதிற்கும், பலவீனமானதிற்கு மிடையில் போட்டி நிலவுகின்றது. தேவையான அளவு உணவு உள்ள, பாடசாலை செல்லக்கூடிய, எழுத வாசிக்க தெரிந்த, அனுபவங்களை சேகரித்துக் கொண்ட, அதிக வளங்களைக் கொண்ட வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இந்த வசதி எல்லாம் கிடைக்காத மக்கள் மறு புறம். ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையேயான வித்தியாசமும் இது போன்றதே.\nஐரோப்பிய வெள்ளையர்கள் தமது கனவுகளுடனும், பேரவா கொண்டும் ஸ்தாபித்த அதி உயர் முதலாளித்துவ தேசம்(அமெரிக்கா) இன்று நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சாதாரண நெருக்கடியல்ல. உலகம் முழுவதும் (அமெரிக்க) மாதிரி வளர்ச்சியை வரித்துக் கொண்ட காலத்தில் இருந்து எழுந்த மிக மோசமான நெருக்கடியாகும். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவத்தின் தற்கால நெருக்கடி, ஒரு சில நாட்களில் ஏகாதிபத்தியம் அதன் தலைமையை மாற்றிக்கொள்ள போகும் காலகட்டத்தில் வந்துள்ளது.\nஐக்கிய அமெரிக்காவில் நிறவாதம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு கறுப்பன் தனது மனை��ி பிள்ளைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறப்போவதை லட்சக்கணக்கான வெள்ளையின மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. \"வெள்ளை\" மாளிகை என்று மிகச் சரியாகத் தான் பெயரிட்டுள்ளனர். மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்று நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு கிட்டியது போல, ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்த விதிக்குள் மாட்டாதது ஒரு அற்புதம் தான்.\nபதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3 டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.\nதற்போது புஷ் நிர்வாகம் சோஷலிசத்திற்கு வழங்கும் பங்களிப்பு பற்றி நாம் அதிசயப்படலாம். ஆனால் நாம் அது போன்ற எந்த மாயைக்குள்ளும் சிக்கக்கூடாது. வங்கி நடைமுறைகள் யாவும் வழமைக்கு திரும்பிய பின்னர், ஏகாதிபத்தியவாதிகள் வங்கிகளை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள்.\nஎந்தவொரு சமூக கட்டமைப்பிலும் முதலாளித்துவம் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ளும், ஏனெனில் அது மனித அகத்தூண்டுதலிலும், தன்முனைப்பிலுமே கட்டப்பட்டுள்ளது. மனித சமூகம் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதைத் தவிர, தப்புவதற்கு வேறு வழி இல்லை. கியூபாவில் பங்குச் சந்தை இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் பகுத்தாய்ந்து, சோஷலிச வழியில் எமது அபிவிருத்திக்கான நிதியை செலவிடுவோம்.\nதற்போதைய நெருக்கடியும், அமெரிக்க நிர்வாகம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கொண்டுவரும் இரக்கமற்ற அளவீடுகளும் ஏற்படுத்தப்போவது; பணவீக்கத்தையும், தேசிய நாணய மதிப்புக் குறைவையும், இன்னும் அதிக வருந்த வைக்கும் சந்தை இழப்புகளையும், ஏற்றுமதிக்கான குறைந்த விலையையும், சமமற்ற பரிமாற்றத்தையும் ஆகும். அதே நேரம், அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வைப்பதுடன், மக்களிடையே அதிக விழிப்புணர்வையும், இன்னும் கிளர்ச்சியையும், புரட்சியையும் கூட உருவாக்குவார்கள்.\nஇந்த நெருக்கடி எவ்வாறு விருத்தியடையப் போகின்றது என்பதையும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய அமெரிக்காவில் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.\n(நன்றி, \"கிரான்மா\" வார இதழ், கியூபா )\nLabels: நிதி நெருக்கடி, பிடல் காஸ்ட்ரோ, முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகுறும்படம்: \"வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்\"\nநிதி நெருக்கடியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அருமையான கற்பனையில் எழுந்த அழகான சலனப்படம். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக, கம்பெனியின் மேல் மட்டத்தில் பதவிகளை அலங்கரிக்கும், முகாமையாளர்கள், கணக்காளர்கள், விற்பனை ஆலோசகர்கள், கணிப்பொறி நிபுணர்கள், ஆகியோர், சாதாரண கூலித் தொழிலாளர் போல வேலை தேடி அலையும் நிலை வந்தால் எப்படி இருக்கும்\nLabels: குறும் படம், நிதி நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்\nவங்கி நிர்வாகிகள் தான், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்ற கூற்று நிரூபணமாகி வருகின்றது. Fortis என்ற பெல்ஜிய வங்கி சில நாட்களுக்கு முன்னர் தான் திவாலாகியது. தம்மிடம் பணம் இல்லை என்று சொல்லி அரசிடம் கையேந்தியதால், பெல்ஜிய அரசும் \"பெருந்தன்மையுடன்\" மக்களின் வரிப்பணத்தை கொடுத்து தேசியமயமாக்கியது. வங்கி அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட பின்னர், அந்த வங்கி நிர்வாகிகள் செய்த முதல் வேலை: \"ஆடம்பர கொண்டாட்டம்.\" Fortis (காப்புறுதி) நிறுவனம், தனது 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்து, மொனோகோவில் இருக்கும் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்தது. இதற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த விருந்தின் போது பரிமாறப்பட்ட உணவின் பெறுமதி, ஒரு ஆளுக்கு 300 யூரோக்கள். அழைப்பு விடுத்த விடுதியில் ஓரிரவு வாடகை ஒரு அறைக்கு ஆயிரம் யூரோக்கள்.\nவங்கி நிர்வாகிகள் தமது கொண்டாத்ததிற்கு மொனோக்கொவை தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வல்ல. நீண்ட காலமாகவே பிரான்சின் தெற்கில் இருக்கும் மிகச்சிறிய சுதந்திர நாடான மொனோக்கோ, உலகெங்கும் இருந்து வரும் பணக்காரரின் புகலிடமாக திகழ்கின்றது. கடுமையான \"வங்கி இரகசியம்\"(கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விபரம் வெளியிடப்பட மாட்டாது) பேணப்படுவதாலும், வருமான வரி இல்லாத படியாலும், பல ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புபணத்தை மொனோக்கோ வங்கிகளில் வைப்பில் இட்டு வருவது இரகசியமல்ல. அமெரிக்க-ஐரோப்பிய சினிமா நட்சத்திரங்கள், மற்றைய பிரபலங்கள் யாவரும் மொனோக்கோவில் வீடு வாங்கி, அயலவராக வாழ்ந்து வருகின்றனர். இனம் இனத்தோடு தானே சேரும்\nஐரோப்பாவின் பெரிய வங்கிகள்(Fortis உட்பட) எல்லாம், மொனோக்கொவில் கிளைகளை வைத்திருக்கின்றன. இதனால் பல பணக்காரருக்கு தமது கறுப்புபணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது இலகுவாகின்றது. லாபம் என்ற பெயரில் தமது செல்வத்தை பெருக்கும் முதலாளிகள் மட்டுமல்ல, கொள்ளைக்காரர்கள், கிரிமனல்கள் யாவரும் மொனோக்கோ போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். 7800 மொனோக்கோ பிரசைகள், 25000 உலகப் பணக்காரருடன் தமது வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, அந்நாட்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வருடத்திற்கு 900 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது போன்ற நாடுகளில், வருமான வரி அறவிடப்படா விட்டாலும், ஒரு நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான பதிவுப்பணம், உள்ளூர் சட்ட ஆலோசகரை நியமித்தல், மற்றும் அந்த நிறுவன முகாமையாளர்கள் உள்நாட்டில் செலவிடும் தொகை என்பனவற்றால் அதிக வருமானம் ஈட்டுகின்றன. ஐரோப்பிய முதலாளிகளும், செல்வந்தர்களும் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வரிப்பணத்தை கட்டாது, இவ்வாறான வரியில்லா சொர்க்கபுரிகளில் புகலிடம் பெற்று ஏமாற்றுவதால், மொனோக்கோ வங்கிகள் தமது வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று, ஐரோப்பிய அரசுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.\nசமீபத்திய நிதி நெருக்கடி, அல்லது பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக, வங்கி நிர்வாகிகள் உலகெங்கும் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர். வங்கிக���ை நடத்தும் நிர்வாகிகள் தாம், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்பது தற்போது உலகறிந்த இரகசியம். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மக் கைன், நெருக்கடிக்கு காரணம் வங்கி நிர்வாகிகளின் பேராசை என்று கூறி வருகிறார். ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் இதனை \"சூதாட்டவிடுதி முதலாளித்துவம்\" என்று வரையறுக்கின்றனர்.\nஐஸ்லாந்து கூட பணக்காரர் தமது கறுப்புபணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக இருந்து, அண்மையில் அந்த தேசமே திவாலானது தெரிந்த விடயம். அங்கிருந்து பொதுமக்களின் பணத்தை எடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி ஐஸ்லாந்தை \"பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இதே சட்டம் மொனோக்கோ மீதும் பயன்படுத்தப்பட்டு, \"கருப்புபணமாக\" ஒதுங்கியிருக்கும் மக்களின் பணம் மீட்கப் படுமாகில், அதுவே ஐரோப்பிய பொதுமக்களின் கொண்டாட்டமாக இருக்கும்.\nபயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\nLabels: கறுப்பு பணம், மொனோக்கோ, வங்கிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்\nகாலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. \"கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது\", என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் \"கியூபாவில் மனிதஉரிமைகள்\" பற்றிய அமெரிக்க அறிக்கை யில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.\n1. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்க தடை.\n2. எந்த ஒரு மத நிறுவனமும் நீதி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.\n3. சமய முறைப்படியான திருமணத்திற்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்திருக்க வேண்டும்.\nகியூபாவின் கிறிஸ்தவ பாதிரிமார் இந்த அறிக்கையில் இருப்பதை, \"கியூபாவில் உண்மைநிலையை அறியாது, தவறான தகவல்களை வைத்து\" எழுதப்பட்டுள்ளதாக நிராகரித்துள்ளனர். அவர்கள் கூறுவதன் படி, மத நிறுவனங்களை நீதி அமைச்சில் செய்யப்பட வேண்டும�� என்ற சட்டம் எதுவும் இல்லை. மேலும் தாங்களே திருமணம் முடிக்க காத்திருக்கும் சோடிகளை சட்டப்படி பதிவுத்திருமணமும் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும், இருப்பினும் சில பாமரர்கள் (நமது நாடுகளில் உள்ளது போல) சமயத்திருமணங்களை மட்டும் செய்து கொண்டு வாழ்வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் குறிப்பிடும் போது, அமெரிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ மகாநாடுகளுக்கு செல்ல, தமக்கு அமெரிக்க விசா வழங்கப்படுவதில்லை என்றும் குறை கூறினர்.\nகியூபாவின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Cuban Council of Churches (CIC) என்ற அமைப்பு, அமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் சம்பந்தமான அறிக்கை, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறியுள்ளது. கியூபாவில் இதுவரை யாருமே மத வழிபாடு செய்வதில் இருந்து தடுக்கப்படவில்லை என்றும், மதகுருக்கள் தமது கடமையை செய்வதற்கு எந்த தடையுமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த அமைப்பின் பாதிரிமார் தலைநகர் ஹவானாவில் கூடி, கியூபாவின் நிலையை உண்மைக்கு மாறாக திரித்து கூறும் அமெரிக்க அறிக்கைக்கு எதிராக, மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். \"நேர்மையான\" சர்வதேச ஊடகங்களோ கியூபா அறிக்கையை இருட்டடிப்பு செய்து விட்டு, அமெரிக்க அறிக்கையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவார்கள், என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.\nகியூபாவில் கிறிஸ்தவ சமயத்தவர்கள் மட்டும் வாழவில்லை. ஆப்பிரிக்க வம்சாவளியினர் தமது மூதாதையரின் சமயத்தை இப்போதும் பின்பற்றுகின்றனர். Yoruba Cultural Association, Soka Gakkai Association என்பன அவர்களது மத நிறுவனங்கள். இவர்களை விட சிறிய அளவில் யூதர்களும், முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அவர்களும் பூரண சுதந்திரத் துடன் தமது மதங்களை பேணி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவர்களல்லாத மதங்களின் பிரதிநிதிகள் கூட அமெரிக்க அறிக்கையை கண்டித்துள்ளனர்.\nமதச் சார்பற்ற கியூபா அரசியல் அமைப்பு சட்டமானது, \"அனைத்து மதங்களும் சட்டத்திற்கு முன்னாள் சமம்\", என்று கூறுகின்றது. \"ஒவ்வொரு பிரசையும் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களை பின்பற்றவோ, அல்லது ஒன்றிலிருந்து வேறொரு மதத்திற்கு மாறவோ, அல்லது எந்த மதத்திலும் சேராமல் இருக்கவோ உரிமை உள்ளது.\"- இவ்வாறு குறிப்பிடும் எட்டாம் இலக்க சட்டம், அரசும், மதங்களும் வேறுவேறாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்துகின்றது.\nநீண்ட காலமாகவே பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில், \"விடுதலை இறையியல்\" என்ற கொள்கை அடிப்படையில், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய கத்தோலிக்க பாதிரிமாருக்கு கியூபா அடைக்கலம் கொடுத்து வந்தது. பாராளுமன்றத்திற்கு சிலவேளை கிறிஸ்தவ பாதிரிமாரும் சுயேச்சையாக தெரிவு செய்யப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவராக சேருபவர்களுக்கு மட்டுமே, எந்த மதத்தையும் சேர்ந்திருக்க கூட்டாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆனால் அந்த கட்டுபாடு கட்சி அரசியலில் ஈடுபடாத சாதாரண மக்களுக்கு கிடையாது.\nகியூபா புரட்சிக்கு பின்னர் ஒருபோதும் எந்த தேவாலயமும் பூட்டப்படவில்லை. மாறாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது காரணமாக, பலர் தாமாகவே (விசேட தினங்கள் தவிர்ந்த பிற நாட்களில்) தேவாலயம் போவதை நிறுத்திக்கொண்டனர். மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து விமோசனம் இல்லாத நேரம் தான் ஆலயம் செல்வது வழமை. நவீன உலகின் மேற்கத்திய-நாகரீக மோகம் காரணமாக பல இளைஞர்கள் தேவாலயங்களுக்கு போவதில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இளம்சமுதாயம் மத்தியில் மதநம்பிக்கை குறைவாக உள்ளது. அங்கெல்லாம் வழிபாட்டாளர்கள் வருவது பெருமளவு குறைந்து விட்டதால், பல தேவாலயங்களை கவனிப்பார் அற்று வெறுமையாக இருக்கின்றன. இதுவே கியூபாவில் அல்லது பிறிதொரு கம்யூனிச நாட்டில் நடந்தால் மட்டும், \"மத சுதந்திரம் இல்லை\", \"மனித உரிமை இல்லை\" என்று பிரச்சாரம் அவிழ்த்துவிடப்படும்.\nLabels: கியூபா, மதச் சுதந்திரம், மனித உரிமைகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\nஉலகில் அபிவிருத்தியடைந்த, பணக்கார நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து என்ற தேசமே திவாலாகும் நிலையில் உள்ளது. அதேநேரம் பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகள் ஐஸ்லாந்துடன் பொருளாதார யுத்தம் ஒன்றை தொடுத்துள்ளன. அதற்கு காரணம் இந்நாடுகளின் லட்சக்கணக்கான பிரசைகள் ஐஸ்லாந்து வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் தற்போது மாயமாக மறைந்து விட்டது தான்.அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை அதிர்ச்சி, இன்று பல்வேறு நாடுகளிலும் நடுக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.\nஅமெரிக்க, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கண்டிநேவிய தீவுநாடு, ஐஸ்லாந்து. எரிமலைகளையும், வெந்நீர் ஊற்றுகளையும், பனிப்பாறைகளையும், சூழவுள்ள கடலையும் தவிர வேறு எந்த இயற்கை வளமுமற்ற ஒரு சிறிய நாடு, 20 ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார நாடாக முடிந்ததென்றால், அதற்குகாரணம் Kaupthing, Landsbanki, Glitnir ஆகிய வங்கிகளின் அபார வளர்ச்சி ஆகும். இந்த மூன்று பெரிய வங்கிகளும், கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதால், அரசாங்கத்தால் தேசியமயப்படுத்தப்பட்டு விட்டன. நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த கடன், ஐஸ்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சியுள்ளது. பங்குச்சந்தை மூடப்பட்டு, வர்த்தகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து தேசிய நாணயமான குரோனா பெறுமதி வீழ்ச்சியடைந்து(1 யூரோ =340 குரோனா) வருவதால், இறக்குமதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.\nஐஸ்லாந்து ஒரு ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. இது நெருக்கடிக்கு முன்னர் ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சேமிப்பு வைப்புக்கு வட்டியாக, ஐரோப்பிய மத்திய வங்கி நியமித்த 5% என்ற எல்லையை ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஐஸ்லாந்து அதனை பயன்படுத்தி கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. Landsbanki என்ற வங்கி, தனது வங்கியில் வைக்கப்படும் வெளிநாட்டு சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி வழங்குவதாக அறிவித்தது. வெளிநாட்டவர்களின் சேமிப்பு திட்டத்திற்கு \"Icesave\" என்று பெயரிட்டு, இன்டர்நெட் மூலமாக கணக்கை தொடங்கவும், பணம் அனுப்பவும் வழி வகுத்தது. அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்பதால், லட்சக்கணாக்கான வாடிக்கையாளர்கள் Icesave கணக்கை திறந்தனர். அனேகமாக கோடிக்கணக்கான யூரோக்கள், இவ்வாறு பிரித்தானியா, நெதர்லாந்து சேமிப்பாளரிடமிருந்து ஐஸ்லாந்து போய் சேர்ந்தது. ஐரோப்பிய நிதி சட்டங்களில் இருந்து தப்புவதற்காக பல பணக்காரர்க��், ஐஸ்லாந்து வங்கிகளில் தமது கறுப்புபணத்தை போட்டனர். தற்போது Landsbanki யும் திவாலாகி விட்டதால், ஐஸ்லாந்து அரசாங்கம் Icesave பணம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல மறுக்கிறது. அனேகமாக அந்தப்பணம் காற்றில் கரைந்து விட்டிருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டவர்கள், இன்று அனைத்தையும் இழந்து கையைப்பிசைகிறார்கள்.\nசாதாரண மக்களின் சேமிப்பு மட்டுமல்ல, பணக்காரரின் கருப்புபணமும் ஐஸ்லாந்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், பிரித்தானிய, நெதர்லாந்து அரசாங்கங்கள் தலையிட்டு ஐஸ்லாந்து அரசுடன் கதைத்து பணத்தை மீளப்பெற முயன்றன. ஆனால் ஒரு சதம் கூட இதுவரை திரும்பக்கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த பிரிட்டிஷ் பிரதமர் பிரௌன், ஐஸ்லாந்து நாட்டை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி பிரித்தானியாவில் ஐஸ்லாந்துக்கு சொந்தமான சொத்துகள், பணம் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. 2001 ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்கெதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஐஸ்லாந்து தலைநகர் ரைக்யாவிக், தமக்கெதிரான பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.\nநிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, எதிர்காலத்தில் ஐஸ்லாந்து தனது தேசிய நாணயமான குறோனாவை கைவிட்டு விட்டு, யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியான உடன்பாடுகள் எதுவும் ஏற்படின்,ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அது தனித்துவம் பேண விரும்பும், ஆளும் கட்சியின் அரசியல் தற்கொலையாக அமையும். ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடி உரிமை குறித்து, ஏற்கனவே ஐரோப்பாவுடனான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மீன்பிடித்துறை ஐஸ்லாந்தின் முக்கிய வருவாய் ஈட்டித்தரும் முதன்மை தேசிய உற்பத்தியாகும்.\nLabels: ஐஸ்லாந்து, குரோனா, நிதி நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\n\"இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், அரை மில்லியன் மக்கள் 11 டாலருக்கும் குறைவான கடனுக்காக, அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 90 வீதமானோர் தலித்துகள்.\"- மத்திய பிரதேச மாநில அறிக்கை.\nBenjamin Skinner என்ற அமெரிக்க எழுத்தாளர் இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளிலும் தற்போதும் அடிமை முறை நிலவுகின்றது என்பதை, நேரடியாக தானே சென்று பார்த்து சேகரித்த தகவல்களை கொண்டு, தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். \"A Crime So Monstrous\" என்ற பெயருடைய அரிய பொக்கிஷமான இந்த நூல், அவரது பல வருட கடுமையான உழைப்பின் விளைவு. இந்த நூலை எழுதுவதற்காக பல நாடுகளில் அடிமைகளாக வாழும் மக்களுடன் பழகி, அவர்களது இருப்பிடத்தில் தங்கி கஷ்டத்தை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அடிமைகளின் உழைப்பை சுரண்டும் கிரிமினல்களுக்கும் அஞ்சாமல், அசாத்திய துணிச்சலுடன் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை உலகறிய செய்யும் மாபெரும் பணியை செய்திருப்பது, இந்த நூலை படிக்கும் போது தெரிகின்றது. வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல், சில தெரிவுசெய்யப்பட்ட அடிமைகளின் வாழ்க்கை கதைகளை, அதேநேரம் செய்திகளையும், புள்ளிவிபரங்களையும் சேர்த்து சுவைபட அளித்துள்ளார்.\nசரித்திர நூல்கள் கூறுவது போல, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைக்கப்பல்கள் அமெரிக்க கண்டத்திற்கு போவதை தடை செய்ததன் பின்னும், காலனிய ஆதிக்கவாதிகள் தமது அமெரிக்க பெருந்தோட்டங்களில் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்ததன் பிறகும், உலகில் இன்று அடிமைகளே இல்லை என்று பலர் நம்புகின்றனர். அனால் உலகில் நிலவும் ஏழை-பணக்கார சமூக ஏற்றத்தாழ்வானது, ஒரு பக்கத்தில் அடிமைகளாக அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள், மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அடிமை வியாபாரிகள், முதலாளிகள், பணக்காரர்கள், மற்றும் காமவெறியர்கள் ஆகிய சமூக பிரிவுகளை தோற்றுவித்துள்ளது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nSkinner அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும், உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் இருந்து, நாகரீக உலகின் நவீன அடிமைகளைதேடும் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஒரு காலத்தில் அடிமைகளின் புரட்சி வெற்றியடைந்து பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஹைத்தி மக்கள், இன்று நித்திய அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஏழைகளின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரிஸ்தீத் கிரிமினல் குழுக்களாலும், அமெரிக்காவாலும் விரட்டப்பட்ட பின்னர், அந்நாடு தற்போது ஐ.நா. பாதுகாப்புபடையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. ஐ.நா.இராணுவத்தில் கடமையிலீடுபடுத்தப்பட்ட பன்னாட்டு வீரர்கள்(இலங்கை வீரர்களும் அடக்கம்), ஹைத்தி சிறுமிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த விவகாரம் வெளிவந்து, ஐ.நா.சமாதானப் படைகளின் மானம் சந்திக்கு வந்தது. வீதிகளில் அநாதரவாக விடப்பட்ட சிறுமிகள் 2 டாலருக்கு தமது உடலை வாடகைக்கு விடுகின்றனர். பாலியல் நுகர்வுக்காக கொடுக்கும் பணம் தான், ஐ.நா.படையினர் ஹைத்தியின் பொருளாதாரத்திற்கு வழங்கும் நேரடி பங்களிப்பு, என்று அங்கத சுவையுடன் சொல்லப்படுவதுண்டு.\nஇந்த நூலாசிரியர் கொடுக்கும் தகவலின் படி, இவையெல்லாம் அங்கே வழக்கமாக நடக்கும் அட்டூழியங்கள், எப்போதாவது தான் வெளிவருகின்றது. காலங்காலமாக தலைநகர் போர்ட்-ஒ-ப்ரின்சில் வாழும் வசதிபடைத்த ஹைத்தியர்கள், நாட்டுப்புற ஏழை சிறுமியரை வீட்டு வேலைக்காரிகளாக, அதாவது கூலி கொடுக்காத அடிமைகளாக, வைத்திருந்து கொடுமைப்படுத்துவதும், அதேநேரம் அவ்வீட்டு ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும் சர்வசாதாரணம். அமெரிக்காவில் வாழும் வசதியான புலம்பெயர்ந்த ஹைத்தியர்கள் கூட, கடத்தி வரப்படும் சிறுமிகளை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். சில பத்து டாலர்களுக்கு ஒரு சிறுமியை/சிறுவனை வாங்கும் நிலையுள்ளதை, நூலாசிரியர் ஒரு அடிமை வியாபாரியை சந்தித்து விசாரிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.\nசூடானில் தெற்குப்பகுதியில் பழங்குடியினமான டிங்கா மக்களின் வாழ்விடங்களை சூறையாட வடக்கில் இருந்து குதிரைகளில் வரும் அரேபியர்கள், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று, தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது காலங்காலமாக நடந்து வரும் சம்பவங்கள். இது பெருபாலும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டமாக இருந்தாலும், சில அரேபியர்கள் இந்த பழங்குடியினரை இஸ்லாமியமயப்படுத்தவும், அதேநேரம் (அவர்களைப் பொறுத்தவரை) நாகரீகப்படுத்தவும் என்று, இந்த அடிமை வேட்டையாடலை நடத்தி வந்தனர். இருப்பினும் டிங்கா மக்கள் மிஷனரிகளால் கிறிஸ்தவர்களக்கப்பட்ட பின்னர், அதிலும் குறிப்பாக அரசுடன் மோதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM) தோன்றிய பிறகு நிலைமை சர்வதேச அவதானத்தை பெறுகின்றது.\nஒரு முறை அமெரிக்க தொலைக்காட்சி சூடான் அடிமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. தொடர்ந்து கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள், சூடானில் கிறிஸ்தவ அடிமைகளை அரேபியரிடமிருந்து மீட்கப்போவதாக கூறி, நிதி சேர்க்கத்தொடங்கி விட்டன. கோடிக்கணக்கில் சேர்ந்த அமெரிக்க டாலர்களுடன் சூடான் சென்ற இந்த தர்ம ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட அளவு அடிமைகளை விடுவித்திருந்தாலும், அவமானத்திற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். SPLM கொமான்டர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சிறுவர்களையும், உதவிநிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அடிமைகள் என்று பொய் சொல்லிக் கொடுத்தனர். இயக்க கொமாண்டர்களின் சுயதேவைக்கும், ஆயுதங்கள் வாங்க அந்தப்பணம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அடிமைகளின் விடுதலை, SPLM மிற்கு நிதி சேர்ப்பதில் போய் முடிந்த கதை அம்பலமாகிய போது, அதையிட்டு தமக்கு கவலையில்லை என்று கூறின இந்த தர்ம ஸ்தாபனங்கள்.\nகிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச கட்டுமானம் வீழ்ந்த பிறகு பெருமளவு மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ருமேனியா, மற்றும் அதற்கருகே இருக்கும், முன்னாள் சோவியத் குடியரசான மோல்டேவியா என்பன கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று இந்நாடுகள் அதிகளவு பாலியல் அடிமைகளை உற்பத்தி செய்து பணக்கார நகரங்களுக்கு விநியோகித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நகரங்களில், அல்லது துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி, இளம்பெண்களை கவரும் கடத்தல்காரர்கள், அவர்களை சில நூறு யூரோக்களுக்கு அடிமைகளாக விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் விபச்சார விடுதி உரிமையாளர்கள், இந்த இளம்பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் தாங்களே பறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பாலியல் அடிமைகள் தப்பியோட முயன்றால், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து என்று மிரட்டப்படுகின்றனர்.\n\"Loverboy\" என அழைக்கப்படும் காதலிப்பதாக நடித்து, கன்னியரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிவிடும் தரகர்களும் நடமாடுகின்றனர். அவ்வாறு \"��ாதலனால்\" ஏமாற்றப்பட்டு ஆம்ஸ்டர்டம் விபச்சாரவிடுதியில் மாட்டிக்கொண்டு, பின்னர் அதிர்ஷ்டவசமாக தப்பிய ருமேனிய யுவதி ஒருவர், இந்த நூலில் நேரடி சாட்சியமளித்துள்ளார். நூலாசிரியர் மொல்டோவியா சென்று அங்கிருந்து இஸ்தான்புல்(துருக்கி) வரை, கடத்தல்காரரின் பாதையை பின்பற்றி சென்று, ஒரே நாளில் எவ்வாறு இந்த இளம்பெண்கள் மூன்றாமுலகில் இருந்து முதலாமுலகிற்கு கடத்தப்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்துள்ளார். துபாயில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் காமவெறியர்களால் கொலையாகி, யாரும் தேடாத அநாதை பிணங்களாக பாலைவனத்தில் வீசப்படும் செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.\nஇந்தியா சென்ற நூலாசிரியர், உத்தரப்பிரதேசத்தில் லொகராதல் என்ற இடத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான \"கொள்\" பழங்குடியின அடிமைகளைப்பற்றி விபரிக்க குறைந்தது ஐம்பது பங்கங்களை ஒதுக்கியுள்ளார். அங்கே கல் குவாரிகளை வைத்திருக்கும் உயர்சாதி ஒப்பந்தக்காரர் இந்த மக்களை அடிமைகளாக தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கின்றார். பாட்டன் வாங்கிய வெறும் 60 சதங்களுக்காக (டாலர்), அதற்கு வட்டி வளர்ந்து குட்டி போட்டு விட்டாலும், கடனை கட்டமுடியாமல் இன்று பேரப்பிள்ளைகள் குவாரிகளில் அடிமை வேலை செய்கின்றனர். இவர்கள் மீளமுடியாத கடனுக்குள் சிக்குவதன் காரணம், குடும்பத்தில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு முதலாளியிடமே பணம் கடனாக கேட்டு வாங்க வேண்டிய நிலை தான். ஆகவே திருமண விழா, மரணச்சடங்கு என்பன கடனை அதிகரித்து, இந்த மக்களை பரம்பரை அடிமைகளாக்குகிறது. இடதுசாரி தலித் சமூக ஆர்வலர் உருவாக்கிய, \"சங்கல்ப்\" என்ற அரசு சாரா நிறுவனம் செயல்பட தொடங்கிய பின்னர், சாத்வீக போராட்டம் மூலம் சில வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.\nஇந்தியாவில் அடிமைகள் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இந்தியாவை காலனிப்படுத்தியிருந்த பிரிட்டிஷ்காரர்கள், அன்று தமது சாம்ராஜ்யமெங்கும் அடிமை முறையை ஒழித்து விட்டதாக அறிவித்த போதும், இந்தியாவில் ஏனோ விட்டுவைத்தனர். பின்னர் சுதந்திரமடைவதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் அடிமைகள் இல்லையென்றும், \"பண்ணையடிமைகளும்\", \"சுரண்டப்படும் உழைப்பாளிகளும்\", அல்லது \"ஏழைகளும்\" மட்டுமே இருப்பதாக புதிய விளக்கம் கூறினர். இன்றைய இந்திய அரசும் அதே சொல்லாடலை பயன்படுத்துகிறது.\nநாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் \"சிறுவர் சந்தை\" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் 350 மில்லியன் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இப்போது 83,000 லட்சாதிபதிகளும், 15 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள். பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா இன்னமும் குழந்தைத் தொழிலாளரை வைத்திருப்பதை ஒழிக்கவில்லை. 14 வயது வரையான கட்டாய இலவச கல்வி இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை. சாதி ஒழிப்பும் அவ்வாறே சட்டத்தில் மட்டுமே உள்ளது. பிற வளர்முக நாடுகளைப்போல நகரங்கள் வளர்ந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்னமும் நாட்டுப்புறங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியாமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்கின்றனர்.\nLabels: அடிமை முறை, அடிமைகள், நவீன அடிமைகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nலாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு\n\"நவீன கால அரசு, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறில்லை.\" - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)\nமுதலாளித்துவம் அழியவில்லை. கடைசியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், பொதுமக்களின் வரிப்பணத்தை கொட்டி, அழிவில் இருந்த வங்கிகளை ஒருவாறு காப்பாற்றிவிட்டனர். தானே ஏற்படுத்திய நிதிநெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட முதலாளித்துவம், அரசாங்கத்தால் அழிவில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் ஜனநாயக அரசுகள் மக்களை மீளாத்துயருக்குள் தள்ளிவிட்டன. சுருங்கக் கூறின்: ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதனை முதலாளிகள் தமது தனிச்சொத்து என்று உரிமை கொண்டாடும் அதேநேரம், அந்த நிறுவனம் நட்டமடைந்தால் அதனை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.\nஅமெரிக்க அரசு வழங்கிய 700 பில்லியன் டாலர் மீட்புநிதி, முதன்மைப் பங்குதாரரின் ஆதாயப்பங்கு(டிவிடென்ட்) பட்டுவாடா செய்யவும், நிர்வாகிகளின் சம்பளங்களை (குறைந்தது US $ 30,000), போனஸ்களை (லட்சக்கணக்கில்) கொடுப்பதற்கும் செலவிடப்படாது என்பது என்ன நிச்சயம் அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது மீட்புநிதி பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என்பதால், வருங்காலத்தில் பொதுநல செலவினங்கள் குறைக்கப்படும். இதனால் அநேகமான பொது மக்கள், வறிய நாடுகளில் உள்ளது போல தப்பிப்பிழைக்கும் வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே 700 பில்லியன் டாலரை கொட்டியிருந்தால், பரிதாபகரமான பொதுநல மருத்துவ துறையை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இதற்கிடையே இந்த தொகை, அமெரிக்க அரசு பாதுகாப்புக்கு (ஆப்கன், ஈராக் போர்கள்) செலவழிப்பதை விட குறைவு, என்று பெருமை வேறு.\n\"Laissez Faire\"(பிரெஞ்சு மொழியில் : செய்ய விடு)முதலாளித்துவம் இது, என்று சொல்லி அரச தலையீடற்ற பொருளாதாரம் நடத்திய, அகங்காரம் கொண்ட தாராளவாத சந்தை விற்பன்னர்கள் தற்போது, \"தவறு செய்து விட்டு தந்தைக்கு பின்னால் ஒளிக்கும் குழந்தைகளைப் போல\" நடந்து கொள்கிறார்கள். இதே நிதி நெருக்கடி மூன்றாம் உலக நாடொன்றில் ஏற்பட்டிருந்தால், அந்நாட்டு அரசு இது போன்று மீட்புநிதி வழங்கி நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடாது என்று, அமெரிக்க அரசு மட்டுல்ல, உலகவங்கி, ஐ.எம்.எஃப்., எல்லாமே ஆலோசனை வழங்கியிருப்பார்கள். அதற்கு உடன்படா விட்டால், கடனுதவிகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்த உபதேசமெல்லாம் உலகிற்கு மட்டுமே, அமெரிக்காவுக்கு இல்லை.\nநிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை சீனா வாங்க வேண்டும் என்று, சில சீன பொருளியல் நிபுணர்களும், மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளும் கேட்டுள்ளனர். ஆனால் சீன அரசு தயங்குகின்றது. ஏனெனில் லாபம் வரக்கூடிய நிறுவனங்களிலேயே யாரும் முதலீடு செய்ய விரும்புவர். அதன் அர்த்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது சீனா உட்பட பலரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஐரோப்பாவும் தனி வழியில் செல்ல விரும்புகின்றது. அனேகமாக அதிக தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஜெர்மனி, ஐரோப்பிய பொருளாதாரத்தை தலைமை தாங்கலாம்.\nகடன் நெருக்கடிக்குள் சிக்கி திவாலான ஐரோப்பிய வங்கிகள் சில அவை பிரதிநிதித்துவப் படுத்திய நாடுகளை விட அதிக பணபலம் கொண்டிருந்தமை அவற்றின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. உதாரணத்திற்கு, மூன்று லட்சம் பேர் சனத்தொகையை கொண்ட சிறிய ஐஸ்லாந்து நாட்டு வங்கிகள், அகலக்கால் வைத்ததன் விளைவாக இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அது ஐஸ்லாந்து என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலைக்கு இட்டுச்சென்றது. வடதுருவ தீவுநாடான ஐஸ்லாந்து பொருளாதாரம், ஒரு காலத்தில் மீன்பிடித் துறையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த தசாப்தங்களாக ஏற்பட்ட வங்கித் துறையின் பகாசுர வளர்ச்சி ஐஸ்லாந்தை செல்வந்த நாடாக்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்கிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாங்கிக் குவித்தன, பெருமளவில் முதலீடு செய்தன. இறுதியில் அமெரிக��க கடன் பிரச்சனைக்குள் அகப்பட்டு, அனைத்தையும் இழந்து நிற்கின்றன. பேராசை பெருநஷ்டம் என்றொரு பழமொழி உண்டு.\nஐஸ்லாந்து அரசு, வங்கிகளை தேசியமயப்படுத்த தேவையான பணமின்றி தவித்தது. அதற்காக \"தனது நண்பர்களிடம்\" உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், தற்போது ரஷ்யா நான்கு பில்லியன் யூரோ கடன் வழங்க சம்மதித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடிக்குள் ரஷ்ய பங்குச்சந்தையும் மாட்டிக் கொண்டு நஷ்டமடைந்துள்ளது. இருப்பினும் அங்கே வலிமையான அரசாங்கம் இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நாணயமான ரூபிளை சர்வதேச பரிவர்த்தனைக்கு விரிவுபடுத்தப் பார்க்கின்றது. அதனோடு நெருங்கிய உறவைப் பேணும் பெலாரஸ், வாங்கும் எண்ணைக்கு ரூபிளில் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இது பின்னர் பிற நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படலாம்.\nநெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சிறந்த வழி உண்டு. லாபவெறி பிடித்தலையும் வங்கிகள் எமக்கு தேவையில்லை. சேமிப்பு வங்கி, கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தபால் வங்கி போன்றன, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் பொருளாதா ரத்துடனும், மக்களுடனும் ஒன்றிணைந்து இருந்தன. அவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், நிதிநெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் அபாயம் குறைவு. முன்பெல்லாம் அமெரிக்காவிலும், மேற்கு-ஐரோப்பாவிலும் அப்படியான வங்கிகள் இருந்தன. அனால் Laissez Faire முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, பெருமளவு நிதி கொண்ட வர்த்தக-முதலீட்டு வங்கிகள், அவற்றை பிடித்து தின்று விழுங்கி விட்டன. அன்றைய பேராசை, இன்றைய பேரழிவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இன்று மக்கள் வங்கிகளைக் கண்டு பயந்தோடும் நிலைமை உருவாகி விட்டது.\nVideo: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nவீடு வரை கனவு, காடு வரை கடன்\nவள்ளல் புஷ் வழங்கும் \"வங்கி சோஷலிசம்\"\nLabels: பொருளாதாரம், முதலாளித்துவம், வங்கிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n அவை மக்களுக்கு கடன் கொடுத்து பணத்தை உருவாக்கும் இரகசியம் பற்றி பொருளியல் அறிஞர்கள் மறைப்பதேன் இன்றைய நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும், அனைவருக்குமான இலகுபடுத்தப்பட்ட பொருளியல் பாடம் கார்டூன் வடிவில்.\nLabels: பணம், பொருளாதாரம், வங்கி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபோர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய \"கிறிஸ்தவ நாடுகள்\" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர்(மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட \"அல் அன்டலுஸ்\" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)\nஇருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.\nஇன்றைய ஐரோப்பா \"ஜனநாயக பாரம்பரியத்தில்\" வந்ததாக நாடகமாடுகின்றது. ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; \"ஜனநாயகம்\", \"மனித உரிமைகள்\" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.\nLabels: இஸ்லாமிய வரலாறு, ஐரோப்பிய நாகரீகம், விஞ்ஞான கண்டுபிடிப்புகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு\nமேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், \"வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநா...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nஇஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான \"இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்\" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சி...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nநாஸிகளுடன் ஒத்துழைத்த \"யூத ஒட்டுக் குழு\" பற்றிய திரைப்படம்\nகான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, \"சவுலின் மகன்\" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை ...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் ���டிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...\nபெரு: மீண்டும் ஒளிரும் பாதை\nவீடியோ: புஷ்ஷின் புகழ் பெற்ற உரை\nவீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு\nஒரு பெண் போராளியின் கதை\nவீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nபாலஸ்தீன அகதிகள் தயாரித்த குறும்படம்\nவெகு விரைவில் அமெரிக்காவில் இராணுவ ஆட்சி (வீடியோ)\nசேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\nமனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்\nதனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்\nகாஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி\nகுறும்படம்: \"வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்\"\nவரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்\nகம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்\nபயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\nலாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு\nவீடு வரை கனவு, காடு வரை கடன்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக���கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:20:50Z", "digest": "sha1:T5SLQ4BI3H5B7WTA6FCOEPIU7V5BU4B2", "length": 27704, "nlines": 197, "source_domain": "thetimestamil.com", "title": "நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்? – THE TIMES TAMIL", "raw_content": "\nநவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 11, 2017 செப்ரெம்பர் 12, 2017\nநவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்\nகிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் \"பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்\" வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும்.\nதமிழகத்தில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (11.9.2017) பிறப்பித்துள்ள‌ உத்தரவு வரவேற்கக் கூடிய ஒன்றல்ல. 1986 -ல் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக‌ தமிழகத்தில் இருக்கிற SC/ST மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பயன் இல்லை.\nகாரணம் . . .\n6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இதில் ஹிந்தி முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் மாநில மொழி கடைசியாகவும் கற்பிக்கப்படுகிறது. இப்போதுள்ள மொழியறிவுக் கல்வித்தரத்தின் அடிப்படையில் SC/ST மாணவர்கள் உடனே இதில் நுழைய முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.\nஉதாரணத்துக்கு : புதுச்சேரியில் உள்ள நவோதயாவில் 6 – 12 வரை சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. எளிதில் இடமும் கிடைக்காது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கூட இப்போதுள்ள நுழைவுத் தேர்வு முறையில் ஹிந்தி வினாத்தாள் – விடைத் திருத்தம் அந்தந்த பள்ளியில் நடை பெறாது. இந்த சிக்கலை எதிர் கொள்வதற்காக தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, 25 சதவிகித தமிழ் பயின்ற‌ மாணவர்களை ஹிந்தி நுழைவுத் தேர்வு வைக்காமல் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு 2006 -ல் இருந்து கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து விட்டது. இதனால் புதுச்சேரி நவோதயாவில் மத்திய அரசின் நோக்கமான கிராமப்புற SC/ST மாணவர்களின் சேர்க்கை மிக மிக பின் தங்கியிருக்கிறது. படிப்பவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.\nஉண்டு, உறைவிடம் என்கிற தரம் முதன்மையாக இருந்தாலும் இப்பள்ளிகளில் SC/ST -க்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்களை உள்ளே புகுத்த தனி துரிதப்பயிற்சிகள் (Crash Course Programme) கிடையாது.\nநவோதயா பள்ளிகளில் படித்து விட்டால் NEET போன்ற தேர்வை எதிர் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் இதில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் கிடையாது. ஏற்கனவே IIT போன்றவைகளை இதன் மூலம் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅரசு ஊழியர்களுக்கு என இதே போலத்தான் கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டது. அதில் பொதுவாக சேர்க்கப்படும் 10 சதவிகித சேர்க்கையில் கிராமப்புற SC/ST மாணவர்கள் எத்தனை சதவிகிதம் வருகிறார்கள் என கணக்கிட்டால் ஒரு சதவிகிதப் பயன்பாடு கூட‌ மிக மிகக் குறைவு. பெரும்பான்மையான இடங்கள் MP கோட்டாவுக்கு போய் விடுகிறது. ஒரு MP -க்கு 6 சீட் என கணக்கிட்டாலும் தற்போதைய நிலையில் ஒரு MP – கோட்டா சீட் 3 லட்சத்துக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோக்கம் அரசு ஊழியர்களுக்கானது போல் தெரிந்தாலும் வருசத்துக்கு 3000 MP சீட் வசதி படைத்தவர்களுக்குத் தான் போய்ச்சேருகிறது. அப்படி இருக்கும்போது எதிர் காலத்தில் இப்பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயா போல் ஆகாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.\nதமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் 49 உயர்நில���ப் பள்ளிகளும், 56 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான SC/ST மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் படித்து வருகிறார்கள். ஹிந்தியைத் தவிரவும், தரம் உதர்த்தலைத் தவிரவும் நவோதயா வழியாக‌ வேறென்ன கிடைத்து விடப்போகிறது\nஎனவே தற்போதைய அறிவிப்பின் மூலம், நவோதயா பெயரில் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதை நிறுத்தி விட்டு அவற்றுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 20 கோடி ரூபாயை கிராமப்புற ஏழை மற்றும் SC/ST மாணவர்களுக்கு அப்படியே வழங்கி மாநிலப்பட்டியலுக்குள் நுழையாமல் இருப்பதே மத்திய அரசாங்கம் கிராமப்புற வளர்ச்சிக்கு செய்கிற நல்ல விசயம்.\nமுகப்பில் உள்ளது மாதிரி படம்.\nபிற்சேர்க்கை: ஹிந்தி மொழி முதன்மை மொழியாக உள்ளது என தற்போது புதுச்சேரி நவோதயா பள்ளியில் உள்ள நடைமுறைகளை எழுத்தாளர் அன்புசெல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய நவோதய பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் பயிலலாம் என மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். த டைம்ஸ் தமிழிடம் பேசும்போது அன்புசெல்வம், ஹிந்தி மொழி திணிப்பையும் மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கவுமே நவோதய பள்ளிகளை மத்திய அரசு கொண்டுவர நினைக்கிறது என்றார். தமிழகத்தின் ஏராளமான பள்ளிகள் உள்ள நிலையில் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n14:31 இல் செப்ரெம்பர் 12, 2017\n‘மாநில மொழிகளைப் பயிலலாம்’ எனச் சொல்லும் மத்திய அரசு ‘மாநில மொழியை முதன்மை மொழியாகப் படிக்க வேண்டும்’ எனச் சொல்லுமா இந்தியாவின் இறையாண்மையிலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை உள்ள ஒரு நல்லரசு அதைத்தானே சொல்ல வேண்டும்\n17:47 இல் செப்ரெம்பர் 16, 2017\nஎஸ்ஸி எஸ்டிக்கு பயனில்லை-னா உங்களுக்கு என்னங்க கவலை என்னமோ இந்த பள்ளிக்கூடம் வந்தா தமிழகத்தில் 20-30 ஆயிரம் எஸ்.சி மாணாக்கர்கள் பயனடைவார்கள் என்று பிரச்சாரம் நடப்பதை போல சொல்லுறீங்க\n17:51 இல் செப்ரெம்பர் 16, 2017\nநவோதயா வந்தா அதிகபட்சமாக 30-40 பள்ளிக்கூடங்களுக்கே வாய்ப்புள்ளது எனில் 6-12 வரை ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகபட்சமாக 500 சொச்சம் மாணாக்கர் படிப்பார்கள் எனில் 6-12 வரை ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகபட்சமாக 500 சொச்சம் மாணாக்கர் படிப்பார்கள் ஒட்டுமொத்தா கணக்கிட்டா தோரயமா 22 ஆயிரம் மாணவர்கள் படிக்க வாய்ப்புள்ளது\nஅதில் 15 சதவீதம் எஸ்சி மாணாக்கர்கள் வாய்ப்பை பெறலாம் எனில் 3300 மாணக்கர்கள் பயனடைய வாய்ப்புள்ளது இந்தி படிச்சாத்தான் அட்மிசன்-னா கழுதை சந்தோசம் தான இந்தி படிச்சாத்தான் அட்மிசன்-னா கழுதை சந்தோசம் தான இந்தி படிச்சவன் போய் படிக்கட்டும் படிக்காதவன் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கட்டும் இந்தி படிச்சவன் போய் படிக்கட்டும் படிக்காதவன் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கட்டும்\n17:53 இல் செப்ரெம்பர் 16, 2017\nதமிழகம் முழுக்க 500க்கும் மேற்ப்பட்ட தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றதே… அங்கே தமிழ் வழியில் தான் பாடங்கள் கற்ப்பிக்க படுகின்றனவா அது குறித்து எல்லாம் நீங்கள் இதுவரை கேள்வி எழுப்பியது உண்டா\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் லட்சங்களை கட்டணமாக வாங்குகின்றனர். வாங்கி அங்கே படிக்கும் தமிழக மாணாக்கருக்கு மொழி உணர்வை ஊட்டி ஊட்டி வளக்குறாங்களா இல்லை கல்வி நிலைய வளாகத்தில் தமிழ் பேசுனா 500 1000-னு தண்டனை தொகை வாங்குறாங்களா\n17:54 இல் செப்ரெம்பர் 16, 2017\nஎப்ப பாத்தாலும் எதுல பாத்தாலும் நேக்கா எஸ்.சி எஸ்.டியை நுழைச்சு விட்டு அரசியல் செய்வது கேவலமா இருக்கின்றது ஏன் பி.சி களுக்கு பயனிருக்காது-னு சொல்லுங்களேன் ஏன் பி.சி களுக்கு பயனிருக்காது-னு சொல்லுங்களேன் இல்லை-னா பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை தலைகீழா படிச்சவங்களா இல்லை-னா பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை தலைகீழா படிச்சவங்களா அதுனால அவங்களுக்கு அட்மிசன் ஈசியா கிடைச்சுடுமா என்ன\n17:55 இல் செப்ரெம்பர் 16, 2017\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் எஸ்.ஸி எஸ்.டி பயனடையவா செய்யுறாங்க\n18:01 இல் செப்ரெம்பர் 16, 2017\nநவோதயாவில் 15 சதவீதம் எஸ்.சிக்கும் 7.5 சதவீதம் எஸ்.டிக்கும் இட ஒதுக்கீடு உண்டு\nஎஸ்.சி எஸ்.டி-க்கள் குறிந்து நீங்க கடந்த 60 வருடமா கவலை பட்டதும், திராவிடம்-னு சொல்லி ஊரை ஏமாற்றியதையும் பறையர் பள்ளர் உட்பட தமிழர்கள் அறிந்துகொண்டனர்\nஇனிமேல் இந்த பரப்புரை வேலைக்கு உதவாது வேற டெக்னிக்கை பயன்படுத்த முயற்ச்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்\n18:08 இல் செப்ரெம்பர் 16, 2017\nகேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பிள்ளைகள் படிக்கத்தான் உருவாக்கப்பட்டது இன்றும் கூட ஏறக்குறைய 90 சதவீத கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் அரசு பணியாளர்களுக்காகத்தான் இயங்குகின்றன\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nகட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nNext Entry மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-review-5/", "date_download": "2019-06-26T04:21:58Z", "digest": "sha1:OLOWBZWDNU77TT4JMLZLMFOGPUYTF7N3", "length": 26531, "nlines": 122, "source_domain": "ta.orphek.com", "title": "Orphek PR-X LED LED அலகுகள் - சாலி பெட்டி விமர்சனங்கள்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எ���்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nOrphek PR-X LED LED அலகுகள் - சாலி பெட்டி விமர்சனங்கள்\nOrphek PR-X LED LED அலகுகள் - சாலி பெட்டி விமர்சனங்கள்\nமரைன் அக்வாடிக்குகளிலிருந்து லீ மற்றும் கிரெயிக், எனக்கு ஒரு ஆர்பெக் PR-156 எல்.டி. யூனிட்டை (வெள்ளைக்குள்) கடன் வாங்குவதற்காக மிகவும் அன்பாக ஏற்பாடு செய்துள்ளனர், சில மாதங்களுக்கு சில நல்ல பழைய நேர்மையான கருத்துக்களை வழங்குவதற்கு, அதே போல் செயல்திறன் விவரங்கள் போன்றவை\nநான் முழுமையாகப் பயன்படுத்துகிறேன் என் 3XXXXXXX தொட்டியில் LED லைட்டிங் பிப்ரவரி முதல் ரீஃப் பீம் 2010 எல் எல்.ஈ. அலகுகள் வடிவத்தில். பலர் ஏற்கெனவே அறிந்திருப்பதால், நம்பகத்தன்மை வாரியாக பல சிக்கல்களை நான் சந்தித்திருக்கிறேன், ஏனெனில் ஓட்டுனர்கள் பல முறை தோல்வியடைந்திருக்கிறார்கள்.\nலீ மற்றும் கிரெய்க் ஒரு கணத்தின் கடன் வழங்கினார், (புதிய இங்கிலாந்து) Orphek LED அலகுகள் நான் என் மற்ற அலகுகள் பழுது அதே நேரத்தில்.\nநான் எல்.டி. அலகு கடன் வாங்கியதை மறுத்துவிட்டேன், நானே ஒரு புதிய இயக்கி சாலட் செய்ய முடிந்தது. புதிய அலகுகளில் ஒரு ஆய்வு செய்ய மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நான் சொன்னேன், ஆனால் எதிர்காலத்தில். அதனால் நான் அவர்களைப் பெறும்போது, ​​நான் ஒரு நடுநிலை நிலையில் இருக்கிறேன், சில மாற்று விளக்குகளை தேவைப்பட்டதால் தான் அல்ல.\nஎன் தற்போதைய எல்இடி அலையின் தோல்விகளைத் தவிர, சோஃபிஸ், எல்பிஎஸ் மற்றும் சமீபத்தில் எஸ்.பீ.எஸ் பவளங்களை வெற்றிகரமாக வைத்திருக்கிறேன், எல்.ஈ. டி பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக, என் தொட்டி SPS இப்போது வளர்ந்து வருகிறது.\nபுதிய ஆர்பெக் LED அலகு செவ்வாயன்று என் வீட்டிற்கு அடுத்த வாரம் தரையிறக்கும் என்று நான் கண்டுபிடித்தேன்.\nநான் ஏற்கனவே இதைப் படித்துவிட்டேன், மேலும் அவற்றைப் பயன்படுத்தி மற்றவர்களிடமிருந்து சில அற்புதமான படங்களைப் பார்த்தேன். நான் ஒரு வழியில் நினைக்கிறேன், நான் கிறிஸ்துமஸ் ஈவ், ஈவ் ஒரு குழந்தை போல.\nஎனது தற்போதைய எல்.ஈ. டி லைட்டிங் மற்றும் செவ்வாய்க்கிழமையன்று, மற்றும் என் பவளப்பாறைகள் ஆகியவற்றிற்கும் இடையில் ஒரு சிதறல் சுமைகளை எடுக்கும், இதனால் பயணமும் முடிவுகளும் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.\nநான் ��ெவ்வாய் வரை காத்திருக்க முடியாது மேலே, நான் மக்கள் சிக் மற்றும் அவர்கள் பதிலளித்து விரும்புகிறேன் என்று எதையும் கேட்க முடியும், அதனால் நான் என் நூல் ஆரம்பத்தில் தொடங்க முடிவு, ஒருமுறை நான் பெற்றார் மற்றும் பிராண்ட் spanking புதிய Orphek LED அலகு அமைக்க.\nஎன் தொட்டி 3X2XXXX மற்றும் நான் இந்த அலகுகள் ஒன்று SPS நன்றாக இருக்கும் என்று எனக்கு தெரியும் - இது மற்றொரு இருந்து நிச்சயமாக தேவை என்று நான் நினைக்கிறேன் இந்த புள்ளியில் இருந்து பெரிய போது.\nநான் மிகவும் நம்பகமான எல்.ஈ. அலகுகள் இல்லை என்று என் அலகுகள் XXX கிடைத்தது (என் கருத்து) மற்றும் ஒரு தோல்வி போது, ​​நடுப்பகுதியில் மூடி மற்ற அலகு நகரும் மிகவும் மோசமாக இல்லை.\nஆனால்…. Orphek தான் நிச்சயமாக இன்னும் வேலை பார்க்க.\nஒரு விஷயம் நிச்சயம், என் தொட்டி மீண்டும் முன்னரே எனக்கு தெரியும், பிரச்சினைக்கு கீழே நான் வேறு வாரம் இருந்தேன், நான் உடனடியாக ஏதோ சரியாக சொல்ல முடியாது. நான் செய்த ஒரே விஷயம் ஓசோன் சேர்க்கப்பட்டது, ஆனால் நான் இறுதியாக கிட்டத்தட்ட 3 SPS பவளங்களை இழந்தது. ஓசோன் அகற்றப்படுவதால் அது மீண்டும் திரும்பி வருகிறது, இறுதியில் நான் ஒரு இழந்துவிட்டேன்.\nஎனவே, நான் இந்த விஷயங்களை சமாளிப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன், எல்லாவற்றையும் பார்த்தேன், வாசித்தேன், 'ஒரு தரம் அலகு, வேலைக்காக கட்டப்பட்டது'\nவிலை ஒரு சிறிய தொட்டி அமைக்க நீங்கள் ஒரு சிறிய தொட்டி அமைக்க, ஆனால் நீங்கள் கணக்கில் எடுத்து என்றால் நீங்கள் ஆண்டு x அளவு காப்பாற்ற வேண்டும் என்று மின்சாரம், அவர்கள் மிகவும் செலவு குறைந்த.\nஅலகுகள் தோற்றத்தை பொறுத்தவரை, அது ஒரு ஃபெராரி அல்லது ஒரு பார்ஸ்சை சொந்தமாக வைத்திருப்பது போல் இருக்கிறது. அவர்கள் நாய் danglies போல், மற்றும் அவர்கள் நிச்சயமாக கிடைத்தது ஒன்று, பாணி உள்ளது.\nநான் நேவ் கடந்த இரவு இருந்தது, மற்றும் வலது வலது ஒரு பவளம் இருந்தது, அந்த குறிப்புகள் ஹிப்ரு ஒரு ப்ளூலி / purply / violety சாயல் போன்ற இருந்தது மற்றும் நான் அதை எப்படி அழகாக அவரை அதை சுட்டிக்காட்டினார் - இது சரியாக அதே விளைவு நான் இப்போது பார்க்கிறேன். பவளப்பாறைகள் புதிய ஒளிக்கு மாற்ற வேண்டும் என்று நான் பாராட்டுகிறேன், ஆனால் இப்போது கடல் கீழ் இருப்பது போல் இருக்கிறது.\nபழைய விளக்குகள் எனக்கு பிடித்திருந்தத���, அவர்கள் வேலை செய்தபோது, ​​அவர்கள் மிகவும் பிரகாசமானவர்களாவர், ஆனால் ஆர்பிக்குகளின் இயல்பைப் போலவே தொட்டிகளையும், பவளங்களையும், அல்லது மீன் தோற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை.\nஇந்த இன்னும் இன்னும் கீழே வர வேண்டும், (இருந்து 40 \") ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாக உள்ளது, நான் என் பாசி சுத்தம் நாட்கள் முடிந்துவிட்டது பந்தயம்.\nஇந்த நிறங்கள் ஹிப்ரு பெற 1 / XHTML மாற்ற வேண்டும் - அவர்கள் எப்படி பிரகாசமான தான்\nபடங்கள் தரத்தை பற்றி மன்னிக்கவும், ஆனால் என் கேமரா சில காரணங்களால் உண்மையில் விசித்திரமான விஷயங்களை செய்து வருகிறது.\nநான் மீது வந்து / ப்ளூஸ் அமைப்பை கிடைத்தது 9pm (இது ஒரு நீல எல்.ஈ. டி உள்ளது) மற்றும் விளைவு அதிர்ச்சி தரும் உள்ளது.\nஎன் கேமரா லென்ஸில் மோட்டார் அல்லது உச்சிமாநாடு உடைந்துபோனது, அதனால் ஆட்டோஃபோகஸ் போகிறது.\nநாள், முற்றிலும் எல்லாம் நன்றாக இருக்கிறது, தவிர என் கேமரா இருந்து autofocus நிச்சயமாக தோல்வி.\nஎன் துரதிருஷ்டவசமாக, சுத்தியலால், மற்றும் எக்காளம் பைத்தியம் போல் மூடி.\nஅனைத்து SPS நன்றாக இருக்கும், மற்றும் தொட்டி இன்னும் நேற்று போல் நன்றாக இருக்கிறது. சூரிய ஒளி தண்ணீரால் வெட்டுவதுபோல், அது மிகவும் இயற்கையாகவும், ஒளிமயமானதாகவும் இருப்பதால், ரீஃப் பாய்களைப் பயன்படுத்துவது முற்றிலும் வித்தியாசமான தோற்றம். நான் இந்த இன்னும் தொட்டி மேலே மிகவும் தெரியும், ஆனால் ஒட்டுமொத்த தோற்றம் ஒரு நல்ல ஒன்றாகும்.\nஇங்கே ஒரு சில piccies தான். (அலட்சியப்படுத்தியவர்களுக்காக மன்னிக்கவும்)\nஆமாம் நிச்சயமாக, தொட்டி முழு தோற்றம் மாறிவிட்டது.\nசோதனைகள் பவளப்பாறைகளாக இருக்கும், மற்றும் அவை எல்லாவற்றிலும் நான் யூகிக்கிறேன் என நினைத்தால்.\nகிட் தோற்றத்தை நிச்சயமாக, அவர்கள் நிச்சயமாக மிகவும் பிரகாசமான, மற்றும் அவர்கள் இப்போது நீர் \"மேற்பரப்பில் தண்ணீர்\" இன்னும் ஞாபகம். (நான் தொன் தளத்தை விட 14 \"39.5\" முதல் அவற்றை கைவிடப்பட்டது)\nவட்டி ஒரு புள்ளியாக, பழைய எல்இடி அலகுகள் \"மேற்பரப்பில் இருந்து நீரின் மேற்புறத்தில் இருந்தன, எனவே ஆர்பெர்க்ஸ் XXX\" ஐச் சேர்ந்தவை.\nமற்றும் X = X Orphek PR-XX பயன்படுத்தி பின்னர் - நீர் மட்டத்தில் இருந்து சுமார் 9 அங்குல at (தொட்டியின் அடிப்பகுதியில் சுமார் சுமார் 9 அங்குல)\nஇது விவரிக்க மிகவும் கடினம், ஆனால் அவர்கள் நல்ல இருவரும், இது Orphek ஒரு முழு நிறைய இயற்கை தெரிகிறது, மற்றும் இந்த நினைவில் பழைய எல்இடிகளில் 120 XXNUMwts எதிராக 2 வாட்ஸ்\nஆர்பெக்ஸ் அவர்கள் தகுதியுடைய நீதிக்குக் கொடுக்காததால் என் கேமராவைப் பற்றி நான் சிறிது சிறிதாக இருக்கிறேன்.\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டு��்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13202", "date_download": "2019-06-26T04:38:25Z", "digest": "sha1:FZ2ZPF4LGZDSZJFKYBGTL32GTWYOIB5L", "length": 10573, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "தப்பி ஓடிய கைதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் எடுத்த அதிரடி முடிவு – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nதப்பி ஓடிய கைதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் எடுத்த அதிரடி மு��ிவு\nசெய்திகள் டிசம்பர் 5, 2017 காண்டீபன்\nகிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்து, கஞ்சா திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி குறித்த மூவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, இன்றைய தினம் குறித்த மூன்று சந்தேகநபர்களையும் வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.\nஎனினும், 2 மணிநேர தீவிர தேடுதலின் பின்னர் அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீண்டும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் யாழ்.மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்நசெழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது குறித்த சந்தேகநபர்கள் மூவரும் தம்மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து, மூவருக்கும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்தார்.\nஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட சிறை\nயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.\nயாழிலிருந்து மட்டக்களப்புக்கு மாற்றலாகிறார் நீதிபதி இளஞ்செழியன்\n“கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது” என்று,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – இராணுவத் தளபதிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்க ப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவத்\nஇனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம்\nமறுமொழி இ��வும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/09/1965.html", "date_download": "2019-06-26T04:57:09Z", "digest": "sha1:J4S4AQ3MABOAQOUAI4MCLLGXLSIVPG27", "length": 17204, "nlines": 278, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: 1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்", "raw_content": "\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\n44 வருடங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட சுகார்ட்டோ தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றியது. சதிப்புரட்சியை தொடர்ந்துகம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள் அனைவரும் நர வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். இந்தோனேசிய வரலாறு காணாத இனப்படுகொலையில் இலட்சக்கணக்கானோர் கொள்கைக்காக கொல்லப்பட்டனர். இந்தோனேசிய இனப்படுகொலையை ஆவணப்படுத்திய Mass Grave in Indonesia ஆவணப்படம் கீழே:\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், ���ங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு\nமேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், \"வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநா...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nஇஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான \"இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்\" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சி...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nநாஸிகளுடன் ஒத்துழைத்த \"யூத ஒட்டுக் குழு\" பற்றிய திரைப்படம்\nகான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, \"சவுலின் மகன்\" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை ...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, US...\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்ச���ன் ரமழான் பரிசு\nஉய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)...\nதமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nவட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஇலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nகுர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showtodaytv.com/play-clip-breaking-news_tvDyRyK5Hyrn0", "date_download": "2019-06-26T04:38:42Z", "digest": "sha1:QC7YTJEBWQ7VHHGI6VW2HOP5WVDL7SCP", "length": 9595, "nlines": 186, "source_domain": "showtodaytv.com", "title": " BREAKING NEWS | ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் வழக்குப்பதிவு | AMMK | AIADMK | DMK | Theni", "raw_content": "\nBREAKING NEWS | ஆண்டிபட்டியில் அமமுகவின��் 150 பேர் வழக்குப்பதிவு | AMMK | AIADMK | DMK | Theni\nBREAKING NEWS | ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் வழக்குப்பதிவு | AMMK | AIADMK | DMK | Theni\nBREAKING NEWS | ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் வழக்குப்பதிவு | AMMK | AIADMK | DMK | Theni\nதேனி: ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு- சோதனைக்கு வந்த அதிகாரிகளை தடுத்ததாக வழக்குப்பதிவு\n* நேற்று விடியவிடிய நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது #AMMK\nசட்டவிரோத கட்டுமானம்: சந்திரபாபு நாயுடு கட்டிய வீட்டை இடித்துத் தள்ளிய ஜெகன் | Chandrababu Naidu\nஓபிஎஸ் மகனை கிண்டல் செய்த செல்லூர்ராஜூ\nசொல்லிகிட்டேதா இருக்கீங்க... அதிமுக, திமுகவை விளாசிய நாம் தமிழர் கல்யாணசுந்தரம் #DMK #ADMK #NTK\nஸ்டாலின் வைத்த “செக்” - கில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறார் எடப்பாடி\nDETAILED REPORT : தேனி, ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் என்ன நடந்தது \nஅதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு | ADMK\nPuthu Puthu Arthangal: கனிமொழி வீட்டில் ரெய்டு - வேலூர் தேர்தல் ரத்து | 17/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற 8 குண்டு வெடிப்பு - 7 பேர் கைது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன\nகரூரில் நாஞ்சில் சம்பத் பிரசாரத்தின் போது கடும் மோதல் - வீடியோ\nகாங். - திமுக கூட்டணிக்கு வேட்டுவைக்க நான் பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் | DMK | Congress\n பழைய வீடியோவை மிமிக்ரி செய்து விட்டனர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் பேட்டி\nகாங்கிரசுடன் எடப்பாடி போட்ட\"SECRET PLAN\"என்ன \nகனிமொழி வீட்டில் ரெய்டு நடந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடக்கனுமா\nசபாநாயகர் நோட்டீசுக்கு தடை : இடைக்கால உத்தரவே இது - அமைச்சர் ஜெயக்குமார் | Thanthi TV\nஅ.ம.மு.க. அலுவலகத்தில் ஏன் துப்பாக்கிச்சூடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/12/blog-post_1.html", "date_download": "2019-06-26T03:42:46Z", "digest": "sha1:662LKH3TQZDOSHF2CUBYGQJIYT4HSRW4", "length": 9561, "nlines": 230, "source_domain": "www.easttimes.net", "title": "மீண்டும் சுனாமியா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்���ிக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / மீண்டும் சுனாமியா \nமட்டக்களப்பு நாவலடியில் இன்று (02) காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகலிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏதும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.\nஅதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\nமுஸ்லீம்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தொடர்ந்தால் நாம் அனைவரும் பதவி விலக தயார் ; அமைச்சர் ஹரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T03:54:08Z", "digest": "sha1:D53WAYC3SOYES367FZPCIKRPUGAMTSWT", "length": 36124, "nlines": 316, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "கங்கை அமரன் – தமிழ் இசை", "raw_content": "\n23/09/2014 21/09/2014 தமிழ் இளையராஜா, கங்கை அமரன், சித்ரா, திரைப்பாடல்கள்\nபாடல் குறித்து எழுத்தாளர் சுகா சொன்னது முதலில்:\n‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.\n‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.\n‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .\nசிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா\n‘என்ன சுகா இது அநியாயம் அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.\nஎன்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.\n‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான்.\n‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.\nஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.\nகணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.\nஇதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’.\nகன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார் ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.\n‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா.\nபல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின்முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது.\nஇப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள்.\nஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கி��மான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.\nஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.\n‘வே, அத ஏன் கேக்கேரு ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.\nஇந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.\nப்ரேமம் ப்ரேமாதிப் ப்ரேமப்பிரியம் ப்ரேம வஷ்யப் ப்ரேமம்\nப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்\nப்ரியம் ப்ரியமாதிப் ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீத்திவஷ்ய ப்ரீத்தம்\nப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம்\nகுமம் கும்கும் குங்குமம் தந்தோம்\nதந்துனா மமஜீவனம் மமஜீவனம் மமஜீவனம்\nமகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்\nமங்களா மமஜீவிதம் மமஜீவிதம் மமஜீவிதம்\nஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி\nதேவனின் கோவில் மூடிய நேரம்\nஇன்று என் ஜீவன் தேயுதே\nஎன் மனம் ஏனோ சாயுதே\nபிரிந்தே வாழும் நதிக்கரை போல\nமனதினில் ஏனோ பல சலனம்\nகேட்டால் தருவேன் என்றவன் நீயே\nஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்\nஅழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்\nஇன்னுமொரு இனிய பாடலோடு மீண்டும் இணைவோம்.\n16/03/2014 16/03/2014 தமிழ் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ��ங்கை அமரன், திரைப்பாடல்கள்\nஅரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்\nதொடர்ந்து இசைப்பா தளத்தின் பார்வைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நூறு பாடல்கள் என்கிற இலக்கை நெருங்கும் இவ்வேளையில் பாடலாசிரியர் இயக்குனர்,இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் பாடல் முதன்முறையாக இசைப்பாவிற்குள் வருகிறது.\nஇசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் சகோதரர் என்கிற அறிமுகத்தையும் தாண்டி என்றைக்கும் நிலைத்திருக்கும் பாடல்களையும், படங்களையும் தந்திருக்கிறார் கங்கை அமரன். சின்னத்தம்பி படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையிருக்காது. 90 களில் ரஹ்மான் வருகைக்கு முன்னர் ராஜாவின் வெற்றிப் படங்களுள் சின்னத்தம்பிக்கு பெரிய இடம் உண்டு.\nபடத்தின் அனைத்து பாடல்களுமே இன்றைக்கும் ரசிக்கக்கூடிய பாடல்களே கங்கை அமரன், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இப்பாடலுக்குள் ஒரு பெரும்படையே இருக்கிறது. ஆனாலும் யாரும் தனித்துத் தெரியாத பாடல்.\nகட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு\nஎன்றொரு வரி வருகிறது. பாட்டும் அப்படியே கட்டப்பட்டிருக்கிறது. சந்திர-சுந்தரி-மந்திர; ராணி-தேனீ-மேனி; அதரம்-சிதறும்; நாசி-ராசி; இப்படி எக்கச்ச்சக்கமாக சந்தச்சுவை மிளிர பாடல் இயல்பாக செவிக்குள் பாய்கிறது.\nஅதரம் என்றால் உதடு என்று பொருள் என்பது கூடுதல். இயல்பாகச் செல்லும் பாடல் வரிகளும், பாலசுப்ரமணியம் அதைப் பாடும் விதமும், தபேலாவைத் தாண்டி புல்லாங்குழலும், வயலினுமாக போட்டி போட்டு ஈர்க்கும் இசையும் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகளை அள்ளி வழங்குகின்றன. கேட்டு மகிழுங்கள்.\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்\nதங்க வள(ளை) வைர வள(ளை)\nவாய் மலர்ந்து நீ சிரிச்சா,\nஅதத் தேடிப் போகும் தேனீ\nதாளம்பூவு வாசம் வீசும் மேனியோ\nஅந்த ஏழுலோகம் பார்த்திராத தேவியோ\nஎன் சொல்லு பலிக்கும் பாரு\nநல்ல மகிழம் பூவு அதரம்\nபூ நிறம் அவ பொன்னிறம்\nஅவ சிரிக்க நெனப்பு சிதறும்\nஏலப் பூவு கோலம் போடும் நாசிதான்\nபல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்\nகட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு\nஇசைப்பாவில் உங்களுக்கு விருப்பமான பாடல்கள் கருத்துகளாக வரவேற்கப்படுகின்றன.\nஇன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ர���ஜா – தூங்காவனம்\nடிய்யாலோ டிய்யாலோ – கயல்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/03/15/", "date_download": "2019-06-26T03:37:19Z", "digest": "sha1:SWSCDTDSU5WKMV3T5D64KWJDDBJAF7VW", "length": 20653, "nlines": 156, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "March 15, 2012 – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nபுதிய பாரதி – நவீன உலகம்\nஇது நான் எழுதியது அல்ல. எனக்கு வந்த ஒரு ஈமெயில்.\nபுதிய பாரதி – நவீன உலகம்\nபுதிய பாரதி – நவீன உலகம்\nசாலை முழுவதும் Mobile Talk\nமாலை முடியும் வரை Chit Chat\nமாலை முடிந்ததும் Work Hour Start\nபொய்யுரை எழுத Status Reports\nமெய்யுரை சொல்ல Company Reports\nபொய்யை மெய்யாக்க Status Call\nமெய்யை உறுதியாக்க Conference Call\nபொய்யும் மெய்யும் கலந்த Live Call\nடாகுமென்ட் எழுத Copy & Paste\nப்ரோக்ராம் எழுத Cut & Paste\nபடித்ததை நினைவூட்ட Google Search\nகூடாமல் பேச Coffee Break\nகாதல் செய்ய Live Chat\nஅரட்டை அடிக்க Lunch Break\nஓசியில் திங்க Team Lunch\nதின்றதைச் செரிக்க Gym Sport\nஊரைச் சுற்ற Team Golf\nஓடி விளையாட Paint Ball\nபொழுது போக்க Birthday Party\nஇதையும் மீறி Friday Pub\nஅதையும் மீறி Weekend Party\nஆயிரம் இருந்தும் No Peace of Mind\n“காகித ஓடம் கடலலை மீது …………” இந்தப் பாட்டுக் கேட்கும் போதெல்லாம் எனக்கு திரு. அகிரா யுஷிசவா நினைவுதான் வரும். நாம் குழந்தைகளாக இருந்தபோது செய்த காகிதக் கப்பல் பலருக்கு நினைவு இருக்கலாம்.\nஅகிரா யுஷிசவா (Akira Yozhizawa) காகிதத்தில் வெறும் ஓடம் மட்டுமல்ல, சுமார் 50,000 க்கும் மேற்பட்ட காகித மாதிரிகளைச் செய்திருக்கிறார். 1911, மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் கமிநோகவா (Kaminokawa) என்ற இடத்தில் பிறந்த இவருக்கு இந்த ஆண்டு 101 வயது ஆகிறது. இவர் ஜப்பான் நாட்டின் பழமையான “ஒரிகாமி” என்ற அற்புதமான கலையின் கிராண்ட் மாஸ்டர் என்று போற்றப்படுகிறார். காகிதத்தை வைத்துக் கொண்டு செய்யும் இந்தக் கலைக்கு உயிர் அளித்தவர் அகிரா எ��்றால் மிகையாகாது. அவர் செய்த காகித மாதிரிகள் வெறும் காகிதங்களாக அல்லாமல் உயிர் உள்ளவைகளாகவே மாறிப் போயின என்பது உண்மை.\nOri என்றால் காகிதம் – kami என்றால் மடிப்பு என்றும் அர்த்தம். ஒரிகாமி (Origami) என்கிற ஜப்பானிய சொல் காகிதத்தை மடித்து செய்யும் கலையைக் குறிக்கிறது. இந்தக் கலையை வளர்த்தவர்களுள் திரு அகிரா மிக மிக முக்கியமானவர்.\nகுழந்தைப் பருவத்திலேயே ஒரிகாமி கலையை தானாகவே கற்றுக் கொள்ளுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பால் பண்ணை விவசாயிக்கு பிறந்த இவர் தனது 13 வது வயதில் டோக்கியோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.\nதொழில்நுட்ப வரைவாளராக பதவி உயர்வு பெற்ற பின் இவருக்கு ஒரிகாமி கலையின் மேல் மிகுந்த காதல் ஏற்பட்டது. காரணம் என்ன தெரியுமா தன் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வடிவியல் (geometry) சொல்லித் தருவதற்கு ஒரிகாமியை உபயோகப் படுத்தினார். தனக்குத் தெரிந்த ஒரிகாமி கலையை திரு. அகிரா வடிவியலைப் புரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்கு சொல்லித் தரவும் பயன்படுத்தினார்.\nஇந்த அரிய கலையை முழு நேரப் பணியாக மேற்கொள்ள விரும்பி 1937 இல் தொழிற்சாலை வேலையை விட்டு விட்டார். ஆனால் அவர் விரும்பிய அந்தக் கலை அவருக்கு சோறு போடவில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக சுகுடனி (tsukudani) என்கிற கடற்பாசியைக் கொண்டு செய்த ஊறுகாயை வீடு வீடாகச் சென்று விற்று வந்தார். கலைஞனுக்கும் ஏழ்மைக்கும் என்ன ஒரு பந்தம்\n1944 ஆம் ஆண்டு வெளியான ஒரிகாமி ஷுகோ என்கிற புத்தகத்தில் இவரது படைப்புகள் முதல் முறையாக வெளியிடப் பட்டன. ஆயினும் 1951 இல் Asahi Graph பத்திரிகையில் வெளியான இவரது படைப்புக்கள் மூலம்தான் அவரது திறமை வெளி உலகிற்குத் தெரிய வந்தது. ஒரு தொழில் முறைக் கலைஞனாக இவரை அடையாளம் கட்டியது 1954 இல் இவர் வடிவமைத்த 12 ராசிகளின் காகித மாதிரிகள்தான்.\nஅதே ஆண்டு இவர் வெளியிட்ட ஒரு தனிக் கட்டுரையில், (ந்யு ஒரிகாமி ஆர்ட் – Atarashi Origami Geijutsu) ஒரிகாமி செய்முறையில் தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தினார். இந்த வழிமுறைக்கு “Yoshizawa-Randeltt system” என்று பெயரிட்டார். இதில் காகித மாதிரிகள் செய்யும் முறைக்கு என்றே தனித் தனியான வரை படங்கள், காகிதங்களை மடிக்க அம்புக் குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டார். இதுவே இன்று வரை காகித மாதிரிகள் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்���ு வருகிறது. இந்தப் புத்தகம் இவரது வறுமைக்கும் விடிவெள்ளியாக இருந்தது. இதன் பிரதிபலிப்பாக தனது 43 வது வயதில் இன்டர்நேஷனல் ஒரிகாமி சென்டரை நிறுவினார் திரு அகிரா.\nFelix Tikotin என்ற டச்சு சிற்பி மூலம் முதல்முறையாக தனது தாய் நாட்டிற்கு வெளியே ஒரிகாமி கண்காட்சி ஒன்றை 1954 வது ஆண்டில் நடத்தினார். இதைத் தொடர்ந்து பல கண்காட்சிகளுக்கும் தனது படைப்புக்களை கொடுத்தார். என்ன ஆனாலும் தனது படைப்புக்களை விற்பதற்கு இவர் ஒப்பவே இல்லை. கேட்பவர்களுக்கு தனது பரிசாகவே கொடுத்தார். அதைப் போலவே பல்வேறு நிறுவனங்களுக்கும் தனது படைப்புக்களை இலவசமாகக் கொடுத்து கண்காட்சி நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தார்.\nஇவரது இரண்டாவது மனைவி கியோ யுஷிசவா இவரது மேலாளராக இருந்ததுடன் இவருடன் இணைந்து ஒரிகாமியை சொல்லிக் கொடுப்பதிலும் ஈடுபட்டார்.\nஒரிகாமியில் பல தொழில் நுட்பங்களை புகுத்தி காகித மாதிரிகளின் அனைத்து வடிவங்களும் வெளி வருமாறு செய்தார் திரு அகிரா. இவர் உருவாக்கிய வெட் ஃபோல்டிங் (wet folding) முறையினால் காகித மாதிரிகள் அழகிய வட்ட வடிவம் கொண்டதாயும், கை தேர்ந்த சிற்பி ஒருவர் செதுக்கியது போன்ற தோற்றம் தருவதாயும் அமைந்தன. மாதிரிகள் செய்வதற்கு முன் காகிதங்களை நீரில் நனைத்து, அந்த ஈரக் காகிதங்களில் உருவம் செய்வதுதான் வெட் ஃபோல்டிங் முறை.\nதனக்குக் கை வந்த கலையை விற்க விரும்பாத இந்தக் கலைஞனுக்கு ஜப்பானிய அரசு தனது குடிமக்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான ‘Order of the Rising Sun’ விருதினைக் கொடுத்து கௌரவித்தது. ஜப்பான் நாட்டின் கலாச்சாரத் தூதுவராகவும் இவரை நியமித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது ஜப்பானிய அரசு.\nஇவரது அயராத உழைப்பாலும், படைப்புத் திறமையினாலும் ஒரிகாமி படைப்புகள் வெறும் கலை வடிவம் என்பதைத் தாண்டி ஒரு முழுமையான, உயிரோட்டம் மிக்க கலைப் படைப்பாக இன்றும் உலகின் பல இடங்களிலும் வாழ்ந்து வருகிறது.\nசென்ற வருடம் இவரது 100 வது பிறந்த நாளன்று கூகிள் நிறுவனம் தனது லோகோவை இவரது ஒரிகாமி முறையில் அமைத்து இந்த உன்னதக் கலைஞனை நினைவு கூர்ந்தது.\n2005 வது ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப் பட்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி தனது 94 வது வயதில் இறைவனடி சேர்ந்தார் திரு. அகிரா.\nகலைஞன் மறைந்தாலும் அவனது கலை மறையாது என்பதற்கு இணங்க\nதிரு. அகிராவின் படை��்புக்கள் காலத்தை வென்று நிற்கும்\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nஆலிவ் ஆயில் – அழகுப் பராமரிப்பு\nஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அவர் எழுதியவை அல்ல\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-06-26T04:10:54Z", "digest": "sha1:IHFHYWGMFP6YDC5HL4AUQ4BA2JH3C6G7", "length": 15591, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்ரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகத்ரு, இந்து தொன்மவியலின்படி, தக்கனின் அறுபது மகள்களில் ஒருவர். மரீசி முனிவரின் மகனான காசிப முனிவர் மணந்த தக்கனின் 13 மகள்களில் கத்ருவும் ஒருவர். காசிப முனிவர் மூலம் ஆயிரம் நாகர்களைப் பெற்றெடுத்தவள். அவர்களில் முதன்மையானவர்கள் தட்சகன் முதலான நாகர்கள்.[1]. அருணன் மற்றும் கருடன் ஆகியோரின் தாயான வினதா கத்ருவின் சக்களத்தி ஆவார்.\nஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.\nகத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.\nகருடன் கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்தி���ிருந்து எங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T04:53:36Z", "digest": "sha1:PKUW27YYZFY2GNTA2LR2MTAYRP2Z2DTF", "length": 10416, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இட்ரியம்(III) குளோரைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இட்ரியம்(III) குளோரைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇட்ரியம்(III) குளோரைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇற்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரோகுளோரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தக இருகுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nபாசுபரசு முக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாக குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஒற்றைக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டிமனி ஐங்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ஒற்றைக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடின் முக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்டெர்பியம்(II) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெர்பியம் (III) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) சல்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ஒருபுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்மியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்னீசியம்(IV) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்குதன்(V) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம்(I) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/te ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூலியம்(III) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்(IV) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓல்மியம்(III) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபோரான் நாற்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமேனியம் இருகுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருகுளோரின் ஏழாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலந்தனம்(III) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருகுளோரின் ஓராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம் நைட்ரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) ஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தக நாற்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியுதேத்தியம்(III) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ஐம்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்தெல்லூரியம் இருகுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனான் இருகுளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம்(I) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலிப்டினம் நாற்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசுமியம் நாற்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலோனியம் நாற்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) பாசுபேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) ஆர்சனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோ��ியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:36:13Z", "digest": "sha1:UBPOLJINPNCCOTMPSIOXQCWIBHUKXW3Z", "length": 5950, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீக்கிய குருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சீக்கியக் குருக்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சீக்கியக் குருக்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"சீக்கிய குருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nகுரு நானக் ஜிரா சாஹிப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2016, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:54:10Z", "digest": "sha1:LI4Y5PW6LB2SE64L343LP5LXND5IUAR6", "length": 39609, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்த்தலோமேயு சீகன்பால்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள பர்தலோமாஸ் சீகன்பால்க் அவர்களின் உருவச்சிலை\nசீகன்பால்க் எழுதிய Grammatica Damulica (Tamil Grammer) புத்தகத்தின் ஒரு பக்கம்.\nசீகன்பால்க் கொச்சைத் தமிழையே கற்றார் என்றும் அதனால் அவர் எழுதிய புத்தகத்தில் இடம் பெற்ற சொற்களில் குற்றுக்கள் இடப்படவில்லை என்றும் ஓரிடத்தில் மோகனவேல் எழுதியுள்ளார். இன்னோர் இடத்தில் சீகன்பால்கின் காலத்தில் தமிழ் எழுத்துக்களுக்குக் குற்று இருக்கவில்லை என்றும் மோகனவேல் குறிப்பிட்டுள்ளார்.\nசீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, சூன் 20, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்ந��ட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.[1]\n7 தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு\nபர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 ஆம் ஆண்டு, சூன் 20 ஆம் நாள் செருமனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் (Pulsnitz) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு - கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையார் பர்த்தலோமேயு, நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஓர் வணிகர், செல்வந்தர். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே, இறைப்பற்று மிக்க அவரின் தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும், அதன்பின்பு ஒரு வருடம் கழித்து ஒரு சகோதரியையும் இழந்தார்.\nசீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் (Goerlitz) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.\n17ஆவது வயதில் சீகன் உள்ளத்தில் ஜேக்கப் பாக்மி (Jakob Bohme) யின் புரிந்து கொள்ள முடியாத பரவச மனநிலையில் ஆன்மிக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் (mysticism) கொள்கைகள் விதைக்கப்பட்டன. குழப்பத்திலிருந்த அவர், வேதத்தை நன்கு கற்றிருந்தபடியால் பல மாதப் போராட்டத்திற்குப் பின்பு அதிலிருந்து விடுதலை பெற்றார்.\n1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார். “நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார்.\nடென்மார்க் மன்னர் 4ஆம் பிரடெரிக், டேனிஷ் கிழக்கிந்த���ய கம்பெனியின் காலனிக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். டென்மார்க் லுத்தரன் திருச்சபை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே மிஷனெரியைத் தெரிவு செய்யும் பணி ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய சரீர பலவீனத்தினால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Henrich Pluetchau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.\n1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் இருவரும் மன்னர் சார்பில், அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தனது கடற்பயணத்தை, “மரணக் கல்விச் சாலை” (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது ‘‘The General School of True Wisdom’’ என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.\nஇருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில், 1706 ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர். மன்னர் அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் மன்னரின் உளவாளிகளாய் இருப்பார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை. அவர்களின் வருகை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கும், டேனிய போதகர்களுக்கும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் கப்பலிலிருந்து கரை வந்து சேர மூன்று நாட்கள் படகுகள் கொடுக்கப்படவில்லை. கவர்னர் ஹாசியஸ் (Hassius) யைச் சந்திக்க காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை காத்துக் கிடந்தனர். பல மணி நேரம் சந்தை வெளியில் தனித்து விடப்பட்டனர். முடிவில் போர்ச்சுக்கீசியருடைய அடிமைகள் தங்கும் இடத்தில் தங்கினர். ஆனால் இந்தியாவில் தங்கியி���ுந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.\nசீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார்.\nசீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் (புதிய எருசலேம் ஆலயம்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது.\nசீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.\nசீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சீகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு திரும்பும் போது தன் அடிமையை ஒரு பெண்ணிடம் விற்று விட்டுச் சென்றார். சீகனும், புளுட்ச்சோவும் இதை எதிர்த்தனர். ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவ, ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார்.\nபுதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது. அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை. ஆகவே வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமானதாக இல்லை. கத்தோலிக்க சபையார் ஏற்கனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழி பெயர்த்திருந்தனர். அவர்கள் பயன்படுத்திய முக்கியமான வார்த்தைகளையே சீகனும் உபயோகித்தார். உதாரணமாக கடவுள் என்னும் பதத்தை மொழிபெயர்க்க அவர்கள் உபயோகித்த ‘சர்வேசுரன்’ என்னும் வார்த்தையையே சீகனும் உபயோகித்தார். ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். (சீகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் (Rev. Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்). இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.\nஇந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (S P C K - Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715, ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். வீரமாமுனிவர் என்று போற்றப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்தான்.\n1715ஆம் ஆண்டு, சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிக்குப் பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். அவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் 1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.\nமொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில நூல்கள���யும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் (Complete description of Malabar Heathendom), தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் (Geneology of Malabar Gods) எழுதினார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதினார். தமிழ் - ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா - விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது. இவர் தமிழ்நூல்களின் நூற்பட்டியல் (Verzeichnis der Malabarischen Bücher) ஒன்றையும் தொகுத்துள்ளார்.\nஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும், தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று. இதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது:\n“ நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும், தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பல கலைகளில் புலமை எய்தியவர்கள். வாணிபத்திலும், ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச் சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை. மனோதத்துவ வேதாந்தப் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது. வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ”\nமுதல் இந்திய புராட்டஸ்டண்ட் மிஷனெரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 1719ஆம் ஆண்டு, பெப்ரவரி 23 ஆம் தேதி தரங்கம்பாடியில் காலமானார். அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது.\nபேராசிரியர் சிட்னி சுதந்திரன் எழுதிய “பர்த்தலோமேயு சீகன்பால்க்” கட்டுரை\nதமிழ் வளர்த்த பிற மொழியினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T04:05:11Z", "digest": "sha1:6FFD63HT2LCHCTUI4BM7TEGGTA4YMN3P", "length": 10957, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொலோனியம் இருபுரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 369.791 கி மோல்−1\nதோற்றம் கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த படிகத் திண்மம் [1][2]\nகரைதிறன் ஐதரோபுரோமிக்கமிலம், கீட்டோன் ஆகியவற்றில் கரையும். [2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொலோனியம் இருபுரோமைடு (Polonium dibromide) என்பது PoBr2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[1][2] 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் சற்றே 30μ அளவுக்குச் சிதைவடைந்து பதங்கமாகிறது. மேலும் 270 முதல் 280 பாகை செல்சியசு வெப்பநிலைகளில் நைதரசன் வளிமத்துடன் சேர்த்து உருக்கும்போது முழுவதுமாகச் சிதைவடைகிறது.\nபொலோனியம் நாற்புரோமைட்டை 200 பாகை செல்சியசில் வெற்றிடத்தில் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் பொலோனியம் இருபுரோமைடு பெறப்படும்.[2]\nதாழ் வெப்பநிலைகளில் ஐதரசன் சல்பைட்டை உபயோகித்து பொலோனிய நாற்புரோமைட்டிலிருந்து ஆலசனை நீக்குவதாலும் பொல���னியம் இருபுரோமைட்டைத் தயாரிக்கவியலும். ஆனாலும் இம்முறையில் தயாரிக்கப்படும் பொலோனியம் இருபுரோமைடு தூய்மை குறைந்த நிலையிலுள்ளது. விளையும் பொருளை நன்றாகச் சூடுபடுத்தினாலும் மாசு நீக்க முடிவதில்லை.[1][2]\nபொலோனியம் இருகுளோரைட்டுக் கரைசல்கள் தயாரிக்கப்படுவது போலவே பொலோனியம் இருபுரோமைடு ஐதரோபுரோமிக்கமிலம், கீட்டோன்களில் கருஞ்சிவப்புக் கரைசல்களைத் தருகிறது. பின்னர் இவை விரைவாகப் பொலோனியமாக ஒட்சியேற்றமடைகின்றன. திண்மப் பொலோனியம் இருபுரோமைடு, அமோனியாவுடன் வினை புரிந்து விரைவாகப் பொலோனிய மாழையாக ஒடுக்கமடைகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/21/pc.html", "date_download": "2019-06-26T03:49:54Z", "digest": "sha1:FTNEZBJDTHTTEZTUWRXGSJCJJWUGJNLJ", "length": 14152, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரம் கட்சி தனி சின்னத்தில் போட்டி | chidhambaram party to contest in free symbol - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n31 min ago காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\n35 min ago தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\n1 hr ago கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\n10 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிதம்பரம் கட்சி தனி சின்னத்தில் போட்டி\nதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை வரவிருக்கும் தேர்தலில் தனி சின்னத்தில்போட்டியிட இருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து பிரந்து தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியை துவக்கினார்.\nஇந்த கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில்போட்டியிடுவது என முடிவெடுத்தது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள்அளிக்கப்படுகிறது எனவும், இக் கட்சி தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.\nஆனால் சிதம்பரம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததுவிட்டார்.\nபுதன்கிழமை காலை கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை நுங்கம்பாக்கம்வாலஸ் கார்டன் பகுதியில் புதன்கிழமை திறந்து வைத்தார்.\n,அலுவலகத்தை திறந்து வைத்து தன் ஆதரவாளர்களிடம் பேசுகையில், தேர்தலில்போட்டியிடுவது மட்டும் நமது குறிக்கோளல்ல\n. தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைக்கப்பட வேண்டும்ய அதே சமயத்தில் நமதுதன்மானமும், தனித்தன்மையும் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு மதிக்கப்பட்டால்நம் கட்சி ஆதரவாளர்கள் வாய்ப்பளிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடலாம்.\nஜெயலலிதா ஆட்சியை விட கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிஎவ்வளவோ சிறந்தது. அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி நல்லாட்சி தந்தது என்பதில்எனக்குச் சந்தேகம் இல்லை.\nஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவு தர என்னால் முடியாது.அந்தக் கட்சியால் நல்லாட்சி தர முடியாது.\nசட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க. அணிக்கு ஆதரவு தருமாறுவாக்காளர்களைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்.\nதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை கிராமங்கள்தோறும், நகரங்கள்தோறும், வட்டார அளவில் துவக்க வேண்டும். நேரடியாக அரசியலில் ஈடுபடாதஅனைவரும் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.\nத.மா.கா. ஜனநாக பேரவை பிரமுகர்கள் கூறுகையில் நாங்கள் தி.மு.கவிடம் 7தொகுதிகள் கேட்போம். எங்களுக்கு 5 தொகுதிகள் கொடுக்கப்படும் எனதெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/interviews/1", "date_download": "2019-06-26T03:53:01Z", "digest": "sha1:FUJZMS4TZFFGTIS6BXZDZBMJK2MKNYAL", "length": 4459, "nlines": 27, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nசுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம் மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் திருமணம் ��காத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nதுப்புரவுத்தொழிலாளியின் வேலை என்னுடயது - பாமரன்\n\"ஒரு விமர்சகனுக்கான தகுதி கூட எனக்கு கிடையாது. ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வேலைதான் என்னுடய வேலை. ஒரு நல்ல படைப்பாளிக்கு…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pulan98.html", "date_download": "2019-06-26T04:09:07Z", "digest": "sha1:DYVEHND7TQ52HEWVG5ZZBZHTX3UIHBI7", "length": 30164, "nlines": 63, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nபுலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமயக்கவியல் என்ற பெயரே எனக்கு மயக்கத்தைத் தந்தது.திருமணத்திற்குப் பிறகு மருத்துவத் துறையை நெருக்கமாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவானது தற்செயல்தான்.மனையாள்…\nபுலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 04 , 2018 01:13:47 IST\nமயக்கவியல் என்ற பெயரே எனக்கு மயக்கத்தைத் தந்தது.திருமணத்திற்குப் பிறகு மருத்துவத் துறையை நெருக்கமாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவானது தற்செயல்தான்.மனையாள் மருத்துவர் என்பதால் அதற்கே உண்டான மணம் கமழும் தினங்கள் வாழ்வெலாம் வந்து கொண்டிருக்கின்றன.அனெஸ்தீஷியா என்ற துறையை தமிழில் மயக்கவியல் என்று சொல்வதே அமுதரசம்.சம்மந்தமே இல்லாமல் புகைச்சுருள் வளையங்களோடு வேறொரு காலத்திற்குள் சென்று அமர்ந்து கொள்கிறது மனம்.அவனைப் பற்றிய நினைவுகள் அடங்கிய பெட்டியைத் திறந்து கொடுத்திருக்கிறது.ஞாபகம் கொல்ல ஞாபகம் கொள் என்றபடியே மறைந்தோடுகிறான் மனசுக்கிழவன்.\nஎப்போதும் மயக்கத்திலேயே இருக்க முடியுமா..முட்ட முட்டக் குடிப்பவர்களை விடவும் காலையில் தொடங்கி இராத்திரி வரைக்கும் அவ்வப்போது சிறிது சிறிதாக டாப் அப் செய்து கொள்வது தான் குடியின் க்ரூரமான உச்சம். இப்படியானவர்கள் பெரும்பாலும் திரும்பி வர விருப்பமற்ற பாதாளப் பாதையில் தங்களுக்கான விளக்குகளைத் தாங்களே அணைத்தவண்ணம் பயணிப்பார்கள். உயிரைத் திரவத்துக்கு ஈடாய்க் கொடுத்துக் கிறக்கத்தைப் பெறுவதோடு முடிவடையும் பூர்த்தியற்ற சரிதங்கள் எக்கச்சக்கம்.\nஅப்படித் தான் மாதவமூர்த்தி இறந்து போனார். அவரது மரணத்துக்கு மொத்தமே ஏழெட்டு பேர்கள் தான் வந்திருந்தார்கள். தெரு முனை அபுபாய் சலிப்பாகச் சொன்னார். இனிக் கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கடனுக்கு டீ கேட்பதற்கு மூர்த்திக்கு பதிலாய் இன்னொருவன் வரும் வரைக்கும் தொந்தரவில்லை. தேநீர்க் கடை நடத்துவதும் கஷ்டமான வினைப்பாடு தான்.அபு பாய் சம்சாரி.பெரிய குடும்பத்தை இறைவனுக்கு அஞ்சி வாழ்வித்து விடுவதற்காக அவர் டீ பட்டறையைத் தான் உபாயமாய்க் கொண்டார்.பெருஞ்சிரிப்போடு சொல்வார் மருமகனே இது என் சர்வீஸ்ல ஒரு லட்சத்தி இருபதாயிரமாவது டீ...இந்தாங்க சாப்டுங்க என்பார்.இப்படிக் கணக்குச் சொன்னதும் சூழல் அவர் புறம் திரும்பும்.அந்தச் சலனத்துக்காகத் தான் அப்படிச் சொல்வதே.அதற்கும் சிரிப்புத் தான்.சுமைப்பொழுதுக் களைப்பின் நிச்சயிக்கப்பட்ட வருகைகளை சமாளிப்பதற்கான தந்திரமான செயல்பாடு தான் பாட்டுப்பாடுவது என்பார்.மலைச்சரிவுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் சுமையாளிகள் வேலை நேரத்துடனும் சுமக்கிற பாரத்துடனும் ஒருங்கே செய்து கொள்கிற சமரசத்திற்கான வழிபாடாகவே பாடல்களைச் சுட்டுவார்.அபு பாய் கேரள தமிழக ஒட்டுப் பிராந்தியத்தில் எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தவர்.ஊருக்கு வந்த பொழுதொன்றில் திடீரென்று திருமணம் ஏற்பாடானது.வீணையோ இல்லையோ அபுபாய்க்கு சம்சார வாழ்க்கை என்பது மலைச்சரிவுகளில் அல்ல என்று மட்டும் தெரிந்தது.ஊரிலேயே தங்கி விட்டவர் வளர்த்தெடுத்தது தான் அந்த தேநீரகம்.\nமருமகனே என்று எல்லோரையும் அழைத்து விட மாட்டார்.குறிப்பிட்ட சிலரை மட்டும் விளிப்பதற்கான சொல்தான் அது. பறவைகளுக்குப் பல தலங்கள் பல கிளைகள் என்றாகிறாற் போல் குறிப்பிட்ட பருவகாலத்திற்கென்று சிற்சில தேநீரகங்கள் அமையும்.அப்படி எங்களுக்கென்று அமைந்த ஒன்று தான் அபுபாய் கடை.கடைக்குப் பக்கவாட்டில் மாபெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது.இயற்கையைப் போன்ற கச்சிதமான கலை இயக்குனர் கிடையாது.அந்த மரத்திற்கென்று பெருத்த ஞாபக செல்வாக்கு எங்கள் கதைகளில் உண்டு.இன்னமும் திருநகர் என்ற ஊரின் கலைந்த சித்திரங்களில் அவ்வப்போது அந்த மரம் மாத்திரமாவது வந்து வந்து போகின்றது.\nமாதவ மூர்த���தியின் மனைவி தன் குழந்தைகளோடு தாய்மண்ணுக்குச் சென்றுவிட அவருக்கு சொந்தமான வீட்டை நிர்வகிக்க மூர்த்தியின் ஒன்றுவிட்ட தம்பி மணி என்று பெயர்தாங்கி வந்து சேர்ந்தார்.ஊர் ஊராகச் சென்று திரும்புகிற விற்பனை பிரதிநிதி வேலை பார்த்த மணிக்கு குடி புகை என எந்தப் பழக்கமும் இல்லை.பார்க்க அச்சு அசலாக சற்றே இளமைப்படுத்திய மாதவமூர்த்தி போலவே இருந்தபடியால் எங்களுக்கெல்லாம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத வாஞ்சை தோன்றிற்று.இல்லாமற் போனவர்களின் பிரதிகளுக்குச் சொரிவதற்கென்றே தனித்த மலர்களை உற்பத்தி செய்துவிடுவது மனித மனதின் விசித்திரங்களில் ஒன்று.ஆறேழு மாதங்கள் கழித்து எங்களில் ஒருவராகவே மணி ஆகிப்போனார்.\nமழைக்காலத்தின் தொடக்கம் அலாதியானது.மழை என்பது நீர்மயமாக பொதுப்புத்தியில் உறைந்திருந்தாலும் கூட மெல்லிய தூறல் பின் வலுத்த மழை அதன் பின் பேய்மழை எல்லாவற்றுக்கும் அப்பால் ஓய்கிற மழை என்று சொல்லிக்கொள்ளும் விதத்தில் மழையின் எல்லா வருகைகளும் புரிபடுவதே இல்லை.அந்த முறை மழைக்காலம் யூகிக்க முடியாத பேய்மழையாக எடுத்த எடுப்பிலேயே தன் ஆட்டத்தின் உச்சத்தை நோக்கி விரைகிற வித்தகனின் அவசரத்தோடு தொடங்கிற்று.அபுபாய் கடையை ஒட்டி மரம் இருந்ததால் இடி விழுந்து மரம் பற்றிக்கொள்ளுமோ என்றபயத்தை செந்தில் வாய்விட்டே சொல்லிவைக்க அதற்கப்பால் மழை தொடங்கினால் எங்களை எல்லாம் விரட்டுவதிலேயே அபுபாய் குறியாக இருந்தார்.அன்றைக்கும் கெளம்புங்க என்று பத்தி விட்டார்.சிங்கப்பூர் சென்றுவிட்ட செந்திலைக் கவுண்டமணியின் மனபாவங்களோடு மனமுழுக்க வசவாடியபடி அடுத்த இடமான நஸீம் ஒர்க் ஷாப்பின் வாசற்படியில் அமர்ந்தோம்.\nமழை பார்த்தல் மனிதனுக்கு இயற்கை வழங்குகிற சொற்ப கடவுள்தனங்களில் ஒன்று.,மலையுயரங்களில் பறவையாக முடியாதவன் அதற்கருகாமை வரை சென்று பார்ப்பதைப் போலவே மழைகளில் மீனாக முடியாதவன் அதற்குச் சற்றே நெருக்கமாய்ச் சென்று திரும்புகிறான்.அப்படித் தான் மனசு முழுக்க தன்னை நிரப்பி அயர்த்திக் கொண்டிருந்தது மழை.\nஅருண் விடலைத் தனமாக கைக்குக் கிடைத்த தகரத்தை எடுத்து டொக் டொக்கென்று தட்டினான்.ஒழுங்கான ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்பதால் அதை மறுபடி தரையில் விசிறினான்.அதைத் தன் கைகளில் வாங்கிய மணி அனாயாசமாக ஒழுங்கான இசைக்குறிப்பொன்றை தாளபூர்வமாக வாசித்ததும் நானும் பரணியும் அசந்து போனோம்.சரி எதோ தட்ட என்னவோ சப்தம் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்றாக முழு இசை லட்சணத்தோடு அந்த வாசிப்பு இருந்தது.\nநண்பா உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா என்றான் பரணி உலர்ந்த குரலில் லேசாய் சிரித்தபடி அண்ணனோட ட்ரூப்ல நான் தான் ட்ரம்மர் என்றார் மணி. செம்பட்டை கேசமும் வெளிறிய கண்களும் கூர்மையான நாசியும் நாலு நாள் தாடியுமாக இதற்கு முன்னால் சகஜ சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஒருவனது தோற்றத்தை உற்று நோக்கத் தலைப்படுவது அவனது செய்கைக்கு அப்பால் என்பது இயல்பான பரிவல்லவா முன்பிருந்த மணி யாரோவாக இருந்தான். இப்போதைய மணியை இன்னுமின்னும் அதிகதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நானும் பரணியும் தவித்தோம்.\nஇப்ப ட்ரூப் இருக்கா என்றான் அருண் அதற்கு சோகையாய் சிரித்தவாறே இல்லைங்க ஆளுக்கொரு வேலைன்னு சிதறிட்டோம்.அண்ணன் செமை டாலண்டான ஆள்.பத்து இன்ஸ்ட்ருமெண்ட் வாசிக்கும்.எங்களுக்கெல்லாம் குருன்னு சொல்லலாம்.ஃப்ரெண்டு சத்யான்னு அவன் பாட்டெழுதுவான்.சினிமால வாய்ப்புக்காக கஷ்டப்பட்டுக்கிட்டே மெல்லிசைக் குழு ஒண்ணு ரன் பண்ணோம்.அஞ்சு வருசத்துக்கு மின்னாடி வைரஸ் காய்ச்சல் வந்து அண்ணன் தன்னோட வாய்ஸ் சுத்தமா இழந்துட்டாரு.முந்தி மாதிரி பேச முடிஞ்சதே தவிர பாடவே முடியாம போயிட்டது.அவர் இல்லாம நாங்கள்லாமும் வெவ்வேற ஃபீல்டுக்கு மாறிட்டம்.ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு என்னையறியாம தாளம் தட்டிருக்கேன்.என்று தன்னையே அதிசயித்துக் கொண்டவர் கண் ஓரங்களில் மிக லேசாய் இரண்டு நீர்த்துளிகள் தொடக்கத்திலேயே முடிந்துறைந்து நின்றதைப் பார்த்தேன்.\nஇப்ப எங்க இருக்காரு என இயல்பாகக் கேட்ட அருணை பரிதாபமாகப் பார்த்த மணி ஏங்க மாதவண்ணனைத் தெரியாதா உங்களுக்கு என்றார்.சத்தியமாக நான் உள்பட எல்லாருமே நொறுங்கிப் போனோம்.எங்கள் மத்தியில் உலவி வாழ்ந்து மெல்லத் தன்னை மதுவுக்குள் ஆழ்த்திக் கொண்டு உயிரற்றுக் கதையை முன் கூட்டி முடித்துக் கொண்ட மாதவமூர்த்தி அண்ணன் ஒரு குரல்மேதை என்று அறியக் கிடைத்த அந்தக் கணம் வரை அவரைப் பற்றிய அத்தனை மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து கலங்கினோம்.\nஒருதலை ராகம் ஷங்கர் மாதிரியே இருப்பாரு ட்ரெஸ்ஸிங்க்ஸ் எல்லாமும் அப்படியே செய்வாரு. மைக்கை கையில் பற்றி மேடைல வர்ற நிமிஷம் விஸில் பறக்கும்.எங்க ஊர்ப்பக்கம் அவர் பெரிய ஸ்டார் சிங்கர்ங்க பரணி.சீட்டு வந்துகிட்டே இருக்கும்.மூணு மணி நேரம்னு தொடங்குற நிகழ்ச்சியை கெஞ்சிக் கதறி நாலரை அவர் தாண்டி முடிப்பம்.ஹூம் என்றார்.\nசின்ன வயசுலேருந்து அவர் தன் உசுரா நினைச்சது பாட்டைத் தான்.எல்லாத்தையும் விட அவரு அச்சு அசலாப் பாடுற ஸ்பெஷல் பாட்டு ஒண்ணு இருக்கு.அதை அனேகமா எல்லா நிகழ்ச்சியிலயும் கடைசியாப் பாடுவாப்டி.கூட்டம் அப்டியே உறைஞ்சிடும்.அதுக்கு மேல எதுவுமே இல்லைன்றாப்ல தோணும்.அவரோட செல்லம் அந்தப் பாட்டுத் தான்.என்று லேசாய்க் கம்மிய குரலைச் செயற்கையாக செறுமிக் கொண்டே \".அந்தப் பாட்டு தன்னை விட்டுப் போனதை அவரால ஒத்துக்கிடவே முடியலை.வேற எந்த வேலையிலயும் நிலைக்க மனசு வர்லை.தூங்கி எழுந்திருக்கிற ஒருத்தனை திடீர்னு நீ இனிமே நீ கிடையாது அப்டின்னு அவனோட அடையாள மொத்தத்தையும் அழிச்சிட்டா கூட அவனால தாங்கிக்கிட முடியும்.அவன் உசுரா நினைச்ச ஒரே ஒண்ணை மட்டும் பறிச்சுக்கிட்டா என்னா பண்வான்..அண்ணன் தன்னைத் தானே அழிச்சிக்க ஆரம்பிச்சது அதுக்கப்பறம் தான் .சொல்றதானா அவருக்கு குடிச்சா பிடிக்காது.எத்தனையோ பேரை அதட்டிருக்காரு..கடைசியில அவரே ஆரம்பிச்சி தன்னை அழிச்சிக்கிட்டாரு.இதுல யாரை குறை சொல்றது யார்ட்ட ஞாயம் கேக்குறதுன்னு தெர்ல என்றபடியே நின்று போன மழையின் திசையில் அப்பறம் பார்க்கலாங்க என்றபடியே எழுந்து நடந்தார். அருண் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான் நெடுநேரம் நானும் பரணியும் அங்கேயே அமர்ந்திருந்தோம்.\nபரணி பெரிய மௌனத்தை கிழித்தபடி சொன்னான்.\"\"\"\"பூங்கொடிதான் பூத்ததம்மா\"\"\"\"\" பாட்டு ஓட்றப்பல்லாம் அதோட வார்த்தைகளை சப்தமே இல்லாம முணுமுணுத்துக்கிட்டே இருப்பார் நண்பா..எத்தினியோ தடவை பார்த்திருக்கேன். பாடத் தெரியாத சாமான்யன் செய்றாப்ல அதை ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டிருந்திருக்கேன்.இப்பத் தாண்டா தெரியுது தான் பாடுன அதே பாட்டைப் பாட முடியாமப் பாடிட்டிருந்திருக்காருன்னு..ரெக்கை ரெண்டையும் பிச்சு போட்ட பிற்பாடு பறவையோட நெனப்புல மட்டும் அவ்ளோ பெரிய வானம் மிஞ்சுறது வக்கிரம்டா ரவி..தான் யாருன்றதைக் கூட மறந்திட்டு இருந்திரலாம்.ஒருத்தன் மனசுக்குள்ளேருந்து அவனோட பாட்டுக்களை மட்டும் பிடிங்கிக்கிறது எந்த வகையிலடா நியாயம்..\nமாதவமூர்த்தி ப்ரியமான பாடலைத் தொடர்ந்து தன்னைத் திறந்து கொண்டு தானே வெளியேறிச் சென்றிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nஆட்டத்தை முடிப்பவன் -7 மதிமலர் எழுதும் தொடர்\nஆட்டத்தை முடிப்பவன் 6 - மதிமலர் எழுதும் தொடர்\nஆட்டத்தை முடிப்பவன் 5 - மதிமலர் எழுதும் தொடர்\nஆட்டத்தை முடிப்பவன் - 4- மதிமலர் எழுதும் தொடர்\nஆட்டத்தை முடிப்பவன் 3- மதிமலர் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=25165", "date_download": "2019-06-26T04:31:22Z", "digest": "sha1:5IW6SA2LPY2NAKTYJCBXTOLGFN2TYFDO", "length": 14281, "nlines": 164, "source_domain": "lankafrontnews.com", "title": "ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது ! | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தா��், வங்காளதேசம் ஆகிய அணிகளோடு தகுதி சுற்றில் இருந்து ஒரு அணி ஆக மொத்தம் 5 அணிகள் விளையாடும்.\nதகுதி சுற்று ஆட்டம் கடந்த 19–ந்தேதி தொடங்கியது. இன்றுடன் முடிகிறது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகள் விளையாடி வருகின்றன. ஹொங்கொங் அணி தொடக்க ஆட்டத்தில் ஒமனிடமும், நேற்றைய 2–வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் தோற்றது. இதனால் அந்த அணி வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் ஹொங்கொங் அணி ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்– ஓமன் அணிகள் மோதுகின்றன.\nஐக்கிய அரசு எமிரேட்ஸ் தான் ஆடிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்தது. ஒமன், ஆப்கானிஸ்தான் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nNext: ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் : 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் \n(வீடியோ) இறுதிப்பந்தில் ஆட்டமிழப்பை தவறவிட்டமையால் தோல்வியை தழுவிய இலங்கை\nநடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி\nஇன்று இடம்பெறவுள்ள டி20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா \nமேலும் இந்த வகை செய்திகள்\nலசித் மலிங்க இலங்கை அணியின் புதிய ODI & T20 தலைவராக நியமனம்\nதிமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத ��ோராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/CTO-Centre-of-Excellence-for-100-percent-Blocked-Arteries-at-A", "date_download": "2019-06-26T03:38:44Z", "digest": "sha1:2XSBZFLFUGO7RQATE2OQ75WY352FR4RN", "length": 15968, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "அஞ்ஜியோப்ளாஸ்டி சிறப்புநுட்பங்கள்- அபோலோ ஹாஸ்பிடல் கலந்துரையாடல - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅஞ்ஜியோப்ளாஸ்டி சிறப்புநுட்பங்கள்- அபோலோ ஹாஸ்பிடல் கலந்துரையாடல\nஅஞ்ஜியோப்ளாஸ்டி சிறப்புநுட்பங்கள்- அபோலோ ஹாஸ்பிடல் கலந்துரையாடல\nசென்னை, 6 செப்டெம்பர் 2017 - இந்தியாவின் ப்ரீமியர் ஹெல்த்கேர் சேவைகளை வ���ங்குவதில் முன்னணியில் இருக்கும் அபோலோ ஹாஸ்பிடல்ஸ், சிடிஒ எனப்படும் ‘க்ரானிக் டோட்டல் அக்லுஷன்’ (Chronic Total Occlusion - CTO) குறித்த பயிற்சிப்பட்டறையை வானகரத்தில் இருக்கும் அபோலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸில் சிறப்பாக நடத்தியது. இந்த பயிற்சிப்பட்டறை, ஜப்பானின் டோயோஹாசி ஹார்ட் செண்டரின் கார்டியோவாஸ்குலர் மெடிசின் பிரிவில் உலகப்புகழ் பெற்ற இதயநோய் நிபுணர் டாக்டர் மவோடோ கபாரா (Dr. Maoto Habara, Cardiovascular Medicine, Toyohashi Heart Center, Japan) முன்னிலையில் இன்று நடைப்பெற்றது. இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி குறித்த அதிநவீன மேம்பட்ட நுட்பங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறையில் 100 இதயநோய் மருத்துவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nஇதயத்தில் இருக்கும் கோரோனரி தமனியின் உள்ளே அதன் சுவர்களில், கொழுப்பு படிமங்கள் 3 மாதங்களுக்கும் மேலாக படியும் போது முழுவதுமாக அடைத்துவிடுகின்றன இதன்காரணமாக சிடிஒ எனப்படும் ’க்ரானிக் டோட்டல் அக்லுஷன்’ உண்டாகிறது. . இதன் காரணமாக மார்பு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த அடைப்புகள், மிகவும் கடினமான திசுக்களால் உண்டாக்கப்படுகின்றன. இதனால் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வழிமுறைகளான ‘கைட் வயர்கள்’ (guide wires) மற்றும் பலூன் கேதெடேர்கள்’ (balloon catheters) ஆகியவற்றை பயன்படுத்துவதில் அதிக சிரமம் இருக்கிறது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆஞ்ஜியோப்ளாஸ்டியை போல் அல்லாமல், சிடிஒ-வை கையாள மிகவும் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வயர்கள், பலூன்கள் மற்றும் கேதேடெர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇந்த நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் சிடிஒ-விற்கான சிகிச்சையை நிபுணத்துவமுடன் கையாளமுடியும். உலகளவில் இதயத்தின் உள் நுழையும் சிகிச்சை முறைகளில் சிடிஒ கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. அதேபோல் அஞ்ஜியோப்ளாஸ்டியின் வெற்றி சதவிகிதமானது, நிபுணத்துவம் பெற்ற பயிற்சிகள், அனுபவம் மற்றும் சிடிஒ-வை கையாளப் பயன்படுத்தப்படும் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன உபகரணங்களைப் பொறுத்தே அமைகின்றன. அபோலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், உலகளவில் இதயநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர்காக்க உதவும் வகையில், இந்தியாவில் இருக்கும் இதயநோய் மருத்துவர்களுக்கென ப்ரத்யேகமாக இந்த கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப்பட்டறையை நடத்தியிருக்கிறது. இதன் மூலம் இதயநோய்க்கான சிகிச்சையளிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில், மேம்பட்ட மருத்துவ வழிமுறைகளில் விழிப்புணர்ச்சியையும், அனுபவத்தையும் அளித்திருக்கிறது.\nஇந்த பயிற்சிப்பட்டறையில், ஜப்பானைச் சேர்ந்த டோயோகசி ஹார்ட் செண்டரின் கார்டியோவாஸ்குலர் மெடிசின் பிரிவின் தலைமை மருத்துவரான டாக்டர், மவோடோ கபாரா (Dr. Maoto Habara, Chief Physician Cardiovascular Medicine, Toyohashi Heart Center, Japan) நிபுணத்துவம் வாய்ந்த சிடிஒ நுட்பங்கள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி பேசுகையில், ’’100% உள்ள அடைப்புகளைக் கூட ஆஞ்ஜியோப்ளாஸ்டி மூலம் சிகிச்சை அளிக்கமுடியும். கோரோனரி தமனியில் 100% அடைப்பு இருக்கும் நோயாளிகள், அறுவைச் சிகிச்சை செய்வதற்கே அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனாலும் ஆஞ்ஜியோப்ளாஸ்டி மூலமாக அடைப்புகளை நாம் முழுமையாக நீக்கமுடியும். அதிநவீன மேம்பட்ட சிடிஒ ஆஞ்ஜியோப்ளாஸ்டி, இதய நோயாளிகளின் வாழ்க்கையின் தரத்தை குறிப்பிடுமளவுக்கு உயர்த்துகிறது. அவர்களின் இதயத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது. இதய அறுவைச்சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கிறது. அதோடு நீண்டகாலம் வாழ்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. மேலும் இதன் கூடுதல் பலனாக, அறுவைச் சிகிச்சைக்கு பிறகான குணமடைதல் விஷயத்தில், ஒபன் ஹார்ட் சர்ஜரியை விட மிக விரைவாக, மிக குறைவான காலத்திலேயே நோயாளிகள் குணமடைய இது பெரிதும் உதவுகிறது’’ என்றார்.\nஅயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அபோலோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் கன்சல்டண்ட் டாக்டர். ஆனந்த ஞானராஜ் (Dr. Anand Gnanaraj, Senior Consultant Interventional Cardiologist, Apollo Hospitals, Ayanambakkam) பேசுகையில், ‘’சிடிஒ-யினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பொதுவாக ஒபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சைக்கான மார்பினை திறந்து இதயத்தில் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்த அறுவைச்சிகிச்சையின் போது, இதயமானது அறுவைச்சிகிச்சை முடியும் வரை நிறுத்திவைக்கப்படும். அந்நேரத்தில் நோயாளியின் உடலிருந்து மற்ற பகுதியின் இரத்தக்குழாய் மூலம் இரத்த ஓட்டத்திற்கு மாற்றுவழி உருவாக்கப்படும்.\nநடிகர் சிவகுமார் வெளி���ிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம்...\nநடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல்.............\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5961/", "date_download": "2019-06-26T03:56:44Z", "digest": "sha1:EFPOIL4PHBXXUIB5NSVD24JOLA2JHLPQ", "length": 3763, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nசந்தேகத்திற்கிடமாக சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் சட்டவிரோதமான முறையில் மறைத்து விற்பனைகாக கொண்டு சென்ற பியர் ரின்களை மீட்டுள்ளனர்.\nபுது வருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதன் போது சனிக்கிழமை(13) நள்ளிரவு யாழ்ப்பாணம் – நெல்லியடி நகர் ஊடாக பயணித்த குறித்த முச்சக்கர வண்டியில் இருந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் அதில் இருந்தவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇதனடிப்படையில் கைதான நபர்களின் தகவலின்படி அதில் 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடனான தொலைபேசி உரையாடல்\nபாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/megha-aakash-telugu-updates.html", "date_download": "2019-06-26T04:11:36Z", "digest": "sha1:UUN62C2TGUX2R5NYQCVRCCPMADZZGIVN", "length": 3949, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "கடைசியில் மேகா ஆகாஷ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே! | Cinebilla.com", "raw_content": "\nகடைசியில் மேகா ஆகாஷ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nகடைசியில் மேகா ஆகாஷ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nமேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆரம்பமே பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.\nஅதை தொடர்ந்து எனை நோக்கி பாயு���் தோட்டா படம் வந்தால் வேறு லெவலுக்கு செல்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால், அந்த படம் தற்போதைக்கு வருவதாக தெரியவில்லை, இந்நிலையில் தெலுங்கில் கூட முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்.\nஆம், தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றார், அதுவும் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்த ஹீரோயின் விலகியதாம் இவர் கமிட் ஆனாராம்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-26T04:57:47Z", "digest": "sha1:K7A6Y5RUU4EC42QOSJIJMHC4777FS2UA", "length": 9807, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேர்தல் முடிவு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஇனி அமமுகவில் இடமில்லை... தங்க.தமிழ்ச்செல்வன் தஞ்சமடைவது திமுகவா அதிமுகவா\nடிடிவி தினகரனைப் பற்றி படுமோசமான வார்த்தைகளால் தங்க. தமிழ்ச்செல்வன் விமர்சித்த நிலையில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறும் முன்னரே வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தஞ்சம் புகப் போவது திமுக வா அதிமுகவா என்ற விவாதங்கள் சூடாகி பரபரப்பாகியுள்ளது\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்.. மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கவிழ்ந்து, தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்\nஒரே தேசம், ஒரே தேர்தல் மிகப் பெரிய சதிதிட்டம்; மாயாவதி குற்றச்சாட்டு\nபா.ஜ.க.வின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது, நாடு முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறும் சதித் திட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்\nதிட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல்... பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n4 எம்.பி.க்களை இழுத்த பா.ஜ.க; சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி; அடுத்து தமிழகத்துக்கு குறி\nஅமெரிக்காவுக்கு சந்திரபாபு நாயுடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது.\nஒடிசா, குஜராத், பீகாரில் ஜூலை 5ல் ராஜ்யசபா தேர்தல்\nஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன.\nரோஜா அமைச்சர் ஆகவில்லை; கொறடா பதவி தர ஜெகன் முடிவு\nஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்\nசேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்... முதல்வர் எடப்பாடி பிடிவாதம்\nசேலம் - சென்னை அதிவிரைவு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்\nஎந்திர வேகத்திலேயே காணாமல் போவார்கள்; மம்தா ஆவேசம்\n‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமகன் ஜெயிச்சு 14 நாளாச்சு ... இப்பதான் ஓபிஎஸ்சுக்கு 'அம்மா சமாதி' ஞாபகம் வந்துச்சோ\nமக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்த துணைை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அம்மா சமாதிக்கு செல்லும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 ���ாட்களுக்குப் பின் இன்று ரொம்ப ரொம்ப லேட்டாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அதிமுகவில் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vijay-sethupathy-rule-to-director-manirathanam/", "date_download": "2019-06-26T04:37:26Z", "digest": "sha1:2HKJ3Q2W434SGTQRL6PKXSUFYJZ7LXIM", "length": 8347, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் கட்டளை! ஆடிபோன மணிரத்னம்! - Cinemapettai", "raw_content": "\nமணிரத்னம் தனது அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.\nமேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.\n‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தன்னுடைய கதாபத்திரம் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், படம் முடியும் வரையில் கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஆனித்தனமாக சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.\nஏற்கனவே பல ஹீரோக்கள் படத்தில் நடிப்பதால் எங்கே நமக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம். இதனால் கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களும் இருக்கும் வகையில் உங்கள் கதாபாத்திரம் இருக்கும் என மணிரத்னம் விஜய் சேதுபதிக்கு வாக்கு கொடுத்துள்ளார்.\nமுன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே இவரால் நம்ம அர்ஜீன்,கார்த்தி ஆகியோர் பட்ட பாடு நம்ம விஜய் சேதுபதிக்கு தெரியாதா என்ன\nRelated Topics:மணிரத்னம், விஜய் சேதுபதி\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/10005420/1014673/Couple-Manavalanallur-village-Wedding-invitations.vpf", "date_download": "2019-06-26T04:10:45Z", "digest": "sha1:4OC2M3ZJPTCU76XV2HD2TCDM64RSWTKU", "length": 9961, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை சேகரித்து வந்த தம்பதி - 42 ஆண்டுகளுக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை சேகரித்து வந்த தம்பதி - 42 ஆண்டுகளுக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைப்பு\nவிருத்தாசலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, 42 ஆண்டுகளாகத் தங்களுக்கு வந்த திருமண அழைப்பிதழ்களை சேகரித்து உரியவர்களிடம் அவற்றை வழங்கி நெகிழ செய்துள்ளனர்.\nமணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதி தங்கள் வீட்டுக்கு வரும் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை, நீண்ட காலமாக சேகரித்து வந்துள்ளனர். கடந்த 1976 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 750 அழைப்பிதழ்களை, லேமினேஷன் செய்து, கிராம சபை கூட்டத்தில், உரியவர்களிடம் வழங்கினர். அழைப்பிதழ்களை லேமினேஷன் செய்ய ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாகவும், கிராம மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதே, ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் கருத்தாக உள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது - விக்கிரமராஜா\n6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.\nஇரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது\nசேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேர் கைது.\nபாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டம்\nகஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...\nசென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.\nபெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஆசிரியர் கைது - ஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை\nமன்னார்குடியை கூனமடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ தனது உறவினரான சுரேஷ் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173739", "date_download": "2019-06-26T04:27:55Z", "digest": "sha1:XSZUVBHR3EGTR7RQRZFGRZBM3T33UVB5", "length": 14192, "nlines": 110, "source_domain": "selliyal.com", "title": "வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\nஒரு நல்ல நூலைப் பற்றிக் கேள்விப்படுகிறீர்கள், உடனே அதனை வாங்க விரும்புகிறீர்கள். அடுத்தடுத்ததாக நீங்கள் செய்வது அருகிலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று அந்த நூல் இருக்கிறதா எனக் கேட்கிறீர்கள். இருந்தால் வாங்குவீர்கள். இல்லையென்றால், அந்த நூலின் மீது உங்களுக்கு இன்னும் ஆர்வமிருந்தால், இன்னொரு கடைக்குச் சென்று அந்த நூல் இருக்கிறதா என்று தேடுவீர்கள்.\nஇதையே, இன்று 2018-ஆம் ஆண்டில் யாரும் செய்வதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் கணினி முன் அமர்ந்து அமேசோன்.காம் என்ற இணையத் தளத்திற்குள் நுழைந்து, அந்த நூல் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இருந்தால் உடனே அந்த நூலுக்கான விலையை பற்று அட்டைகள், அல்லது வங்கிக் கணக்குகள் மூலமாக இணையத்திலேயே செலுத்துகிறார்கள். அடுத்த சில நாட்களில் உங்கள் வீட்டின் கதவைத் தட்டி உங்கள் கைகளில் அந்த நூலைத் தருகிறார்கள்.\nஇந்த மாற்றத்தை இன்றைய மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நிறுவனம் அமேசோன். நூல் என்பது ஓர் உதாரணம்தான். குண்டூசியிலிருந்து, பழங்கள், நவீன சாதனங்கள் என நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத, ஒரே கூரையின் கீழ் பார்க்க முடியாத – அத்தனை பொருட்களையும் விற்பனை செய்கிறது அமேசோன்.\n அதிர்ச்சியடையாதீர்கள் – சுமாராக 2 பில்லியன்தான். நிறுவனத்தின் மதிப்போ 1 டிரில்லியனைத் தாண்டி விட்டது. அதன் காரணமாக, அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் (படம்) இன்றைய நிலவரப்படி உலகின் மிகப் பெரிய பணக்காரராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.\nஇத்தனைக்கும் இந்த நிறுவனம் 1994-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, ஜெப் வீட்டின் ஒதுக்குப் புறமான கார் நிறுத்தும் கொட்டகையில்தான். இன்றைக்கு அமெரிக்காவின் சியாட்டல் நகரைத் தலைநகராகக் கொண்டு, அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் அமேசோன்.\nசுமார் 566,000 பணியாளர்களுடன் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக���கிறது அமேசோன். உலகின் மிகப் பெரிய இணையத் தள விற்பனை நிறுவனம் இதுதான்.\nஜெப் பெசோசின் புத்தகங்கள் படிக்கும் ஆர்வமும், இணையத் தள வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையும் ஒரே புள்ளியில் இணைந்ததால் பிறந்ததுதான் அமேசோன்.\nகைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசான வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெப் பெசோஸ் இணையத் தளத்தின் அசுரத்தனமான வளர்ச்சியை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தபோது இலட்சக்கணக்கான சம்பளம், ஊக்கத் தொகை (போனஸ்) என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு அமேசோனைத் தொடக்கினார்.\nஇணையம் வழி எதனை விற்கலாம், எதனை வாங்க மக்கள் முன்வருவார்கள் என ஜெப் பரிசீலித்து சுமார் 20 முக்கியப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது புத்தகங்கள். அவரும் ஒரு புத்தகப் பிரியர் என்பதால் முதலில் புத்தகங்கள் விற்கும் இணையத் தள விற்பனையாளராகத் தொடங்கப்பட்ட அமேசோன் இன்றைக்கு நாம் எப்படிப் பொருட்களை வாங்குகிறோம், விற்பனை செய்கிறோம் என்ற நடைமுறையையே மாற்றியமைத்திருக்கிறது.\nநெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டிருக்கும் அமேசோன் பிரைம் என்ற திரைப்படங்கள், தொடர்கள் என இணையம் வழி கட்டணம் செலுத்திப் பார்க்கப்படும் நிறுவனமும் அமேசோனின் இன்னொரு முகம்.\nஆனால், ஜெப் பெசோசின் கனவு முயற்சி இன்னும் கைகூடவில்லை. தனது சம்பாத்தியத்தை, அமேசோனில் கிடைக்கும் வருமானத்தை ‘புளூ ஒரிஜின்’ (Blue Origin) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்.\nவிண்வெளிக்கு மனிதர்களை வாடகைக் கார்கள் போன்று வாடகை விண்கலங்களில் ஏற்றிச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் புளூ ஒரிஜின்.\nஅதுதான், ஜெப்பின் சிறுவயதுக் கனவு – அதாவது நிலவுக்கும் விண்வெளிக்கும் செல்லவேண்டும் என்பது\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’\nPrevious article“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\nஅமேசோனின் ஜெப் பெசோஸ் – பல ���ில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து\nபொட்டலங்களில் ஜிபிஸ் கருவியைப் பொதித்து திருடர்களைப் பிடிக்கும் காவல் துறையினர்\n1 டிரில்லியன் மதிப்பைத் தொட்ட 2-வது நிறுவனம் அமேசான்\nபேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nமலேசியா ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நாடாக உருபெற வாய்ப்பு\nபுரோட்டோன்: எக்ஸ் 50-க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது\n5ஜி அலைக்கற்றை தொழில்நுட்ப பரிசோதனைகள் தீவிரம்\nஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி\n4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா\nபோதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்\nபினாங்கு நிலச்சரிவு: 4 சடலங்களும் மீட்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194378/news/194378.html", "date_download": "2019-06-26T04:49:07Z", "digest": "sha1:UD3BPZIAUTILFRNXX7WVZFDW4K2322FF", "length": 28928, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n நம் ஊருக்கு இது ஒன்றும் புதிதல்ல. பழங்காலத்தின் குஸ்தி பயில்வான்கள், சிலம்பம், மற்போர் போன்ற பாரம்பரிய மார்ஷியல் ஆர்ட் வீரர்கள் மேற்கொண்ட டயட்டின் இன்னொரு வடிவம்தான் இந்த Egg Diet. அதிகப்படியான புரோட்டின், அளவான கொழுப்பு, குறைவான கார்போஹைட்ரேட், குறைவான கலோரி. இதுதான் எக் டயட்டின் செயல் திட்டம். பெயரே சொல்வதைப் போல முட்டைதான் இந்த டயட்டின் நாயகன். முட்டை டயட் என்பது ஒன்றல்ல. பலவிதமான வகைகள் உள்ளன. அதுபோலவே, எந்தவிதமான முட்டை டயட்டிலும் எல்லோருக்கும் பொதுவான அளவுகள் கிடையாது.\nடயட் மேற்கொள்பவரின் வயது, எடை, உயரம், பால், உடல் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப டயட்டின் விதமும் மாறுபடும். ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளான அரிசி, உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கு இந்த டயட்டில் முக்கியத்துவம் இல்லை. அதுபோலவே, இனிப்புகள் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களுக்கும் ஸ்ட்ரிக்ட் தடா. தண்ணீர் நன்றாக அருந்த வேண்டும். சிலவகை எக் டயட்களில் ஜீரோ கலோரி திரவ உணவுகளுக்கு அனுமதி உண்டு. பச்சை முட்டைகள், அவித்த முட்டைகள் சாப்பிடலாம்.\nஆன���ல், எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி தாளித்த முட்டை சாப்பிடக் கூடாது. முட்டைப் பொரியல் கூடாது. ஏனெனில் முட்டையில் உள்ள கொழுப்போடு எண்ணெயில் உள்ள கொழுப்பும் சேர்வது நல்லதல்ல. பாரம்பரிய முட்டை டயட்டில் வேறு பொருட்களிலிருந்து கிடைக்கும் புரோட்டின் சத்துகளுக்கு அனுமதி உண்டு என்பதால் பருப்புகள், தானியங்கள், பால், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம். பாரம்பரிய முட்டை டயட்டும் பிற ‘ஹை புரோட்டின் லோ கார்போ‘ டயட்களைப் போன்றதுதான்.\nகுறைந்த புரோட்டினும் குறைவான கார்போஹைட்ரேட்டும் உள்ள புரோக்கோலி, பருப்புக் கீரைகள் போன்றவற்றுக்கு அனுமதி உண்டு. பழங்கள் நாளொன்றுக்கு ஒருமுறை சாப்பிடலாம். அரிசி, ரொட்டி, பாஸ்தா ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். காலை உணவாக இரண்டு முட்டை களோடு கார்போஹைட்ரேட் குறைந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும். மதியம் புரதச்சத்து குறைந்த உணவுகளோடு பச்சைக் காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடலாம். இரவுக்கு முட்டைகளோடு குறைந்த புரோட்டின் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் சாப்பிடலாம்.\nஇது ஒருவகை பாரம்பரிய எக் டயட். முட்டை மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடும் எக் டயட் ஒன்றுண்டு. இதில் மேற்சொன்னதைப் போலவே கார்போஹைட்ரேட்டைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். அதனோடு ஒவ்வொரு உணவு வேளையின்போதும் சிட்ரஸ் பழங்களான கிரேப், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, காலை உணவில் முட்டையுடன் அரை கப் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும். மதியத்துக்கு குறைந்த புரோட்டின் உணவுகளுடன் கீரைகள் மற்றும் கொஞ்சம் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும்.\nஇரவு, லீன் புரோட்டினுடன் மீன் அல்லது முட்டையுடன் கொஞ்சம் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும். தீவிரமான எக் டயட்டும் உண்டு. இதில் முட்டையைத் தவிர வேறு எதையுமே உண்ணக்கூடாது. இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. மேலும், ஒரே வகையான உணவை மட்டுமே நாளின் மூன்று வேளையும் உண்பது ரிஸ்க் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் இதை ட்ரை செய்துவிட்டு கைவிடுவது நல்லது. எல்லாவகையான எக் டயட்களிலும் கலோரிகள் குறைவதால், உடனடியான எடைக்குறைப்புக்கு ஏற்ற டயட்தான் இது.\nமேலும், புரோட்டின் நிறைந்திருப்பதால் உட���ும் வலுவாக இருக்கும். எடையும் குறையும். முட்டையில் புரோட்டின்களோடு அத்தியாவசியமான கொழுப்புச்சத்தும் வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகளும், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற தாதுஉப்புகளும் நிறைந்திருப்பதால் ஒரு நிறைவான வெயிட்லாஸ் டயட்டாக இது இருக்கும். முட்டையில் நார்ச்சத்து குறைவு, மேலும் இது கொஞ்சம் உஷ்ணத்தையும் உருவாக்கும் என்பதால் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதனை மேற்கொள்ள வேண்டாம்.\nமேலும் கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் இதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் தவிர்க்கலாம். ஃபுட் சயின்ஸ் ‘நீ என்ன பருப்பா’ என்று கோபத்தில் சிலர் கேட்பார்கள். பருப்பு அவ்வளவு பெரிய பருப்பா என்று கேட்டால், ’ஆமாம்பா ஆமாம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். இதற்குக் காரணம் பருப்பில் நிறைந்துள்ள புரோட்டின் எனப்படும் புரதச்சத்து. அந்தப் புரோட்டின் என்பது என்ன என்றுதான் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். நம் உடலில் புரோட்டின் இல்லாத இடமே இல்லை. நீருக்கு அடுத்தபடியாக உடலில் நீக்கமற நிறைந்திருப்பது புரதச்சத்துதான்.\nஉடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலுமே இது அமர்ந்திருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நிறைத்திருப்பது இதுதான். குறிப்பாக, நம்முடைய சதைப்பகுதி என்பது புரதத்தால் நிறைந்ததுதான். முடியிலும், சருமத்திலும்கூட புரதச்சத்து நிறைந்திருக்கிறது. உடல் எனும் கட்டடத்தை உருவாக்கும் செங்கற்கள்தான் திசுக்கள் என்றால் அதில் நிறைந்திருக்கும் செம்மண்தான் புரதங்கள். மேலும், இவையே உடல் இயங்கத் தேவையான ஆற்றலை உருவாக்கும் கார்போஹைட்ரேட்களின் அடர்த்தியை வடிவமைப்பதாகவும் உள்ளன.\nபுரோட்டினின் முக்கியமான பண்புகளில் ஒன்று அதில் இருக்கும் அமினோ அமிலச் சங்கிலித் தொடர்கள். புரதச்சத்து என்பதே இந்த அமினோ அமிலங்களாலான பாலிமர் சங்கிலித் தொடர்கள்தான். இதில், ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன என்கிறார்கள். இந்த ஒன்பதின் பெயர்களையும் நாம் உச்சரிக்க முயன்றால் நாக்கு சுளுக்கிக்கொள்ளும் என்பதால் இங்கு அதைச் சொல்லவில்லை. மேலும், உடலில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்பதா எட்டா என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே இன்னமும் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.\nகாரணம், ஒன்பதாவது அமினோ அமிலமான ஹிஸ்டிடைன் வளர்ந்தவர்கள் உடலில் காணப்படுவதில்லை என்பதால் ஒரு க்ரூப் அதை முக்கியமான வகைமையாகக் கருதுவதில்லை. பருப்புகள், லெக்யூம்ஸ் எனப்படும் அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகள், சோயா, பால், முட்டை, மீன், நட்ஸ் போன்றவற்றில் பல்வேறு வகையான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், சில உணவுகள் லீன் புரோட்டின் எனப்படும். இவற்றை எடுத்துக்கொள்ளும்போது அளவான புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கும்.\nகார்ன் ஃப்ளேக்ஸ் கண்டுபிடித்த கதை\nஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளேக்ஸைக் கொட்டி அதில் கொஞ்சம் பாலூற்றிச் சாப்பிடக் கொடுக்கும் காட்சி அடிக்கடி இடம்பெறும். இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலுமேகூட இன்று கார்ன் ஃப்ளேக்ஸ் விற்பனை அழுத்தமாகக் காலூன்றிவிட்டது. பல வீடுகளில் இன்று காலை உணவாக ஃப்ளேக்ஸ்தான் இருக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த ஃப்ளேக்ஸ் யார் இதை உருவாக்கினார்கள் என்று பார்த்தால் இது ஒரு முழுமையான அமெரிக்க தயாரிப்பாய் இருக்கிறது.\nசுமார் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உடல் பருமன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதற்குக் காரணம் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான கொழுப்புச்சத்துதான் என்று சொன்னார்கள் அந்நாளின் உணவியல் நிபுணர்கள். ஜான் கெல்லாக்கும் அவரது சகோதரரும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். ஆரோக்கியமான உணவு ஒன்றைக் கண்டுபிடிக்க ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் ஊட்டச்சத்து ரொட்டி. அந்த ரொட்டியிலும் அவர்களுக்குத் திருப்தியில்லை.\nஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் நன்கு ஒட்டிக்கொண்டது. அதைச் சுத்தம் செய்ய முயன்றபோது அவை சருகுகள் போல் உதிர்ந்தன. அவற்றை ஒரு சூடான பாத்திரத்தில் போட்டபோது அவை சட்டென பொரிந்தன. அவற்றைச் சுவைத்தபோது சுவையும் வித்தியாசமாக இருந்தது. மீண்டும் இதைச் செய்து பார்க்கவே அதே ருசி கிடைத்தது. இப்படித்தான் கோதுமை ஃப்ளேக்ஸ் உருவானது.\nபிறகு, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மக்காச்சோளத்தைக் கொண்டு கார்ன் ஃப்ளேக்ஸ் உருவாக்கினார் கெல்லாக். இப்படிய��க, ஒருவழியாக 1906ம் ஆண்டு முதல் கார்ன் ஃப்ளேக்ஸ் சந்தைக்கு வந்தது. கெல்லாக் சகோதரர்கள் தங்கள் நிறுவனம் வழியாக நூற்றுக்கணக்கான உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில், இந்த கார்ன் ஃப்ளேக்ஸ்தான் அதிரிபுதிரி ஹிட்.\nபூஜா, மஹிஜா, ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் டார்லிங்ஸின் ஃபேவரைட் ஃபுட் குரு. சைஸ் ஜீரோ நடிகைகள் தங்கள் அபிமான அட்வைஸராகக் கருதும் பூஜாவின் வெயிட் லாஸ் டிப்ஸ் இதோ… தினமும் காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக காலை உணவை உண்டுவிடுங்கள். இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும். எடைக் கட்டுப்பாடு நம் கை மீறிப்போக வளர்சிதை மாற்றத்தைச் சரியாகப் பராமரிப்பது ஒரு முக்கியமான காரணம். தினசரி நான்கு வேலை சமச்சீரான உணவை உண்ணுங்கள்.\nமூன்று வேளை உண்ணும் வழக்கம் உள்ளவர்கள் அதையே நான்கு வேளையாகப் பிரித்து உண்ணலாம். இதனால், செரிமானம் எளிதாகும். வளர்சிதை மாற்றம் மேம்படும். ஒவ்வொரு வேளை உணவு நேரம் முடிந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகும் ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். ஸ்நாக்ஸ் முடிந்ததும் அந்த கலோரியைக் கரைப்பதற்கான உடற்பயிற்சியில் இறங்கிடுங்கள். குறைந்தபட்சம் நடப்பதாவது நல்லது. உடற்பயிற்சி முடிந்ததும் உண்ணும் பழக்கத்தைப் பராமரியுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் நீர் பருகுங்கள். உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருப்பது நல்லது.\nதினசரி உணவின் கலோரியில் பத்து சதவீதம் எண்ணெயில் இருந்து கிடைப்பதாக இருக்கட்டும். அன்றாடம் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். ஆலிவ் ஆயிலாகவே இருந்தாலும் அதற்கு மேல் வேண்டாம். டீ, காபி, லஸ்ஸி போன்றவற்றில் சர்க்கரையைச் சேர்க்காதீர்கள். இதனால் கலோரி அதிகரிக்கும். செயற்கையான இனிப்புகளிடமிருந்தும் விலகியிருங்கள். ஜூஸ், ஸ்மூத்தி, மில்க்‌ஷேக் ஆகியவற்றைச் சாப்பிடாதீர்கள். அதற்குப் பதிலாக பழங்களாகச் சாப்பிடப் பழகுங்கள்.\nஅளவான தட்டு களையே உண்பதற்குப் பயன்படுத்துங்கள். தட்டில் என்ன இருக்கிறது அதையா சாப்பிடப் போகிறோம் என்று தோன்றக்கூடும். ஆனால், தட்டுப் பெரிதாக இருந்தால் நாம் அனிச்சையாக நம்மையும் அறியாமல் கூடுதலாக அள்ளி வைத்துவிடுவோம். இப்படி இரண்டு சர்விங் சேர்ந்து உண்டால் உண்ண வேண்டியதைவ��ட இரண்டு மடங்கு உண்ண நேர்ந்துவிடும். எனவே, எதை உண்கிறோம் என்பதைப் போலவே எதில் உண்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற தட்டின் வடிவத்தை நீங்களே தேர்ந்தெடுத்து, அதில் மட்டுமே அளவாக உணவை நிறைத்து உண்ணுங்கள்.\nகடையில் போய் தேங்காய் எண்ணெய் என்று கேட்டால் தலைக்குத் தேய்க்கவா சமையலுக்கா என்று கேட்கும் காலம் இது. அது என்ன எல்லா எண்ணெயும் ஒன்றுதானே என்று தோன்றும். விஷயம் இதுதான். சமையலுக்கான தேங்காய் எண்ணெய் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுவது. அப்படியானால் இன்னொரு தேங்காய் எண்ணெய் சமையலுக்கா என்று கேட்கும் காலம் இது. அது என்ன எல்லா எண்ணெயும் ஒன்றுதானே என்று தோன்றும். விஷயம் இதுதான். சமையலுக்கான தேங்காய் எண்ணெய் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுவது. அப்படியானால் இன்னொரு தேங்காய் எண்ணெய் அது, பெட்ரோலியத்தின் உப பொருளான க்ரூடு ஆயில் உட்பட பல்வேறு கெமிக்கல்கள் சேர்ந்து உருவாக்கப்படும் செயற்கையானது.\nபிற்பாடு வாசனைக்காக வேறு ஒரு வேதிப்பொருள், பிசுபிசுப்புக்கு ஒரு வேதிப்பொருள், வெண்ணிறம் கிடைக்க ஒரு வேதிப்பொருள் எனச் சேர்த்து இந்த கெமிக்கல் சங்கமத்தை தேங்காய் எண்ணெயாக்கிவிடுகிறார்கள். எனவே, தேங்காய் எண்ணெய் வாங்கும்போது கவனமாக இருங்கள். வாய்ப்பிருந்தால் செக்கில் ஆட்டிய எண்ணெயை வாங்கிக்கொள்ளுங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…\nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tm.chellamuthu.com/2007/04/blog-post_25.html", "date_download": "2019-06-26T04:12:23Z", "digest": "sha1:YU63HHPGORX4REWH2L3M5QTBQQ7GYXEZ", "length": 30336, "nlines": 84, "source_domain": "www.tm.chellamuthu.com", "title": "பங்கு வணிகம்: கச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nபொதுவான பொருளாதாரச் சிந்தனைகளையும், பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும், அவை குறித்த செய்திகளையும் அலசுவதற்கான பதிவு.\nகச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்\n(சென்ற 2006 ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தலும், அமெரிக்காவில் செனட் தேர்தலும் நடந்த சமயத்தில் எழுதி���து. இப்போது தாமதமாக இங்கே வலையேறியிருக்கிறது)\nஉள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விவாதங்களும், ஆதரவு திரட்டலும் சூடு பிடிக்கிறது. தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். பிறகு அமெரிக்காவும் நவம்பரில் இடைக்கால 'செனட்' தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அது தொடர்பான பல அரசியல் வேடிக்கைகளைக் காண முடிகிறது.\nஅதிபர் ஜார்ஜ் புஷ் பெட்ரோல் விலையை முன் கூட்டியே ஏற்றி வைத்து, ஆட்சியின் சாதனையாக சமீபத்திய எண்ணெய் விலைச் சரிவைக் காரணம் காட்டித் தனது குடியரசுக் கட்சி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்காக நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். புஷ் எதிர்ப்பாளர்கள் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு \"இப்ப இறங்கும் போது அதுக்கு நாங்கதான் காரணம்னு உரிமை கொண்டாடும் நீங்க ஏறினப்ப மட்டும் ஏன் பொறுப்பேத்துக்க முன் வரலை\" என்று வம்புக்கு இழுக்கிறார்கள். ஈராக்கைத் தாக்கிக் கைப்பற்றிய போது இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு புஷ் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியதற்கு இப்போது அவர்கள் செய்யும் கைமாறு என்கிறார்கள். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கேலன் 3 டாலராக இருந்த பெட்ரோல் தற்சமயம் 2 டாலருக்கு அருகில் ஊசலாடுகிறது.\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'தாதா' நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. 'தேவை - உற்பத்தி' சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் 'நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்' என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.\nமேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவ���ய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது.\nதேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல சிக்கல்கள் உண்டாயின. கடந்த ஆண்டுகளில் அமெரிக்க மெக்சிகோ வளைகுடாவைத் தாக்கிய சூறாவளி அங்கே செறிந்திருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஈராக் யுத்தம், ஈரானில் பதட்டம், வெனிசுலா விவகாரம் ஆகியவையும் உடன் சேர்ந்து கொண்டன. கோடை காலத்தில் சகட்டு மேனிக்கு கார் ஓட்டுகிற மேலைநாட்டு வழக்கம் தேவையை மேலும் கூட்டியது. போதாக் குறைக்கு கச்சா எண்ணெய் டிரேடிங் செய்பவர்கள் எரிகிற எண்ணையில் எண்ணெய் வார்த்து போலியாக உயர்த்தினார்கள்.\nஇப்படியெல்லாம் ஏறிப்போன கச்சா எண்ணைய் ஒரு பேரல் 75 டாலரில் இருந்து மீண்டும் கீழிறங்கி வந்திருக்கிறது. தேர்தல் விளையாட்டுகள் அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் தென்படுகின்றன. அரசியல் காரணங்களைத் தாண்டி நோக்கினால் நிஜமாகவே நிலையான எண்ணெய் விலை இறங்கி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழுதுபட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பல மறுபடியும் இயங்கத் தொடங்கியதும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்ந்ததும், போலியாக விலையோடு விளையாடும் ஹெட்ஜ் ·பண்ட்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முதலீடுகளை எல்லாம் விற்று சரிவை மேலும் தீவிரமாக்கியதும், ஏறுவது எல்லாமே இறங்கித்தான் தீர வேண்டும் என்ற இயற்கை விதியும் ஒன்று சேர்ந்து கூட விலையைக் கீழே இழுத்திருக்கலாம்.\nசர்வதேசக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அதைக் கடந்து நம்மை, நமது நாட்டை, நமது நிறுவனங்களை, பங்குச்சந்தையை கச்சா எண்ணைய் விலை எப்படிப் பாதிக்கிறது என்பதே நமக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை நிர்ணயிக்கும் பெருங்காரணியாக பெட்ரோல் விலை உள்ளது. போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, மூலப்பொர��டகளுக்கான செலவு என எல்லா முனைகளிலும் பெட்ரோல் விலையேற்றம் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். அதனால் செலவுகள் கூடி நிறுவனங்களின் இலாப விகிதம் மந்தமடையும். இலாபம் குறைவதால் புதிய முதலீடுகள், விரிவாக்கம், வளர்ச்சி போன்றவை தடைபட்டுப் போகும். ஆகவே, பங்குச் சந்தையில் முதலிடப்படும் தொகை வற்றும், பங்குச்சந்தை முடங்கும். இந்த லாஜிக்கையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியப் பங்குச்சந்தை சென்ற மூன்றாண்டுகளாக கச்சா எண்ணெய் விலையை விட வேகமாக வளர்ந்தது.\nஇதற்கு ஒரு வகையில் மூலமாக அமைந்தது அரசின் தலையீடு. சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு வாங்கினாலும் உள்நாட்டில் சில்லறை விலை இதற்கு மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நட்டத்தை ஏற்றுக் கொண்டு வாடிக்கையாளருக்கு குறைவான தொகைக்கே வழங்கின. இதனால் மற்ற துறைகளின் எரிபொருள் செலவு ஏறவில்லை. இலாபத்தை பழைய அளவிலேயே பேண முடிந்தது. இந்தச் சுமை யாவும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்து ரூபாய் மானியம், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் இயங்கியது. நல்ல வேளையாக, இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இது போன்ற ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மறுபடியும் தம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.\nசர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் அதற்கு ஏற்ப சில்லறை விலை இறங்காது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா பெட்ரோல் விற்பனையில் லேசான இலாபம் வந்தாலும், இன்னமும் சமையல் எரிபொருள் போனவற்றுக்கு அளிக்கும் மானியத்தால் இந்த நிறுவனங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதாம்.\nமானியம் வழங்கி வழங்கியே கூறு கெடுவதால் இந்த ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளை முதலீட்டாளர்கள் ஒதுக்கி வைப்பது உண்மையே. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் விலை இதையே பிரதிபலிக்கிறது. ஆயினும், 2002-03 சமயத்தில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு சில்லறை விலையை மாற்றும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு விலை அமோகமாக வளர்ந்தது. இந்தியன் ஆயில் 300 சதவீதத்திற்கும் மேல் ஏறிய���ு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎதற்காக பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள் இந்தியாவில் அரசுத் தலையீட்டில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பினும், உலக அளவில் அப்படியில்லை. கச்சா எண்ணெய் விலை மூலப்பொருட்களின் விலையை ஏற்றும், அதன் மூலம் எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி உயரும், பணவீக்கம் பெருகும், வட்டி வீதம் அதிகரிக்கும், பணம் அரிதாகப் போகும்......என்ற கணிப்புகளின் படி பங்குச்சந்தையில் இருந்து பணம் வெளியேறி பங்குச்சந்தைக் குறியீட்டைச் சரிய வைக்கும். இந்தப் பணம் இந்தியப் பணம் மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகளிலும் இருந்து இங்கே முதலிட்டவர்கள் விற்க ஆரம்பித்ததும் குறியீடு படுத்து விடுகிறது.\nஇதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது எல்லாப் பொருட்களின் விலையையும் குறைக்கும். உலகெங்கும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்கும். அதன் ஒரு பகுதி இந்தியச் சந்தையிலும் பாயும். குறியீடு மேல் நோக்கிப் போகும். இதெல்லாம் பொதுவான விதிகள். விதிகள் என்றால் அவற்றோடு சில விதி விலக்குகளும் கூடவே இருக்கும். அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.\nநமது இந்திய எரிபொருள் தேவையில் முக்கால்வாசி இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. நமது மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் பெட்ரோல் பொருளுக்காக மட்டுமே ஒதுக்குகிறோம். கடந்த எட்டு வருடத்தில் இதற்கான அந்நியச்செலவாணி செலவு ஒன்பது மடங்கு கூடியிருக்கிறது. இது FY - 2006 இல் ஏழு இலட்சம் கோடிக்கு மேல். இறக்குமதி அதிகமாகிக் கொண்டே போவதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மூலம் வழங்கும் மானியமும் நாட்டின் வலுவைக் குலைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை ஈடுகட்டுவதற்கு அரசு வேறு ஏதாவது வழியில் மக்களிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ வரியாகப் பெறும். ஏற்றுமதிப் பற்றாக்குறை FY - 2005 ஐ விட FY - 2006 இல் நான்கு மடங்காகி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அதில் வரும் பணத்தில் இந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையை (current account deficit) நிவர்த்தி செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நாட்டைக் கூறு போட்டு விற்பதாக முடியும் என உள்நாட்டுப் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇப்போது சர்வதேசச் சந்தையில் விலை இறங்கியிருப்பதால் அரசு ஆனந்தமாக உணரும். முன்பே சொன்னது போல ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கும் மகிழ்ச்சி. இதற்கு நேர் மாறாக உள்நாட்டில் பெட்ரோல் கிணறு தோண்டி எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யைப் பார்க்கிறார்கள். உலகச் சந்தையில் விலை என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதே அளவு தானே இருக்கும் இருந்தாலும் சர்வதேச விலைக்கு இணையாக இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்று பெரும் இலாபம் ஈட்டியது. சென்ற சில வருடங்களில் இதன் பங்கு விலை அமோகமாக ஏறியதற்கு இதுவே காரணமாகும். அதைக் கவனித்த அரசாங்கம், \"இனி நீங்களும் மானியத்தில் பங்கு போட வேண்டும்\" எனப் பணித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் விலை மாற்றம் எப்படி இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அந்த அளவு ஒரு பேரலுக்கு 50 டாலருக்கும் குறைவாக இருப்பதால், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.\nசந்தையில் சில்லறை விற்பனையாகும் எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உண்மையாக இருக்கிற பட்சத்தில், சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை நமது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த விதமான அனுகூலமும் உருவாக்கவில்லை என்பதே நிஜம். ஆனால் அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் சற்று இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இளைப்பாறினால் இன்னொரு முறை நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆற்றலைக் கூட்டிக் கொள்வார்கள். நல்லது தான். ஒரு வேளை சர்வதேச விலை இதற்கும் கீழே போனால் அதன் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.\nசர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் நமது அரசாங்கம் சில்லறை விலையைக் குறைக்கவில்லை என்று குறை சொல்லாமல், சர்வதேசச் சந்தையில் விலை ஏறிய போது அதே வேகத்தில் இவர்கள் ஏற்றவில்லை என்பதில் மனதில் கொள்வோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு வாரப் பெட்ரோல் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலவாணியைத் தவிர ஏதும் இல்லாததால் நமது தங்கத்தை பேங்க் ஆ·ப் இங்கிலாந்தில் அடமானம் வைத்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் எத்தகைய வியத்தக முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது புரியும்.\nஇந்தியன் சொல்வது ரொம்ப சரி.. இத்தனை பெரிய போஸ்ட், அதிலும் காலம் தாழ்ந்த போஸ்ட்..நான் இன்னும் படிக்கலை.. வரேன்.. என்ன, அதான் தேர்தல் முடிஞ்சி போச்சே.. அடுத்த தேர்தலுக்குள்ளாற படிச்சிக்கலாம் ;)\nவாங்க இந்தியன் & பொன்ஸ். ரொம்ப நீளமாயிருச்சா இது வேற காரணத்துக்காக எழுதியது. கடைசியா இங்கே போட்டாச்சு.\nவாங்க இந்தியன் & பொன்ஸ். ரொம்ப நீளமாயிருச்சா இது வேற காரணத்துக்காக எழுதியது. கடைசியா இங்கே போட்டாச்சு\nபொதுவாக பணத்தோடு புழங்குபவர்கள் ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி ஆட்டிலும் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பதிவையே தூக்கிப் போட்டிருக்கிறீர்கள்\nபதிவு நீளமாக இருந்தாலும் நிறைய தகவல்கள் இருந்தன. முழுவதுமாகப் படித்து முடித்தேன்\nகச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97192-real-life-story-of-kayamkulam-kochunni.html", "date_download": "2019-06-26T04:48:03Z", "digest": "sha1:ERQABO4JO55NAFD2H6Y2UTW4XIPTQA5I", "length": 19607, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்! #KayamkulamKochunni", "raw_content": "\nநிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்\nநிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்\nஅதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்ளைக்காரராகவும், ஏழை எளிய மக்கள் மனதில் கதாநாயகனாகவும் படர்ந்து வளர்ந்த கொச்சுண்ணி, பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றுதான் நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்ற புதிய படம். யார் இந்தக் கொச்சுண்ணி\nஆங்கில நாட்டுப்புறக் கதைகளின் நாயகன் 'ராபின்ஹூட்' என்றால், கேரள நாட்டுப்புறக் கதைகளுக்கு கொச்சுண்ணிதான் முதல் ஹீரோ. கொச்சுண்ணியின் முழுமையான வரலாறு கச்சிதமாகப் பதிவு செய்யப்படவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் ஆழப்புழாவில் பிறந்தவர் கொச்சுண்ணி. பிறந்த ஊர் ���ாயங்குளம் என்பதால், 'காயங்குளம் கொச்சுண்ணி' ஆனார். ராபின்ஹூட் நாயகர்கள், சந்தனக் கடத்தல் வீரப்பன், திருடன் மணியம்பிள்ளை... என பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் அதே அறிமுகம்தான் கொச்சுண்ணிக்கும்... அரசாங்கம் அல்லது சட்டத்தின் பார்வையில் எப்படியோ, ஏழைகளுக்கு நல்லவர்\nஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் கொச்சுண்ணி. குடும்பத்தில் நிலவிய கடுமையான வறுமை, கொச்சுண்ணியின் அப்பாவைத் திருடன் ஆக்கியது. கொச்சுண்ணிக்குப் பள்ளிக்கூடம் பக்கமாக எட்டிப்பார்க்க முடியாத நிலையைக் கொடுத்தது. நண்பர் ஒருவருடைய உதவியால், தனது 10 வயதில் எவ்வூர் என்ற ஊரில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். கிடைக்கும் வருமானம் தனக்கும், கொஞ்சமாக குடும்பத்திற்கும் அனுப்பி வைக்கிறார். கடுமையான உழைப்பாளியான கொச்சுண்ணியை கடை முதலாளிக்குப் பிடிக்கும். மழை வெள்ளச் சூழல் ஒன்றில் தன்னைக் காப்பாற்றிய பிறகு, முதலாளிக்கு கொச்சுண்ணியை ரொம்பவே பிடித்துப் போனது. சம்பளத்தை உயர்த்தி சந்தோஷப்படுத்துகிறார்.\nஇந்தச் சூழலில்தான், களரி கற்றுக்கொடுக்கும் ஒருவர் தன் மாணவர்களுக்குப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கும் காட்சிகளைப் பார்க்கிறார், கொச்சுண்ணி. தனக்கும் அதன்மீது ஆர்வம் வர, களரி ஆசிரியரிடம் முறையிட்டார். அவனுடைய அப்பா ஒரு திருடர் என்பதை அறிந்த களரி ஆசிரியர், 'இவனுக்குக் களரி கற்றுக்கொடுத்தால், களரியைத் திருட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்' என நினைத்து, மறுத்துவிட்டார். அவர் சொல்லிக்கொடுக்கலைனா என்ன... நாமே சுயமாக களரி கற்றுக்கொள்ளலாம் எனக் கிளம்பிய கொச்சுண்ணி, ஆசிரியர் கற்றுக்கொடுக்கும் வித்தைகளை ஒளிந்துகொண்டு பார்த்து, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்தார். கொச்சுண்ணியின் இந்த ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர், பிறகு அவரையும் களரி வகுப்பில் சேர்த்துக்கொண்டு, முறையான பயிற்சிகளை வழங்கினார். அப்புறமென்ன\nஇப்படிக் கதை நல்லாப் போகும்போதுதானே விதி வந்து விளையாடும். கொச்சுண்ணியின் வாழ்க்கையில் விதியின் விளையாட்டு ஒரு 'வெல்லக்கட்டி' வடிவில் வந்தது. பூசாரி ஒருவர், கொச்சுண்ணி வேலை பார்த்த கடைக்கு வந்து சாமிக்குப் பூஜை செய்ய அவசரமாக வெல்லம் வேண்டும் எனக் கேட்க, அந்த நேரத்தில் கடையில் வ���ல்லம் இல்லை. சட்டென முதலாளியின் வீட்டிற்குச் சென்றார் கொச்சுண்ணி. முதலாளியின் வீட்டுப் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சூழல் அது. அவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்த கொச்சுண்ணி, வீட்டிற்குள் ஏறிக் குதித்து வெல்லக் கட்டியை எடுத்து வந்தார். முதலாளி பார்த்தார். சூழலைத் தவறாகப் புரிந்துகொண்டவர், கொச்சுண்ணியை கடையில் இருந்து வெளியேறச் சொன்னார்.\n'கல்யாணம் பண்ணிவெச்சா சரியாகிடும்'னு அந்தக் காலத்திலேயும் யாராவது சொன்னார்களோ என்னவோ, 20 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார் கொச்சுண்ணி. வறுமை மேலும் போட்டு உலுக்கியது. நேர்மையாக இருந்து என்ன புண்ணியம் என எல்லா நெகட்டிவ் ஹீரோக்களுக்கும் தோன்றும் லாஜிக் கொச்சுண்ணிக்கும் தோன்றவே, அப்பாவின் வேலை மகனுக்கு தொற்றிக்கொண்டது.\nகளரி கற்றுக்கொடுத்த ஆசிரியர் பயந்தது நிஜமானது. கற்ற களரியைத் திருட்டும்போது தற்காப்புக்காகப் பயன்படுத்திக்கொண்டார். பெரும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே திருடினார். திருடிய பணம் மற்றும் பொருட்களை ஏழைகளுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். திருடச் சென்று திரும்பும் வழிகளில் உள்ள கோவில்களுக்குக் காணிக்கை வழங்கினார், பூஜைப் பொருட்களை வாங்கிக்கொடுத்தார், மருத்துவம், திருமணம், கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்கு உதவினார். சுருக்கமாக, திருவாங்கூரின் ஃபேமஸான திருடனாக, ஏழைகளின் நாயகனாக வலம் வந்தார் கொச்சுண்ணி.\n கொச்சுண்ணியைப் பிடிக்க, திருவாங்கூர் திவான் உத்தரவிட்டார். அவரைப் பிடிக்கச் சென்ற படை, தோல்வியோடு திரும்பியது. இன்னும் சிலர் முயற்சித்தார்கள், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. கொச்சுண்ணியைப் பிடிக்க நம் படைகளால் முடியாது என நினைத்த சமஸ்தானம், கொச்சுண்ணியின் நெருங்கிய நண்பர்கள் மூலம் அவரை நெருங்க சதிவலை பின்னியதாகச் சொல்கிறது வரலாறு. பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு மாதவரேயர் என்பவர் திருவாங்கூர் திவானாக இருந்த சமயத்தில் கொச்சுண்ணியின் நண்பர்கள் மற்றும் சிலரது உதவியோடு கைது செய்யப்பட்டாராம் கொச்சுண்ணி. திருவனந்தபுரம் பூஜரா சிறையில் அடைக்கப்பட்டவர், தனது 40 வயதில் சிறையிலேயே இறந்தார்.\nகாயங்குளம் கொச்சுண்ணியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு, கேரள மக்களுக்குப் பல காரணங்கள் இருந்தது, இருக்கிறது. மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கொச்சுண்ணி. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், ஏழைகளுக்கு உதவி செய்யும்போது பாரபட்சம் காட்டவில்லை. இந்துக் கோவில்களுக்குப் பல உதவிகள் செய்தவர், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை தொழுகை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கொச்சுண்ணி மட்டுமா அவருடைய நினைவாக 'கொச்சுண்ணி நாடா' என்ற கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்துக் கோவிலான எடப்பரா மலாதேவர் நடா என்ற இந்துக் கோவிலுக்கு உட்புறம் கொச்சுண்ணிக்குக் கோவில் அமைந்திருப்பதுதான் இதில் உள்ள சிறப்பு. கொச்சுண்ணியை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பாகுபாடு இல்லாமல் வணங்கி வருகிறார்கள்.\nஅவருடைய கோவிலில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகிறது. ஊதுபத்தி, வெற்றிலை - பாக்கு, மது, பான் மசாலா, புகையிலை... எனப் பலவகைப் பொருட்கள் படைக்கப்படுகிறது. கொச்சுண்ணி பிறந்த காயங்குளம் அருகேயுள்ள வரணப் பள்ளி என்ற இடத்தில் இருந்த கொச்சுண்ணியின் வீடு, இப்போது நினைவிடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் காயங்குளம் கொச்சுண்ணி, கேரள மக்களின் கலாசாரத்தோடு மட்டுமல்ல, நாட்டுப்புறக் கதைகளின் நாயகனாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nஎனவேதான், கொச்சுண்ணியைப் பற்றிய திரைப் பதிவுகள் தொடர்கின்றன. கொச்சுண்ணியின் வரலாற்றைத் தழுவி முதல் முதலில் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்ற மலையாள சினிமா 1966-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. 'காயங்குளம் கொச்சுண்ணியுடே மகன்' என்ற திரைப்படம் 1976-ஆம் ஆண்டு வெளியானது. இதே இரண்டு டைட்டில்களில் சீரியல்களும் ஒளிபரப்பானது. இந்நிலையில்தான், காயங்குளம் கொச்சுண்ணியின் வரலாற்றைச் சொல்லும் முதல் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் குறிக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிவின்பாலி - அமலாபால் ஜோடியாக நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். கொச்சுண்ணியாக நடிக்க களரி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் நிவின்பாலி.\nகொச்சுண்ணி வெல்லக்கட்டிக்காக வீட்டிற்குள் குதித்தது தொடங்கி, ஏழைகளின் நாயகனாக எழுந்தது வரை... நிவின்பாலி வடிவத்தில் காயங்குளம் கொச்சுண்ணியை ரசி���்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/armurugadoss-stopped-coke-pepsi/", "date_download": "2019-06-26T04:20:12Z", "digest": "sha1:UVEPQMHEIPW27P3QI77EWX3IDOUM5ND4", "length": 8717, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோக்,பெப்சி, குடிப்பதை நிறுத்திவிட்டேன்.! எனது படங்களில் காட்டவும் மாட்டேன்.! தன்மான தமிழன் முருகதாஸ்.! - Cinemapettai", "raw_content": "\n எனது படங்களில் காட்டவும் மாட்டேன்.\n எனது படங்களில் காட்டவும் மாட்டேன்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.\nஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் விவசாயிகளை காக்க வேண்டும்,அந்நிய நாட்டு பொருட்களை ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துகளும் இந்த போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில கடைகளில்,கோக்,பெப்சி போன்ற அன்னிய நாட்டு பானங்கள் தடை செய்யப்பட்டு,இளநீர்,பதநீர் போன்ற இயற்கை பானங்கள் விற்கத் துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் கோக்,பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”3 ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே,கோக்,பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன்.\nதற்போது நான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும் அந்நிய நாட்டு பானங்களை தடை செய்துள்ளேன்.”என தெரிவித்துள்ளார். அவைகளை எனது படத்திலும் காட்டமாட்டேன் என்று கூறியுள்ளார்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. மு��ட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vignesh-shivan-directs-a-song-in-rj-balajis-lkg/", "date_download": "2019-06-26T04:35:44Z", "digest": "sha1:D6VAUZTI6AA3V74NUPK2KIJCFHBXITOD", "length": 10592, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "RJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் . - Cinemapettai", "raw_content": "\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nஆர் . ஜேவாக பலராலும் அறியப்பட்டவர். கிராஸ் டாக் நிகழ்ச்சி கேட்டு வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்டினார். புயல் , வெள்ளம் சமயத்தில் தன் நிகழ்ச்சி வாயிலாக மக்களுக்கு உதவி செய்தார். பின்னர் ஜல்லிக்கட்டு, காவேரி மேலாண்மை என தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.\nஇவருக்கு சினிமாவில் சிறப்பான பிரேக் த்ரூ கொடுத்தவர் நம் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் “நானும் ரவுடி தான்” படத்தின் வாயிலாக. அதன் பின் தான் இவரின் சினிமா கேரியர் பிஸியானது என்றால் அது மிகையாகாது.\nஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் எல்கேஜி திரைப்படத்தில் அரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார் படத்தை பிரபு இயக்கியுள்ளார். பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று இவர்கள் வெளியிட்ட போஸ்டர்ஸ் லைக்ஸ் குவித்தது.\nஇலவசமாக கொடுக்க ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி ஆகியவை வைத்து அசத்தினர் படக்குழு.\nவிக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமன்றி பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர் தான். இந்நிலையில் பாலாஜி தன் ட்விட்டரில் “சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் வருங்காலத்தில் சிவகார்த்திகேயனை இயக்குபவர் என் lkg படத்தில் பாடலை எழுதி அதனை இயக்கியும் உள்ளார். நட்பிற்காக நீங்கள் செய்ததற்கு நன்றி” எனவும் கூறி இருந்தார்.\nஒரு பக்கம் நம் நெட்டிசன்கள் வாழ்த்து சொல்ல, மறுபக்கம் என்ன ப்ரோ காசு வாங்கிலியா எனவும் கேட்க. அட ஆமாம் அவர் வாங்கவில்லை என்று பாலாஜி பதில் தந்துள்ளார்.\nRelated Topics:ஆர்.ஜே. பாலாஜி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், விக்னேஷ் சிவன்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/10/blog-post_19.html", "date_download": "2019-06-26T03:56:59Z", "digest": "sha1:JXQ4FM5BJV7S4O2XHTXSC5STUWBQKW2D", "length": 6465, "nlines": 79, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: ஒரு படகில் மூன்று ஊர்காரங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.", "raw_content": "\nஒரு படகில் மூன்று ஊர்காரங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.\nஒரு படகில் மூன்று ஊர்காரங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.\nதிடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி\nபோனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.\n\"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்\" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. \"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.\nஅதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும்.\nஅதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்\nசென்னை காரன் தன் கையில் போட்டிருந்த\nமோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது. மதுரைக்காரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.\n\"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..\nதன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...\n\"இந்த தண்ணீரை கொண்டு வா\" என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.\nநீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவங்க பாண்டிசேரிக்காரங்க மட்டும் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/09/house-of-obstacles.html", "date_download": "2019-06-26T04:43:46Z", "digest": "sha1:7TSRYNKTVY44YIYAPGXHLBMBW4PIKRDR", "length": 13193, "nlines": 136, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: House of Obstacles - பாதக ஸ்தானம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nஒவ்வொரு லக்னத்திற்கும் ஒரு வீடு பாதக வீடாக அமைகிறது. பாதகம் என்றால் தடை. இந்த பாதக ஸ்தானத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.\n12 ராசிகள் மூன்று விதமாக பிரிக்கபடுகின்றன. அவை,\nசர ராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம்.\nஸ்திர ராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.\nஉபய ராசிகள் - மிதுனம், கன்னி, தனுஷ், மீனம்\nசரத்திற்கு 11 ஆம் வீடு பாதக ஸ்தானம்\nஸ்திர‌திற்கு 9 ஆம் வீடு பாதக ஸ்தானம்\nஉபய‌திற்கு 7 ஆம் வீடு பாதக ஸ்தானம்\nகீழே உள்ள அட்டவனையில், ஒவ்வொரு லக்னத்திற்குரிய பாதக ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபாதகாதிபதி தசா/புத்தி/அந்தர் காலத்தில் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தசா/புத்தி/அந்தர் காலங்களில், அந்த‌ந்த கிரகத்திற்குரிய காரத்ததுவங்கள் செயல்படமல்\nதடையாகும் இல்லையேன்றால் பிரச்சனைகளை உருவாக்கும்.\n7 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் திருமணம் காலதாமதம���கும்.\n10 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் தொழில்/வேலை கிடைப்பதில் தாமதம்\nமற்றும் வேலையின்மை போன்றவைகள் ஏற்படும்.\n4 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் வாழ்வில் சுகமின்மை, கல்வி, தாய் பாசம் போன்றவைகள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.\nமேலே கூறியவை வெறும் உதாரணத்திற்கே, ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு மாறி இருக்கும். ஆக நீங்களே யூகத்து எதாவது ஒன்றை முடிவு செய்து விடாதீர்கள். அருகில்\nஇருக்கும் ஜோதிடரிடம் போய் கேளுங்கள் அவர் கூறுவார்.\nநான்கு லக்னங்கள் தான் மிகவும் அடிபடும், இந்த பாதக ஸ்தானத்தால். அவை உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுஷ் மற்றும் மீனம்.\nஜாதகர்கள் மேலே கூறிய நான் லக்னத்தில் பிறந்திருந்தால், அவர்களுக்கு திருமணத்தை பொருத்தவரை பிரச்சனைதான். ஏன் என்றால், இந்த லகனங்களுக்கு 7 ஆம் வீடு தான் பாதக\nஸ்தானம் மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி. 7 ஆம் வீடு மனைவியையும், தொழில் கூட்டாளிகளையும் குறிக்கும். ஆகவே காலதாமதமான திருமணம், இல்லை என்றால்\nபிரச்சனைகள் நிறைந்த மன வாழ்க்கை போன்றவைகள் எற்படும். பொதுவாக திருமணம் தடைபட்டு போகும் சூழ்நிலை தான் உருவாகிக் கொண்டிருக்கிறது பலரது ஜாதகங்களில்.\nநிறைய ஜோதிடர்கள் இந்த பாதக ஸ்தானத்தை பற்றியும் பாதகாதிபதி பற்றியும் பெரிதாக பொருட்படுதுவதில்லை. இது மிகவும் முக்கியமானதாகும். ஏன்னென்றால் அவை கண்டிப்பாக ஜாதகத்தில் பிரச்சனைகள், தடைகளை உருவாக்கும்.\nஎனவே, அன்பிற்குரிய வாசகர்கள், உங்கள் லக்னம் எது, அதற்கு பாதகாதிபதி யார், பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கிரகங்கள் எது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள முகநூல் தள்த்தில் செய்தி அனுப்பவும்.\nஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். [email protected]\nLabels: House of Obstacles, பாதக ஸ்தானம், பாதகாதிபதி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nMarriage Delay - திருமணம் தாமதம்\nSuccessful life - ஒளிமயமான வாழ்க்கை\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/74276/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:55:09Z", "digest": "sha1:OCBPRLDOXSAULMRNFF4BOACX7DQJHS7T", "length": 4175, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "திக் திக் கதைகள் | Kathaigal", "raw_content": "\nகொலைகளின் மயிலிறகு ஒரு பக்க கதைகவிஜி\n9 வது கொண்டை ஊசி வளைவு சிறுகதை - கவிஜி\nதிக் திக் கதைகள் பட்டியல். List of திக் திக் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/263237.html", "date_download": "2019-06-26T04:02:12Z", "digest": "sha1:AUW6LZYQ2WI7Q7IVW6BJ5AVGDFBPOWCA", "length": 37840, "nlines": 167, "source_domain": "eluthu.com", "title": "காதலுக்காகக் காதலையே கொடு - சிறுகதை", "raw_content": "\nவெகு நாளைகுப் பிறகு மிக நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து ஃபோன் . நாளைக்குத் திருச்சிவரைப் போகவேண்டும் கூட வர முடியுமா எனக் கேட்டார் . கேட்ட அவர் குரலில் ஒருவித அயற்சியும் சங்கடமும் கலந்து இருந்தது.எனக்குச் சமீபத்தில் இருக்கும் பொறுப்பு பற்றி அவருக்கும் தெரியும் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்பதில் அவருடன் நான் இருக்க வேண்டிய ஏதோ ஒரு அவசியம் இருக்கிறது .பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்க நினைத்தேன் .ஆனால் உடனே சரி என்று சொல்லிவிட்டு என் வேலைக்குள் மூழ்கிப் போனாலும் வேறு ஏதாவது ஃபோன் வரும்போதெல்லாம் நண்பரிடம் எதற்கும் என்று கேட்டு இருக்கலாம் என்று பல முறை நினைவுகள் கரை மோதும் அலைகள் போல வந்து, வந்து போனது .\nஎன் நண்பர்கள் இப்படித்தான் .சந்தோசமாய் இருக்கும் போது விடவும் சங்கடமாக அல்லது முடிவெடுக்கும் தயக்கம் இருக்கும் போது என்னுடன் தங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் .அது ஏன் என்பதை எனக்குள் கேட்டுக்கொள்வேன் .ஒரே பதில் அதைத்தான் நானும் விரும்பி இருக்கிறேன் என்பதாக எனக்கு என் மனது சொல்லி விடும் .இது இன்று நேற்று அல்ல 30 வருடமாகத் தொடரும் நட்பு ஊர்வலத்தின் தொடர்ப் பயணம் ...\nதிரைபடத்தில் ’எண்ட் கார்டு’ போட்டது சில நட்புக்கள் வேறு வித சூழ்நிலையால் கரை ஒதுங்கிவிடும் .பல வருடங்களுக்குப் பிறகும் ஏதாவது ஒரு சந்திப்பில் அதே நட்பு ஒரு வித பெருமூச்சுடன் மீண்டும் தத்தித் தத்தியாவது தொடரும்.இப்படித்தான் பல வருட இடைவெளிக்குப் பிறகு கூட என்னை விடச் சில வயது இளைய நண்பன் ஒருவன் ஊர் விட்டு வீடு தேடி வந்தான் .வந்த சில அரைமணிக்குள் வா மேலே போய்ப் பேச வேண்டும் என்றான்.மொட்டை மாடியில் காற்று வாங்க போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுப் போனால் இரவு ஒன்பதுக்குத் தொடங்கிய பேச்சு ஒரு மணிக்கும் மேலும் நீண்டது .\nவிசயம் இதுதான் .நண்பணுக்கு நல்ல சம்பாத்யம் .அற்புதமான மனைவி குழந்தைகள் ,நிறைவான வாழ்க்கை .இதெல்லாம் விட ஊரில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் தேடித் தேடிப் பண உதவி செய்பவன். இது அவன் இங்கு என்னைத்தேடி வரும் சில வாரங்களுக்கும் முன்வரை .இப்போது அவனுக்கு ஒரு சிக்கல் யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது இதற்குத் தான் காரணமில்லை என்பதான ஒரு புளுகு மூட்டை என் தோளில் ஏற்றி வைத்தாலும்,இதுத் தவறு என்று அவன் மனதில் உள்ளுணர்வுக் சதா கூக்குரலிட்டு இருக்கிறது.அதனால் அவனுக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள் எனத் தெரிந்து கொள்ள ஜாதகர்கள் ஒருவரிடமல்ல மூவரிடம் போயிருக்கிறான் எல்லோரும் ஒரே மாதிரி அவனுக்கு நடக்கும் தசா மற்றும் புத்திக்குப் பெண்களால் அவமானம் என்ற ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்லியிருக்கிறார்கள் .அந்தப் புயலில் சிக்கிய கப்பல்தான் என் வீட்டு வாசலுக்குக் கரையேற்றி என்னைத் மீண்டும் தேடி வரவைத்து இருக்கிறது .அதனால் நான் அப்படி ஆள்களுக்குக் குறிச் சொல்லுபவனோ குடுக் குடுப்பை ஆட்டும் ஆள் அல்ல .எல்லாச் செயலுக்கும் விளைவுகள் காத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாதவன்.அது மட்டுமல்ல .எண்ணங்கள் எனபது விதை.யாரோ நினைத்தால் மட்டும் வளர்வதில்லை.செயல்படுத்த முடியாத அதற்குத் திராணியில்லாத பலரின் எண்ணங்களின் கொத்து எவன் கழுத்திலாவது மாலையாக விழுந்து யாரோ ஒருவனை மேடையேற்றி வேடிக்கப் பார்க்கும்\nநாம் இப்படி இருக்கப் பல பேரின் நல்ல எண்ணமும் அதற்கு எதிரான எண்ணமுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. என்பதால் அவன் பேசியதைக் கேட்டு விட்டு நான் சொன்னச் சில ஆலோசனைகளை அவன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை .என் நோக்கமும் அதுதான். எது அவனுக்குச் சரி என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.சொல்லிவிட்டேன்.கேட்பது அவன் சொந்த விசயமே இதில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவன் வாரம் ஒருமுறை போனில் பேசுகிறான் .தொடர்பு மீண்டுள்ளது.\nநண்பர் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.பெரியவர் ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்தவருக்கு விடைக் கொடுத்து விட்டு,எங்களைப் பார்த்துத் திரும்பி, நண்பரை உற்றுப் பார்த்து நீங்க...என்று லேசாய் இழுத்தார்.நண்பர்த் தன் அண்ணன் பெயரைச் சொன்னார்.உடனே பெரியவர் முகம் பிரகாசம் ஆகி .அடடே நீங்களா என்று கைகளைப் பிடித்தார்.அடுத்த சில நொடிகளில் அவர் முகம் சோகம் தொற்றிக்கொண்டதைக் கவனித்தேன்.உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு வாங்க என்றார்.நண்பர் என்னைப்பார்த்து .இவர் சாந்தி அப்பா என்றார் நண்பர் .நான் யார் சாந்தி என்று யோசித்துக் கொண்டே அவருக்கு வணக்கம் சொன்னேன்.எனக்கும் வணக்கம் சொன்னவர் நண்பரைப் பார்த்துக் கூட்டிடு .உள்ளே போங்க என்றார் மீண்டும்.\nவாசலைக் கடந்தவுடன் பெரிய ஹால் வரவேற்றது .அங்கும் பல பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் .ஆச்சர்யமாய் மெல்லப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஹாலின் மையப்பகுதியைக் கவனித்தேன். ஒரு டீபாய் போன்ற மேசையில் துணி விரித்து அதன் மேல் ஒரு ஆணின் போட்டோ வைத்துப் பெரிய மாலைப் போட்டு ,அதற்கு முன் இரண்டு விளக்கும் ,ஒரு விபூதித் தட்டும் இருந்தது.போட்டோவில் அந்த நபர் அல்லது உருவம் சிரித்துக்கொண்டு இருந்தது.\nஎங்கள் இருவரையும் அங்கு இருந்த சில பெண்கள் யார் என்பது போலப் பார்த்தார்கள்.நண்பர்ப் போட்டோவையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.நான் மெல்லச் சுவற்றின் மற்றொரு பெரிய குடும்பப் போட்டோவைப் பார்த்தேன் .அதில் இங்குச் சிரித்துக் கொண்டு இருக்கும் மனிதரும் அவரோடு அந்த ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன்.எங்கே எனது ந்யுரான்கள் சாந்தி என்ற பெயரோடு பல முகம் தெரியாதவர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டு இருந்தது.\nஅப்போது, எங்களுக்குப் பின்னால் இருந்து வாங்க என்று நண்பர் பெயரைச் சொல்லி அழைத்த பெண் குரலைப் பார்க்கத் திரும்பினேன்.\nஇந்தப் பெண் ,இந்த முகம், சாந்தி .\nஅந்தக் குடும்பப் போட்டோவில் இருக்கும் பெண் இவள்தான் .அப்படியானால் அவள் கணவர் இறந்து விட்டார்.\nஎனக்கு உள்ளே சொரே���் என்று ஒரு கத்தி இறங்கியது போல இருந்தது \nசுமார் 15 வருடம் இருக்கும் .சாந்தியை நண்பரின் அண்ணன் வீட்டு விசேசத்தில் அண்ணிக்கு நட்பான இந்தச் சாந்தியைப் பார்த்த நண்பரின் அம்மா உடனே பிடித்துப்போக இந்தச் சாந்தியைப் வீட்டுக்கு அழைத்து விருப்பம் நண்பருக்குத் திருமணம் செய்யும் தன் ஆசையைச் சொன்னார்கள்.அவர்கள் வீட்டில் நண்பரின் அண்ணி இதை நேரில் தெரிவித்தபோது அப்பா உடனே சம்மதித்தார்,அம்மா மெல்லத் தயங்கினார்.அம்மாத் தயங்கியதன் காரணம் எதுவெனெ அப்போது புரிந்து இருந்தால் சாந்திக்கும் நண்பருக்குமிடையே காதல் என்ற ஒரு மாயவலைப் பின்னப்படாமலேயே போயிருக்கும்.\nவீட்டின் சம்மதத்தோடு இருவருமே காதல் காதல் யாத்திரைத் துவங்கி விட்டார்கள் .எங்கள் நண்பர்கள் சிலர் அப்போது காதலித்து இருந்தாலும் திருமணம் வரை போகும் நிச்சயக்காதல் என்று நண்பரின் காதலை நாங்கள் பெருமையாகக் கொண்டாடுவோம்.\nஆனால் நண்பருக்கு வெளியூரில் வேலை மாற்றம் ஆனப் பிறகும் அந்தக் காதல் சில ஆண்டுகள்தான் வெகு ஆரோக்கியமாகப் பூவும் பிஞ்சுமாக நீடித்தது.ஆனால் சாந்தியின் தாய் மாமன் என்ற புயல் ஒன்று குறுக்கே வந்து கலைத்துப்போடும் வரைதான் அது நீடித்தது.\nசாந்தியின் அம்மாவின் உடன் பிறந்த சகோதரன்தான் இப்போது நடுவீட்டில் சிரித்த போட்டோவாகிப் போன தாய்மாமன் ராஜா.பெயருக்கேற்றார் போல ராஜாவாகச் சுற்றினார்ப் பத்தாததற்கு நல்ல சம்பாத்யம் .ரியல் எஸ்டேட்,ஹோட்டல் எனப் பணம் குவிந்துகொண்டு இருந்தது .ஆனால் சாந்தி வீடு விவசாயம் .பெரிய வசதியில்லை .அதனால் தனது தம்பியைக் கட்டிவைத்தால் தனது மூத்த பெண் நல்லா வாழ்வாள் என்ற எல்லாத் தாய்மாரின் கனவுச் சாந்தியின் அம்மாவுக்கு இருந்தது.சாந்தியின் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும்.விருப்பமில்லை.அவர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார்.காரணம் ராஜாச் சின்ன வயதிலேயே சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்ததால் அவனை வெற்றி மிதப்புக் குடிப்பழக்கத்தில் தள்ளியிருந்தது.அதுவும் பந்தயம் கட்டி ஒரு ஃபுல் பாட்டிலை எவ்வளவு சீக்கிரம் ’ராவா’ (எதுவும் கலக்காமல்) குடிக்கிறேன் என்று போட்டிப் போட்டு ஜெயிப்பவன் ராஜா.இளம் வயதில் காசு சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் நிறையப் பேரின் நிலை இப்படித்தனோ\nசாந்தியின் அம்மாவுக்கு ��ந்தக் காதல் வலுவான அடித்தளம் போட்டு வருவதை லேசாய்க் கண்டித்து வந்தார் .சாந்தி உறுதியாய் இருந்தாள்\nநண்பர் வெளியூரில் இருந்ததும்,சில விசேசங்களில் ஒன்று கூடிப் பேசிச் சில திட்டங்கள் தீட்டித் தம்பியை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பதுவும் ,பழக வைத்தார் சாந்தி அம்மா .ராஜா நிறையச் செலவுச் செய்தான் .அதுவும் குறிப்பாய்ச் சாந்திக்கு . ஆரம்பத்தில் வேண்டாம் என மறுத்த சாந்தி அம்மாவின் சொந்தம் என்பதுவும் ,சாதாரண வீட்டுச் சூழலில் வளர்ந்துவிட்டு நிறையச் செலவு செய்து, தாய் மாமன் ,புடவை ,நகை என அடுக்கியதில் அதை அன்பாகப் புரிந்துக் கொண்டாள் .மெல்ல அவள் மனதில் அவள் அம்மா நினைத்த நீரூற்றுப் பெருகத் தொடங்கியது..ஒருப் பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது அப்போது எங்களுக்குப் புரியவைத்தது சாந்தி அம்மாதான்\nஇதைச் சாந்தியே நண்பருக்குக் கடிதமாக எழுத ,நண்பர் மனதளவில் விலகத் துவங்கினார் .நாங்கள் பேசிப் பார்ப்போம் என்றோம் .அதற்கு அவர் சொன்னப் பதில் ,எதுவேண்டுமானாலும் பேசிப் புரிய வைத்து விடலாம் நாழுச் சுவருக்குள் ஒன்றாய் வாழும் ஆண் பெண்ணுக்கிடையே உள்ளக் காதல் பேசிப் புரியும் விசயமல்ல.அவளுக்கு அதுதான் பிடிக்கும் என்று தெரிந்தப் பிறகு நாம் பேசித் திசை மாற்றினால் அந்த வாழ்க்கைப் பயணமாக இருக்காது சுமையாகத்தான் இருக்கும் விட்டு விடுங்கள் அவளை விரும்பிய எனக்கு அவள் விரும்புவதையும் மதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.\nஅதற்கு பிறகு சில மாதங்களில் அவசர அவசரமாக அதே ஜோரில் திருமணமும் முடித்து விட்டார்ச் சாந்தி அம்மா.அவர் கணவர் வேண்டாம் உன் தம்பி குடும்பதிற்கு ஆகாதவர்கள் என்று எவ்வளவோ தடுத்தார் .காசுதான் முழு வாழ்வின் அர்த்தம் என்று நம்பிய சாந்தியும் ,அவர் அம்மாவும் அவரைத் தோற்கடித்தார்கள் .பெரிய வீடு, நகை,கார், பைக் எனச் செல்வம் கூரையைப் பொத்துக்கொண்டும் கதவை,ஜன்னலைத் திறந்துகொண்டும் பீரோவை நிரப்பியது.சொந்தமெல்லாம் ஒவ்வொரு விசேசத்திலும் செய்முறையில் அசந்துப் போனது. .\nசெல்வம் எப்படி வந்தது என்பதை யாருக் கேட்கவில்லை.ஆனால் எப்போதும் போலக் கட்டுசோறுக்குள் பெரிச்சாளி போல ராஜாவின் குடியின் அளவுக் கொஞ்சமும் குறையாததால் மெல்ல எமன் யாருக்கும் சொல்லாமல் பாட்டில் வழியாக நுழைந்து ராஜாவின் கிட்டினியில் போய்த் தஞ்சம் புகுந்தார்.ஒரு சமயத்தில் ஒரு சேர இரண்டு கிட்டினியும் செயல் இழந்தது.இதில் பெரிய வெடிக்கை என்னவென்றால் சொந்தமெல்லாம் கிட்னித் தர மறுத்த போது சாந்தி நண்பரிடமும் கேட்டு இருக்கிறாள் .எங்களுக்குத் தெரியாமல் அவரும் தரச் சம்மதித்து விட்டார் ஆனால் வீட்டாரின் சம்மதம் கேட்டப் போது அவர்கள் மறுத்து விட்டார்கள்.இதை அண்ணியிடம் சொல்லி சாந்தி ஒருமுறை வருத்தப்பட்டாளாம் \nஇதனால் வேறு வலியில்லாத சாந்தித் இதே மாதிரி பிரச்சனையில் உள்ள ஒருவருக்கு தன் கிட்னியை வேறொருவருக்குக் கொடுத்து அவர் குடும்பத்தில் ஒருவர் கிட்னியை ராஜாவுக்குப் பெற்றுக்கொண்டாள்.ஆனால் அதுவும் ராஜாவின் உடல் தன்மைக்குப் பொருந்தவில்லை அதுவும் செயல் இழக்க, வீட்டிலேயே டயாலிசிஸ் அமைத்துக்கொண்டார்கள் ஆனால் அப்போது யாரும் அறியாமல் கிட்னியில் தங்கியிருந்த எமன் மெல்ல இன்ஃபெக்சன் என்ற தொற்று மூலம் மூளைக்குபோய் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் புகுந்து ராஜாவின் மரணத்திற்கு நாள் குறித்து விட்டார்.\nஇன்று ராஜாவுக்குப் பதினாறாம் நாள் . சாந்தியை இந்தக். கோளத்தில் சந்திக்கும் மன தைரியம் இல்லாத நண்பர் இங்கு வருவதற்கு மிகப்பெரிய தயக்கம் இருந்ததால் என்னை அழைத்து வந்து இருக்கிறார்\nநாங்கள் இரண்டு பேரும் போட்டோவைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு விபூதிப் பூசிக்கொண்டோம்.மெல்ல அங்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தோம்.\nசாந்தி எதிரில் போட்டோவுக்கு அருகில் உட்கார்ந்தாள் .அவள் முகத்தில் நண்பரின் பல கேள்விக்குப் பதில் இல்லை.ஆனால் நண்பருக்குத் தெரியாத பல விசயங்கள் சாந்தி முகத்தில் இருந்ததாக நான் நினைத்தேன் .\nவெகு நேரம் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை . நண்பர் அடிக்கடி அவர்கள் குடும்பப் போட்டோவை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார், அங்கு அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்திய சாந்தி, இவள்தான் மூத்தவள் பி.ஈ பண்ணுகிறாள் என்றாள் .\nஅந்தப் பெண் வணக்கம் அங்கிள் என்றது நண்பரைப்பார்த்து .நண்பர் முகம் வெகுவாக மாறியது.\nஒரு அரை மணி நேரம் கழித்து கம்பெனியிலிருந்து ஒரு போன் ’வைபிரேசன்’ மூடில் அதிர்ந்தது . அவர்கள் வீட்டுக்கு பின் பக்கம் போய் பேசலாம் என்று போனேன் .அங்கு வீட்டுக்கு ���ேலே மாடி செல்ல பின் வழிப்படி இருந்தது .ஆனால் யாரும் பெரிதாய் உபயோகிப்பது மாதிரி தெரியவில்லை .அந்த படிக்கு அருகில் கீழே நின்று பேசலாம் என்று போனை ஆன் செய்யும்போது அந்த படிகளில் ஓரத்தில் சாந்தியின் மகள் உட்கார்ந்து இருப்பதுவும் போனில் சுவாரசியமாக, முகம் பிரகாசிக்க சாட் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது . வெளியிலிருந்து பார்த்தால் சுலபமாக தெரியாத இடம் அது. என்னைப் பார்த்ததும் மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு .மீண்டும் அவசரமாக செல்லுக்குள் விட்ட இடத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டது அந்தப்பெண்.\nமீண்டும் போன் பேசிவிட்டு உள்ளே வந்தேன்.\nதாழ்ந்த குரலில் சாந்தி யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.\nஎன்னிடம் பல பேர் வந்து செய்முறைகள் செய்யவும் , பணம் வைத்துக் கொடுக்கவும் துணியெடுத்துக் கொடுக்கவும் கேட்டார்கள் என் வீட்டில் அவரே இல்லை நீங்கள் துணி எடுத்துக் கொடுப்பதும் ,விருந்துப் போடுவதும் செய்தால் ஒரு நாள் உங்கள் வீட்டிலும் நான் திருப்பி செய்ய வேண்டி வரும் அது என்னால் முடியாது எனவே வேண்டாம் கோவித்துக்கொள்ளாதீர்கள் என்று பக்குவமாய் சொல்லி அனுப்பி விட்டேன் என்றாள்.\nசாந்தி சொன்னதை நண்பர் கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை.\nகாலம் எனும் சதுரங்கம் நமக்கு எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும்,நாம் அதை புரிந்து கொள்ளாமல் சதா காலத்தையே ஏமாற்றக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறோம் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (29-Sep-15, 5:59 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/13/neet-jee-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-26T05:19:51Z", "digest": "sha1:JP6JFPUUDGHMHOTWILXQI44TED6YLROH", "length": 13296, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "NEET /JEE போட்டித் தேர்வுகள் / திறன் தேர்வுகள் - மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு CLICK HERE TO DOWNLOAD-SEPTEMBER SYLLABUS OF TRAINING SCHEDULE!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET NEET /JEE போட்டித் தேர்வுகள் / திறன் தேர்வுகள் – மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுதல்...\nNEET /JEE போட்டித் தேர்வுகள் / திறன் தேர்வுகள் – மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு CLICK HERE TO DOWNLOAD-SEPTEMBER SYLLABUS OF TRAINING SCHEDULE\nNEET /JEE போட்டித் தேர்வுகள் / திறன் தேர்வுகள் – மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு\nPrevious articleதொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை அவரவர் பான்கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது குறித்து இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்\nNext articleDEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி-பள்ளி பாதுகாப்பு-பாதுகாப்பு சார்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைக்கு (National Disaster Management)பள்ளிப்பாதுகாப்பு திட்டம் குறித்து அறிவுரை வழங்குதல் மற்றும் காலாண்டு அறிக்கைகோருதல்-சார்ந்து CLICK HERE TO DOWNLOAD -DIR.PRO\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 21-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை தலைமையாசிரியர்கள் வழங்க...\nநீட்தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி நாள்: தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த உத்தரவு.\nநீட் விடைத்தாளில், ஐந்து கேள்விகளுக்கான விடைகள் தவறாக இருந்ததால், ‘நீட்’ தேர்வை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனக் கேட்ட, மாணவர்களின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nதொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு [ News...\nதொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு தொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு: நியூஸ் 7 தமிழ்நாடு. Click here - News...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/jobibps-clerk-viii-crp-rrb-vii-recruitment-2018-ibps-clerk-recruitment-2018-7275vacancy/", "date_download": "2019-06-26T04:52:33Z", "digest": "sha1:SMT2QWPNEZB5IT4QF27RGZZX45T3RXJA", "length": 10688, "nlines": 370, "source_domain": "educationtn.com", "title": "Job:IBPS Clerk VIII ( CRP RRB VII) Recruitment 2018 | IBPS Clerk Recruitment 2018-7275Vacancy!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleமானியம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் : மாணவர்கள் குறைவா… பள்ளிக்கு சிக்கல்\nபட்டதாரி ஆசிரியர் தேவை ( With or without TET ).\nJob: ஜூன் 7 முதல் 17 வரை கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T03:50:03Z", "digest": "sha1:JZLFUEMEO77N6FHFOXG5T3Q3G6DV4S42", "length": 29896, "nlines": 418, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "டி.எம். சௌந்தரராஜன் – தமிழ் இசை", "raw_content": "\n15/07/2015 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், டி.எம். சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி\nதமிழ் திரையிசையின் மூத்த மகன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைந்து விட்டார், காற்றோடு கலந்து விட்டார். இசைப்பாவின் இரங்கல் அஞ்சலி, அவர் பாடல்கள் மூலம் தொடர்கிறது.\nநண்பர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல் அமைந்த பாடலிது. இருவரம் தாங்கள் பார்த்த பெண்ணை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பிருந்தாவனா சாரங்கா என்ற ராகம், எளிமையும் இனிமையும் நிறைந்தது. கண்ணதாசன் வரிகள். ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் இணைந்து பாடியுள்ளனர். Dynamics என்பார்கள், ஒரே வரியை வேறு வேறு பாவங்களுடன் இருக்கும். இந்த பாடலில் இதனை இலகுவாக அனுபவிக்கலாம். மெல்லிசை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.\nகீச்சு ‏@thadeus_anand – கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.\nபடம் : படித்தால் மட்டும் போதுமா\nஇசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்\nபாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ், டி எம் எஸ்\nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nஏனென்று நான் சொல்ல வேண்டுமா \nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nநீ இன்றி நான் இல்லை\nநான் இன்றி நீ இல்லை\nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா \nஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி.\nஇசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :\n14/07/2015 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம். சௌந்தரராஜன், திரைப்பாடல்கள், ராமமூர்த்தி, வாலி, வைரமுத்து\nஇன்றைக்கு தமிழ் திரையிசையின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் திரையிசை ரசிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇன்றைக்கு இசைப்பா தளத்தில் இடம்பெறும் பாடல் படகோட்டி படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை உருவாக்கிய இசை மேதைகள் அன��வரும் மறைந்துவிட்டார்கள். பொதுவுடைமையை விளக்கும் வாலியின் வரிகள். கம்பீரமான டி எம் எஸ் குரல். வனப்பான மீனவ எம்.ஜி.ஆர். அனைத்தையும் அழகே சேர்க்கும் மெல்லிசை மன்னர்களின் இசை. காலங்கள் பல சென்றாலும் என்ன எந்நாளும் காற்றில் நிலைத்திருக்கமல்லவா இப்பாடல்\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் கீச்சு ‏@Actor_Vivek – அய்யா உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும் உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும் ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது\nகவிஞர் வைரமுத்துவின் இரங்கல் (சில வரிகள்) :\nஎங்கள் பால்ய வயதின் மீது\nகொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி\nஇசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி\nபாடலாசிரியர் : வாலிப வாலி\nபாடியவர் : டி எம் எஸ்\nகொடுத்தெல்லாம் கொடுத்தான் – அவன்\nஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை\nமாலை நிலா, ஏழை என்றால்\nசிலர் வாழ வாழ, ஒருபோதும்\nமடி நிறைய பொருள் இருக்கும்\nமனம் நிறைய இருள் இருக்கும்\nநம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராரும் கடலுடுத்த)இசையால் சிறப்பு செய்தவர் எம்.எஸ்.வி.\nஇசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :\n24/07/2013 24/07/2013 ranjani135 எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம். சௌந்தரராஜன், வாலி\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\nவாலி என்னும் அற்புதக் கலைஞன் – கவிஞன்\nதிருச்சி ரயில் நிலையம். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை அணுகுகிறார் ஒரு இளைஞர். அவரது கையில் அவர் எழுதிய பாடல் அடங்கிய தாள். அந்த வண்டியில் உட்கார்ந்திருக்கும் பிரபலப் பின்னணிப் பாடகரை தயங்கித் தயங்கி அணுகி, தான் எழுதிய பாடலைக் காண்பிக்கிறார். வாங்கிப் பார்த்த பிரபல பாடகருக்கு முகம் மலருகிறது. அவருக்குப் பிடித்த அழகன் முருகனைப் பற்றிய பாடல். அங்கேயே இசை அமைத்து பாடலை மெல்லப் பாடிப் பார்க்கிறார். பாடலில் உள்ள சந்தம் கருத்தைக் கவர்ந்தது.\nஆரம்ப வரிகளே மனதை கொள்ளை கொண்டது:\n‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’\nபாடல் மிகவும் படித்துப் போக தானே இசையமைத்து பாடினார் டி.எம்.எஸ்.\nஅந்த இளைஞர் திரு வாலி. பிரபலப் பாடகர் : திரு டி.எம்.எஸ். இன்று இந்த இருவருமே இல்லை. ஆனாலும் அவர் எழுதி இவர் பாடிய பாடல் என்றென்றைக்கும் தமிழ் கூறும் நல்ல நெஞ்சங்கள் எல்லாவற்றிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.\nவாலி தான் எழுதிய பக்திப் பாடல்களால் புகழ் பெறவில்லை என்றாலும் அவருக்கு அதுவும் கைவந்த கலைதான். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம் ஆகியவை அவர் எழுதிய பக்தி கதைகள். அதிலும் அவர் தனது தனி முத்திரையைப் பதித்தார்.\nஇராமாயணம் பற்றி சொல்லும்போது எழுதுகிறார்:\nதனக்கு பிடித்த மான் அதை\nஎன்ன ஒரு வியக்க வைக்கும் சொல்லாடல் பாருங்கள்\nவாலிக்கு முருகன் மேல் தீராத பக்தி. எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் கொடுப்பார்.\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\nகந்தனே உனை மறவேன் – நீ (கற்பனை)\nஅருமறை தேடிடும் கருணையின் கடலே –நீ சரணம்:\nநிற்பதும் நடப்பதும் நின் செயலாலே\nநினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே\nகாண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே (கற்பனை)\n‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதை எத்தனை எளிமையாக விளக்கியிருக்கிறார் பாருங்கள்.\nபாடல் வரிகளுக்கு தன் ‘கணீர்’ குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் டிஎம்எஸ்.\nஇந்தப் பாடல் இறவா வரம் பெற்ற பாடல்.\nஇசைப்பா இந்தப் பாடல் மூலம் திரு வாலிக்கு தன் அஞ்சலியை பகிர்ந்து கொள்ளுகிறது.\nஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்\nகண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது\nஇறையுடன் இணைத்த இயல்பு கவிஞர் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து ஏழு நாட்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தும் முறையில் இசைப்பாவில் தந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவரது பாக்கள் பல இன்னும் வர உள்ளன. எங்களை ஊக்குவித்த இசை மற்றும் வாலி நேசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்.\nஇசைப்பாவில் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nடிய்யாலோ டிய்யாலோ – கயல்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவர��� 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:56:09Z", "digest": "sha1:GOCDJQPW42B7BGHWD7RSPFFFNBKSOERJ", "length": 9750, "nlines": 138, "source_domain": "kancheepuram.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (17/06/2019)\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (17/06/2019) [PDF 39 KB]\nகாஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜா ஸ்வாமி கோயில் அத்தி வரதர் வைபவம் – 2019 மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்\nகாஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜா ஸ்வாமி கோயில் அத்தி வரதர் வைபவம் – 2019 மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார் [PDF 166 KB]\nமா. கு. பா. அ – விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்ட விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்\nமா. கு. பா. அ – விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்ட விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் [PDF 1 MB]\nகாஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜா ஸ்வாமி கோயில் அத்தி வரதர் வைபவம்\nகாஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜா ஸ்வாமி கோயில் அத்தி வரதர் வைபவம் PDF (106 KB)\nசெங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார்\nசெங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் [PDF 37 KB]\nநுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர்\nநுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் [PDF 274 KB]\nவாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர்\nவாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் [PDF 332 KB]\nஅனைத்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது\nஅனைத்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 09/05/2019 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது [PDF 151 KB]\nமாவட்ட தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டார்\nமாவட்ட தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டார் [PDF 149 KB]\nபாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா\nபாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா [PDF 151 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/04-spice-launch-first-transformer-phone-in-india-aid0173.html", "date_download": "2019-06-26T03:44:08Z", "digest": "sha1:YUGXN6V6ORBYLFW6AMT2IAP5FSPQZY3R", "length": 15433, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Spice launches first Transformer phone in India | ரூ.4,599க்கு ஸ்பைஸ் டிரான்ஸ்பார்மர்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n6 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n11 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\n12 hrs ago மணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\n13 hrs ago சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 4,599 க்கு புதிய டியூவல் சிம் கார்டு போன்: ஸ்பைஸ் அறிமுகம்\nடெல்லி: ரூ.4,599 விலையில் புதிய அம்சங்களுடன் கூடிய முதல் டிரான்ஸ்பார்மர் மாடல் போனை இந்திய சந்தையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்பைஸ் டிரான்ஸ்பார்மர் மொபைல்போன்கள் இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், டிரான்ஸ்பார்மர்-3 ஹாலிவுட் படத்தின் சிறப்பு வீடியோ கிளிப்பிங்குகள் அடங்கிய புதிய டிரான்ஸ்பார்மர் மொபைல்போனை ஸ்பைஸ் சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.\nஇந்த புதிய டிரான்ஸ்பார்மர் போனை சந்தைப்படுத்துவதற்காக ஹாஸ்ப்ரோ நிறுவனத்துடன் ஸ்பைஸ் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nமல்டி பார்மெட் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹோம் தியேட்டருடன் இணைக்கத்தக்க பிரத்யேக ஸ்லாட்டுடன் இந்த போன் வந்துள்ளது.\nபுளூடூத், யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள், டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகளுடன் இந்த போன் வந்துள்ளது. வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதிகொண்ட கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nஸ்பைஸ் டிரான்பார்மரின் முக்கிய அம்சங்கள்:\nடியூவல் சிம் பொருத்திக்கொள்ளும் வசதி\n8 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தும் வசதி\nஉள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ள இந்த போன் ரூ. 4,599 விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஸ்பைஸ் தெரிவித்துள்ளது.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.\nஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-actor-says-his-son-is-fan-of-vijay/", "date_download": "2019-06-26T03:53:42Z", "digest": "sha1:5T4FBHCQGQK3N4IXBXGPUEVIVPPLEIAG", "length": 6633, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "நானும் என் மகனும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக் - Cinemapettai", "raw_content": "\nநானும் என் மகனும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nநானும் என் மகனும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇளைய தளபதி விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான். அதிலும் சாந்தனு, சிபிராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தீவிர ரசிகர்கள்.\nஇந்நிலையில் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் நானும் என் மகனும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறியுள்ளார்.\nமேலும், குறிப்பாக அவன், விஜய்யின் நடனத்திற்கு தீவிர ரசிகன் என தெரிவித்துள்ளார்\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/06135846/1182052/mailam-murugan-temple-20.vpf", "date_download": "2019-06-26T04:42:25Z", "digest": "sha1:YJC7HTNZEYZYJPR6TNLEQ3C324BAK5O5", "length": 21964, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயிலம் முருகன் சிறப்புகள் - 20 || mailam murugan temple 20", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமயிலம் முருகன் சிறப்புகள் - 20\nமயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின் 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.\nமயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின் 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.\n1. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.\n2. முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.\n3. கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.\n4. மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.\n5. மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.\n6. மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.\n7. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.\n8. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி ��ாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.\n9. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.\n10. காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மயிலம் ஆலயம் திறந்திருக்கும்.\n11. முருகன் தன் மனைவிகளை தேடி மயிலம் சென்றது தெய்வீகமே என்றாலும் அதற்கு காரணம் பாலுணர்ச்சியே என்று சிலர் விமர்ச்சிக்கின்றார்கள். நான்காம் நாள் திருவிழாவில் ‘திருவாட்டல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதில் ‘வள்ளி’ அவளுடைய கணவரான முருகனை சந்திக்க மறுப்பது போன்ற காட்சி வருகின்றது. மற்ற ‘சிவன்’ ஆலயங்களில் இந்தக் காட்சியில் ‘சுந்தரர்’ மத்தியஸ்தம் செய்வது போல் இருக்க இந்த ஆலயத்தில் ‘பிரும்மா’ மத்தியஸ் தம் செய்வதாக ஐதீகம் உள்ளது.\n12. தல புராணத்தின்படி ‘சங்ககுணா’ ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவே தான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தை கள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும். சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன.\n13. ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்ச வத்தில் உபயோகிக்கின்றார்கள்.\n14. மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.\n15. தங்கும் வசதியோ, பெரிய ஹோட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உசிதம்.\n16. இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற் றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.\n17. வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.\n18. எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.\n19. பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப் பிரகாச சுவாமிகள், வைத்திய நாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நமச்சி வாய முதலியார், தே.ஆ.சீனி வாசன், இராஜ மாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.\n20. ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nதமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு: அமைச்சர் வேலுமணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதேய்பிறை அஷ்டமியையொட்டி ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாப��� நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/07/14225005/1003676/Ayutha-Ezhuthu--Who-is-responsible-for-Coimbatore.vpf", "date_download": "2019-06-26T03:37:52Z", "digest": "sha1:G2K76MWS3N6XSDMBEY5WRMFWO5FT7GMR", "length": 9631, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்\nசிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்\n(14/07/2018) ஆயுத எழுத்து : பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்\nசிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்\n* பேரிடர் பயிற்சியின் போது விபரீதம்\n* போலி பயிற்சியாளரால் உயிரிழந்த மாணவி\n* தவறுக்கு கல்லூரி நிர்வாகம் காரணமா \n* பேரிடர் பயிற்சிக்கான விதிமுறைகள் என்னென்ன\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...\n(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக.....சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத்,தமிழ் மாநில முஸ்லீம் லீக் // சி.ஆர்.சரஸ்வதி,அ.ம.மு.க // ரமேஷ், பத்திரிகையாளர் // அய்யநாதன், பத்��ிரிகையாளர் // அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுக\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ்டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன..\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ்டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன....சிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக // இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக்\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்...\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்.....சிறப்பு விருந்தினராக - நடிகர் கலைமணி, பாண்டவர் அணி// ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர்// நடிகர் ஆரி, சங்கரதாஸ் அணி\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்...\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்.....சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் // கண்ணதாசன், திமுக // கரு நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை\n(19/06/2019) ஆயுத எழுத்து : ஒரே நாடு ஒரே தேர்தல் : சிக்கனமா... சிக்கலா...\nசிறப்பு விருந்தினராக - சுப்பராயன் , சிபிஐ எம்.பி // நாராயணன் , பா.ஜ.க // சேக் தாவூத் , த.மா.முஸ்லீம் லீக் // துரை கருணா , பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226354-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-26T04:42:30Z", "digest": "sha1:WBCIOWG63UWJJQMBLCYJQFELNX3F7FKU", "length": 11359, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "டிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nBy கிருபன், April 19 in உலக நடப்பு\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nடொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம், தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமுகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\n‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை\nமுஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nமுகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா\nமுகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா\nகடன் மட்டை நிறுவனங்கள் சிலதே இருந்தாலும், அவை அனைத்தும் உள்ளுர் வங்கிளுடன் இணைந்தே அது அந்தந்த நாட்டு மக்களுக்கு தருகின்றன. எனவே, இதனால் அந்த நாட்டு மத்திய வங்கி தன் தனது பண ஆண்மையை இழக்கவில்லை. ( நாட்டின் எல்லையும் பொருளாதாரமும் ( அதன் சுய பணமும் ) அதன் இறையாண்மைக்கு இன்றியமையாதது). அது போலவே மின்னாணயம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை ஒரு நாட்டில் உள்ள எல்லோரும் பாவிக்கும் நிலைமை இலகுவில் வர அந்தந்த நாடுகள் விட மாட்டா. காரணம் தனது பணத்தின் வட்டி வீதத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nஎப்படி இருந்தாலும் கிராமங்களும் வளர்ச்சியடைகிறது இயற்கையையும் அழித்து என்று சொல்லல்லாம்\n‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை\nஇத வேற டீவியில காட்டுறான் மாமா வேலை செய்கிரார்கள் என்று சொல்லி கறுமத்த (அரசியல் வாதி முழுவதும் மாமாதான் என்ற அப்பச்சி இவருக்கும் சேர்த்து என்ன கூட்டமைப்பினர் மாமாவுக்கு மாமா அவ்வளவுதான்)👌👌😁\nமுஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி\nகளுவாஞ்சிக்குடி , சந்தை கொக்கட்டி சோலை சந்தை வாராந்தசந்தைகளுக்கு முஸ்லீம்கள் வியாபாரம் செய்ய கூடாது வரக்கூடாது என இதற்கு முதலே அறிவித்து விட்டார்கள் தாக்குதலின் பின்னர் கோவில்களில் திருவிழாக்காலங்களில் எந்த கோவில்களிலும் கடை வைக்க அனுமதிக்க வில்லை ஊர் ,கோவில் நிர்வாகத்தினர்\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Is-Dale-Steyn-to-retire-from-International-cricket-matches", "date_download": "2019-06-26T03:39:27Z", "digest": "sha1:7QY76TKMQF56SOFHGJ4W5245BWC7JRI7", "length": 6843, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "டெல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து\nடெல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து\nலண்டன்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய போது தோள்பட்டையில் காயமடைந்திருந்தும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தோள்பட்டை காயம் சரியாகாத காரணத்தினால் அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஇந்நிலையில் ஸ்டெயின் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் திரும்ப அதிக காலம் பிடிக்கும் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. 35 வயதான ஸ்டெயின் 93 டெஸ்டில் ஆடி 439 விக்கெட்டுகளும், 125 ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மற்றும் மகன் மரியாதை\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3868", "date_download": "2019-06-26T03:37:10Z", "digest": "sha1:SA7GQHCICMHYBNP4RPTI4F5TRSWPLXZ5", "length": 9614, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "Woman bank manager robbed, left bleeding for hours at ATM in Bangalore ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசே��� நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/05/", "date_download": "2019-06-26T03:50:33Z", "digest": "sha1:26OSOSVZDAD4BZK6PDVUMIUVQLV6BANZ", "length": 23427, "nlines": 229, "source_domain": "www.velavanam.com", "title": "May 2011 ~ வேழவனம்", "raw_content": "\nயாரோட காசு, இது நம்ம காசு\nசட்டசபை பழைய கட்டடத்திலேயே நடப்பதினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பல குரல்கள்.\nஅரசு செலவழிப்பது மக்களின் வரிப்பணம் தான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்துகொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி.\nமக்களின் வரிப்பணம் வேறு எப்படியெல்லாம் வீணாகிறது..\nதமிழில் பெயர் இருந்தால் சினிமாவுக்கு கேளிக்கை வரிவிலக்கு. இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரில் தான் வருகின்றன. அப்படிஎன்றால் தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வரி இல்லை.\nஇந்தியாவில் நடத்திமுடிக்கப் பட்ட உலகக் கோப்பைக்கு வரி எதுவும் இல்லை. நமது அரசு அதை அத்தியாவசியமாக நினைத்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் அரசுக்கு எத்ததனை கோடி வருமான இழப்போ\nஅப்படியென்றால் அரசு சலுகைகளே காட்டக் கூடாதா என்று கேட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். பொது நன்மை உள்ள விஷயங்களில் சலுகைகள் காட்டட்டும். விவசாயம், அடிப்படைத் தொழில்கள் போன்றவற்றில் சலுகைகள் அவசியம் தான்.\nவருமானம் குறைவானவர்களுக்கு அரசு தரும் இலவச அரிசி போன்றவை இப்படிப் பட்டவை. உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் கிடக்கச் செய்யவது எந்த ஒரு அரசின் கடமை.\nஆனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் எதற்கு இந்தச் சலுகைகள்\nநானும் எனக்குப் பிடித்த படங்களை முதல் நாளே சென்று ரசிக்கும் சினிமா ரசிகன் தான், மணிக்கணக்காக கிரிக்கெட் பார்ப்பவன் தான். ஆனால் இவை கண்டிப்பாக விவசாயம் போல அத்தியாவசிய பொருள் அல்ல. இவற்��ுக்குக் கண்டிப்பாக எந்தச் சலுகையும் தேவை இல்லை.\nஇவையிரண்டும் கண்டிப்பாக இந்தியாவில் வெற்றிகரமான தொழில்கள் தான். இந்தச் சலுகைகள் மூலம் பலன் பெறுவது வரிகட்டும் நம்மைவிட பெரிய புள்ளிகள் தான்.\nஇந்த சட்டசபை கட்டிடம் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும் உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும் இருப்பதே பயன்படுத்திக் கொள்கிறோம் எனச்சொல்வது எப்படி வீண் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை.\nஇது போன்ற கட்டமைப்பு துறைகளில் வீணாவதை விட, இது போன்ற சலுகைகளால் தான் அதிகம் நமது வரிப்பணம் தொடர்ச்சியாக வீணாகிறது என்ற எண்ணம் மக்களிடமும், அரசின் செலவவுகளுக்கு மக்களிடம் கணக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் வரும் என எதிர்பார்க்கலாம்.\nசொன்னபடி வந்த தேர்தல் முடிவுகள்..\nவெள்ளி, மே 20, 2011 அரசியல் , தேர்தல் 2 comments\nதேர்தல்நாளைவிட முடிவுகள் வந்த நாளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். வேலை பார்ப்பதைவிட வேடிக்கை பார்ப்பது சுவையானது.\nமுடிவுகள் இப்படி வந்ததற்குக் காரணம் என்னவென்று கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும், எல்லாப் பதிவர்களும் சொல்லிவிட்டார்கள். நமக்குப் புரியாதது என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் முன்னரே தெரிந்திருந்தும் ஏன் இந்த தீர்க்கதரிசிகள் அப்போதே சொல்லவில்லை என்பது தான்.\nபோராட்டங்கள் மறியல்கள் என பல கலவரங்களை உருவாக்கி மம்தா பானர்ஜி வங்காளத்தில் வென்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எந்த பிரச்சனையும் அல்லது போராட்டமும் செய்யாத ஜெயலலிதாவும் வென்றிருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்..\nபிரசாரத்தின் பொது அப்போதைய ஆளும் கட்சியால் அதிகம் முன்னிறுத்தப்பட்டவர் வடிவேலு தான். அவர் அதிகம் முன்னிறுத்தியது விஜயகாந்தை தான். அதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் அதிகம் பேசியது வடிவேலு பற்றி தான். எப்படியோ விஜயகாந்த் முன்னுக்கு வந்துவிட்டார்.\nவடிவேலு தி.மு.க வின் பிரசார பலத்தை விஜயகாந்த் மீது திருப்பிவிட்டார் என்று தோன்றுகிறது. சன் டிவி உள்ளிட்ட அதன் பலம் வாய்ந்த ஊடகங்கள் விஜயகா���்தை மீது தான் அதிகம் நேரம் செலவழித்தன.\nதிருநீறு, குங்குமம் வைத்த அமைச்சர்களும், அவர்கள் ஆண்டவன் மீது ஆணையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பார்பதற்கு கொஞ்சம் இயற்கையாக இருந்தது. (முந்தைய அரசு இயற்கை மீது ஆணையாக பிரமாணம் எடுத்துக் கொண்டது அவ்வளவு இயற்கையாக தோன்றவில்லை)\nபழைய சட்டமன்றமே போதும் என ஜெயலலிதா தனது பாணி அதிரடியை ஆரம்பித்துள்ளார். அப்படியே தமிழ் புத்தாண்டையும் பழையபடியே சித்திரைக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். (விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பண்டிகை தினங்களை மாற்றுவது பற்றி சிந்திப்பதற்கும் தடை வரும் என எதிர்பார்க்கலாம். )\nவாக்குப் பதிவு எந்திரத்தில் செயற்கை இதயம் உள்ளது என நம்பவேண்டியிருக்கிறது. தலைவர்களுக்கு பிரச்சனை என்றால் (தோற்கும் நிலையில்) இருந்தால் மட்டும் அவை வேலை நிறுத்தம் செய்கின்றன. (பத்திரிக்கைக்காரர்களுக்கு இல்லாத இதயம் எந்திரத்துக்கு இருக்கிறதே \nகருணாநிதியின் படைப்புகளுக்காக இனிமேல் பாராட்டு விழாக்கள் நடந்தால் அது சரியானதாக இருக்கும். அவரது தமிழால் கவரப்பட்டவர்கள் இனிமேல் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.\nதண்டனையா அல்லது தண்ட செலவா.. ஒரு பார்வை\nசெவ்வாய், மே 10, 2011 அமெரிக்கா , ஒசாமா பின்லேடன் 0 comments\nஉலகளாவிக கொண்டாட்டங்கள். பல அரசாங்ககளின் நிம்மதிப் பெருமூச்சுக்கள், மகிழ்ச்சி அறிக்கைகள், மற்றும் எண்ணிலடங்கா சர்ச்சைகள்.\nஒரு 54 வயது மனிதர் கொல்லப்பட்டிருக்கிறார்.\nஅமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இந்தத் தண்டனை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இது அமெரிக்கா பாதுகாப்புத் துறைகளின் மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டப் படுகிறது.\nஒசாமா மிக கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக பல வருடங்கள் முன்பே செய்திகள் வந்திருந்தன. அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகத் தெரிகிறது. உடலின் பல பகுதிகளில் பல கடுமையான காயங்கள் இருந்துள்ளன.\nஅந்தச் செய்திகளை உண்மையென எடுத்துக் கொண்டால் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் அவரது மரணம் சமீபத்தில் தான் இருந்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கொல்ல ஏன் அமெரிக்க இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும் ஏன் இவ்வளவு செலவளித்திருக்க வேண்டும்\nதன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் உடல் நிலையோடுதான் அவர் இருந்தாரா என்பதும் ஒரு பதிலறியமுடியாத ஒரு கேள்வி. அவர் அப்படி அறியமுடியாத மன/உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தத் தண்டனை என்பதே கேள்விகுறியதாய் ஆகிவிடாதா\nஇணையம் மற்றும் தொடர்பு கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து அவர் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தாரா என்பதும் நம்முன் இருக்கும் அடுத்த கேள்வி.\nஅப்படியென்றால், இதில் ஒரு சிலரின் மரணம் என்பதைவிட பெரிய விஷயம் ஒன்றும் இல்லையென்று முடிவுசெய்துவிடலாமா\nஅமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு தேவையில்லாத நடவடிக்கை எனலாமா\nஅப்படி செய்யமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏன்.\nஇதற்கு கிடைத்துள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டையும் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. இருவரும் அவரை ஒரு தனி மனிதராகப் பார்க்கவில்லை.\nஅவர் ஒரு உணர்ச்சியின், ஒரு இயக்கத்தின் குறியீடு. அவரே ஒரு இயக்கம். அவர் தனிமனிதன் என்ற நிலையை எப்போதோ கடந்துவிட்டார்.\nமனிதர்கள் சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். சித்தாந்தங்களுக்கு சீடர்கள் உருவாகிறார்கள். உருவாக்கியவர் ஒரு அமைப்பாக/ குறியீடாக ஆகிறார். அந்தக் குறியீடு உருவாக்கியவரைவிட பெரிதாக ஆகிறது.\nஇனிமேல் அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் பெயரே போதும் எல்லா செயல்களும் செய்ய. உண்மையில் அவரே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.\nஎனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்த அமைப்பின் மீதுதான்.\nஇந்த அளவில் அமெரிக்க தண்டனை கொடுத்தது அமெரிக்காவுக்கு வெற்றிஎனவே கொள்ளவேண்டும், தண்டனை பெற்றவர் அதை முழுவதும் அறியும் நிலையில் இல்லாமல் இருந்திருந்திருந்தாலும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nயாரோட காசு, இது நம்ம காசு\nசொன்னபடி வந்த தேர்தல் முடிவுகள்..\nதண்டனையா அல்லது தண்ட செலவா.. ஒரு பார்வை\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-26T04:42:51Z", "digest": "sha1:K52SLAF5MIRG2QHBWOK64ZUCC4A2QM7F", "length": 18560, "nlines": 256, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "பி.சுசீலா – தமிழ் இசை", "raw_content": "\n21/07/2013 21/07/2013 ஓஜஸ் எம்.எஸ்.விஸ்வநாதன், திரைப்பாடல்கள், பி.சுசீலா, ராமமூர்த்தி, வாலி\nரசனையும், ரசிகனும் ; காலமும், காதலும் ; கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று. இன்றைக்கு.\nஇசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.\nபடகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.\nஎட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.\nஇசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்\nஇந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….\nபாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.\nவாலி, ராமமூர்த்தி, டி எம் எஸ் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு ஓரே பாடல் மூலம் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறோம். இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். அன்னார்க்கும் எங்கள் நினைவு அஞ்சலி.\nபாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா\nஎம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்.எப்பவும் “என்ன ஆண்டவனே” என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி “என்ன வாத்தியாரே\nஇன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.\nமேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nடிய்யாலோ டிய்யாலோ – கயல்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/lighting-the-aquarium-part-7-photosynthetically-usable-radiation/", "date_download": "2019-06-26T03:47:57Z", "digest": "sha1:VNDE2ADGZQGZUQDZQGCFUA4USKBD3CNL", "length": 20357, "nlines": 101, "source_domain": "ta.orphek.com", "title": "அக்வாரி பகுதி பாகம் -3 நுண்ணுணர்வுடன் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு விளக்கு • நீல நிற LED விளக்குகள் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅக்வாரி பகுதி பகுத்தறிவு-நுண்ணுணர்வுக்கு பயன்படும் கதிர்வீச்சு விளக்கு\nஅக்வாரி பகுதி பகுதியை விளக்குதல்: ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் கதிர்வீச்சு\nஒளிச்சேர்க்கைப் பயன்படும் கதிர்வீச்சு (PUR) என்பது ஒளிச்சேர்க்கை ஊக்குவிக்கும் ஸ்பெக்ட்ரமின் ஒரு பகுதியாகும். இது பொதுவாக ஒளிச்சேர்க்கையுடன் செயல்படும் கதிர்வீச்சின் துணைக்குரியதாகக் கருதப்படுகிறது (PAR, இது 400 மற்றும் 700nm இடையேயான ஒளி என்று வரையறுக்கப்படுகிறது), ஆனால் இது சில புறஊதா அலை-அலை அலைநீளங்கள் போன்ற சில பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சந்தர்ப்பங்களில், அகச்சிவப்பு கதிர்வீச்சு, ஒளிச்சேர்க்கை ஊக்குவிப்பு.\nநாம் தரநிலை பள்ளியில் கற்பிக்கப்படுகிறோம், நீல மற்றும் சிவப்பு அலைநீளங்கள் ஒளிச்சேர்க்கை செயல்பாட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மை என்றாலும், மற்ற அலைநீளங்களின் முக்கியத்துவத்தை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். சைபியோடைனியம் இனங்கள் (ஸோக்ஸாந்தெல்லே) பெரிடினின் என்று அழைக்கப்படும் ஒரு துணை நிறப்பூமினைக் கொண்டிருக்கின்றன. Peridinin சுமார் வரை சுமார் 500 nanometers வரை உறிஞ்சி, இதனால் ஸ்பெக்ட்ரம் பச்சை பகுதியாக நன்கு பயனுள்ள அலைநீளங்கள் விரிவாக்கும்.\nஃபயர் ஸ்டோனி பவளத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட Symbiodinium இனங்கள் (Pandemic Generalist Clades C1 அல்லது C1) ஒரு அதிரடி ஸ்பெக்ட்ரம் படம் 3 ஐக் காட்டுகிறது. ஒரு அதிரடி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு உடலியக்க எதிர்வினை (பொதுவாக ஆக்ஸிஜன் உற்பத்தி) என்பது ஒளியின் அலைநீளத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த அதிரடி ஸ்பெக்ட்ரம், நீல மற்றும் சிவப்பு ஒளி ஒளிச்சேர்க்கைக்கு ஒரு முக்கிய பாத்திரத்தில் இருந்து விலகிச் செல்லப்படுகிறது. இது துணை நிறமி peridinin மூலம் பச்சை ஒளி உறிஞ்சுதல் காட்டுகிறது.\nமற்றொரு வழக்கில் - சிவப்பு ஆல்கா மியிரோகிரம்மை - அதிரடி ஸ்பெக்ட்ரம் ஒரு சிம்போயினியினம் இனங்கள் இருந்து கடுமையாக வேறுபட்டது என்று நாம் காண்கிறோம். படம் பார்க்கவும்.\nபடம் 2. புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டுள்ளது அதிரடி ஸ்பெக்ட்ரா ஒரு விரைவு ஒப்பீடு இரண்டு கிளைசார்ந்த உயிரினங்கள் ஒளி தேவைகளை மிகவும் வித்தியாசமாக இருக்க முடியும் காட்டுகிறது 1 மற்றும் 2.\nஒளிச்சேர்க்கை ஊக்குவிப்பதற்கான உலகளாவிய 'சிறந்த' ஒளி இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஸ்பெக்ட்ரல் ட்யூனிங்கை வழங்குவதற்கான மீன்வகை விளக்குகள் மிகவும் விரும்பத்தக்கவை. பல சேனல் சரிப்படுத்தும் LED விளக்குகள் தற்போது கிடைக்கக்கூடிய சிறந்த விருப்பத்தை வழங்குகின்றன.\nஇந்த அதிரடி ஸ்பெக்ட்ரம் தகவலைப் போலவே, அது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிரடி ஸ்பெக்ட்ரா ஒரு மோனோகிராமேட்டர் எனப்படும் ஒரு சாதனத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மோனோக்ரோமேட்டர் அகல அலைவரிசைகளில் பிராட்பேண்ட் கதிர்வீச்சை பிரிக்கிறது, எனவே இந்த கருவியைப் பயன்படுத்தும் செயல்முறை எமர்சன் விரிவாக்கம் விளைவுகளை நிரூபிக்காது. ராபர்ட் எமர்சன் மற்றும் 1950 இன் சக ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எமர்சன் விரிவாக்க விளைவு இரண்டு ஃபிலிம்சிஸ்டம்ஸ் (I மற்றும் II), மற்றும் தாவரங்கள் ஒரே சமயத்தில் சிவப்பு மற்றும் மிக-சிவப்பு வெளிச்சத்திற்கு வெளிப்படும் போது ஒளிச்சேர்க்கை விகிதங்கள் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்தன.\nஇந்த கேள்வி கேட்கிறது - ஆழமான நீரில் உள்ள ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் எப்படி, சில எங்கு, சிவப்பு மற்றும் மிக-சிவப்பு அலைநீளங்கள், எமர்சன் விரிவாக்கம் விளைவினால் பயன் தரும்\nஅதிர்ஷ்டவசமாக, இன்றைய எல்.ஈ. டி லைட்டிங் அமைப்புகளில் சில நீல மற்றும் வெள்ளை ஒளி மட்டுமே நீ�� நிற ஒளிரும் டிரைவ் இசைக்குழு பாஸ்பரஸ் விளைவாக உருவாக்கப்பட்ட ஆரம்ப அலகுகளை விட அதிகமாக பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ராவை உருவாக்கும் டையோட்களை இணைக்கிறது.\nஅடுத்த முறை, நாம் ஒளியியல் ரீதியாக பயன்படுத்தக்கூடிய கதிர்வீச்சு ஆர்பிஸ்க் அட்லாண்டிக் எல்என்என்என் லுமினியரில் தனி எல்.ஈ.டி தயாரிக்கப்படுகிறது. PAR மற்றும் PUR ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்பதால், அதைப் பார்க்கவும்.\nரீஃப் அக்வாரி பாகம் விளக்கு - பாகம் -1 - பவள நிறமி - ஒரு பிரைமர்\nமேலும் செய்திகள் இப்போது சந்தா\nஇந்த விரைவான படிவத்தை நிரப்புக (அனைத்து துறைகள் தேவை).\nரீஃப் அக்வாரிமை விளக்குதல்: பகுதி II\nலைட் வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் தொன்மம்\nரீஃப் மீன் மீன் பாகம் விளக்குக\nரீஃப் அக்வாரி பாகம் விளக்குகள்-டிரிடாக்னா கிளாம்கள்\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள�� உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/pur-photosynthetically-useable-radiation/", "date_download": "2019-06-26T04:34:42Z", "digest": "sha1:G5U4SK7HZMRUD4UNYCI4BCACLZXS7PA4", "length": 14101, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "PUR ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் கதிர்வீச்சு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nPUR ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் கதிர்வீச்சு\nPUR ஒளிச்சேர்க்கைக்கு பயன���படும் கதிர்வீச்சு\n400-550 nm (ஊதா, நீலம்) மற்றும் 620-700 nm (சிவப்பு)\nPUR இல் இருந்து வேறுபடுகிறது https://orphek.com/pur-photosynthetically-useable-radiation/ ஏனெனில் PAR இன் அடிப்படை வரையறை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பில் எந்த ஒளி உள்ளது. PUR என்பது PAR இன் பொருந்தக்கூடிய பகுதியாகும், மேலும் வெவ்வேறு ஒளிச்சேர்க்கை இனங்கள் வெவ்வேறு PUR வரம்பை அவர்கள் எதிர்வினை செய்யும்.\nஉதாரணமாக: உங்கள் பவளத்தை இரண்டு வெவ்வேறு விளக்குகள், ஒவ்வொரு PAR மதிப்புடன் ஒவ்வொன்றாக வெளிச்சம் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது.\nஎனினும், இந்த விளக்குகளில் ஒன்று 450nm, அல்லது நீல நிறமாலை, மற்றும் 590nm ஒரு சிகரங்களையும், அல்லது மஞ்சள் நிற ஸ்பெக்ட்ரம் உள்ள சிகரங்களையும் ஆற்றல் உற்பத்தி செய்கிறது.\nஉங்கள் பவள திசுக்களில் zooxanthellae க்கு, எக்ஸ்எம்எல் எண்களை ஒரே மாதிரியானவை என்றாலும், 450nm இல் எடுக்கப்பட்ட ஒளி அதிகபட்சம் PUR ஐ விட அதிகபட்சமாக PUR இருக்கும்.\nPUR வேறு வழிமுறையை விட எல்.ஈ. லைட்டிங் ஒப்பிட்டு மிகவும் பயனுள்ளதாக வழி.\nபெரும்பாலான எல்.ஈ.டி.க்கள் சிறந்த PAR ஐ வெளியிடுகின்றன, ஆனால் பெரும்பாலும் PAR இல் உள்ள ~ 50% PUR ஆகும்.\nஉயர் PUR: PAR விகிதம் (spectrograph சரிபார்க்கவும்) மிகவும் பயனுள்ளதாக LED ஒளிச்சேர்க்கை ரீஃப் முதுகெலும்புகள் வெளிச்சத்திற்கு இருக்கும்.\n100% PUR ஃபோட்டோஸ்டிரீனிலில் உபயோகிக்கக்கூடிய கதிர்வீச்சுக்கான உதாரணம்\nஏன் PUR மற்றும் PAR அல்ல\n\"ஆல்காவை 665 to 680 நானோமீட்டர்கள் (nm) இடையே அலைகளின் வேகத்தை அதிகரிக்கிறது. சாயனோபாக்டீரியா இந்த அலைநீளங்களிலும் மற்றும் 525 மற்றும் 620 NM போன்ற குறுகிய அலைநீளங்களிலும் வளர்கிறது. \"\nமேலும் படிக்க: சயனோபாக்டீரியாவை எப்படி சமாளிப்பது\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் த��ிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/stunning-120-gallon-saltwater-coral-reef/", "date_download": "2019-06-26T04:26:06Z", "digest": "sha1:SOFDMKLDB6WJSGRSERJRELW2PIQLGX63", "length": 18464, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "அதிர்ச்சி தரும் X gallon உப்புநீரை பவள ரீஃப் • மீன் எல்இடி லைட்டிங் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅதிர்ச்சி தரும் XLAN கேலன் உப்பு நீர் பவள பாறைகள்\nவட கரோலினாவில் உள்ள இந்த அழகான எக்ஸ்எல் கேலன் ரீஃப் தொட்டி ஆர்பெக் அட்லாண்டிக்கு விளக்குகளால் சூடுபடுத்தப்படுகிறது.\nவட கரோலினாவின் அழகிய மலைகளில், எங்கள் நண்பரும் வாடிக்கையாளருமான எரிக் அலுவலகத்தில் இந்த 120 ரிஃப் தொட்டியைக் காணலாம்.\nஎரிக் ஆர்பெர்க் லைட்டிங்ஸ் அட்லாண்டிக் V தொடரின் லைட்ஸை எல்.ஐ.எம்., செப்டம்பர் மாதம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அவரது தொட்டி, ஒரு நிலையான 2014 கேலன், XXX \"x XXX\" x XXX \"அட்லாண்டிக் பாக்ஸ் XXX அலகுகள் பயன்படுத்தி ஏற்றி மற்றும் அவரது பராமரிப்பு கீழ் செழித்து வருகிறது. SPS, LPS மற்றும் மென்மையான பவளத்துடன், மீன் மற்றும் மட்டத்திலான ஒரு நல்ல தேர்வு ஆகியவற்றை நிரப்பி, டேனி எரிக் மற்றும் அவரது ஊழியர்களுக்கான பணியாற்றும் வேலையை முடித்துக்கொண்டது. தொட்டியைச் சுற்றியுள்ள அழகிய அமைச்சரவை வேலை, அலுவலகத்தின் மற்ற பகுதிகளுடன் பொருந்துவதற்கு உதவுகிறது, ஆனால் மக்களே இந்த நிகழ்ச்சியைத் திருடுகின்றனர்.\nதொட்டி அதன் தற்போதைய இருப்பிடத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றது மற்றும் அனைத்து புதிய மணல், ராக்வேர் மற்றும் பவளப்பாடலுடன் அந்த கட்டத்தில் மறுதொடக்கம் செய்யப்பட்டது. ஆர்பெக் அட்லாண்டிக் எல்இடிகளை நிறுவுவதற்கு முன் எரிக் 8x XXW வாட் T54 பல்புகளுடன் ஒரு அங்கியைப் பயன்படுத்தியது. மின்சாரம் குறைப்பு மற்றும் பூஜ்ஜிய செலவினங்களை நீக்குதல் ஆகியவற்றுக்கு இது ஒரு வெற்றியாக / அவருக்கு நிலைமையை வென்றது.\nஇந்த அமைப்பு ஒரு Octopus XXX ரெகுலர் ஸ்கைமர் கொண்ட ஒரு 40G சம்ப் மூலம் ஆதரிக்கப்படுகிறது. எரிக் ஒரு கல்க் ஸ்டிர்ரரைப் பயன்படுத்துகிறார். கால்சியம் கார்பனேட் மற்றும் சோடா சாம்பல் உள்ளிட்ட நெப்டியூன் நெப்டியூன் DOS ஐ பயன்படுத்தி நெப்டியூன் அபெக்ஸ் கட்டுப்படுத்தி மூலம் கையாளப்படுகிறது.\nஅட்லாண்டிக்குகள் மாறும்போது, ​​எரிக் வளர்ச்சி மற்றும் வண்ணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பு காணப்படுகிறது. அவரது பவளத்தின் பெரும்பகுதி அவர் லைட்டிங் சுவிட்ச் செய்த போது அதே போல் ஒப்பிட்டு காட்சிகளில் முன்னேற்றம் பார்க்க முடியும்.\nசமீபத்தில் எரிக் தனது கணினியைப் பற்றிய சில கேள்விகளையும் லேசான அனுபவத்தையும் பற்றி கேட்டார்.\nகேள்வி: முதல் முறையாக உங்கள் ஆர்பெக் விளக்குகளை நீங்கள் பார்த்தபோது உங்கள் எதிர்வினை என்ன\nபதில்: நான் விளக்குகள் நன்றாக கட்டப்பட்டது என்று நினைத்தேன், மிக உயர்ந்த தரம் பார்த்தேன்.\nகேள்வி: மற்றொரு திட்டத்தில் மீண்டும் ஆர்ஃபிக் அட்லாண்டிஸ்களைப் பயன்படுத்துவதை நீங்கள் கருதுகிறீர்களா\nபதில்: ஆமாம். நான் என் அடுத்த கட்டத்தில் Orphek விளக்குகள் பயன்படுத்த வேண்டும்.\nகேள்வி: ஒளியின் ஒர்பெக் வர்த்தகத்தை வாங்கும் கருத்தை எவரும் எதைக் கூறுவீர்கள்\nபதில்: Orphek விளக்குகள் விலை உயர்ந்தவை ஆனால் நீங்கள் Orphek பொருள்களை விட வேறு எந்த பிராண்டுகளுடன் அதிக பொருத்தங்களைப் பயன்படுத்த வேண்டும்.\nகேள்வி: உங்கள் தொட்டியில் உங்களுக்கு பிடித்த பவளம் என்ன\nபதில்: எனக்கு பிடித்த பவள என் இளஞ்சிவப்பு மற்றும் வானவில் stylophora உள்ளது, பிளஸ் நான் ஒரு நல்ல கலிபோர்னியா கேட் நேசிக்கிறேன். நான் போர் பரோல்ஸ் frags ஒரு கொத்து வேண்டும்.\nஒர்பெக் அட்லாண்டிக் தொடர் விளக்குகள் ஒரு ஒளியை விட அதிகம். இது பவளத்தை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை உங்கள் தொட்டியில் செழித்து வளர்ப்பதற்கும் உதவுகின்ற ஒரு தொழில்முறை அளவிலான கருவியாகும். Orphek குடும்பத்தின் ஒரு பகுதியாக அனைவரும் எல்லோரும் செய்ய வேண்டும் என்று ஏதாவது மற்றும் தேர்வு சில, நீங்கள் வந்த பிறகு நீங்கள் மட்டுமே விளக்க முடியும் என்று ஒன்று இருக்கிறது. நாங்கள் குடும்பத்தில் எரிக் வேண்டும் என்று பெருமை.\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/strangest-keyboards-009885.html", "date_download": "2019-06-26T03:43:45Z", "digest": "sha1:JZFTFKX5376HSVEHVZGUARNDZIWBMVUX", "length": 17861, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "Strangest Keyboards - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n11 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதையெல்லாம் கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள்..\nசிலருக்கு அதிகமான கற்பனை சக்தி இருக்கும், சாத்தியமில்லாத அல்லது மிகவும் வித்தியாசமான விஷயங்களை கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்களின் கனவில் கூட இப்படி ஒரு 'டிசைன்கள்' வந்திருக்காது என்பது போல உருவாகி உள்ளன சில கம்ப்யூட்டர் கீ-போர்ட்கள் (Key Board)..\nயூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..\nஒரு கை கீ-போர்ட், தங்க கீ-போர்ட் என \"அடேங்கப்பா...\" என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் கீ-போர்ட்கள், கீழ் வரும் ஸ்லைடர்களில் காத்துக்கொண்டிருக்கின்றன..\nஅழுக்ககனால், தூசி அதிகமாய் ஆனால் துடைக்க வேண்டாம், நேராக தண்ணீரில் போட்டு அலசி விடலாம் - வாட்டர் ப்ரூஃப், வாஷபில் கீ-போர்ட்.\nவிர்ச்சுவல் லேசர் கீ போர்ட் :\nகீ-போர்ட் இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல காட்சியளிக்கும் ஹை-டெக் லேசர் கீ-போர்ட்..\nசென்ஸ் கீ போர்ட் :\nஇது லேசர் கீ-போர்ட்களுடன் ஒப்பிடும் போது, ஒரு படி மேல் சென்று, தொடு உணர்வால் இயங்கக்கூடியது..\nகோல்ட் ப்ளேடட் கீ-போர்ட் :\nதங்க முலாம் பூசிய கீ-போர்ட், இதன் விலை 271 டாலர் ஆகும்..\nபெண்டி லைட் அப் கீ-போர்ட் :\nவளையும் தன்மை கொண்ட இது, இருட்டில் மிளிரவும் செய்யும்..\nமை கீ 0 கீ-போர்ட் / ஆர்கனைஸர் :\nஇதை கீ-போர்ட் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம், அதனுள் பேனா, கத்திரிக்கோல் போன்ற சிறிய சிறிய பொருள்களையும் வைத்துக்கொள்ளலாம்..\nஇதை கடிகாரம் போல கையில் மாட்டிக்கொண்டு 'டைப்' செய்யலாம்..\nமால்ட்ரன்'ஸ் சிங்கிள் ஹாண்ட்டட் கீ-போர்ட் :\nஇந்த கீ-போர்ட், ஒரு கையால் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, அது தான் இதன் சிறப்பம்சம்..\nபல வண்ண மயமான கலர்களில் காட்சியளிக்கும் இது பெயருக்கு ஏற்றது போல அழகாகதான் இருக்கிறது..\nமிகவும் வித்தியாசமான இது வுல்ஃப் கிங் (Wolf King) என்ற நிறுவனத்தின் வடிவமைப்பாகும்..\nஆர்பி டச் கீ-போர்ட் :\nஇதுவும் தோடு உணர்வால் இயங்ககக்கூடிய ஒரு கீ-போர்ட் தான். இதை தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்ட கீ-போர்ட் எனலாம்.\nடைனிங் டேபிள் மேல் விரிக்கப்படும் துணி போல இருக்கும் இது, நிஜத்தில் ஒரு கீ-போர்ட் ஆகும்..\nக்வெர்ட்டி மாடல் கீ-போர்ட் பிடி���்கவில்லையா அல்லது பழக முடியவில்லையா.. சரி உங்களுக்கு ஏற்றது போல் கீ-போர்ட் தனை வடிவமைத்துக் கொள்ளுங்கள்..\nமேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nசேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nகெத்தா களமிறங்கிய சியோமி மி சன்கிளாஸ்கள்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nஉலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் அறிமுகம் செய்த லெனோவா.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nநெருப்பை உடனே அணைக்கும் அழகிய பூ ஜாடியை வெளியிட்ட சாம்சங்.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/sri-reddy-chance-to-participate-as-contestant-in-tamil-bigg-boss-3/articleshow/69358127.cms", "date_download": "2019-06-26T04:04:20Z", "digest": "sha1:SJX5W3XM3Z6UJHU7OX665Z2D7SYW5A4B", "length": 14236, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Sri Reddy: பிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி? - உங்கள் ஓட்டு யாருக்கு? - sri reddy chance to participate as contestant in tamil bigg boss 3 | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி - உங்கள் ஓட்டு யாருக்கு\nபிக் பாஸ் 3வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது அதற்���ான போட்டியாளர்கள் யார் யார் என தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி - உங்கள் ஓட்டு யாருக்கு\nபிக் பாஸ் 3வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது அதற்கான போட்டியாளர்கள் யார் யார் என தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.\nதமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கமல் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்நிலையில் கமல் தொகுத்து வழங்குவது உறுதிபடுத்தும் வகையில் 3வது சீசனுக்கான புரமோவில் கமல் இடம்பெற்றுள்ளார்.\nதற்போது பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nSakshi in Bigg Boss 3 :பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்கிறாரா பிரபல திருநங்கை\nஇந்நிலையில் நடிகை ஆல்யா மான்ஷா, நடிகை சாக்‌ஷி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.\nஅதே போல் பிரபல தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியில் அசத்தி வரும் திருநங்கை சாக்‌ஷி கலந்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகின்றது.\nBigg Boss Season 3: பிக்பாஸ் சீசன் 3-யில் களமிறங்குகிறார் ஜூலி..\nரித்திக்காவை கல்யாணம் செய்து கொடுங்கள்.. பிரபல நடிகையின் வீட்டில் ரகளை செய்த ரசிகன்\nபிக் பாஸில் ஸ்ரீரெட்டி :\nஇந்நிலையில் தெலுங்கு சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து கேட்ட போது அவர் அதிக சம்பளத்தை கேட்டதால் அவர் கலந்து கொள்வது பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nபிக்பாஸ் தமிழ்: சூப்பர் ஹிட்\nKamal Haasan: பிக் பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி என்று வரிஞ்சு ...\nமிருணாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி... மேலும் பல அபிமா...\nExclusive: பிக் பாஸின் அடுத்த ஸ்டார் போட்டியாளர்\nசாண்டியுடன் லவ் பிரேக்கப் ஏன்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ்..\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்தைகளால் திட்டிய நடிகர்; பயந்து போஸ்டையே டெலிட் செய்து..\nBigg Boss Promo:இந்த வாரம் அழுகும் வாரம்... பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத மோகன் வ..\n சும்மா வெளுத்து வாங்கும் கேப்டன் வனி..\nகாதல் கசமுசா முதல் நாளிலே களை கட்டும் பிக் பாஸ்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ்..\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்தைகளால் திட்டிய நடிகர்; பயந்து போஸ்டையே டெலிட் செய்து..\nBigg Boss Promo:இந்த வாரம் அழுகும் வாரம்... பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத மோகன் வ..\n சும்மா வெளுத்து வாங்கும் கேப்டன் வனி..\nகாதல் கசமுசா முதல் நாளிலே களை கட்டும் பிக் பாஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி\nSakshi in Bigg Boss 3 :பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்கிறாரா பிர...\nKamal Haasan: மீண்டும் கமல் - பிக்பாஸ் தமிழ் சீசன் 3ன் அதிகாரப்ப...\nமீண்டும் அந்த சம்பவம் நடக்கக் கூடாது, அப்புறம் சோத்துக்கு திண்டா...\nRahul Mahajan: வெளிநாட்டு பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02153523/1013857/GOvernment-school-teacher-got-4-lakh-loan-and-built.vpf", "date_download": "2019-06-26T03:43:54Z", "digest": "sha1:VCYHU2UOCUKP2PD65WK4B7QQD7LCJEZZ", "length": 11638, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்\nதர்ம‌புரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தனது பள்ளிக்கு கணினி மையம் அமைத்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ரேகடஅள்ளி அரசு பள்ளி ஆசிரியர் மதன கோபால், தனது பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்த விரும்பியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக மாணவ மாணவிகளுக்கு கணினி குறித்த பயிற்சி அளிக்க நினைத்துள்ளார். பள்ளியில் கனிணி வசதி இல்லாத‌தால், ஆசிரியர் மதன கோபால், வங்கியில் 4 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக பெற்று, கணினி மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து கணினி மையம் அமைத்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, ஆசிரியர் மதனகோபாலை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்த‌தோடு, கணினி மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் மீது கொண்ட அன்பாலும், தனது மனைவியின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமானதாக, ஆசிரியர் மதன கோபால் தெரிவித்துள்ளார். வங்கி கடன் பெற்று, மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் மதனகோபாலை மற்றும் அவரது மனைவியை மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nதருமபுரி : வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்\nதருமபுரி நகராட்சியில் 61 வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.\nஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டு மறுசீரமைப்பு பணி தொடக்கம்\nதர்மபுரியில் சேதம் அடைந்துள்ள ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டை 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.\nகடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்\nகடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு\nஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவு���் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.\nதீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஎன் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nவளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை\nஇன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23479", "date_download": "2019-06-26T04:25:30Z", "digest": "sha1:YFN34WMDA32X4O3IHFWN3BRGDIIMUNQ4", "length": 10672, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பு வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 6 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nவன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் மகஜர் நாமல் எம்.பியிடம் கையளிப்பு\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nமலேஷியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பாடசாலைகள் மூடல்\nஅமைச்சர் ரவியின் மக­ளிடம் விசா­ரணை\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nமட்டக்களப்பு வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 6 பேர் காயம்\nமட்டக்களப்பு வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 6 பேர் காயம்\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 6 பேரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று காலை கொழும்பிலிருந்து வேகமாக சென்ற ஜீப் ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nவாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கம் காரணமாக குறித்த வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nவிபத்தையடுத்து வாகனத்தில் பயணித்த 6 பேரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு காத்தான்குடி விபத்து காயம் சாரதி கொழும்பு\nஅமைச்சர் ரவியின் மக­ளிடம் விசா­ரணை\nஅமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் மகள் ஒனெலா கரு­ணா­நா­யக்­க­விடம் சி.ஐ.டி. நேற்று 6 மணி நேர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.\n2019-06-26 10:00:28 அமைச்சர் ரவி மக­ள் விசா­ரணை\nவன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் மகஜர் நாமல் எம்.பியிடம் கையளிப்பு\nவன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்���ு நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் ஊடகப்பிரிவில் வைத்து வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ம.ஆனந்தராஜாவினால்\n2019-06-26 09:54:42 வன்னி பாராளுமன்றம் நாமல் ராஜபக்ஷ\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2019-06-26 09:37:04 முகத்தை மூடாமல் ஆடைகள் அலுவலகம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-06-26 08:41:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?cat=1", "date_download": "2019-06-26T04:13:41Z", "digest": "sha1:PXUVOLAH4SN23JW4SZ665QRJDJJOJOYQ", "length": 25441, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "Uncategorized – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\n��ிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு\nவடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திடத் தேவையில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, […]\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nஇந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார��. இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது […]\nசுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ\nஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் ஜனாதிபதி அரசாங்கத்தில் அமைச்சுப்பொறுப்புக்களை வகிப்பதாலே அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சிக்கும் ஜனாதிபதி […]\nமன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதி மீட்கப்பட்டது. உடுகம – ஜா எல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். சுமார் […]\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் சீமான் கூறினார். முன்னதாக, வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள். மக்களவை தேர்தலில் […]\nஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி\nஇலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியும், உயிர்த்தஞ்சம் வேண்டியும் பல்வேறு புலம்பெயர் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்தது வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. இதேநேரம் 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அங்கீகரிக்கக்கப்பட்ட அகதிகளை விட அங்கீகரிக்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை […]\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினரின் பாரிய படகினை சிறிய இந்திய மீனவர்களது படகின் அருகே அணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.அந்த […]\nஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்\nமு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத […]\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் க��லத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார். மறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் […]\nவெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்\nவடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் […]\nவெகு சிறப்பாக நடைபெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா – 2018\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2018 நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 18/12/2018 காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ள இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு சு.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கலாசாரப் […]\n1 2 3 அடுத்து\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92089/", "date_download": "2019-06-26T03:37:57Z", "digest": "sha1:CSKUGFO2Z6EGZKHCNXN72UA3Q75J4RCM", "length": 9827, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிற்கிடையிலும் விசேட சந்திப்பு(படங்கள்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிற்கிடையிலும் விசேட சந்திப்பு(படங்கள்)\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது\nசீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரை கேட்டறிந்து கொண்டனர்.\nTagstamil tamil news ஐரோப்பிய சி.வி.விக்னேஸ்வரன் சீனா வடமாகாண முதலமைச்சர் விசேட சந்திப்பு வெளிநாட்டுப் பிரதிநிதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nயாழ் ஐந்து சந்திப் பகுதியில் 3வது தடவையாக கேக் விற்பனை நிலையம் முற்றுகை – மாவா போதைப்பொருள் மீட்பு\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடம் திறந்து வைப்பு (படங்கள்)\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/02/", "date_download": "2019-06-26T04:56:18Z", "digest": "sha1:O472KQ64PUXXHRGZ3POXZMBIE7LJDVUD", "length": 169666, "nlines": 491, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: February 2012", "raw_content": "\nஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்\nஇன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, பொது நாணயமான யூரோவின் மதிப்பிறக்கம் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. யூரோ நா���யத்தின் வீழ்ச்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியாக கருதிக் கொள்கின்றனர். அது போன்ற செய்திகளும் வெளி வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற விம்பமே இது வரை காலமும் பரப்பப் பட்டு வந்துள்ளது. இதனால் எல்லோரும், ஐரோப்பாவின் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மட்டுமே கருதிக் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை ஒரு புறம் வைத்து விட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தோற்றம், அமைப்பு, இலக்கு என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் தான், அதன் பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரம் என்றுமே தனியாக இயங்கவில்லை. அதற்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்து வருகின்றது.\nமுதலாம் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் கடன்களை அறவிடுவதற்காக, BIS எனப்படும் தனியார் வர்த்தக வங்கி ஸ்தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க வங்கியாளர்கள் அதில் தலைமை வகித்தனர். இன்றைய IMF வங்கியின் முன்னோடி என்று கருதப்படும், BIS சுவிட்சர்லாந்து, பாசல் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. பிற்காலத்தில், ஹிட்லரின் நாஜி அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது. நாஜி ஜெர்மனியர்களும் வங்கியின் தலைமைப் பதவியில் நியமிக்கப் பட்டனர். Bank of England , பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. BIS தலைவராக ஒரு அமெரிக்கர் நியமிக்கப் பட்டார். நாஜி அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு, BIS நிதியுதவி வழங்கியது. அது மட்டுமல்லாது, தவறான வழியில் பெறப்பட்ட கறுப்புப் பணத்தை சலவை செய்யப் பயன்பட்டது. நாஜிகள் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த தங்கக் கட்டிகள் எல்லாம், BIS சிடம் ஒப்படைக்கப் பட்டன.\nஇரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் நாசிஸ அரசு மட்டுமே தோற்கடிக்கப் பட்டது. ஜெர்மனியின் பொருளாதார பலத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. வெகு விரைவிலேயே, மேற்கு ஜெர்மனியின் தொழிற்துறை இழந்த பெருமையை மீளப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரும் பொருளாதாரப் பலசாலியாக மேற்கு ஜெர்மனி (தொண்ணூறுகளுக்கு பிறகு, ஐக்கிய ஜெர்மனி) திகழ்ந்தது. உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவும் உதவியாகவிருந்துள்ளது. மார்ஷல் திட்டம் என்ற பெயரில் பெருமளவு பணம் பாய்ந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றது போல, போருக்கு காரணமான ஜெர்மனியை தண்டித்து இருக்கலாம். அதே நேரம், தனக்குப் போட்டியாக, ஐரோப்பிய பொருளாதார வல்லரசு உருவாவதை அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை. இருப்பினும், (மேற்கு) ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அன்றைய பனிப்போர் கால கட்டத்தில் இன்றியமையாததாக இருந்தது.\nபோருக்குப் பின்னர் ஞானம் வந்தது போன்று, முந்திய ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டன. ஜென்மப் பகைவர்களாக காணப்பட்ட, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டன. 1945 வரையில், ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிட்ட காலம் மாறியது. அதற்குப் பதிலாக, முன்னாள் காலனிய நாடுகளில் இனங்களுக்கு இடையிலான யுத்தங்களை தூண்டி விட்டார்கள். குறிப்பாக, ஜெர்மனி, பிரான்சுக்கு இடையிலான பகைமை உணர்வு குறிப்பிடத் தக்க உச்சத்தில் இருந்தது. இரண்டு நாடுகளும் நூறாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டன. ஒரு காலத்தில் ஜெர்மனியின் அல்சாஸ் மாநிலத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. ஹிட்லரின் அரசு, மீண்டும் அல்சாசை கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தது. போரின் முடிவில் அது திரும்பவும், பிரான்சுக்கு சொந்தமானது. நாஜிப் படைகள், பிரான்சை அடிபணிய வைத்தன. அதற்குப் பதிலடியாக, நேச நாடுகளின் அணியுடன் சேர்ந்த பிரெஞ்சுப் படைகள், ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தின. சாதாரண ஜெர்மானியர்களையும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைத்தன. இத்தனை வன்மம் கொண்ட எதிரிகளான, ஜெர்மனியும், பிரான்சும் ஒன்று சேர்ந்து செயற்படுவது அதிசயமல்லவா ஐரோப்பிய ஒன்றியம் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை பிரான்சும், ஜெர்மனியும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதனால் தான், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல், \"பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக, ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுப் படுத்த வேண்டும்.\" எனத் தெரிவித்தார். உலக சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் பொருளாதார பலம், ஐரோப்பி�� வல்லரசுகளின் கண்களில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. வல்லரசுகளுக்கு இடையிலான பொருளாதார ஆதிக்கத்திற்கான போட்டியே, உலகப் போர்களுக்கு காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில், தனித் தனி நாடுகளாக போட்டியிட்ட ஐரோப்பிய நாடுகள், இன்று ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றன. தம்மை விட வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் என்ற கட்டமைப்பு உதவும்.\nஒரு காலத்தில், நாஜி ஜெர்மனிக்கு உறுதுணையாக இருந்த BIS என்ற வங்கியைப் போன்று, இன்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பொதுவான ஐரோப்பிய சட்டம், உறுப்பு நாடுகளின் சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது, உறுப்பு நாடு ஒன்றைச் சேர்ந்த சட்டப் பிரிவு, ஐரோப்பிய சட்டத்துடன் முரண்பட முடியாது. அத்தகைய தருணத்தில், ஐரோப்பிய சட்டமே செல்லுபடியாகும். இது முன்னர் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சட்டவாக்கத்தை நினைவு படுத்துகின்றது. அன்று, ஒவ்வொரு சோவியத் குடியரசும் தனக்கென தனியான சட்டங்களை கொண்டிருந்தன. ஆனால், பொதுவான சோவியத் சட்டம் அனைத்திற்கும் மேற்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமும், எதிர்காலத்தில் அமெரிக்க மாநிலங்கள் போன்று ஐரோப்பிய நாடுகளை மாற்றுவது தான். ஆனால், ஹிட்லரின் காலத்தில் இராணுவ பலத்தை பிரயோகித்து, அடாவடித் தனமாக நாடுகளை பிடித்து இணைத்தது போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை வரலாறு அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியமானது பல எதிர்பார்ப்புகளுடனே உருவானது. ஆரம்பத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த நாடுகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப் பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளுக்கு தாராளமான நிதி உதவி வழங்கப் பட்டது. குறிப்பாக அபிவிருத்தி இன்றி வறுமையில் வாடிய, கிறீஸ், மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மாற்றம் குறிப்பிடத் தக்கது. அங்கெல்லாம் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி அடைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்தப் பகுதிகள் பணக்கார ஐரோப்பிய நாடுகளையே தங்கியிருந்தன. அதே போன்று, அயர்லாந்து பொருளாதாரமும�� வரிச்சலுகை காரணமாக பிற நாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. இவை எல்லாம் போலியான பொருளாதார வளர்ச்சி என்பதை அன்று யாரும் உணரவில்லை. பணக்கார ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி தோன்றினால், தாமே முதலில் பாதிக்க்கப் படுவோம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. இன்னொரு பக்கத்தில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட \"பொருளாதார அதிசயத்தை\" கண்டு வியந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர போட்டி போட்டன. ஆனால், ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட பிற்பாடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் காலனியாக மாறி விட்டன. குறிப்பாக, ஜேர்மனிய பன்னாட்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளரின் உழைப்பை சுரண்டி அதிக இலாபம் அடைந்தன.\nசமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, பணக்கார ஐரோப்பிய நாடுகளிற்கு உள்ளேயும் உணரப் படுகின்றது. குறிப்பாக தீவிர வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், பொது நாணயமான யூரோவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசியவாதம் பேசும் இத்தகைய கட்சிகளின் நோக்கம் வேறு. உண்மையில், அவை ஜனநாயக ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. பாஸிச ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவில்லை. நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில் இருந்தே இவர்களின் நோக்கம் புலனாகும். வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் குறிக்கோளும் அதுவாக உள்ளது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்காக, அவர்களது \"இலட்சியத்தை\" பலி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nLabels: ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதார நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளி\n\"லெபனானில், ஒரு 17 வயது பருவ மங்கை, குண்டுகள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இஸ்ரேலிய இராணுவ வாகனத் தொடர் மீது மோதினாள். அந்த தற்கொலைத் தாக்குதலில், பத்து இஸ்ரேலிய படையினர் காயமுற்றனர்.\"\n1985 ம் ஆண்டு, ஈழப்போரின் கெடுபிடிக்குள் இருந்த யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அந்தச் செய்தியை முதன் முதலாக வாசித்தேன். அப்பொழுது ஈழப்போரில் ஈடுபட்ட எந்தவொரு விடுதலை இயக்கமும், புலிகள் உட்பட, தற்கொலைத் தாக்குதல் எதையும் நடத்தி இருக்கவில்லை. அன்று பாடசாலை மாணவர்களாக இருந்த நாம், தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்தியை, முதன் முதலாக லெபனானில் இருந்து தான் கேள்விப் பட்டிருந்தோம். ஓரளவு அரசியல் பிரக்ஞை கொண்ட நண்பர்கள் மத்தியில், அந்த செய்தி பெரிதும் அலசப் பட்டது. பத்திரிகையில், உலகச் செய்திகள் பகுதியில், இரண்டு பத்திகளுடன் வந்த செய்தியைத் தவிர, வேறெந்த விபரமும் எமக்குத் தெரியாது. எமது தமிழ் ஊடகங்களுக்கும் அது பற்றி அறியும் ஆர்வம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், நெல்லியடியில் புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. பெண் போராளிகள் பங்குபற்றிய தற்கொலைத் தாக்குதல்களுக்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இருப்பினும், புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி உலகம் அளவுக்கு அதிகமாகவே அறிந்து வைத்துள்ளது. (நவீன உலக வரலாற்றில், புலிகள் இயக்கம் மட்டுமே மிக அதிகளவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று, சி.ஐ.ஏ. அறிக்கை தெரிவிக்கின்றது.) லெபனானின் முதலாவது பெண் தற்கொலைக் குண்டுதாரி பற்றி கேள்விப் பட்டவர்கள் மிகக் குறைவு.\nதொண்ணூறுகளின் இறுதியில், ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், பல லெபனானிய நண்பர்கள் மூலம், லெபனானில் நடைபெற்ற போர்கள் பற்றிய ஆழமான தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லோரும் அரசியல் அகதிகளாக தஞ்சம் கோரியவர்கள். அதனால், லெபனான் அரசியலை அக்கு வேறு, ஆணி வேறாக அலசினார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், என்பதுகளின் ஆரம்பத்தில், லெபனான் போர் பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப் படுவோம். அப்பொழுதெல்லாம், ஈழ விடுதலை இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை மிக அதிகளவில் மேற்கொண்டிருந்தன. இரண்டு எதிரிப் படைகளின் மோதல் என்ற கட்டத்திற்கு மாற சில வருடங்கள் எடுத்தன. அதனால், அன்று, லெபனான் போர் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, \"நவீன உலக வரலாற்றில் நீண்ட காலம் இழுபடும் போர்,\" என்று நாம் அறிந்து வைத்திருந்தோம். \"எமது தமிழீழ போராட்டமும், லெபனான் போர் போல பல வருடங்கள் இழுபடப் போகின்றது.\" என்று நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பொழுது பேசிக் கொள்வோம். சுமார் பத்துப் பதினைந்து வருடங்கள் நீடித்த லெபனான் போரின் சாதனையை, ஈழப்போர் முறியடிக்கப் போகின்றது என்ற விடயம், எமக்கு அன்று தெரியாது.\nலெபனான் போரின் உச்சக் கட்டத்தில் தான், உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியான சானா மெஹைடிலி (Sana'a Mehaidli) யின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. லெபனானின் பலவீனமான அரசாங்கம் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பெரும் பிரயத்தனப் பட்ட காலம் அது. பல்வேறு வகையான ஆயுதக் குழுக்கள் லெபனானை தமக்குள் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்து, தென் லெபனானை ஆக்கிரமித்திருந்தது. கிறிஸ்தவ-பாஸிச பலாங்கிஸ்ட் இயக்கத்தை தவிர, மற்றைய ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தன. அவற்றை வெறும் ஆயுதக்குழுக்கள் என்று கருதுவதும் தவறு. அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால், வெகுஜன அரசியல் கட்சிகள் இருந்தன. இன்னொரு விதமாக சொன்னால், லெபனானின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென இராணுவப் பிரிவொன்றை வைத்திருந்தன. சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party)(SSNP), காலனிய காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றது. பிரெஞ்சு காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டது.\nஅந்தக் காலத்தில், சிரியாவும், லெபனானும், தற்போது துருக்கியின் பகுதியான அரபு மொழி பேசும் மாகாணமும், சிரியா என்ற ஒரே நாடாக இருந்தன. பிரான்ஸ் தான் அவற்றை பிரித்தது. அதன் விளைவாக உருவானது தான், சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party). பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களினால் உருவாக்கப் பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் படிப்பதற்காக உருவான கல்லூரி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் உற்பத்தி செய்தது. அன்று, ஐரோப்பாவில் இருந்து பரவிய புதிய சித்தாந்தங்களான தேசியவாதம் மார்க்ஸியம் என்பனவற்றால் கவரப் பட்ட��ர்களே அதிகமிருந்தனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே, இஸ்லாமியவாத இயக்கங்கள், மக்கள் ஆதரவைப் பெற்றன. சிரியா சமூக தேசியக் கட்சியில், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். அது ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால், பெண்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், பாத் (Baath) கட்சியும் உருவாகியிருந்தது. இரண்டுமே தேசியவாதக் கட்சிகள் தான். இருந்த போதிலும், சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன.\nபாத் கட்சி,மொரோக்கோ விலிருந்து, ஈராக் வரையிலான அரபு மொழி பேசும் நாடுகளை கொண்ட தாயகம் ஒன்றை உரிமை கோருகின்றது. பாத் கட்சியின் சின்னத்திலும் அந்தப் பிரதேசத்தின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால், சிரியா சமூக தேசியக் கட்சி, \"அகண்ட சிரியாவுக்கு\" உரிமை கோருகின்றது. இன்றைய சிரியா, லெபனான் மட்டுமல்ல, ஈராக், ஜோர்டான், எகிப்தின் சினாய் பகுதி, இவற்றுடன் சைப்ரஸ் தீவையும் உள்ளடக்கியிருக்கும். அதாவது, பண்டைய கால சிரியா சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோருகின்றனர். கட்சியின் கொள்கை விளக்கத்தைப் பார்த்தால், அதனை தீவிர வலதுசாரிக் கட்சியாக உருவகப் படுத்தலாம். கட்சிக் கொள்கை பாசிசக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காலனிய காலகட்டத்தின் பின்னர், மார்க்ஸியம் கற்ற சில உறுப்பினர்களால், கட்சிக்குள் இடது, வலது என்ற பிரிவினை தோன்றியது. மிக அண்மையில் தான், அநேகமாக தொண்ணூறுகளில், இந்த முரண்பாடு தீர்க்கப் பட்டது.\nசி.ச.தே.கட்சியின் சின்னம், \"சூறாவளி\". 1985 ம் ஆண்டு, தற்கொலைத் தாக்குதலில் வீர மரணமடைந்த 'சானா' வும், சூறாவளி என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண். வீடியோ கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினராகியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு, தானாகவே முன்வந்து ஒப்புக் கொடுத்துள்ளார். சி.ச.தே.கட்சி இதுவரையில் பத்துக்கும் குறையாத தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்னர், ஒவ்வொருவரும் வீடியோக் கமெராவுக்கு முன்னால் வாக்குமூலம் அளிக்க வேண்டும். \"தாய் நாட்டிற்காக வீர மரணத்தை தழுவிக் கொள்வதாக,\" அவர்கள் கொடுக்கும் விளக்கவுரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் படும். பிற்காலத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய இஸ்லாமிய மதவாத இயக்கங்களும், அந்த நடைமுறையை பின்பற்றின. சி.ச.தே.கட்சி தான் அவற்றிக்கு எல்லாம் முன்னோடி என்பது குறிப்பிடத் தக்கது.\nசானா, 9 ஏப்ரல் 1985 அன்று, தென் லெபனானில் இஸ்ரேலியப் படையணி மீது, குண்டுகள் பொருத்தப் பட்ட காரைக் கொண்டு சென்று மோதி வெடிக்கச் செய்தார். 1968 ம் ஆண்டு பிறந்த சானா, தியாக மரணத்தை தழுவிக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 17 மட்டுமே. அந்தத் தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப் பட்டனர். இஸ்ரேலிய அரசு எப்பொழுதும் தமது பக்க இழப்புகளை குறைத்துச் சொல்வது வழக்கம். அன்றைய தாக்குதலில், \"ஒருவர் மட்டுமே இறந்ததாகவும், பன்னிரண்டு பேர் காயமுற்றதாகவும்\" செய்தி வழங்கினார்கள். இனி வருங்காலங்களில், இது போன்ற பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று, அன்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய உலகின் முதலாவது பெண் என்ற பெருமையும், சானா மெஹ்டிலிக்கு போய்ச் சேர்ந்தது. எமது அறிவுக்கு எட்டிய வரையில், வரலாற்றில் இதற்கு முன்னர், பெண் தற்கொலைப் போராளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானின் கமிகாசே படையிலாகட்டும், மத்திய காலத்தில் வாழ்ந்த அஸாஸின் படையிலும், பெண்கள் இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே, சானா மெஹைடிலி, உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியாக, வரலாற்றில் பதியப் பட்டுள்ளார். இன்றைக்கும், \"தென் லெபனானின் மண மகள்\" என்ற பெயரில், லெபனான் மக்களால் நினைவுகூரப் படுகின்றார்.\nLabels: சிரியா சமூக தேசியக் கட்சி, பெண் தற்கொலைப் போராளி, லெபனான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் \n\"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி.\"\n\"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது.\"\nமேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.\n- \"சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி.\"\n- \"உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை.\"\n-\"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை.\"\nஅண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.\nஉணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.\nஉற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனித் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.\nசிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும் பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.\n2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 ம��ல்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.\nZembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , \"ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக\" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், \"பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை\" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை\" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா\nZembla தயாரிப்பில் உருவான \"HANDEL IN HONGER \" (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:\nLabels: பங்குச் சந்தை, பஞ்சம், பட்டினி, பொருளாதாரம், வணிகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்\nபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.\nகிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் ���ிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.\nகடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. \"முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்,\" என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.\n(உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு இந்த செய்தியை அறிவித்த, \"தொழிலாளர் Eleftherotypia\" பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த Moisis Litsis க்கு எமது நன்றிகள்.)\nகீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.\nLabels: ஊடகங்கள், கிரேக்கம், தொழிலாளர் நிர்வாகம், பொருளாதார நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"Bella Ciao\": உலகப் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்\nஇத்தாலியில் முசோலினியின் பாஸிச சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய, கம்யூனிச கெரிலாக்களால் (Partizan) விரும்பிப் பாடப்பட்ட புரட்சிகர பாடல். இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.\nமுதன் முதலாக இந்தப் பாடல், எனக்கு துருக்கியில் தான் அறிமுகமானது. துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின், இளைஞர் அணியினர் ஒழுங்கு படுத்திய ஒன்றுகூடலில், இத்தாலிய புரட்சிப் பாடல் பாடப்பட்டது. இந்தப் புரட்சிப் பாடலின் அர்த்தத்தையும், சரித்திர முக்கியத்துவத்தையும், பதின்ம வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் எடுத்துக் கூறினார்கள். தமிழ் பேசும் புரட்சிகர இளைஞர்களுக்கு, தற்பொழுது இந்தப் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.\nஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்\nஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்\nஒ போராளிகளே, என்னை அழைத்துச் செல்லுங்கள் ...\nஇந்தப் பாடலுக்கு ஒரு சரித்திரப் பின்னணி உண்டு. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், வட இத்தாலி பாசிசத்தின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. முசோலினியின் ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக, நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புப் படைகள் நிறுத்தி வைக்கப் பட்டன. கம்யூனிச கெரில்லாக்களின் தாக்குதலில், ஒரு ஜெர்மன் வீரன் கொல்லப் பட்டால், பழிக்குப் பழியாக, நூறு இத்தாலிய பொது மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.\nகொடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்ட விடுதலைப் போராளிகள், எந்த வித வெளிநாட்டு உதவியுமின்றி, வட இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள், இத்தாலி முழுவதையும் கைப்பற்றிய பின்னர், வட இத்தாலியில் செங்கொடி பறந்து கொண்டிருந்ததை கண்டார்கள். இத்தாலிய மக்களின் பாசிச எதிர்ப்பு போராட்டம், மற்றைய நாடுகளின் புரட்சியாளர்களுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. Bello Ciao பாடலின் பிரபலத்திற்கு காரணமும் அதுவே.\nLabels: இத்தாலி, புரட்சிப் பாடல், விடுதலைப் போராளிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது\n12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் \"மக்கள் பிரதிநிதிகள்\", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.\n12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.\nகிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:\n1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\n2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது\n3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது\nLabels: ஏதென்ஸ், கிரேக்கம், பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்\nபெப்ரவரி மாத தொடக்கத்தில் (7.2.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷீத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன. \"அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷீத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.\" இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, \"மக்கள் எழுச்சி\" அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது.\nஇதனை \"பதவி விலகிய\" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். \"கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது.\" - நஷீத். இதே நேரம், \"மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்.\" என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன\nஏற்கனவே, 3 நவம்பர் 1988, மாலைதீவுகளில் திடீர் சதிப்புரட்சி ஒன்று நடந்ததாகவும், அது உடனடியாக முறியடிக்கப் பட்டதாகவும், அறிவிக்கப் பட்டது. அதிகாலையில் கேள்விப்பட்ட அந்த அதிர்ச்சி செய்தியினால் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சதிப்புரட்சி பற்றி மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். \"இலங்கை எல்லைகளைக் கடந்து, தென்னாசிய பிராந்தியத்திலும் தமிழர் வீரம் நிலைநாட்டப் பட்டதாக...\" என்று சிலர் \"தமிழினப் பெருமை\" பேசினர். அதற்கு காரணம், PLOTE என்ற ஈழ விடுதலை இயக்கமொன்றின் உறுப்பினர்கள், சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தனர்.\nPLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புத���ய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.\nமாலைதீவுகளில், சதிப்புரட்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சதியில் ஈடுபட்டவர்களால், தொலைத்தொடர்பு நிறுவனத்தை கைப்பற்ற முடியவில்லை. ஜனாதிபதி அப்துல் கயாமையும் பிடிக்க முடியவில்லை. அப்துல் கயாம், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உதவி கேட்டு தந்தி அனுப்பினார். மாலைத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட, காலஞ் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, 12 மணி நேரத்திற்குள், இந்திய இராணுவத்தை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இந்திய கடற்படையும் மாலைதீவுகளை நோக்கி விரைந்தது. இந்திய இராணுவம் வருவதை அறிந்து கொண்ட சதியாளர்கள், சிறு படகுகளில் தப்பித்து ஓடினார்கள். ஆனால், இந்தியக் கடற்படை சுற்றி வளைத்து, அனைவரையும் சிறைப் பிடித்தது. அடுத்து வந்த சில நாட்கள், இந்தியப் படை அடித்து உதைத்து சென்ற மாலைதீவு கைதிகளின் படங்கள், உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பால் மாலைதீவு எனும் நாட்டை பிடித்த வீரம் பற்றி பேசியவர்கள், ஜனாதிபதி காயூமை கோட்டை விட்டதாலேயே, சதிப்புரட்சி தோற்றதாக நம்பினார்கள். ஆனால், அன்று ஜனாதிபதியை சிறைப் பிடித்திருந்தாலும், இந்திய இராணுவம் வந்திறங்கியிருக்கும். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா, அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை \"சர்வதேச சமூகம்\" எதிர்த்திருக்கப் போவதில்லை.\nஅண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம், சிறிய நாடுகள் மீதான இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக அமெரிக்கா கருதி வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டுள்ள இந்தியாவும், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு ஆகிய அயல் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒரேயொரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. அயல் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், அடியாட்களை உருவாக்கவும், இந்திய நலன்களை பாதுகாக்கவும் Research and Analysis Wing (RAW) என்ற ஸ்தாபனம், உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது.\nRAW அதிகாரிகளை விடப் பெரிய \"சதிகாரர்கள்\" தெற்காசியப் பிராந்தியத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1988 ல் நடந்த, மாலைத்தீவு சதிப்புரட்சி கூட RAW வின் திட்டமிடலில் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவுகளில் அப்துல் காயூமின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி, எந்தவொரு எதிர்க் கட்சியையும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புக்குரல் காட்டுவோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதனால், பல எதிர்ப்பாளர்கள் இலங்கையில் புகலிடம் கோரியிருந்தனர், என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், எந்தவொரு அரசியல் தொடர்புமற்ற, இலங்கையில் பண்ணை வைத்திருந்த மாலைதீவு வர்த்தகர், சதிப்புரட்சியின் சூத்திரதாரி என்பதை நம்ப முடியவில்லை. தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்த PLOTE தலைவர் உமா மகேஸ்வரன், \"மாலைத்தீவு சதிப்புரட்சி, இந்தியாவின் ஆலோசனைப் படி நடந்ததை பகிரங்கப் படுத்தப் போவதாக\" தெரிவித்திருந்தார். சில நாட்களின் பின்னர், அவரது மெய்ப்பாதுகாவலர்களால் கொலை செய்யப் பட்டார். (Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives, http://dbsjeyaraj.com/dbsj/archives/4135)\n1988 சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், இந்தியாவுக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தான இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகள், இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தன. மாலைதீவு அரசு தனது பாதுகாப்புக்காக, நிரந்தரமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனது நலன்களுக்காக படுகொலைகளை செய்யத் தயங்காத இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சிகளையும் திட்டமிடும் என்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அதிரடியாக நடக்கும் சம்பவங்களால், இறுதியில் யாருக்கு அதிக நன்மை என்று பார்த்தால் புரிந்து விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் எடுக்கும் ��டவடிக்கைகளால் இந்தியாவுக்கு நன்மை என்றால், அமெரிக்காவுக்கும் நன்மை உண்டாகும் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதாவது தெற்காசியாவில் அமெரிக்கா செய்ய வேண்டிய வேலைகளை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. (Outsourcing Imperialism) மாலைதீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், பூகோள அரசியலுக்குமான தொடர்பு என்ன\nமுப்பதாண்டுகள் மாலைதீவுகளை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த, சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியில், நீண்ட காலமாக சிறை வைக்கப் பட்டிருந்தவர் தான், முஹமட் நஷீத். ஐந்து வருடங்களுக்கு முன்னர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக விடுதலையானவர். அதற்குப் பின்னர் நடந்த, முதலாவது ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், பலராலும் \"தெற்காசியாவின் மண்டேலா\" என்று அழைக்கப் பட்டார். பதவியேற்ற நஷீத், அரசியல் பழிவாங்கல்களை ஒதுக்கி விட்டு, புவி வெப்பமடைதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாட்டில், பெருமளவு நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு மீட்டர்களே உயரமானவை. புவி வெப்பமடைதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்தால், ஒரு காலத்தில் மாலைதீவுகள் காணாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவியது. இதனால், புவி வெப்பமடைதலுக்கு காரணமான, காபன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டம் மாலைதீவுகளுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப் பட்டது. இது தொடர்பாக கொபன்ஹெகனில் நடந்த மகாநாட்டில், நஷீத் தனது முத்திரையை பதித்திருந்தார்.\nஅடுத்து வரும் பத்தாண்டுகளில், மாலைதீவுகளில் காபனை (Carbon) வெளியேற்றும் எரிபொருள் பாவனை முற்றாக தடை செய்யப் படும் என அறிவித்தார். அதற்கு மாறாக, காற்றாலை, சூரிய ஒளி ஆகிய வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் மின் சக்தியை பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். (Carbon-neutral goal for Maldives, http://news.bbc.co.uk/2/hi/7944760.stm) ஏற்கனவே அதிபர் மாளிகைக்கான மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகின்றது. ஏழை ஆசிய நாடான மாலைதீவின் முன்னுதாரணம், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. புவி வெப்பமடைதல் பிரச்சாரத்தை, அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. கியாட்டோ, கோபன்ஹெகன், டர்பன் மகாநாடுகளில் ��மெரிக்காவின் ஒத்துழையாமை இதனை உறுதி செய்கின்றது.காபன் வெளியேற்றத்தை தடுப்பதில், மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் செயலில் காட்டுவது, அமெரிக்காவுக்கு பிடிக்காத விடயம்.\nபுவி வெப்பமடைதலை விட, பூகோள அரசியல் மாலைதீவுகளின் சதிப்புரட்சியை தீர்மானித்திருக்கலாம். மாலைதீவுகள், அடிக்கடி செய்திகளில் அடிபடாத, பணக்கார உல்லாசப் பிரயாணிகளின் மனங்கவர்ந்த, அமைதியான சிறிய நாடு. ஆனால், இந்து சமுத்திரத்தில் அதனது அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து நடைபெறும் பாதையில் அமைந்துள்ளது. உலகின் பொருளாதாரத்தை, தனது இராணுவ பலத்தினால் அடக்கி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, மாலைதீவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்பு அமெரிக்காவின் விசுவாசியான இந்தியாவிடம் கொடுக்கப் பட்டுள்ளது.\nதெற்காசிய நாடொன்றில், அது நேபாளம் ஆகட்டும், இலங்கை ஆகட்டும், இந்தியா தலையிட்டு எந்த முடிவை எடுக்கின்றதோ, அது அமெரிக்காவுக்கும் ஏற்புடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அமெரிக்காவின் ஒப்புதலுடன் தான், இந்தியா ஈழப்போரை முடித்து வைத்தது. இந்த உண்மையை, \"அமெரிக்க தாசர்களும், இந்திய விசுவாசிகளும்\" கவனத்தில் எடுப்பதில்லை. நெடுமாறன், வைகோ போன்ற \"தமிழினத் தலைவர்கள்\" கூட, \"சீன அபாயம்\" வர இருப்பதை சுட்டிக் காட்டித் தான் இந்திய அரசை தலையிடத் தூண்டினார்கள். அவர்களது \"சீனத் தடுப்பு கொள்கை\" யின் விளைவு, புலிகளின் அழிவுக்கும், தமிழ் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றதை, இங்கே நினைவு கூறத் தேவையில்லை. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளருவதை தடுப்பதற்காகத் தான், தாம் இறுதிப் போரில் நேரடியாக பங்களித்தாக, இந்திய அரசுத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.\n\"சீனாவைத் தடுப்பதற்கான இந்தியாவின் தலையீடு\", இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டது. இன்றைய மாலைத்தீவு சதிப்புரட்சியும், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காகவே நடத்தப் பட்டது. முன்னர், சர்வாதிகாரி அப்துல் காயூம் இந்தியாவின் கைப்பொம்மையாக ஆடிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது காலத்திலேயே ஒரு தீவை சீனாவுக்கு குத்தகைக்���ு விட சம்மதிக்கப் பட்டது. எதேச்சாதிகார ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, தனது நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கவில்லை. 2004 ல் ஜனநாயக பொதுத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த நஷீத், மாலைத்தீவின் இறையாண்மையை பாதுகாப்பதில் குறியாக இருந்தார். இதனால், தவிர்க்கவியலாது, இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீனா போன்ற பிற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் என்று கருதினார். இன்று உலகில் அதிகளவு எண்ணையை நுகரும் நாடாக மாறி வரும் சீனா, எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அதனால், \"முத்து மாலை திட்டம்\" என்ற பெயரில், மாலைதீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரும் நோக்கம் சீனாவுக்கு இருந்தது.\nமேலும் மாலைதீவு அரசு திட்டமிட்டுள்ள \"காபன் குறைப்பு பொருளாதாரத்திற்கு\" சீனாவின் பங்களிப்பு அவசியமானது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவை. இத்தகைய காரணங்களால், சீனாவுக்கும், மாலைத்தீவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கலாம். ஆனால், அதுவே அமெரிக்கா, இந்தியாவின் கண்களில் முள்ளாக உறுத்தியது. தற்போது நடந்துள்ள சதிப்புரட்சி, \"உள் நாட்டுப் பிரச்சினை\" என்று கூறி இந்தியா ஒதுங்குவதற்கும், சதிகாரர்களின் பொம்மை ஜனாதிபதியான வாஹிட் ஹசன் மாலிக்கை அமெரிக்கா அங்கீகரிக்கவும், வேறென்ன காரணம் இருக்க முடியும்\nமாலைத்தீவுகளில் இருந்து சீனாவை விரட்டுவதைத் தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் சதிப்புரட்சி நடந்திருக்கலாம். ஆயிரக்கணக் கணக்கான தீவுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். எல்லாத் தீவுகளையும் கண்காணிப்பது, அரசினால் முடியாத காரியம். ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் அல்லது, போதைவஸ்துக் கடத்தல் கும்பல், ஒரு தொலைதூரத் தீவை தமது மறைவிடமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே, 1988 ல் நடந்த சதிப்புரட்சி அந்த அபாயம் இருப்பதை எச்சரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஈழப் பிரதேசத்தில் PLOTE இயங்குவதை புலிகள் தடை செய்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் PLOTE அமைப்பு கட்டுக் குலையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால், இலங்கைக்கு அண்மையில் உள்ள மாலைத்தீவுகளை தமது புதிய தளமாக பாவிக்க எண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதபாணி அமைப்புகளுக்கும் இந்த எண்ணம் தோன்றலாம். இந்திய அரசு, அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பியது. மாலைத்தீவு மக்கள் மிதவாத இஸ்லாமியர்கள். இருப்பினும், அங்கே சில தீவிரவாத, மத அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பலம் பெற்று வருகின்றன. 2007 ம் ஆண்டு, மாலே நகரில் குண்டொன்று வெடித்தது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. (Tranquillity of Maldives shattered by bomb blast, http://www.guardian.co.uk/world/2007/sep/30/terrorism.travel)\nமுரண்நகையாக, இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் சக்திகளை அடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், நஷீட்டிற்கு எதிரான சதிப்புரட்சியில் அவர்களின் பங்கு அதிகம். ஊழல், வறுமை, போதைவஸ்து, ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விபச்சாரம், போன்ற சமூகச் சீரழிவுகளை காரணமாகக் காட்டி, இஸ்லாமிய அரசியல் சக்திகள் ஆதரவு திரட்டி வந்துள்ளன. கடந்த வருடம், அரசு பல \"இஸ்லாமிய விரோத\" சுற்றுலா விடுதிகளை மூடியது. தலைநகர் மாலேயில், கடுமையான ஷரியா சட்டம் நடைமுறைப் படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போது எழுந்துள்ள குழப்பமான நிலைமையை பயன்படுத்தி, இஸ்லாமியவாதிகள் ஒவ்வொரு தீவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் இதற்கெதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.\nஅமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாத முஜாஹிதின்களை ஆதரித்தார்கள். கடந்த வருடம், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த அல்கைதா புரட்சியை ஆதரித்தார்கள். \"வெறித்தனமான மதவாதிகள், தேசியவாதிகள்\", அவர்களது நண்பர்களாக இருந்துள்ளதை, கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றை விட, உலக பொருளாதார ஆதிக்கம், உலக இராணுவ மேலாண்மை, ஆகியன தான் அவர்களுக்கு முக்கியமானவை. மாலைத்தீவு மக்களின் நலன்களும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஏகாதி��த்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமே, அவர்களது சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.\nLabels: இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சி, மாலைதீவுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆவணப் படம் : \"காஸாவின் கண்ணீர்\" (Tears of Gaza)\nஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்தது. இரண்டையும் இன்று உலகம் மறந்து விட்டது. பாலஸ்தீனர்கள் வாழும் திறந்தவெளிச் சிறையான காஸா பகுதியை, இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வே நாட்டு மருத்துவரும், சமூக ஆர்வலருமான Vibeke Lokkeberg காஸாவின் அவலத்தை, Tears of Gaza எனும் ஆவணப் படமாக பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நகர திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படம், தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. (குறிப்பு: நெஞ்சை உறைய வைக்கும் கோரமான காட்சிகள் இருப்பதால், இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.)\nLabels: ஆவணப்படம், காஸா, பாலஸ்தீனம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏனிந்த அணு உலை வெறி\nகூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு.... இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.\n\"கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.\" இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.\nஅதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், \"சிறப்பான நிர்வாகம் நடக்கும்\" மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.\nசெர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள��� அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. \"திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்...\" இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. \"சமாதான இயக்கங்களின்\" அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை.... செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.\nஉலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், \"உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா\" என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. \"தூய்மையான மின்சா���ம்\" என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.\nஇங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள் எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை \"அணு உலை மாபியாக்கள்\" என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.\nபுதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு... மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், \"அணு உலை வியாபாரம்\" செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் \"சர்வதேச சமூகம்\", இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.\nமேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திக���ை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்\nபிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், \"கிரீன் பீஸ்\" தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக மு���்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, \"இலக்கற்ற வன்முறையாளர்கள்\" என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.\nஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், \"அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்\" குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. \"தூய்மையான மின்சாரம்\" குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. \"உலகமயமாக்கல்\" எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nLabels: அணு உலை, கூடங்குளம், மின்சாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்\" : தீபம் TV நேர்காணல்\n\"பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், லண்டனுக்கு படிக்கச் சென்றவர்கள் தான் மார்க்சியத்தை இலங்கையில் பரப்பினார்கள். அது போன்று, இன்றைய தமிழ் இளந்தலைமுறை, தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கற்றுக் கொண்ட புதிய இடதுசாரி சிந்தனைகளை ஈழத்தில் அறிமுகப் படுத்த முடியாதா\" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, \"யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா\" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, \"யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா\" நூல் அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா\" நூல் அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா என்று அலசப்பட்டது. இலங்கை அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கூடவே, ஜெர்மனியில் இருந்து வந்த அரசியல் ஆர்வலர் சுசீந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.\n29.01.2012 லண்டனில் இடம்பெற்ற நூல் அறிமுகத்தில் எனது உரை :\nLabels: தீபம் டிவி, நேர்காணல், யூதரும் தமிழரும்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்\" - பி.ஏ.காதர்\nஇலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.\nபி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து \"இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்\" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய \"ஈழப் புரட்சி அமைப்பின்\" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.\nLabels: இலங்கை அரசியல், இலங்கை இனப்பிரச்சினை, ஈழப் பிரச்சினை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு\nமேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், \"வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநா...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ��ரோப்பிய அறிவியல்\nஇஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான \"இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்\" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சி...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nநாஸிகளுடன் ஒத்துழைத்த \"யூத ஒட்டுக் குழு\" பற்றிய திரைப்படம்\nகான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, \"சவுலின் மகன்\" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை ...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்\nஉலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளி\nபட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் ...\n\"Bella Ciao\": உலகப் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்\nபொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது...\nஇந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்\nஆவணப் படம் : \"காஸாவின் கண்ணீர்\" (Tears of Gaza)\nஏனிந்த அணு உலை வெறி\n\"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்\" : தீபம் TV நேர்க...\n\"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtsglitz.com/category/political/", "date_download": "2019-06-26T03:47:29Z", "digest": "sha1:SDOKCLTITNR2ICCKASXMYNIY5GRRJNVD", "length": 7232, "nlines": 75, "source_domain": "www.gtsglitz.com", "title": "Political – GTS GLITZ", "raw_content": "\nசென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 142வது வட்டம் திமுக சார்பாக கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள்…\nவட்டச் செயலாளர் எம்.நாகா தலைமையில் 1001 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது\nசென்னை, 23 ஜூன் 2019: சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மற்றும் “உதி” கண் மருத்துவமனை இணைந்து…\nசென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மற்றும் “உதி” கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம்\nசென்னை: சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் தாம்பரம் பள்ளி மாணவி எஸ். ஆர். இமயவள் உலக சாதனை…\nசுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் உலக சாதனை முயற்சி\nசென்னை, 20 ஜூன் 2019: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் விருகம்பாக்கம் பகுதியின் கழக அலுவலகம் திறப்பு விழா, மேற்கு…\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் விருகம்பாக்கம் பகுதியின் கழக அலுவலகம் திறப்பு விழா\nசென்னை, 16 ஜூன் 2019: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்தநாள்…\nகலைஞரின் 96வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சைதை மேற்குப்பகுதி E.கணபதி தலைமையில் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் விழா\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சென்னை கோட்டம் சார்பில் சென்னை சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று உலக உணவு…\nஉணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.20 லட்சம் செலவில் வலைத்தளம் மற்றும் செயலி டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nசென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற இந்த ��ிகழ்வில் உலக வங்கியும் தமிழக அரசும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது…\nஉலக வங்கியின் உதவியுடன் புதிய சுகாதார திட்டம் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழாவை தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடி வருகிறார்கள்…\nசத்யமூர்த்தி பவனில் கலைஞர் படத்துக்கு மரியாதை\nசென்னை ஜூன் 1, 2019: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி சர்வதேச பால் தினமாக அனுசரிக்கப்படும் என்று 2001-ம்…\nஉலக பால் தினம் (ஜூன் 1) ஆவின் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு விருது வழங்கும் விழா\nசென்னை, 12 மே 2019: டிடிவி தினகரன் தங்களை போன்ற சிறு கட்சிகளை தங்கள் தேர்தல் கூட்டணியிலிருந்தும் தங்களுக்கு உரிய மரியாதை…\nமக்கள் சாம்ராஜ்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்\nசென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராயல் ஜூவல்லர்ஸ், வட்டி இல்லா கடன் வழங்கி வந்துள்ளது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடன்…\nரூபி ராயல் ஜுவல்லர்ஸ் நகைக்கடன் மோசடி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infitt.org/ti2013/my/?replytocom=1396", "date_download": "2019-06-26T04:38:01Z", "digest": "sha1:43QNNIFGXAOWSYSY35DBOT4ORQC5EXIR", "length": 10924, "nlines": 51, "source_domain": "www.infitt.org", "title": "12th International Tamil Internet Conference", "raw_content": "\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் மலாயா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 12வது தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் நடந்துவருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று அங்கங்களை உள்ளடக்கிய மாநாட்டில் கருத்தரங்க நிகழ்வுகள் சனிக்கிழமையன்று முடிவடைந்தன.\nகருத்தரங்கில் மொத்தம் 101 ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. அவை கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மொழிக் கருவிகள், இணையமும் மென்பொருளும், செல்பேசிகளும் கைக்கருவிகளும், கல்வி ஆகிய துறைகளின்கீழ் படைக்கப்பட்டன. மொத்தம் 18 அமர்வுகளாக இந்தக் கட்டுரைகள் படைக்கப்பட்டு அவைமீதான விவாதங்களும் நிகழ்ந்தன.\nசிறந்த நான்கு கட்டுரைகளுக்கு, பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் விருதுகள் தரப்பட்டன. 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதுகள், அவ்வாண்டு இரண்டு சிறந்த கட்டுரைகளுக்கு வழங்கப���பட்டன. இம்முறை முதல் இவ்விருதுகள் நான்கு கட்டுரைகளுக்கு வழங்கப்படும். இவ்வாண்டு விருதுபெற்ற கட்டுரைகள்:\nதமிழில் பேசுவதை ஆண்டிராய்டு கைப்பேசிமூலமாக ஆங்கில வாக்கியங்களாக மாற்றி குறுஞ்செய்தியாக அனுப்பி, பெறும் கைப்பேசியில் அதனை மீண்டும் தமிழ்க் குரலாக மாற்றி அளிக்கும் செயலி தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு மிகவும் பலன் தரக்கூடியது. இது பல துறைகளை ஒருங்கிணைத்து (குரல் உணர்தல், இரு மொழிகளுக்கிடையிலும் மொழி மாற்றம்,எழுத்திலிருந்து ஒலியாக்கம்) உருவாக்கப்படும் ஆராய்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஸ்ரீனிவாசனின் ஆராய்ச்சிக் கட்டுரை இதனை முன்னெடுக்கிறது.\nபார்கவா ஊராலா, ஏஜி ராமகிருஷ்ணன் கட்டுரை பலகைக் கணினிகளில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளை உணர்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது.\nராஜேஸ்வரி ஸ்ரீதர் மற்றும் பிறரின் கட்டுரை, ஒளிவகை எழுத்துணர்தலில் ஏர்படும் பிழைகளைக் களைவதற்கு தமிழ் இலக்கண விதிகளைப் பயன்படுத்துகிறது.\nதமிழ் திரைப்பாடலாசிரியரும் கணினி ஆராய்ச்சியாளருமான மதன் கார்க்கியும் அவரது குழுவினரும் திரைப்பாடல்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். அதில் ஒன்று பாடல்களை அவற்றின் சொற்களை ஆய்வதன்மூலம், சொல்வளம், கருத்து ஆகியவற்றை ஆராய்ந்து வகை பிரித்து காட்சிப்படுத்த முனைகிறது. பாடல்களை அவ்வாறு படங்களாகக் காட்சிப்படுத்துவதன்மூலம் பாடல்களை ரசிகர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nமேற்கண்ட நான்கு கட்டுரைகளுக்கும் தமிழ் இணைய மாநாடு 2013-க்கான பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் சிறந்த கட்டுரை விருதுகளைப் பெறுகின்றன. தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கட்டுரைக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 5,000-மும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.\nஉத்தமம் அமைப்பு, தமிழ் இணைய மாநாடு 2013-ஐ வெற்றிகரமாக நடத்த நிதியுதவி அளித்து முழுமையான ஆதரவை அளித்த மலேசிய அரசுக்கும் மலேசிய அரசின் பல்லூடக அமைச்சகத்துக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவிய பல்கலைக்கழகத்துக்கு உத்தமம் அமைப்பு நன்றி தெரிவிக்கிறது. இந்நிகழ்ச்சிக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கிய அனைத்து நிறுவனங்களு��்கும் அமைப்புகளுக்கும் உத்தமம் நன்றி தெரிவிக்கிறது. உத்தமம் மலேசியா கிளை மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்திக்காட்டியுள்ளனர். உத்தமம் மலேசியாவின் பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் உத்தமம் அமைப்பு நன்றி தெரிவிக்கிறது.\nஇம்மாநாட்டின் தீர்மானங்களாகக் கீழ்க்கண்டவை முன்மொழியப்படுகின்றன:\nதமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான சர்வதேச ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.\nதமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவுத்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2018/11/", "date_download": "2019-06-26T03:59:45Z", "digest": "sha1:LIHUEENF6EQMDREVEB7SSQAUBZK2FQXC", "length": 28988, "nlines": 207, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nரூபேயை கண்டு யாருக்கு பயம்\nஉலக அளவில் பணப் பரிமாற்ற மின்னணு அட்டை வர்த்தகத்தில் கிரெடிட் அட்டை/ டெபிட் அட்டை) மூன்றாமிடம் வகிக்கும் மாஸ்டர்கார்டு நிறுவனம், இந்தியாவின் \"ரூபே' அட்டைக்கு எதிராக, அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக அமைப்பில் புகார் செய்தது. தேசியவாத அணுகுமுறையுடன் மோடி தலைமையிலான இந்திய அரசு ரூபே அட்டையின் வர்த்தகத்துக்கு துணை புரிகிறது என்பதே மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் குற்றச்சாட்டு. இது சர்வதேச வணிக ஒப்பந்தத்துக்கும் உலகமயமாக்கல் கொள்கைக்கும் எதிரானது என்று வாதிட்டது.\n\"ரூபேயை' கண்டு மாஸ்டர்கார்டு நிறுவனம் பீதியடைந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மின்னணு பணப்பரிமாற்ற அட்டை வர்த்தகத்தில் போட்டியின்றி ஆதிக்கம் செலுத்திவந்த பன்னாட்டு நிறுவனங்களான \"விசா', \"மாஸ்டர்கார்டு' ஆகியவை, அண்மைக்காலமாக தங்களது இறுக்கமான பிடியை இழந்து வருகின்றன. அவற்றின் இடத்தை இந்தியாவின் ரூபே அட்டை பிடித்துவிட்டது. தங்கள் வர்த்தகத்தில் துண்டு விழத் தொடங்கியதால் பன்னாட்ட��� நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதே நிலைமை நீடித்தால், உலக அளவிலும் ரூபே ஸ்திரமாகிவிடும் என்பதை உணர்ந்துள்ளதால், அவை புலம்பத் துவங்கியுள்ளன.\nஇந்த வர்த்தகப் போட்டியைப் புரிந்துகொள்ள, மின்னணு அட்டை மூலம் பணம் வழங்கும் பணப் பரிமாற்ற நிறுவனங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nரொக்கப் பணப் புழக்கத்துக்கு மாற்றாக, மின்னணு அட்டை மூலம் பணப் பரிமாற்றம் செய்வது அமெரிக்காவில் 1960களில் துவங்கியது. இத்தொழிலில் விசா, மாஸ்டர்கார்டு போன்ற பண செலுத்துகை நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இந்த நிதி நிறுவனங்களை அமெரிக்க வங்கிகள் இணைந்து ஆரம்பத்தில் துவக்கினாலும், விரைவில் அவை தனித்த அதிகாரமுள்ள நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன. இவை அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகிவிட்டன.\nகடன் அட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு), முன்தொகை செலுத்திய அட்டை (பிரீபெய்டு கார்டு), எண்ம அட்டை (விர்ச்சுவல் கார்டு) எனப் பல வகையான பணப் பரிமாற்ற அட்டைகள் புழக்கத்திலுள்ளன. ஒருவரது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்களின் உதவியுடனோ, பி.ஓ.எஸ். கருவிகளின் உதவியுடனோ பயன்படுத்த முடிவது இந்த அட்டைகளின் சிறப்பு. வங்கிக் கணக்கில் பணம் இல்லாதபோதும் கடன் அட்டைகள் மூலம் செலவு செய்ய முடியும். இதுவே அமெரிக்கர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.\nஅமெரிக்கா போலவே உலக நாடுகளிலும் இந்த அட்டைகள் மிக விரைவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. ஒவ்வொரு நாடும் தனக்கென பிரத்யேகமான பணப் பரிமாற்ற அட்டைகளை உருவாக்கத் துவங்கின. அதற்காக பண செலுத்துகை நிறுவனங்களும் துவங்கப்பட்டன. யூனியன் பே (சீனா), டிஸ்கவர் (அமெரிக்கா), ஜேசிபி (ஜப்பான்), நெட்ஸ் (சிங்கப்பூர்), பி.சி.கார்டு (தென்கொரியா), எலோ (பிரேசில்) போன்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டதால், மின்னணு பணப் பரிமாற்ற அட்டைகளின் புழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தது.\nமின்னணு அட்டை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிட்ட சதவீத செயல்பாட்டுக் கட்டணத்தை அட்டை வழங்கும் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகையை பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் இரு வங்கிகளோ, ஒரு வங்கியோ செலுத்திவிடும். அத்தொகை வாடிக்கையாளரின் கணக���கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதன்மூலமாக பலகோடி ரூபாய் லாபத்தை பண செலுத்துகை நிறுவனங்கள் பெறுகின்றன.\n2016ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இத்துறையில் உலக அளவிலான பங்களிப்பில், அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், சீனாவின் யூனியன் பே முதலிடம் வகிக்கிறது (43%); இரண்டாமிடத்தில் அமெரிக்காவின் விசா (21%), மூன்றாமிடத்தில் மாஸ்டர் கார்டு (16%) ஆகியவை உள்ளன. பிற நிறுவனங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு 20 % ஆக உள்ளது.\nஇந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரித்து வந்தபோது, நமக்கென தனித்த மின்னணு அட்டையின் தேவையை ரிசர்வ் வங்கி உணர்ந்தது. இதற்காக, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய 6 பொதுத்துறை வங்கிகளும், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய 2 தனியார் வங்கிகளும், ஹெச்எஸ்பிசி, சிட்டி பாங்க் ஆகிய 2 பன்னாட்டு வங்கிகளும் இணைந்து முதலீடு செய்து, இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தை (National Payment Corporation of India- NPCI) 2008-இல் துவக்கின.\nஇந்நிறுவனம் லாப நோக்கமற்ற சுயேச்சையான அமைப்பாகும். வங்கிகளுக்கு இடையிலான சில்லறை பணப் பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பதும், இணைய வழி நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்துவதும் இதன் நோக்கம். ஒருங்கிணைந்த கொடுக்கல் இணைப்பு (யுபிஐ), பாரத் பணப் பரிமாற்ற இணைப்புச் செயலி (பீம் செயலி) ஆகியவையும் இதன் பணிகளாக உள்ளன.\nஇந்நிறுவனத்தின் முயற்சியால் ரூபே அட்டை உருவாக்கப்பட்டது. விசா, மாஸ்டர்கார்டு போன்ற அட்டைகளுக்கு நிகராகவும், மாற்றாகவும் சுதேசி பணப் பரிமாற்ற அட்டையாக ரூபே அட்டை (RuPay card) 2014 மே மாதம் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையின் சர்வதேச அளவிலான அங்கீகாரத்துக்காக, அமெரிக்காவின் டிஸ்கவர்\nஃபைனான்ஷியல் சர்வீசஸ், சீனாவின் யூனியன் பே போன்ற பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்களுடன் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூபே இதுவரை பற்று அட்டை, கடன் அட்டை, முன்தொகை செலுத்திய அட்டை, எண்ம அட்டைகளை வெளியிட்டுள்ளது. காந்தப்பட்டை, இஎம்வி சிப், தனிப்பட்ட எண் ஆகியவற்றுடன் கூடிய இந்த அட்டை மிக விரைவில் உள்நாட்டில் 65% பங்களிப்பை பெற்று சாதனை புரிந்துள்ளது (2018, நவம்பர் 9 நிலவரம்). ரூபே அட்டையின் வளர்ச்சிக்குத் துணையாக தற்போதைய மத்திய அரசு பல வகைகளில் முன்னிற்பதே இதற்கு காரணம்.\nமின்னணு அட்டைகள் மூலமான பணப் பரிமாற்றத்தால் செயல்பாட்டுக் கட்டணமாக பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருவதைத் தடுக்கவும், சுதேசிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ரூபே அட்டையை தற்போதைய மத்திய அரசு கருவியாகப் பயன்படுத்துகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமை அரசால் கொண்டுவரப்பட்ட போதிலும், இதனை பொருளாதார ஆயுதமாக மாற்றுவதில் தற்போதைய பாஜக அரசு வெற்றி கண்டுள்ளது.\nநாட்டிலுள்ள சுமார் 3 லட்சம் ஏடிஎம் மையங்களிலும், 26.15 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்களிலும், ரூபே அட்டையைப் பயன்படுத்த முடிகிறது. நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட 1,100 வங்கிகளில் ரூபே ஏற்கப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனும், பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்களுடனும் செய்துள்ள இருதரப்பு ஒப்பந்தம் மூலமாக, இந்தியாவுக்கு வெளியிலும் ரூபே அட்டைகள் செல்லுபடியாகின்றன.\nதவிர, விவசாயிகளுக்கான கடன் திட்டமான கிஸான் கிரெடிட் கார்டும் ரூபே அட்டையாக வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் முன்பதிவுக்கான முன்தொகை செலுத்தும் திட்டத்திலும் பிரீபெய்டு அட்டைகளை ரூபே வழங்குகிறது. இந்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலும் ரூபே மூலமான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.100 ரொக்கச் சலுகை (கேஷ் பேக்) தருவதாக அறிவித்துள்ளது.\nரூபே அட்டையின் செயல்பாட்டுக் கட்டணம் பிற பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் 23 % குறைவு. எனவே உலக அளவில் மிக விரைவில் அங்கீகாரம் பெற்றுவிட்டது ரூபே. தவிர, இந்திய அரசின் தீவிர முயற்சிகளும் அதனை மக்களிடையே பரவலாக்கியது.\nஉலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யும்போது இருதரப்பு ஒப்பந்தங்களில் முக்கிய அம்சமாக ரூபே இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. உதாரணமாக, கடந்த மே மாதம் சிங்கப்பூரில் ரூபே அட்டையின் அறிமுக நிகழ்ச்சியில் அந்நாட்டுப் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டதைக் குறிப்பிடலாம். அதன்மூலமாக, சிங்கப்பூரின் நெட்ஸ் உடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.\nதற்போது இந்தியாவில் 9.25 கோடி மின்னணு பணப் பரிமாற்றஅட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூபேயின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல். 2016-17இல் ரூபே மூலமாக செய்யப்பட்ட சில்லறைப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 19.5 கோடி. இதுவே 2017-18இல் 45.9 கோடியாக (135 % வளர்ச்சி) அதிகரித்தது. மின் வணிக இணையதளங்களில் ரூபே அட்டையின் பயன்பாடும் 137 % அதிகரித்துள்ளது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அளித்த தகவல்படி, 2016இல் ரூ. 800 கோடியாக இருந்த ரூபே அட்டை பரிமாற்றம் 2018 செப்டம்பரில் ரூ. 5,730 கோடியாக உயர்ந்துள்ளது. ரூபே அட்டையின் இந்த அசுர வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களின் அட்டைகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக விசாவும், மாஸ்டர் கார்டும் அண்மையில் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டுக் கட்டணத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன.\nஇந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் விரும்பிய மாற்றம் இதுதான். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி \"\"ரூபே அட்டைகளை நாம் பரவலாக்கி வருகிறோம். அதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆரோக்கியமான போட்டிச் சூழலை ஏற்படுத்த முடியும்'' என்று கூறியதை இங்கே நினைவுகூரலாம்.\nஇதுவே கள நிலவரம். சுமார் 4 ஆண்டுகளில் ரூபே அட்டையின் வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடுவதாக மாறியிருப்பதால்தான், அவை பன்னாட்டு வர்த்தக அமைப்புகளில் புகார் கூறத் துவங்கியுள்ளன. அவற்றின் கட்டற்ற வர்த்தகத்துக்கு தற்போது கடிவாளம் இடப்பட்டுள்ளது.\nஅவற்றின் சர்வதேச வர்த்தக நெறிமுறை மீறல்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசின் முயற்சியில் குற்றம் காணவே இயலாது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் இப்போதைய காலகட்டத்தில் தேசியவாதம் நோக்கியே நகர்கின்றன.\nஎனவே இந்த விஷயத்தில் இந்தியாவை தனிமைப்படுத்த இயலாது.\nஆயினும், ரூபே அட்டைகள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் 65 % பங்களிப்பைக் கொண்டிருப்பதால் ரூபே அட்டைகளின் முக்கியத்துவம் தற்போது உணரப்படுகிறது. இதே வேகத்தில் ரூபே அட்டை உலக அளவில் வளர்ச்சியுற்றால், இந்த அட்டைகளை நிர்வகிக்கும் என்பிசிஐ பன்னாட்டு நிறுவனமாக விஸ்வரூபம் எடுக்கும் என நிச்சயம் கூறலாம்.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\n��ூபேயை கண்டு யாருக்கு பயம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4342:-qq-&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-06-26T04:10:09Z", "digest": "sha1:QBHTHUM7VOJ5Y7EYIDJHIGDVZCW2B7IR", "length": 3949, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் சுப தங்கராசு பு.ஜ.தொ.மு \"நீண்டபயணம்\" சுந்தரம் இ.பொ.க (மா.லெ)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் சுப தங்கராசு பு.ஜ.தொ.மு \"நீண்டபயணம்\" சுந்தரம் இ.பொ.க (மா.லெ)\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் சுப தங்கராசு பு.ஜ.தொ.மு \"நீண்டபயணம்\" சுந்தரம் இ.பொ.க (மா.லெ)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1110.html", "date_download": "2019-06-26T03:43:45Z", "digest": "sha1:ZL3VH65ONYHALNESCK7SB5OZ26EPTJ2W", "length": 5457, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "நிலா - மீரா (கவிஞர்) கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மீரா (கவிஞர்) >> நிலா\nமுத்தம் என்றதும் முயல்வே கத்தில்\nபருவத் தால்நான் படும்பாட் டைப்பார்\nகொஞ்சம் கவனி, கொய்யாப் பழமே\nதுயரை மறக்கத் துணைசெய்; வரவா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nபுக்கார் அமரர் பொலந்தார் அரசன்\nதேர்தல் கவிதை - கலைஞர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nலவ் டெஸ்ட் காதல் சதவிகிதம்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/10/g-o-ms-193-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-26T04:59:52Z", "digest": "sha1:L2ZNKW3LIV3YLCSDLUK3GWMVL5PRZBN4", "length": 11123, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "G.O Ms : 193 - பள்ளிக்கல்வி - மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள் துவக்க உத்தரவு - புதிய அலுவலர்களை நியமிக்க உத்தரவு - அரசாணை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO G.O Ms : 193 – பள்ளிக்கல்வி – மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள்...\nG.O Ms : 193 – பள்ளிக்கல்வி – மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள் துவக்க உத்தரவு – புதிய அலுவலர்களை நியமிக்க உத்தரவு – அரசாணை\nG.O Ms : 193 – பள்ளிக்கல்வி – மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள் துவக்க உத்தரவு – புதிய அலுவலர்களை நியமிக்க உத்தரவு – அரசாணை\nPrevious articleJob:வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்பு துறையில் பணி\nNext articleTAX பிடித்தம் : உரிய நேரத்தில் E-TDS முடித்து ஆசிரியர்களின் PAN Noல் வரவு வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nBreaking👍 பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ரேஷன் பொருள் வாங்கக்கூடாது தேனி கலெக்டர் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ரேஷன் பொருள் வாங்கக்கூடாது தேனி கலெக்டர் சுற்றறிக்கையால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87-%E0%AE%86-%E0%AE%AA/", "date_download": "2019-06-26T04:56:28Z", "digest": "sha1:N66HCEYFVHVFBYMFHERNM4NQCBYQGMET", "length": 7077, "nlines": 96, "source_domain": "kancheepuram.nic.in", "title": "திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப. | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் 2009-ஆம் ஆண்டிற்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1994-ஆம் ஆண்டு தேர்வு பெற்று கோட்ட வளர்ச்சி அலுவலராக பரமக்குடி மற்றும் மதுரையில் பணியாற்றியுள்ளார். பின்னர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடமையுணர்வுடன் பணியாற்றியுள்ளார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநராக பணி உயர்வு பெற்று 2009-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். மேலும், தண்டையார்பேட்டை சார் ஆட்சியராக 2016 ஜுலை முதல் 2017 மார்ச் வரை பணியாற்றியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவராக 2017 மார்ச் 9ம் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/gallery/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:55:10Z", "digest": "sha1:O2BMSV64JYFTEXZLENZPFMJ2XSHMN3SA", "length": 5896, "nlines": 124, "source_domain": "kancheepuram.nic.in", "title": "காஞ்சி குடில் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விர���து விண்ணப்ப படிவங்கள்\nபடத்தைக் காட்டு கஞ்சி குடில்-1\nபடத்தைக் காட்டு காஞ்சி குடுல் கோலு\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில் முகப்புக் கூடம்\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில்\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில் மரச்சாமான்\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில்-1\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில் முகப்புக் கூடம்\nபடத்தைக் காட்டு காஞ்சி குடில் நாளங்கள்\nபடத்தைக் காட்டு Kanchi Kudil uri\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-04-27?reff=fb", "date_download": "2019-06-26T04:32:59Z", "digest": "sha1:P3GANKAUPQXLG7TKHZS3QSOMMYROELBA", "length": 22813, "nlines": 273, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆட்டோவில் குடும்பத்துடன் பயணம் செய்த டிவில்லியர்ஸ் அதன் பின் நடந்தது இது தான் \nகிரிக்கெட் April 27, 2018\nடோனிக்காக தன்னுடைய சொந்த ஊரையே தூக்கி எறிந்த பெண்: குலுங்கிய மைதானம்\nகிரிக்கெட் April 27, 2018\nஇரு கொரிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு வடகொரியா தொலைக்காட்சி ஏன் இப்படி செய்தது என குழப்பம்\nஏனைய நாடுகள் April 27, 2018\nதேனீக்களை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை: ஐரோப்பிய நாடுகள் முடிவு\nபிரித்தானிய குட்டி இளவரசருக்கு ஏன் இந்த பெயர்\nபிரித்தானியா April 27, 2018\nவெதுவெதுப்பான சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஆரோக்கியம் April 27, 2018\nதெரியாமல் சிறுவன் செய்த தவறு: வஞ்சத்துடன் பழிவாங்கிய இரக்கமற்ற கர்ப்பிணி பெண்\nஏனைய நாடுகள் April 27, 2018\n2018 ஐபிஎல் தொடரில் சாதனை கொல்கத்தா அணியை கெத்தாக வீழ்த்தி வீர நடை போட்ட ஐயர்\nகிரிக்கெட் April 27, 2018\nபெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்து வீடியோவை விற்ற தாய் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்\nபிரித்தானியாவில் மசூதிக்கு வெளியே ம���்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் காயம்\nபிரித்தானியா April 27, 2018\nபோதையில் கோவில் முன்பு மோசமாக படுத்து கிடந்த பெண்: கும்மாளம் அடிப்பதாக வருத்தம்\nமுதல் முறையாக நேருக்கு நேர் பார்த்துக்கொண்ட கொரிய தலைவர்களின் மனைவியர்\nஏனைய நாடுகள் April 27, 2018\nதந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்தது ஏன்: மகளின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொகுப்பாளினியை எச்சரித்த ரசிகர்கள்: கொடுத்த பதிலடி\nபொழுதுபோக்கு April 27, 2018\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மற்றும் தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு: சுவாரஸ்ய தகவல்கள்\nஏனைய நாடுகள் April 27, 2018\nஅன்று கோஹ்லி மீது காதல்…இன்று டோனியின் ஹேர்கட்: இங்கிலாந்து ரசிகை\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nகணவனுடன் தகாத உறவு கொண்ட பெண் சுட்டுக் கொலை: தற்கொலை செய்த மனைவி\nஇனி போர் கிடையாது: ஜனாதிபதிகள் அதிரடி அறிவிப்பு- இன்று நடந்தது என்ன\nஏனைய நாடுகள் April 27, 2018\nமகள் வயது பெண்ணின் மீது காதல் மலர்ந்தது எப்படி\n8 வயது சிறுமியை கொலை செய்தது ஏன் முக்கிய குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்\nபாடசாலையில் மர்ம நபர் புகுந்து வாள்வெட்டு: 7 சிறார்கள் பலி, 12 பேர் படுகாயம்\nஏனைய நாடுகள் April 27, 2018\nமின்னல் மனிதன் உசேன் போல்டை விட வேகமாக ஓடும் டோனி: வைரல் வீடியோ\nகிரிக்கெட் April 27, 2018\n931 பேரை கொன்று குவித்த கொடூரன்: உண்மை சம்பவம்\n121 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்த கனடா நகரம்\nகோடிக்கணக்கான சம்பளத்தை உதறிய கவுதம் காம்பீர்\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nநிர்மலாதேவி விவகாரம்: நாங்கள் அப்பாவி... விசாரணையில் அவர்கள் சொன்னது என்ன\nநிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்கள்: வைரல் வீடியோ\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்துகிறதாம்: ஏன் தெரியுமா\nசிறார்களை வைத்து ஆபாசப்படம்: சிறை தண்டனை பெற்ற முதல் பாகிஸ்தானியர்\nஏனைய நாடுகள் April 27, 2018\nமத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்: கமலஹாசன் ஆவேசம்\nஆப்கானிஸ்தான் அணியை அவமானப்படுத்துகிறாரா கோஹ்லி\nகிரிக்கெட் April 27, 2018\nதிருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை\nபிரித்தானியா குட்டி இளவரசரின் பெயர் இதுதான்: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரித்தானியா April 27, 2018\nகால்பந்து போட்டியை போல் கிரிக்கெட்டிலும் வர உள��ள விதிமுறை: ஐசிசி பரிந்துரை\nகிரிக்கெட் April 27, 2018\nதென் கொரியாவில் ரதகஜ படைகளுடன் வலம் வரும் கிம் ஜாங் உன்\nஏனைய நாடுகள் April 27, 2018\nஎவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லையா\nஆரோக்கியம் April 27, 2018\nசுவிட்சர்லாந்தில் மாசுபட்டு வரும் நிலம்: ஆய்வுகள் தரும் அதிர்ச்சி முடிவு\nசுவிற்சர்லாந்து April 27, 2018\nஆங்கிலத்தில் நடத்த எதிர்ப்பு: ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிரான்ஸ் தூதர்\nடொரண்டோவின் முக்கிய சாலைகள் தற்காலிக மூடல்: வெளியான அறிவிப்பு\nலண்டனில் அதிர்ச்சி சம்பவம்: ரயில் விபத்தில் சிக்கியவர் மீது ஏறி இறங்கிய 300 ரயில்கள்\nபிரித்தானியா April 27, 2018\n மகள் திருமணத்தின் போது பல பெண்களுக்கு வாழ்வளித்த ஆச்சரியம்\nதென் கொரியாவுக்கு கழிப்பறையுடன் சென்றுள்ள கிம் ஜாங் உன்: காரணம் இதுதான்\nஏனைய நாடுகள் April 27, 2018\nவெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் தெருவோரத்தில் சோகமான உண்மை சம்பவத்தின் பின்னணி\nஐஸ்வர்யா ராயிடம் அந்த அழகு உள்ளது: முதல்வர்\nவெளிநாட்டில் மனைவியை கொன்று புதைத்து கேரளாவுக்கு தப்பிய கணவன்: அதிர்ச்சி சம்பவம்\nமத்திய கிழக்கு நாடுகள் April 27, 2018\nகஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்\nஜேர்மனியில் அதிகரித்துவரும் சிரங்கு பிரச்சினை\nஎன்னை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசி விட நடந்த சதித்திட்டம்: ஷமியின் மனைவி தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nஇனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்: மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு\nஏனைய தொழிநுட்பம் April 27, 2018\nவிமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்\nகொச்சைப்படுத்திய உலகம்: உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த இளம்பெண்\nஸ்டாலினுடன் வதந்தி: இத்தனை வருடங்கள் கழித்து பாத்திமா பாபு விளக்கம் அளித்தது ஏன்\nவடகொரிய உறவுகளுக்கு ரகசியமாக உதவி அனுப்பிய தென் கொரிய மக்கள்: எப்படி தெரியுமா\nஏனைய நாடுகள் April 27, 2018\nஇந்த பழம் சாப்பிட்டா இவ்ளோ நன்மைகள் கிடைக்குமாம்: அப்படியென்ன பழம்\nஆரோக்கியம் April 27, 2018\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்\nதிருமணத்திற்கு பிறகு அதிகரிக்க போகும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா April 27, 2018\nடி20 கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்: அஸ்வி���்\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nகால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி: பிரித்தானிய மருத்துவர்களின் வித்தியாசமான சிகிச்சை\nபிரித்தானியா April 27, 2018\nதன்னை காப்பாற்றி கொள்ள குழந்தையின் மர்ம உறுப்பை அறுத்த மருத்துவர்\nடோனியை பாராட்டிய பெண் தொகுப்பாளினி: ட்ரோல் செய்த பாகிஸ்தான்\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nஎனக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தார்: பாலியல் கொடுமை குறித்து குமுறிய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு April 27, 2018\n23 வயதில் ஒரு வயது குழந்தை போல் இருக்கும் மனிதர்: தினம் தினம் நினைத்து அழும் பரிதாபம்\nஇரண்டு பொலிசாரை கொலை செய்து விட்டு சிரித்த அகதி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்\n சுவிட்சர்லாந்து நல்ல தேர்வாக இருக்கும்\nசுவிற்சர்லாந்து April 27, 2018\nகமல் கட்சியிலிருந்து ஸ்ரீபிரியாவும் விலகலா\nபிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்\nபிரித்தானியா April 27, 2018\nபெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம்\nபாச மழையில் நனைந்த கொரிய தலைவர்கள்: எல்லையில் என்ன பேசிக்கொண்டார்கள்\nஏனைய நாடுகள் April 27, 2018\nதாயின் தவறான நடத்தையால் கர்ப்பமான சிறுமி\nகிரிக்கெட் விதியை அப்பட்டமாக மீறிய பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல்: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் April 27, 2018\nதென்கொரியா ஜனாதிபதியின் கையை பிடித்து கம்பீரமாக நடந்த கிம் ஜாங் உன்\nஏனைய நாடுகள் April 27, 2018\nசிரியாவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்கும் ரஷ்யா: அச்சத்தில் மற்ற நாடுகள்\nஏனைய நாடுகள் April 27, 2018\nமகளின் தலைமுடியை காய வைத்த டோனி: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் April 27, 2018\nஉறவினருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி: காட்டி கொடுத்த சிசிடிவி வீடியோ\nமூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nபிரித்தானியா April 27, 2018\nஅறிமுகமாகிய ஒரு மாதத்தில் சரித்திரம் படைத்த சாம்சுங் கைப்பேசிகள்\nஸ்னாப்சாட் நிறுவனத்தின் புதிய முயற்சி: பயனர்கள் ஏற்றுக்கொள்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Aristotelian", "date_download": "2019-06-26T04:11:16Z", "digest": "sha1:PJA4XWLDOREKLDGQOSOW7N4WV4IBUTTD", "length": 4285, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "Aristotelian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசி���ியரைப் பின்பற்றுபவர்\nஅரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.\nஆதாரங்கள் ---Aristotelian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/3d-printer-help-build-girls-nose-009485.html", "date_download": "2019-06-26T04:22:38Z", "digest": "sha1:IXEZJVWPAUXL42AA53A3FCR7ILGJ4SYO", "length": 13911, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "3D printer to help build girls nose - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n20 min ago மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\n26 min ago தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\n50 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nMovies கட்டிப்பிடிக்க சென்ற மீரா.. மிரண்டு போன சேரன்.. சந்தில் சினேகனுக்கும் லந்து\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nNews இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி \nசாத்தியமில்லை என்று பல நூற்றாண்டாக புறக்கணிக்கப்பட்ட அத்தனையையும் புரட்டி எடுத்து சாத்தியமே என்று சொல்லி நடத்திக் காட்டுவதில் தொழில்நுட்பத்தை மிஞ்ச வேறு ஒ��்று இல்லவே இல்லை, அதற்கு மற்றுமொரு சான்றுதான் இது..\nபிறவியிலேயே மூக்கு இல்லாமல் பிறந்த டெஸ்ஸா, நுகரும் திறன் இல்லாதவள். மிகவும் அரிய மருத்துவ சிக்கலான இது இப்போது தொழில் நுட்ப உதவி கொண்டு தீர்த்து வைக்கப்பட இருக்கிறது \nதற்போது இரண்டு வயதாகும் இவள் பெரியவளாக வளர்வதற்கு முன்பே ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து முயற்சித்த இவளின் பெற்றோர்களுக்கு கிடைத்த வரம் தான் - 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்.\nதற்போது மருத்துவர்கள் டெஸ்ஸாவுக்கு 3டி பிரிண்ட்டிங் மூலம் உருவான மூக்கினை அறுவை சிகிச்சை செய்து பொருத்த உள்ளனர்..\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nதெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.\nரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/what-if-android-versions-were-named-after-indian-sweets-009948.html", "date_download": "2019-06-26T03:52:39Z", "digest": "sha1:GU6XWUZVHZFHYU7TRIWKNZYKNQEASSMK", "length": 16026, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "What if Android Versions Were Named After Indian Sweets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n20 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..\nஆண்ட்ராய்டு ஆல்ஃபா, பீட்டா பின் கப்கேக் வெர்ஷனில் துவங்கி இன்று மார்ஷ்மல்லோ வரை கூகுள் நிறுவனம் அனைத்து ஆண்ட்ராய்டு வெர்ஷன்களிலும் உலகின் பிரபல இனிப்பு வகைகளை பெயராக சூட்டி வருகின்றது அனைவரும் அறிந்ததே.\nவாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..\nஅந்த வகையில் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் சுமார் 2008 ஆம் ஆண்டே சுந்தர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு இந்திய இனிப்பு வகைகளை பெயராக சூட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nஆண்ட்ராய்டு கப்கேக் வெர்ஷன் இந்தியாவில் கேசரி அல்லது கேரட் அல்வா என்று அழைக்கப்பட்ட���ருக்கலாம்.\nஆண்ட்ராய்டு டோநட் வெர்ஷன் தானிய பர்ஃபீ என்றழைக்கப்பட்டிருக்கலாம்.\nஆண்ட்ராய்டு எக்ளேர் தமிழ் பாரம்பரிய இனிப்பு வகையான எல்லு உருண்டை என அழைப்பட்டிருக்கலாம்.\nஆண்ட்ராய்டு ஃப்ரோயோ பால் பாயசம் என பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.\nஆண்ட்ராய்டு ஜின்ஜர் ப்ரெட் ஜிகர்தண்டா என அழைக்கப்பட்டிருக்கலாம்.\nஆண்ட்ராய்டு ஹனிகாம்ப் தேன் மிட்டாய் என வைக்கப்பட்டிருக்கும்.\nஆண்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச் வெர்ஷன் அல்வா ஆகியிருக்கும்.\nஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் வெர்ஷன் ஜாங்ரி என அழைக்கப்பட்டிருக்கும்.\nஆண்ட்ராய்டு கிட்காட் வெர்ஷன் கொழுக்கட்டையாகி இருக்கும்.\nஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் லட்டு என அழைக்கப்பட்டிருக்கும்.\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nபட்ஜெட் விலையில் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nபிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் ஹானர் 20 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nஇந்தியா: விரைவில் கேமராவுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74261", "date_download": "2019-06-26T03:45:53Z", "digest": "sha1:O2SU62JQ5LZ2A6KISFCWXVFKKPWDLKV6", "length": 9069, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "விளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவிளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.\nஎரிவாயு…. எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 40 இடங்களில் 341 கிணறுகள் அமைக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது.\nஎரிவாயு…. எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டிருக்கிறது. அதில் மிக எளிமையான முறையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வாழ்வாதாரத்தை வளர்க்கும் திட்டமா அல்லது அழிக்கும் திட்டமா என்பதனை விளக்கிக்கூறப்பட்டுள்ளது.\nடெல்டா என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன அதை எவ்வாறு எடுப்பது என்று விளக்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்படுவது குறித்தும், நிலத்தடி நீர் குறைவது, சட்டபூர்வமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் வழங்கப்படாமல் இருப்பது என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி கேட்டிருக்கிறது.\nஉலக உணவு வணிக அரசியலுக்கு அரசு துணை போகின்றதா என்று துணைக்கேள்வி எழுப்பியுள்ளது அக்காணொலி. மண்ணிற்கு அடியில் தங்கமே இருந்தாலும் அது விளைநிலமாக இருப்பின் புறக்கணித்திட வேண்டும் என்று சொல்லி விளைநிலத்தை காத்திட வேண்டும் என்று விழிப்புணர்வினை உருவாக்கிடும் வகையில் இந்த காணொலி இருக்கிறது.\nசீனாவில் மழை,வெள்ளம் 49 பேர் பலி.\nபுதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nஅரசே மக்களைக் குடிகாரர்களாக்கிவருகிறது – கோவை சம்பவத்தால் கொதித்த சீமான்.\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பெண்ணின் கதறல் .\nஇந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரி மசூத் அசார் காயம்.\nவிவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapitiya.ds.gov.lk/index.php/ta/projects-ta.html", "date_download": "2019-06-26T04:47:55Z", "digest": "sha1:TM7VB5PY3KHYL7AV5W5G77ZH747UBVSI", "length": 7124, "nlines": 145, "source_domain": "balapitiya.ds.gov.lk", "title": "பலபிடிய பிரதேச செயலகம் - கருத்திட்டங்கள்", "raw_content": "\nகருத்திட்டம் 5 - பிரதான வீதி - எக்கமுத்துபுரவின் குறுக்கே அமைந்துள்ள பாலம் அமைப்பை சரி செய்தல்\nகருத்திட்டம் 5 - பிரதான வீதி - எக்கமுத்துபுரவின் குறுக்கே அமைந்துள்ள பாலம் அமைப்பை சரி செய்தல்\nகருத்திட்டத்தின் பெயர் பிரதான வீதிக்கு குறுக்கே அமைந்துள்ள பாலம் அமைப்பை சரி செய்தல்.\nகருத்திட்டத்தின் வகை மின்சாரம் / நீர் / மதகுகள்\nமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள திகதி 2010.12.31\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பலபிடிய பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20654?to_id=20654&from_id=20624", "date_download": "2019-06-26T04:43:06Z", "digest": "sha1:JOBDPW6AYYZLS3HNMH2SUAKYXPRXGU5X", "length": 7829, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஎம்மவர் நிகழ்வுகள் ஜனவரி 12, 2019ஜனவரி 12, 2019 இலக்கியன்\nசர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைகளின் 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 27.01.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 15.00 க்கு டிரான்சியில் இடம்பெற உள்ளது.\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nசிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர் தமிழின அழிப்பு… முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு. வீறு கொண்டெழுவோம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\nபுழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-06-26T04:00:10Z", "digest": "sha1:4QH4COEJVIVQXDOYPJNAATEHXUJYQVNE", "length": 12354, "nlines": 143, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை\nJuly 16, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, பெரம்பலூர், வெற்றிச்செய்திகள்Admin\nபெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.\nஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.\nமக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.\nஉடனே பொதுமக்���ள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.\nஅந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.\nஇச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.\nஅடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.\nஉடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.\nஉடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.\nஅதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.\nஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.\n← சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\tவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி →\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவ���்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (174) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2019-06-26T04:56:44Z", "digest": "sha1:BFGBAPNDWFE2UIDGT5QZBSC5Z2LPZLRR", "length": 17045, "nlines": 134, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: போபால், நீங்களே தீர்ப்பளியுங்கள்...", "raw_content": "\nபோபால் வழக்கில், நீதிபதி முன்பு இருந்த வழக்கு ‘கவனக்குறைவான ஒரு செயலால், மரணத்தை ஏற்ப்படுத்துதல்’. அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடங்கள். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிக தண்டனை அளிக்க இயலாது. எனவே வேறு என்ன வகையான தீர்ப்பினை நீதிபதியிடம் இருந்து ஊடகங்கள் எதிர்பார்த்தன என்பது புரியவில்லை.\nகுற்றவாளிகள் புரிந்த குற்றத்தினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304Aல் காணலாம்\nமேற்கண்ட சட்ட பிரிவு இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு இயற்றப்பட்ட பொழுது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது. மோட்டார் கார் மூலம், முதல் மரணம் ஏற்ப்பட்ட ஆண்டு 1869. எப்படியோ, மோட்டார் கார்களின் வரத்து இந்தப் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nஊடகங்கள் உண்மையிலேயே கொதித்து எழுந்திருந்திருக்க வேண்டுமென்றால், 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கேசுப் மஹிந்திரா எதிர் மத்திய பிரதேச அரசு (1996 (6) SCC 129) என்ற வழக்கில் தீர்ப்பு கூறிய பொழுது செய்திருக்க வேண்டும்.\nமுதலில் குற்றவாளிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(II) கீழ் 10 வருட���்கள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய கொலை இல்லை என்றாலும் தண்டனைக்கு ஏதுவான மரணத்தை விளைவித்தல் (culpable homicide not amounting to murder) என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிரிவு 304(II) கூறுவதாவது:\nஇங்கு மரணத்தை ஏற்ப்படுத்தும் நோக்கம் தேவையில்லை. ஆனால் ஒருவர் செய்யும் செயலானது மரணத்தை ஏற்ப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.\nஅது மட்டும் போதாது. அந்த செயல் ஒரு தண்டிக்கப்படக்கூடிய மரணம் விளைவித்தலாக இருத்தல் வேண்டும்.\nஅவ்வாறு குற்றம் சாட்டியது தவறு என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தினை அணுகினர். உச்ச நீதிமன்றம் அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரிவு 304(II)ல் விளக்கப்படும் குற்றத்திற்கான கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பிரிவு 304Aன் கூறுகள் உள்ளன என்று கூறி மற்ற குற்றப் பிரிவுகளை நீக்க ஆணையிட்டது.\nஎனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்டனை என்பது 1996ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம்.\nதீர்ப்பிலிருந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையினை மூடி இந்தோனேசியாவிற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டதால், தகுந்த பராமரிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் இவ்வளவு அபாயகரமான நச்சுப் பொருட்களை கையாண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.\nவிபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் போபால் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை அதன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நடக்கப் போகும் விபத்தினை துல்லியமாக எச்சரித்துள்ளதை படிக்கையில் நமது தண்டுவடம் சிலிர்க்கிறது...\nஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பினை மேம்படுத்த செலவு செய்ய எந்த நிர்வாகம் முன் வரும். அதுவும் இந்தியாவில் அதுவும் 25 வருடங்களுக்கு முன்னர்\nஉச்ச நீதிமன்றம், விபத்து நடந்த அன்று நிகழ்ந்தவைகளை மட்டுமே, குற்றச்செயல்களாக கருதி “அன்று அந்த தொழிற்சாலையினை இயக்கிய பொழுது அதனை இயக்கியவர்களுக்கு அதனை இயக்குவதால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற எண்ணம் (knowledge) இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பிரிவு 304(II)ஐ நீக்கியது.\nசட்ட முறைகள�� அறிந்தவர்கள் உச்ச நீதிமன்றம் கூறியது ஒரேடியாக தவறு என்று கூற மாட்டார்கள். ஆனாலும், மக்களின் மனநிலையை கருதி, உச்சநீதிமன்றம் ‘குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கேள்விக்கான விடையினை வழக்கினை விசாரிக்கும் நடுவரே (Judicial Magistrate) தீர்மானிக்கட்டும்’ என்று கூறியிருக்கலாம். சாட்சிகளை பின்னர் விசாரிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளி வந்திருக்கலாம்.\nஏனெனில், மிக அரிதான வழக்குகளில் மட்டுமே இவ்வாறு குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை (charges) நீக்க உச்ச நீதிமன்றம் முன் வரும்.\nபிரிவு 304(II)ஐ பொறுத்து தற்பொழுது செய்வதற்கு ஏதுமில்லை. இரண்டு வருடங்கள் அளிக்கப்பட்ட தண்டனையே இறுதியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே\nஇவ்வளவு பயங்கரமான நச்சுப் பொருட்கள் இருக்கையில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையினை, பாதுகாப்பு தொழிற்நுட்பத்தில் குறைபாடுகளுடன் இயக்குவதால் நச்சுப் பொருள் வெளியேறி மரணம் ஏற்ப்படலாம் என்ற அறிவு (knowledge) அதனை இயக்குபவர்களுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வியினை எதிர்காலத்தில், இவ்விதமான பயங்கரங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் ஆராயப்படலாம்.\nஉயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு நடத்தலாமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ள நேரத்தில்...இந்த பதிவு அதற்கு உதவலாம்\nதமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான��� தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/04/blog-post_28.html", "date_download": "2019-06-26T04:09:43Z", "digest": "sha1:UMCVEHRU6GOABFP2ANUK2A5FBHSSRXGH", "length": 17096, "nlines": 242, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: அப்போலோ ஆட்டங்கள்......", "raw_content": "\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவின் போதும் சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பகிரங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அங்கு சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய ஆட்டங்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்த தகவல்கள் அத்தனையுமே பகீர் ரகம்தான்...\nஇப்படியெல்லாம் கூடவா ஆடுவார்கள் என அதிர வைக்கிறது அந்த தகவல்கள்.\nசெப்டம்பர் 22-ந் தேதி இரவில் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வார்டின் வாசலில் ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்.\nஇடைவிடாத சாப்பாடு ஜெயலலிதாவின் அறைக்கு உள்ளே சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்று வந்தனர்.\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோவின் 2-வது தளத்தில் இருந்த சமையலறையில் இடைவிடாமல் உணவு சமைக்கப்பட்டு கொண்டே இருந்தது.\nநள்ளிரவு புறப்பாடு சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பல்லோவில் சகல வசதிகள், சாப்பாடு, தூக்கம், விடிய விடிய சினிமா என நிம்மதியாகவே இருந்திருக்கின்றனர்.\nசில நாட்கள் சசிகலா இரவு நேரங்களில் வெளியே சென்றும் வந்தார். அதுவும் மீடியாக்கள் வெளியே இல்லாத நேரம் பார்த்துதான் சசிகலா கிளம்பியிருக்கிறார். 6 கார்கள்... அதிகாலையில் 3 அல்லது 4 மணிக்கு உள்ளே சசிகலா திரும்பி வந்துவிடுவாராம்.\nசசிகலா வெளியே சென்று வர 6 கார்களை பயன்படுத்தி இருந்திருக்கிறார்.\nஅமைச்சர்களுக்கு அனுமதி இல்லை விசிட்டர்ஸ் ஹாலில்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமர்ந்து இருப்பார்கள்.\nஅங்கு வரும் ஓபிஎஸ், தம்பிதுரை, பொன்னையன், வேலுமணி ஆகியோர் இந்த அதிகாரிகளை மட்டும் சந்தித்துவிட்டு வெளியே செல்வார்.\nஅதுவும் ஒரு டீயை குடிக்க வைத்துவிட்டு உடனே ஓபிஎஸ் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிடுவார்கள். ஜெ.வை யாரும் பார்க்க கூடாது மற்ற அமைச்சர்கள் அனைவரும் சிந்தூரி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்களும் அப்பல்லோவுக்கு வந்தோம் என அட்டென்டென்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.\nஅந்த அதிகாரிகளைப் பொறுத்தவரை சசிகலாவையோ ஜெயலலிதாவையோ ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் 'கண்ணும் கருத்துமாக' மட்டுமே இருந்திருக்கிறார்கள்.\nபிரியாணி ஆர்டர் இதில் உச்சகட்டமாக இரவு நேரங்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்திருக்கின்றனர் சசிகலாவும் அவரது உறவினர்களும். தலப்பா கட்டி ஆர்டர் தொடர்பான விவரம் போலீசின் வாக்கி டாக்கியிலும் கூட கேட்க முடிந்திருக்கிறது.\nஜெ. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் இருந்து 8 பைகளில் பட்டுப்புடவைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.\nஇந்த புடவைகள் சசிகலாவுக்குதானாம். அதாவது ஜெயலலிதா உடல் வைக்கப்படும் இடத்தில் எந்த சேலை கட்டுவது என்பதற்கான செலக்ஷனாம்.\nமிதமிஞ்சிய மகிழ்ச்சி சசிகலா, சிவகுமாரைத் தவிர அவரது சொந்தங்கள் ஒருவர் கூட ஒருநாளும் ஜெயலலிதாவை எட்டி கூட பார்க்கவில்லையாம்.\nஅனைவருமே ஏதோ ஒரு மிதமிஞ்சிய மகிழ்ச்சி உணர்வில்தான் திளைத்திருக்கிறார்கள். ஜெ.வின் பிரஸ் மீட் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் உடல்நலம் சில நாட்கள் தேறியிருந்தது.\nஅப்போது செய்தியாளர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பியிருக்கிறார்.\nஆனால் சசிகலா இதைத் தடுத்துவிட்டாராம்.\nசிசிடிவி கேமராக்கள் அதேபோல அப்பல்லோவில் இருந்த அத்தனை சி.சி.டி.வி. கேமிராக்களையும் அகற்றியும் இருக்கிறார்கள்..\nஅப்பல்லோவில் என்ன நடந்தது.. என்பதற்காக ஒரு ஆதாரமும் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறது சசிகலா அண்ட்கோ என்கின்றனர் பீதியில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரிகள்.\nஒன் இந்தியா உதவியுடன் ரா.குமாரவேல்.\nநேரம் ஏப்ரல் 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கரு���்துரைகளை இடு (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nஇரட்டை இலை பாஜக கையில்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்த...\nஅப்பாலே போ சாத்தானே ...\nஏழைகளே இல்லா இந்தியாவை நோக்கி\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/05/", "date_download": "2019-06-26T03:57:57Z", "digest": "sha1:TMZ4ALBRG3KEQ53DRVWWVGHHAE5WCNOY", "length": 9311, "nlines": 200, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: May 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீடியோ\nWELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ\nஜெயகாந்தனின் கதைகள்- பேராசிரியர் ஜெயந்தி சிறியின் அற்புதமான உரை -வீடியோ\nயாழிலிருந்து -இந்த பத்மினியின் ஆட்டத்தினை ஒரு கள்வனை போல் பாராதையுங்கோ.. பிளீஸ்-வீடியோ\nகோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்ஜீஆர்-வீடியோ\nசீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''-வீடியோ\nநாம் என்ன இந்திய தமிழரா..இந்த மலை நாட்டினிலே உழைக்கும் மக்கள் நாங்கள்-வீடியோ\nஸ்டாலின் காலத���து மேதின ஊர்வலம் இது-வீடியோ\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nஎரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ\nஎரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது .அப்படியிருந்தும் அதனூட...\nventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ\nகலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின...\nபுளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ\nகுதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ\nஇந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nஇனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்\nஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீட...\nWELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ\nஜெயகாந்தனின் கதைகள்- பேராசிரியர் ஜெயந்தி சிறியின் ...\nயாழிலிருந்து -இந்த பத்மினியின் ஆட்டத்தினை ஒரு கள்வ...\nகோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்...\nசீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''...\nநாம் என்ன இந்திய தமிழரா..இந்த மலை நாட்டினிலே உழை...\nஸ்டாலின் காலத்து மேதின ஊர்வலம் இது-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jadepooltech.com/ta/automatic-pool-cover-pump.html", "date_download": "2019-06-26T04:52:01Z", "digest": "sha1:HV3RTKPHQ2LO34B5UDHWB5NQXICM6B7K", "length": 9428, "nlines": 192, "source_domain": "www.jadepooltech.com", "title": "தானியங்கி பூல் கவர் பம்ப் - சீனா ஜேட் தொழில்நுட்ப", "raw_content": "\nதானியங்கி பூல் கவர் பம்ப்\n● J01803 நீர்மூழ்கிக் குளம் / ஸ்பா கவர் drainer\n● நீச்சல் குளம் கவர்கள் இருந்து நீர் அகற்றுதல் வடிவமைக்கப்பட்ட\n● வணக்கம்-தாக்கம் அரிப்பை எதிர்ப்பு பிளாஸ்டிக் கட்டப்பட்ட\n● திர���யிடப்பட்டது நுழைவாயில் மற்றும் அடிப்படை பம்ப் நுழைவதை பெரிய திட தடுக்க\n● தானாக மீட்டமைப்பதன் வெப்ப பாதுகாப்பான் பெற்றிருக்கும்\n● 12 மாதங்கள் உத்தரவாதத்தை மற்றும் நீண்ட சந்தைப்படுத்தல் ஆதரவுடன் வழங்கவும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nJ01803 நீர்மூழ்கிக் குளம் / ஸ்பா கவர் drainer\nநீச்சல் குளம் கவர்கள் இருந்து நீர் அகற்றுதல் வடிவமைக்கப்பட்ட\nவணக்கம்-தாக்கம் அரிப்பை எதிர்ப்பு பிளாஸ்டிக் கட்டப்பட்ட\nதிரையிடப்பட்டது நுழைவாயில் மற்றும் அடிப்படை பம்ப் நுழைவதை பெரிய திட தடுக்க\nதானாக மீட்டமைப்பதன் வெப்ப பாதுகாப்பான் பெற்றிருக்கும்\n12 மாதங்கள் உத்தரவாதத்தை மற்றும் நீண்ட சந்தைப்படுத்தல் ஆதரவுடன் வழங்கவும்\nபவர் சப்ளை தேவையான 115V, 60Hz\nதனிப்பட்ட கிளை சர்க்யூட் தேவையான 15Amp\nஆப்பரேட்டிங் ஆழம் Min தொடங்கி 3/4 \"\nநீர் நிலை மேக்ஸ் முடிவு 1/4 \"\nவெளியேற்றம் 1 \"ஆனால் NPT யின் (25 மிமீ)\nஇந்த முழு தானியங்கி பம்ப் ஒவ்வொரு 2-1 / 2 நிமிடங்கள் தொடங்கி 5 விநாடிகள் இயங்கும். புலன்களின் என்றால் தண்ணீர், அது நிறுத்தப்படும். புலன்களின் நீர் என்றால், அது தண்ணீர் 1/4 \"ஆழமான கீழே நிரப்பப்படுகிறது வரை இயக்க தொடர்கிறது. அது பின்னர் 4 முறை முதல் நிமிடம் இருமுறை இரண்டாவது நிமிடத்தில் தொடங்கி, அடுத்த 4 நிமிடங்கள் ஒரு நிமிடம் ஒருமுறை, ஒரு 7 நிமிட விரைவு-கண்டறிதல் சுழற்சி செல்கிறது. கடந்த காசோலை மூலம் அதை நீர் கண்டறியவில்லை என்றால், பின் நீர் உணரப்படுவதும் வரை அதன் சுழற்சி (5 வினாடிகள் ஒவ்வொரு 2-1 / 2 நிமிடங்கள் இயங்கும்) தொடங்குகிறார்.\nGPH ஆகும் (எல்.பி.எச்) மொத்தம் காலடியில் (எம்)\nMOQ எல்லை இல்லாமல் அனுமதி சிறிய உத்தரவுகளை.\n45 நாட்கள் விநியோக 1 வாரம் தாமதம், 2% 2 வாரங்கள் தாமதம் தள்ளுபடி கூடுதல் 1% தள்ளுபடி உறுதி ......\nஅதே தரம் மற்றும் சேவை மற்ற விற்பனையாளர்கள் ஒப்பிடும்போது Competitve விலை.\nமுந்தைய: முன்-ஃபில்ட்டருடன் கூடிய சிறிய பம்ப்\nஅடுத்து: 12 \"(300mm) மணல் வடிகட்டி மற்றும் பம்ப் அமைப்பு\n1 / 4HP தானியங்கி பூல் கவர் பம்ப்\nதானியங்கி ஆன் / இனிய நீர் அகற்றுதல் பூல் கவர் பம்ப்\nதானியங்கி நீர் அகற்றுதல் பம்ப்\nமுழுமையாக தானியங்கி பூல் Vover பம்ப்\nமுன்-ஃபில்ட்டருடன் கூடிய சிறிய பம்ப்\n24 \"(600mm) மணல் வடிகட்டி அமைப்பு\n48Y சதுக்கத்தில் Flange இரட்டை மின்னழுத்த மாற்று மோட்ட���ர்\n1 தொடர் இரட்டை மின்னழுத்த சுய டேங்குக்கு பம்ப்\n20 \"(500mm) மணல் வடிகட்டி மற்றும் பம்ப் அமைப்பு\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 28525988\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177821/news/177821.html", "date_download": "2019-06-26T04:02:02Z", "digest": "sha1:MFXOFYF4U4OANKWDMU2DO3O2LY6MMSDR", "length": 5138, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்ஸ் நாட்டு பெண் மீது பாலியல் சேட்டை – சிறுவன் கைது !! : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு பெண் மீது பாலியல் சேட்டை – சிறுவன் கைது \nமட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டு பகுதியில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் சேட்டை விடுத்த 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.\nசுற்றுலா வந்த குறித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டு பகுதியில் துவச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேட்டை விடுத்ததாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுவனை நேற்று மாலை பொலிசார் கைது செய்தனர்.\nஇச்சம்பத்திவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-26T04:22:36Z", "digest": "sha1:6N7B2AUGCPXIHZ347EIXY2UP33AVPWGP", "length": 9143, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கவிஞர் வைரமுத்து", "raw_content": "\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nசென்ற வாரம் இயக்குநர் கே.செல்வகண்ணணின்...\nவைரமுத்துவுக்காக அவரது மகன் கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை..\nகவிப்பேரரசு வைரமுத்து மீது 12 பெண்கள் பாலியல்...\n“நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லை…” – ‘#MeTooMovement’ பற்றி விஷாலின் கருத்து..\nவிஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nகவிப்பேரரசு வைரமுத்து மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார்கள்..\n‘கவிப்பேரரசு’ வைரமுத்து. தமிழ்த் திரையுலகத்தில்...\n“காலத்தை வென்று நிற்பார் கலைஞர்…” – கவிஞர் வைரமுத்து புகழாரம்..\nமறைந்த கலைஞர் மு.கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து...\n“யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nகிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராபிக் ராமசாமி’...\nபூரம் திருவிழா இடம் பெறும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ திரைப்படம்\nபால்ம் ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் &...\n“நெஞ்சில் துணிவிருந்தால் நிச்சயமாக வெற்றியைத் தொடும்…” – கவிஞர் வைரமுத்து பாராட்டுரை..\nஅன்னை பிலிம் பேக்டரியின் சார்பில் தயாரிப்பாளர்...\nதமிழக கிராமத்து வாழ்வியலைச் சொல்லும் ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\n‘நெடுநல்வாடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...\n“சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் கே.பாலசந்தர்…” – கவிஞர் வைரமுத்து புகழாரம்\nஇந்தியாவின் தலை சிறந்த சினிமா இயக்குநர்களில்...\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63257-suryas-24-movie-athreyarun-game-trailer.html", "date_download": "2019-06-26T04:27:54Z", "digest": "sha1:JZPJL3WCYLYHSZZZFNLPC5SCSAQXO2EQ", "length": 4647, "nlines": 89, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆத்ரேயா!ஆத்ரேயாடா!! 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம்", "raw_content": "\n 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம்\n 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம்\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 24. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் என இணையத்தில் செம ஹிட். இப்படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது.\nஇப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு கேம் 24ஆத்ரேயாரன் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த கேமுக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. க்ரியேடிவ் மங்கி கேம்ஸ் இந்த கேமை உருவாக்கியுள்ளனர்.\nஆத்ரேயாரன் எனப்படும் இந்த கேம் முழுக்க முழுக்க கிரான்ட்தெஃப்ட் ஆட்டோ டிசைனில் தப்பிக்கும் சூர்யா என்னும் ஒன் லைனுடன் உருவாகியுள்ளது. தீபக் அரவிந்த் கான்செப்டை டிசைன் செய்ய, கவிதா கேம் புரடியூஸராகவும், புரகாமராக வித்யா தீர்த்தனும் இணைந்து இந்த கேமை உருவாக்கியுள்ளார்கள்.\nஇதே பாணியில் துப்பாக்கி, ஜில்லா, அஞ்சான் என திரைப்படங்களை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்டு கேம்கள் வெளியானது குறிப்பிடத்தது. இந்நிலையில் இந்த 24 பட கேம் ஐஓஎஸ் ஆப்பிள் வாடிக்கையாளர்களையும் குஷியாக்கவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-18-07-2018/", "date_download": "2019-06-26T05:11:36Z", "digest": "sha1:PO6QO3R4WQUGRNZTEW5FH365NEWUEVSU", "length": 21006, "nlines": 386, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று ஜூலை 18-07-2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று ஜூலை 18-07-2018\nவரலாற்றில் இன்று ஜூலை 18-07-2018\nவரலாற்றில் இன்று ஜூலை 18-07-2018\nசூலை 18 (July 18) கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.\n64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.\n362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.\n1290 – இங்கிலாந்துப் பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.\n1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.\n1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.\n1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.\n1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\n1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.\n1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது\n1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்\n1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத�� துறந்தார்.\n1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.\n1968 – இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.\n1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.\n1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.\n1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1984 – கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.\n1994 – அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.\n1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.\n1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.\n1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்\n1997 – மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.\n2007 – மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.\n2013 – அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.\n1852 – பால் கேரஸ், செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1919)\n1853 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. 1928)\n1893 – ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. 1957)\n1909 – இரா. கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1997)\n1918 – நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. 2013)\n1919 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமஸ்தானத்தின் 25வது, கடைசி அரசர் (இ. 1974)\n1926 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (இ. 2015)\n1927 – மெகுதி அசன், பாக்கித்தானியப் பாடகர் (இ. 2012)\n1935 – செயந்திர சரசுவதி, இந்திய ஆன்மிகத் தலைவர், 69வது சங்கராச்சாரியார்\n1950 – றிச்சர்ட் பிரான்சன், ஆங்கிலேயத் தொழிலதிபர்\n1950 – யக் லேற்ரன், கனடா அரசியல்வாதி (இ. 2011)\n1967 – வின் டீசல், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)\n1975 – மாதங்கி அருள்பிரகாசம், ஆங்கிலேய–ஈழ ராப் இசைக் கலைஞர்\n1978 – ஜோ சாங்-வூக், தென்கொரிய நடிகர்\n1980 – கிறிஸ்டன் பெல், அமெரிக்க நடிகை, பாடகி\n1982 – பிரியங்கா சோப்ரா, இந்திய நடிகை\n1985 – சாஸ் கிராஃபோர்ட், அமெரிக்க நடிகர்\nநெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்\nPrevious articleஆசிரியர்களுக்குள் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது -முதன்மை கல்வி அலுவலர்\nNext articleசிறு விளையாட்டுக்கள் – மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு – தட்டி ஓடும் ஆட்டம் – 6 ( 18.07.2018 )\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது....\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nமாவட்ட கல்வி அதிகாரி( District Educational Officer (DEO) ) காலிப்பணியிடங்கள் : 20\nஆரம்ப தேதி :10-12-2018 கடைசி தேதி :09-01-2019 தேர்வு தேதி :02-03-2019 தகுதி : B.Ed M.A M.Sc அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf இணைய முகவரி : http://tnpscexams.in விண்ணப்பிக்கும் முறை : தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் hhttp://www.tnpsc.gov.in மூலம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். சம்பளம் : ரூ56900-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aap-plans-expose-corrupt-candidates-211609.html", "date_download": "2019-06-26T04:41:36Z", "digest": "sha1:JVINTPIEI37H6DRUFOKKG3OZSBQOUZBF", "length": 17432, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க ஆம் ஆத்மி முடிவு! | AAP plans to expose corrupt candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago ஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்\n10 min ago டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\n36 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n42 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nSports நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nMovies Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க ஆம் ஆத்மி முடிவு\nடெல்லி: நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள ஆம் ஆத்மி தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளையும், ஊழல்வாதி வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்ட சபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரீத்தி ஷர்மா மேனன் கூறுகையில் \"சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஊழல்வாதி வேட்பாளர் குறித்து தகவல் கிடைத்ததும், அதுகுறித்து போஸ்டர் அடித்து ஒட்டுவது, மேடை போட்டு பேசுவது, வீதி நாடகங்கள் நடத்துவது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி ஈடுபடும். நேர்மையான வேட்பாளர���களுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஊக்கத்தை அளிப்போம்.\nநல்ல வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு விளம்பரம் அளிக்கும் நடைமுறை எங்களுக்கு தெரியாது. எனவே நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஊக்கத்தை மட்டும் மக்களிடம் விதைக்க உள்ளோம்\" என்றார்.\n'ஜாக்ருத் நாக்ரீக்', அதாவது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற பெயரில் ஆம் ஆத்மி சட்ட சபை தேர்தல்களில் பணியாற்ற உள்ளது.\nநடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எதிர்பார்த்த அளவுக்கு தேசிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. எனவே தனக்கு பலம் மிக்க டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் மட்டும் தேர்தலில் போட்டியிடுவது என்றும் பிற மாநிலங்களில், அரசியல் கட்சியாக இல்லாமல், ஒரு இயக்கம் என்ற தளத்தில் மட்டும் செயலாற்றுவது என்றும் ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்களுக்கான இலவச பயண திட்டம்.. டெல்லி அரசின் முடிவுக்கு 90% பேர் ஆதரவு.\nடெல்லி பேரவை தேர்தல்.. லோக்சபா தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக வியூகம்\nகெஜ்ரிவால் தொகுதியில் மட்டும் 1.14 லட்சம் சிசிடிவி கேமராக்கள்.. வாக்குறுதியை நிறைவேற்ற துரித பணிகள்\nதுவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nதேர்தல் முடிவு வந்த கையோடு இதைத்தான் செய்யனும்.. அகிலேஷும் ஆம் ஆத்மியும் பேசி எடுத்த முடிவு\nமாயாஜாலம் செய்கிறதா வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே பதிவான ஓட்டுக்கள்\nபாஜகவோடுதான் வாய்க்கா தகராறுன்னு பார்த்தா, காங்கிரசோடும் பஞ்சாயத்து.. டெல்லியில் ஆம் ஆத்மி அதகளம்\nகம்பீர் மீதான குற்றச்சாட்டு.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்\nதவறான புகாரை வாபஸ் பெறாவிட்டால் அவதூறு வழக்கு.. ஆம் ஆத்மிக்கு கவுதம் கம்பீர் வார்னிங்\nவேட்புமனுவை வாபஸ் பெறத் தயார்.. அவமானமாக உணர்கிறேன்.. கொந்தளிக்கும் கவுதம் கம்பீர்\nகம்பீர் செய்த வேலையை பாருங்கள்.. பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு கதறிய ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவருக்கு 2 நாள் சிறை... டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n��ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naap assembly election corruption ஆம் ஆத்மி சட்டசபை தேர்தல் ஊழல்\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nபலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்\nஉத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் அட்டகாசம் - 3 மாத குழந்தையை கடித்துக் குதறி கொன்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/03121838/1148722/Karthi-17th-film-full-details-revealed.vpf", "date_download": "2019-06-26T04:48:22Z", "digest": "sha1:3HKXZ654ISAIPXVWAE3XGT5N47DZPTA6", "length": 15836, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம் - முழு தகவல் || Karthi 17th film full details revealed", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம் - முழு தகவல்\n`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் அவரது 17-வது படம் மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. #Karthi17\n`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் அவரது 17-வது படம் மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. #Karthi17\n`தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு கார்த்தி தற்போது `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. ரஜத் ரவிசங்கர் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து, கார்த்தியின் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.\nபிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.\nகார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்��ென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். இவர் சிங்கம் 2, மோகனி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் இமயமலை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.\n8-ம் தேதி துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் உருவாக இருக்கிறது. #Karthi17\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nதமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு: அமைச்சர் வேலுமணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது - ரகுல் ப்ரீத் சிங்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ண���்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08180936/1007980/Teacher-teaches-Folk-songs-for-Students.vpf", "date_download": "2019-06-26T03:38:25Z", "digest": "sha1:5G46U2A6SPT4XBAGIAOCVG23IN3BF4YE", "length": 10715, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "கிராமியப் பாடல்களை கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிராமியப் பாடல்களை கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்...\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 06:09 PM\nசேலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் கிராமியப் பாடல்களை கற்றுத் தருகிறார்.\nசேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரால்நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் முத்தானூர் அரசு தொடக்கப் பள்ளியில் 127 மாணவர்கள் படித்து வருகின்றனர்.1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வியின் தரமும் குறைவாகவே இருந்ததாக பெற்றோர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் தான் பள்ளிக்கு மாற்றலாகி வந்தவர் ஆசிரியர் தெய்வநாயகம். இவர் இந்த பள்ளிக்கு வந்த பிறகு பள்ளியின் அடையாளமே மாறிப் போனது. முதல்கட்டமாக தொடக்கப்பள்ளியை ஆங்கில வழிக் கல்விக்கு நிகராக மாற்றினார். இதனால் 50க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 127 ஐ எட்டியது.\nமாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆடிப்பாடி பாடங்களை பயிற்றுவிப்பது இவரின் வழக்கம். இதனால் மாணவர்களும் ஆர்வமாகவே பாடங்களை படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு தாலாட்டு பாடல்களையும் இவர் கற்றுத் தருகிறார். கல்வியோடு மாணவர்களுக்கு பாரம்பரிய​ங்களையும் போதிக்கும் ஆசிரியர் தெய்வநாயகத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஅகில இந்திய அளவில் யோகாசன போட்டி : பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பங்கேற்பு...\nஅகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடங்கின.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்��ுதல்\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஎன் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nவளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை\nஇன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2016/07/blog-post_16.html", "date_download": "2019-06-26T04:14:00Z", "digest": "sha1:VB4X2FIFJMEMXMOGID37QNNQUHWUKO3Y", "length": 40652, "nlines": 324, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!", "raw_content": "\nநீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை\nதேடல் உள்ள வரை தான் - உங்கள்\nஅறிவைக் கூடப் பெருக்க முடிகிறதே\nஅப்படித் தான் - நானும்\nஎன் தேடலில் சிக்கிய சில பதிவுகளை\nபெயருக்குத் தான் தமிழ் மொழியில்\nவலைப் பூக்கள் வைத்து இருந்தாலும்\nஆங்கில மொழிக் கலப்புப் பதிவுகளையே\nஎங்கள் கண்களும் பார்த்துக் களிக்கின்றன\n எனது பா/கவிதை நடையில, என் எண்ணங்களைப் பகிர முனைந்தால் அழகிருக்காது. நான் தமிழ் மொழியில் பதிவுகளை வெளியிட்டு உதவுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொள்வதுண்டு. அதற்காகப் பிற மொழிகளைத் தமிழுக்குள் நுழைக்கக் கூடாது என்று நான் சொன்னதில்லை. பிற மொழிகளைத் தமிழ் எழுத்துகளால் எழுத வேண்டாமென்றே சொன்னேன். பிற மொழிகளை நேரடியாகவோ அடைப்புகளுக்குள்ளோ எழுதலாம் தானே\nமக்களாய (சமூக) ஊடக வளர்ச்சி பற்றிய பதிவொன்றைப் படித்தேன். இன்றைய தொழில் நுட்ப மாற்றங்களைச் சுட்டி அழகாக எழுதியுள்ளார். இதில் ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பது சிறப்பு. ஆயினும், தமிழ் எழுத்துகளால் எழுதிய ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் பதிவின் தூண்டுதல் பதிவு, இதுவென்பதால் இங்கு அவரது பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரது பதிவிற்குக் கிடைத்த கருத்தொன்று தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.\n\"பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து பிழை என்றால் மன்னிக்கவும்\" என நண்பர் ஒருவர் கருத்துப் பதிந்திருந்தார். \"இதில் என்ன தப்பு இருக்கு... பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்... நீங்கள் தரும் ஆக்கமும் ஊக்கமும் தான் என்னைக் கிறுக்க வைக்கின்றது...\" என அவரது கருத்தைத் தான் ஏற்பதாகவும் குறித்த வலைப்பூ ஆசிரியர் பதிலளித்திருந்தார். எனக்கும் \"அடேய் யாழ்பாவாணா பா/கவிதை நடையில எழுதுறதை விட்டிட்டு, உரை நடையாக எழுதினால் கொஞ்சம் எங்களுக்கும் புரியுமே\" என நண்பர் ��ருவர் கருத்துப் பதிந்திருந்தார். அவரது கருத்தை நானும் வரவேற்றேன். இவை எமக்கு எதிரான கருத்து அல்ல; எம்மை நல்வழியில் செல்ல வழிகாட்டுவன.\nஇங்கு \"பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால்\" என்றால் பந்தி பிரித்து எழுதினால் அழகு எனப் பொருட்படுத்தினால் வரவேற்கலாம். ஆனால், \"பதிவை நீட்டாமல் குறுக்கினால் அதாவது சிறு பதிவாகப் பதிந்திருந்தால்\" என்றெழுதியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைக் கருத்திற் கொண்டே \"நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை\" என இப்பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன். வாசகர் நீண்ட பதிவிலோ குறுகிய பதிவிலோ நாட்டம் கொள்வதில்லை. வாசகர் விரும்பும் முழுமை அல்லது நிறைவு தரக்கூடிய காரமான பதிவுகளில் தான் வாசகர் நாட்டம் அதிகம். பதிவு எழுதுவோர் இதனைக் கருத்திற் கொள்வார்கள் என நம்புகிறேன்.\n நீட்டல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா படிக்கிறார்கள்... இதோ ஓரளவு நீட்டல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் நீட்டல் பதிவுகளை எழுதலாம்.\nமது விலக்கு நாயகர் (இவரைப் போல ஒருவர் இன்று எமக்குத் தேவை, அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)\nமுதல் மனித வெடிகுண்டு (பெத்த தாயை நாம் மறப்பதில்லை. அதுபோலத் தாயக விடியலுக்காக (சுதந்திரத்திற்காக) தம்மை ஈகம் செய்தோரை எப்படி மறக்கலாம். அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)\n குறுக்கல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா படிக்கிறார்கள்... இதோ ஓரளவு குறுக்கல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் குறுக்கல் பதிவுகளை எழுதலாம்.\nமண்டியிட வைத்த மனசு (மூளைக்கு வேலை தரும் அல்லது சிந்திக்க வைக்கும் பதிவிது. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)\nமனசு ஒரு கண்ணாடி (\"மனம் என்னும் கண்ணாடியில் அவரவர் எண்ணமே பிரதிபலிக்கிறது. எனவே மனதை நல்ல விஷயங்களின் பக்கமாகத் திருப்புங்கள்.\" என்ற கோட்பாட்டை உணர்த்த இப்பதிவைப் பகிருகிறேன்.)\nநீட்டல், குறுக்கல் இரண்டுக்கும் அப்பால் காரமான பதிவையும் வாசகர் தேடுவதைக் காணலாம். அப்படியான இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இவ்வாறான கடுகு போலக் காரமான பதிவுகளை நீங்களும் எழுதலாம்.\nஒரு காக்கா கதை (அருமையான கதை. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)\n (குடும்பம் நடாத்தத் தெரியாமல், பலர் இருக்கலாம். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த பதிவு என்பதால் இதனைப் பகிருகிறேன்.)\nஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்க ஓர் அமைதியான இடத்தை நாடுவது வழக்கம். அப்படியிருக்கையில் வலை ஊடகங்களைக் கையாளும் வேளை, அப்படைப்பாளி ஒரு படைப்பை எப்படி ஆக்க இயலும் அப்படியாயின் வலை ஊடகங்களைக் கையாளுவதை நிறுத்திப்போட்டு, தமது படைப்பை ஆக்கிப்போட்டு மீள வலை ஊடகங்களைக் கையாளுவதனால் சிறந்த படைப்பை ஆக்கிய நிறைவு தங்களுக்குக் கிடைக்குமே அப்படியாயின் வலை ஊடகங்களைக் கையாளுவதை நிறுத்திப்போட்டு, தமது படைப்பை ஆக்கிப்போட்டு மீள வலை ஊடகங்களைக் கையாளுவதனால் சிறந்த படைப்பை ஆக்கிய நிறைவு தங்களுக்குக் கிடைக்குமே \"எழுத முனைவோருக்கோர் எளிய துப்பு.\" என்ற பதிவில், அது பற்றிய மதியுரையைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறியலாமே\nநான் ஈழத் தமிழனாக இருந்தும் எடுத்ததிற்கெல்லாம் இந்தியாவில் தான் தமிழுக்குள் எல்லா இந்திய மாநில மொழிகளையும் கலந்து குழைத்துப் (சாம்பாராக்கிப்) பேசுகிறார்கள் என்பதை நான் ஏற்பதில்லை. தமிழரின் தாயகம் பாரத நாடு தான்; பாரத நாடு உடைந்ததும் தமிழரும் புலம் பெயர்ந்து உலகெங்கும் பரவிய பின், ஆங்காங்கே உள்ள நாட்டு மொழிகளையும் கலந்து தான் பேசுகிறார்கள். அதிகமான தமிழர் ஆங்கில அடிமைகளாக இருப்பதால் தான், தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்ற நிலை வந்ததென்பேன். இதனைப் போக்க வலைப் பதிவர்களாகிய நாம், பிறமொழிகளைக் கலவாது தனித் தமிழில் எழுதலாம் என இப்பதிவைத் தொடக்கினேன். ஈற்றில் ஊடகங்களும் இதனைப் பின்பற்றினால் நல்லதென்பதை உணர்த்த விரும்பி \"பத்திரிகைகள்\" என்ற பதிவைப் பகிருகிறேன். இப்பதிவில் தமிழ் பெயரில்லா பத்திரிகைகளை ஆசிரியர் அலசுகிறார்.\nஉண்மையில் ஊடகங்கள் தமது பெயர்களைத் தமிழில் தான் வைக்காவிட்டாலும் தமது நிகழ்சிகளை அல்லது தமது பதிவுகளை எப்போதும் தனித் தமிழில் வெளிப்படுத்தலாமே வேலியே பயிரை மேய்ந்தாற் போல ஊடகங்களும் தனித் தமிழில் தமது வெளியீடுகளைத் தராவிட்டால், தமிழ் எப்படித் தப்பிப் பிழைக்கும் வேலியே பயிரை மேய்ந்தாற் போல ஊட���ங்களும் தனித் தமிழில் தமது வெளியீடுகளைத் தராவிட்டால், தமிழ் எப்படித் தப்பிப் பிழைக்கும் இதற்கான பதிலை வலை ஊடகப் பதிவர்களாகிய நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும். அதேவேளை இதற்கான பதிலை ஊடகங்கள் எப்படி முன்வைக்க இருக்கின்றன. அவர்களின் பதிலில் தான் தமிழ் வாழுமா இதற்கான பதிலை வலை ஊடகப் பதிவர்களாகிய நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும். அதேவேளை இதற்கான பதிலை ஊடகங்கள் எப்படி முன்வைக்க இருக்கின்றன. அவர்களின் பதிலில் தான் தமிழ் வாழுமா அல்லது தமிழ் சாகுமா என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறதே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் உள்பட அறிமுகப்படுத்திய அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்\nஉங்கள் பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. எல்லோரும் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். அல்லது தனிப்பட்ட முறையில் அவரவர் பதிவில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் எழுத முனைதல் - என்பதே தீர்வு இதுவே எனது கருத்து.\nநல்லதொரு பகிர்வு. நண்பர்களுக்கு வாழ்த்துகள்.\nசிந்திக்க வைக்கும் பகிர்வுகள் நன்றி\nவலை பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்��ுகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 4 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை\nஇவங்க மூடினால் தான், அவங்க நிறுத்துவாங்க\nஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநல��றிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-26T04:58:14Z", "digest": "sha1:J32WQSHN2DXG442UHG53PH23QQKZ3CVH", "length": 5949, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி – GTN", "raw_content": "\nTag - வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனின் ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர்\nஉக்ரைன் நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் பிரபல...\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி June 26, 2019\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகார��் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5949/", "date_download": "2019-06-26T04:08:11Z", "digest": "sha1:5FSWUUQMKMIFAHJULF52VEKYMLUA2KTY", "length": 11827, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தேர்தல் பிரச்சார நிதி தொடர்பான பயிற்சிப்பட்டறை » Sri Lanka Muslim", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தேர்தல் பிரச்சார நிதி தொடர்பான பயிற்சிப்பட்டறை\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் ‘தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி’ தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையொன்று இன்று காலை 9.00 மணிக்கு கலை கலாசார பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க அவர்கள் பிரதம வளவாளராக கலந்துகொண்டு ஆரோக்கியமான பல கருத்துக்களை முன்வைத்தார்.\nஇந்நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் தலைவர் எம்.எல்.ஏ.பௌசுல் அமீர் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கான அறிமுகக் குறிப்பை அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் வழங்கியதுடன் தேர்தல் பிராச்சாரத்திற்கான நிதி தொடர்பான ஆழமான கலந்துரையாடலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்கொண்டார்.\nஇக்கலந்துரையாடலில் அரசியலே உலகை நிர்வகிப்பதால் அரசியலைப் பற்றிய கல்வித் துறையாகிய அரசியல் விஞ்ஞானமே உலகின் சிறந்த பாட நெறியாக தான் கருதுவதாகக் குறிப்பிட்டார். மேலும் ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாகவும் ஜனாநாயகத் திருவிழாவாகவும் தேர்தல்கள் காணப்படுகிறது எனவும் தேர்தல் தொடர்பாக கற்றுக்கொள்வது பிரஜைகளாகிய எமது கடமை என்றும் குறிப்பிட்டார். இதன்போது இலங்கையில் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினைகளை விரிவாக கலந்துரையாடிய அவர், தேர்தல் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் நெரு���்கடிகள் குறித்தும் அதற்கான மாற்றுவழிகள் குறித்தும் பயனுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதன்போது, அவர் அரசியலின் மீதான மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதற்கு நடைமுறை அரசியலில் காணப்படும் முறைகேடுகளே காரணம் என்பதனையும் எடுத்துக்காட்டினார். நகரத்தினையும் கிராமத்தினையும் இணைப்பதற்கான இணைப்புப் பாலமாக தேர்தல் அமைய வேண்டும் என்ற விடயத்தில் பலமான வாதங்களை முன்வைத்த அவர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் உள்ள சவால்களையும் நிதி குறைந்தோர் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்களையும் அடையாளப்படுத்தத் தவறவில்லை.\nஇந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 18 – 22 இலட்சம் இலங்கை மக்கள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாமலிருப்பதையும் சுட்டிக் காட்டியதுடன் அதற்கான மாற்றுவழிகளாக தனிநபர் வாக்கு முறை, தூதவராலயத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், இலத்திரனியல் வாக்குப் பதிவு, தபால்மூல வாக்குப் பதிவு உள்ளிட்ட முறைகள் குறித்தும் கலந்துரைடயாலொன்னை நடத்தியிருந்தார். இதன்போது சகல பிரஜைகளும் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பை பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதனையும் எடுத்துக்காட்டினார். அத்துடன் சுமார் ஐந்து இலட்சம் மாற்றுத் திறனாளிகள் இலகுவாக வாக்களிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.\nபிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நிதி தொடர்பாகப் பேசுகையில், 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டிய அவர், இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினையும் முன்வைத்தார். இந்தியாவில் வாக்காளருக்கு தாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் தொடர்பான விடயங்களை அறியும் உரிமை காணப்படுகின்றது.\nஇலங்கையில் சொத்துக்கள் உடைமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் இவ்வம்சம் காணப்பட்டபோதும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்காக நிதி முகாமைத்துவப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் இத்தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் பங்களிப்பும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். இவ்விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை மதியம் 1.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.\nவென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடனான தொலைபேசி உரையாடல்\nபாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/03/27-english-pronouns.html", "date_download": "2019-06-26T04:20:10Z", "digest": "sha1:7HYO44P7X6VAKL356XL3HTVZP5GAJCB7", "length": 30663, "nlines": 462, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில சுட்டுப்பெயர்கள் (English Pronouns)", "raw_content": "\nஆங்கில சுட்டுப்பெயர்கள் (English Pronouns)\nஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்று சுட்டுபெயர் சொற்கள் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.\nசுட்டுப்பெயர் சொல் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அதற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே \"சுட்டுப்பெயர்\" என்றழைக்கப்படுகின்றன. இவற்றை தமிழில் \"பிரதிப்பெயர்கள்\", \"பதிலிடுச்சொற்கள்\" என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் \"Pronouns\" என அழைக்கப்படும்.\nமுதல் வாக்கியத்தில் “சர்மிலன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயருக்கு (பெயர்ச்சொல்லுக்கு) பதிலாக, இரண்டாம் வாக்கியத்தில் “அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். அதாவது “சர்மிலன்” எனும் பெயரைக் குறிப்பிடாமல் “அவன்” எனும் சொல் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே “அவன்” எனும் சொல் ஒரு சுட்டுப்பெயர்ச் சொல்லாகும்.\nஇச் சுட்டுப்பெயர்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவைகளாவன:\nஇப்பிரிவுகள் ஒவ்வொன்றினதும் சுட்டுப்பெயர்கள் அதே நிறங்களில் கீழே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எடுத்துக்காட்டாக அச்சுட்டுப்பெயர்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.\nSubject Pronouns – எழுவாய் சுட்டுப்பெயர்கள்\nஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.\nYou – நீ (ஒருமை)\nWe – நாம், நாங்கள்\nYou - நீங்கள் (பன்மை)\nThey - அவர்கள், அவைகள்\nகென்னடி பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.\nஅவர் பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.\n(“Kennedy” எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக “He” எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.)\nObject Pronouns – செயப்படுபொருள் சுட்டுப்பெயர்கள்\nஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.\nyou - உன்னை (பன்மை)\nus – எங்களை, நம்மை\nyou - உங்களை (பன்மை)\nthem - அவர்களை, அவைகளை\nReflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்\nஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.\nourselves – நாங்களாகவே, நாமாகவே\nthemselves – அவர்களாகவே, அவைகளாகவே\nநான் வெட்டினேன் எனது தலைமயிரை நானாகவே\n(நான் எனது தலைமயிரை நானே/நானாகவே வெட்டிக்கொண்டேன்.)\nPossessive Pronouns – ஆறாம் வேற்றுமை (உரிமையைக் குறிக்கும்)\nஇவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.\ntheirs – அவர்களுடையது, அவைகளுடையது\ntheir - அவர்களுடைய, அவைகளுடைய\nDemonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்\nஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.\nThis – இது, இந்த (ஒருமை)\nThat – அது, அந்த (ஒருமை)\nThese – இவை, இவைகள் (பன்மை)\nThose – அவை, அவைகள் (பன்மை)\nஇந்த பொத்தகம் புதியது ஆனால் அப்பொத்தகங்கள் பழையது.\n(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)\nஇது புதியது ஆனால் அவைகள் பழையது.\nRelative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்\nஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.\nநான் கூறினேன் ஒரு பெண்ணைப் பற்றி அவள் வசிக்கிறாள் அடுத்த வீட்டில்.\nமேலும் இதுப்போன்ற இணைப்புச் சொற்களின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.\nInterrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்\nஇவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.\nஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.\nall – எல்லா, முழு\nanother - இன்னொன்று, இன்னொருவர்\nany – ஏதாவது ஒன்று\nsome – சில, கொஞ்சம��\nnothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)\nmany – பலர், பல\nஒவ்வொரு உருப்பினர்களுக்கும் இருக்கிறது ஒரு வாக்கு.\nஇச்சுட்டுப்பெயர்கள் எவ்வாறு, ஏன் பயன்படுத்தப் படுகின்றன என்பது இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பாடத்தில் அனைத்து சுட்டுப்பெயர்களுக்குமான வாக்கியங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு வாக்கியங்கள் உதாரணமாக வழங்கியுள்ளோம். அவற்றை பின்பற்றி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து சுட்டுப்பெயர்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.\nமீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.\nஇப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.\nநல்ல முயற்சி..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..\nநான் இலங்கை நாட்டை சேர்ந்தவன் உங்கள் சேவை மிகவும் பயனாக உள்ளது மிக்க நன்றி ..இந்த கோப்புகளை pdf கோப்பாக எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது பற்றி எனக்கு குறிப்பிடவும்\nyou - உன்னை (பன்மை)\nyou - உங்களை (பன்மை)\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://apollohomecare.com/physiotherapy-tamil/", "date_download": "2019-06-26T04:02:38Z", "digest": "sha1:ENJQI43YR7SZFPXH36VLXJAATCCYBWLC", "length": 2168, "nlines": 28, "source_domain": "apollohomecare.com", "title": "Physiotherapy - Apollo Home Care", "raw_content": "\nஉங்களுடைய வீட்டிற்கு ஆறுதலாக மேம்பட்ட பிசியோதெரபி\nமுதுகு வலி | கழுத்து | தோள் | முழங்கால்\nபிந்தைய TKR & CABG நோயாளிகளுக்கான நெறிமுறை சார்ந்த திட்டம்\nசிஓபிடி நோயாளிகளுக்கு நிவாரணம் மற்றும் நிவாரண உதவித் திட்டம்\nமுன் மற்றும் குழந்தை பராமரிப்பு\nமுதுகு வலி | கழுத்து | தோள் | முழங்கால்\nபிந்தைய TKR & CABG நோயாளிகளுக்கான நெறிமுறை சார்ந்த திட்��ம்\nசிஓபிடி நோயாளிகளுக்கு நிவாரணம் மற்றும் நிவாரண உதவித் திட்டம்\nமுன் மற்றும் குழந்தை பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97177-kerala-actress-attack-case-police-question-singer-rimi-tomy.html", "date_download": "2019-06-26T04:29:45Z", "digest": "sha1:ILMN7EUOLLMRERRGVQMRFF4IZ2MFHTAI", "length": 11353, "nlines": 94, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘எனக்கும் அந்த நடிகைக்கும் எந்த விரோதமும் இல்லை!’’ - நடிகை வழக்கில் சிக்கிய பாடகி", "raw_content": "\n‘‘எனக்கும் அந்த நடிகைக்கும் எந்த விரோதமும் இல்லை’’ - நடிகை வழக்கில் சிக்கிய பாடகி\n‘‘எனக்கும் அந்த நடிகைக்கும் எந்த விரோதமும் இல்லை’’ - நடிகை வழக்கில் சிக்கிய பாடகி\nஇந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, கேரளத் திரையுலகத்துக்கு... இல்லை... மொத்த இந்தியத் திரையுலகத்துக்கே அதிர்ச்சியூட்டும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நடிகை கடத்தப்பட்டு, காரிலேயே வன்கொடுமைக்கு ஆளானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல் நடித்தவர் அவர். 'ஒரு பிரபல நடிகைக்கே இந்தக் கதி நேர்ந்தால், சாதாரண பெண்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்’ என்று ஒட்டுமொத்த கேரளத் திரையுலகமும் பெண் கொடுமைக்கு எதிராகப் போராடியது.\nஇதைத் தொடர்ந்து, முக்கியக் குற்றவாளியாக பல்சர் சுனி என்பவரை, சரண்டர் ஆக வரும்போது கைது செய்தது போலீஸ். ‘‘இந்த நடிகையைக் கடத்த வேண்டும் என்பது எனக்கு வந்த ஆர்டர்’’ என்று பல்சர் சுனி கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, நடிகர் திலீப் இந்த வழக்கில் அடுத்த குற்றவாளியாகச் சிக்கினார். திடீர் கஸ்டடி, திடீர் விசாரணை என்று ‘ரவுண்ட் தி கிளாக்’ சர்வீஸில் திலீப்பிடம் விசாரணை செய்து வருகிறது போலீஸ்.\nபெண்களையும் குழந்தைகளையும் தன் காமெடி நடிப்பால் கவர்ந்த திலீப், ஒரு நடிகையின் வழக்கில் சிக்கியது ‘டாக் ஆஃப் தி கேரளா’ ஆனது. குற்றவாளி பல்சர் சுனில், க்ரைம் நடத்திவிட்டு 'லக்‌ஷயா' என்னும் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு வந்ததாக விசாரணையில் சொன்னதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், திடீர் தலைமறைவானார். ஏனென்றால், லக்‌ஷயா நிறுவனம், காவ்யாவுக்குச் சொந்தமானது. காவ்யாவைக் கண்டதும் கைது செய்ய போலீஸ் உத்தரவிட்டது தனிக் கதை. இப்போது திலீப்பின் தொடர்பில் இருக்கும் அத்தனை பேரையும் சுற்றி வளைத்து விசாரிக்கிறது போலீஸ். இதில் திலீப்பிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தில் இருந்து, பாடகியும் டி.வி தொகுப்பாளினியுமான ரிமி டாமி என்பவர் பெயர் அடிபட்டதாம்.\nரிமி டாமி, ‘மீச மாதவன்’ என்ற மலையாளப் படத்தில் தனது முதல் பாடலை அரங்கேற்றி பிரபலமானவர். மலையாளத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் ரிமி டாமி. இது தவிர, திலீப்புடன் சேர்ந்து இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். விசாரணையின்போது, திலீப்புக்கும் ரிமிக்கும் இடையில் சில பிசினஸ் டீலிங்குகள் இருந்ததாகவும், இது தொடர்பாக ஃபாரீன் டூர் சென்று வந்திருக்கிறார் ரிமி டாமி என்றும் சில உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்துதான் இப்போது போலீஸ் வளையத்தின் விசாரணைப் பிடியில் சிக்கிவிட்டார் ரிமி டாமி.\n‘‘எனக்கும் திலீப்புக்கும் எந்தவித பணப் பரிவர்த்தனைகளும் கிடையாது. விசாரணையின்போது, அவர் ஒரு மேடத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் சொன்ன அந்த ‘மேடம்’ நான் இல்லை. பைஜு பவுலோஸ் என்னும் காவல்அதிகாரிதான் இது தொடர்பாக முதன் முதலில் என்னிடம் பேசினார்.\nநான் வெளிநாடு சென்றிருக்கிறேன். நான் ஒரு பாடகி. நிறைய ஸ்டேஜ் ஷோக்கள் நடத்துவதற்காக வெளிநாடு சென்ற அனுபவம் எனக்கு உண்டு. அதைச் சொன்னேன். மற்றபடி என்னை போலீஸார் சந்தேகிக்கவில்லை. இது ஒரு விசாரணைதான். மேலும், நடிகர் திலீப் எனக்கு நண்பர்தான். ஆனால், அவருக்கும் எனக்கும் எந்தப் பணப்பரிவர்த்தனையும் இல்லை. வேண்டுமானால், வருமான வரித் துறை இதைக் கண்டுபிடிக்கட்டும்.\nஎனக்கும் அந்த நடிகைக்கும் எந்தமுன் விரோதமும் கிடையாது. சொல்லப்போனால், இந்தப் பிரச்னை நடந்தவுடனேயே அவருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் மெசேஜ் கூட அனுப்பியிருக்கிறேன். அந்த நடிகையின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் எனக்கும் நெருங்கிய தோழி. வேண்டுமானால், ரம்யாவிடம்கூட நீங்கள் கேட்டுப் பாருங்கள். காவ்யாவிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். ஊடகங்கள்தான் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இருப்பதாகத் திரித்து எழுதுகின்றன. இதுதான் எனக்கு மிகவும் மனஉளைச்சலைத் தருகிறது’’ என்று விசாரணை வளையத்தில் இருந்தபடி பொங்கி எழுந்துவிட்டார் ரிமி டாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-movie-latest-stills/12537/", "date_download": "2019-06-26T03:59:21Z", "digest": "sha1:2JARP2Z7PXZUKRLG7JPBGHZDEZH7DJQ3", "length": 5477, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Movie Latest Stills ft Actor Ajithkumar and Nayanthara", "raw_content": "\nதல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் இதுநாள் வரை அஜித்தின் லுக்குகள் மட்டுமே வெளியாகி வந்தன.\nநயன்தாராவின் விஸ்வாசம் கெட்டப் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நயன்தாரா அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தின் மூலம் நயன்தாரா இளமையான அஜித்திற்கு மனைவியாக நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.\nஇந்த படம் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.\nPrevious article2 பாயிண்ட் ஓ படம் – திரையுலக பிரபலங்களின் விமர்சனம்.\nNext articleஉலககோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா வெற்றி\nபிகில் குறித்து முதல்முறையாக மனம்திறந்த கதிர் – என்ன சொன்னார் தெரியுமா\nரஜினியை விட்டு விலகும் யோகி பாபு – ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதி, நயன்தாரா படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்\nபிக் பாஸ்ல எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை\nதாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு அழகான மகளா இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-join-with-vijay/", "date_download": "2019-06-26T04:40:48Z", "digest": "sha1:AROVWZ56HW562AQALEAELWINT2RI2XIY", "length": 7639, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த் - Cinemapettai", "raw_content": "\nஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்\nஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்\nஇளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ராஜாராணி படத்தின் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தெறி. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தை தயாரித்���ுள்ள கலைபுலி S.தாணு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தையும் தயாரித்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் தெறி படத்தின் இடைவேளைக் காட்சியின்போது இணைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தெறி படம் பார்க்கும்போது இளைய தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கூட்டு சேர்ந்து திரையரங்கை தெறிக்க வைக்கபோவது மட்டும் உறுதி.\nRelated Topics:கபாலி, ரஜினி, விஜய்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-06-26T04:19:42Z", "digest": "sha1:2K66V437PJ7CRUWXUP3QOIKTI6NQYC2H", "length": 5343, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "வினாசித்தம்பி | Maraivu.com", "raw_content": "\nதிரு வினாசித்தம்பி அருணாசலம் – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி அருணாசலம் – மரண அறிவித்தல் (செல்வராசா, ஓய்வுபெற்ற ...\nதிரு சண்முகம் வினாசித்தம்பி – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் வினாசித்தம்பி – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியர்- ...\nதிரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 26 யூன் 1931 ...\nதிரு வினாசித்தம்பி தெய்வேந்திரராஜா(ராசன்) – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி தெய்வேந்திரராஜா(ராசன்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nபண்டிதர் வினாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபண்டிதர் வினாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல் இறப்பு : 16 ஏப்ரல் ...\nதிரு வினாசித்தம்பி சண்முகராஜா – மரண அறிவித்தல்\nதிரு வினாசித்தம்பி சண்முகராஜா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற தேயிலை ...\nDr.சிவப்பிரகாசம் வினாசித்தம்பி மரண அறிவித்தல்\nDr.சிவப்பிரகாசம் வினாசித்தம்பி மரண அறிவித்தல் மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ...\nவினாசித்தம்பி பொன்னம்பலம் மரண அறிவித்தல்\nபெயர் :வினாசித்தம்பி பொன்னம்பலம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :கல்வயல் வாழ்ந்த ...\nவினாசித்தம்பி பூரணம் – மரண அறிவித்தல்\nபெயர் : வினாசித்தம்பி பூரணம் பிறப்பு : இறப்பு : 2013-02-05 பிறந்த இடம் : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-26T04:46:50Z", "digest": "sha1:MAGWARTBUSE6FRKQB5W4DVEEB33CGBHZ", "length": 8108, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சாய் தன்ஷிகா", "raw_content": "\nTag: acterss tanya hope, actress sai dhansika, actress shraddha das, director sunil kumar desai, uchakatam movie stills, Uchakattam Movie, இயக்குநர் சுனில் குமார் தேசாய், உச்சக்கட்டம் திரைப்படம், உச்சக்கட்டம் ஸ்டில்ஸ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகை தன்யா ஹோப், நடிகை ஷ்ரத்தா தாஸ்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nதிகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில்...\nகாலக்கூத்து – சினிமா விமர்சனம்\nமதுரை ஸ்ரீகள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்...\n‘காலக்கூத்து’ படத்தின் ‘கண்ண கட்டி’ பாடலின் முன்னோட்டம்\n‘சோலோ’ படத்தில் நாயகன் துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்\n‘சோலோ’ படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள்...\nநடிகை சாய் தன்ஷிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஎங்க அம்மா ராணி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக...\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்��ான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/ilayaraja-75-function/", "date_download": "2019-06-26T04:24:35Z", "digest": "sha1:WSUVIIS55K7UFFJQTYNLAILBWOAGOA73", "length": 7409, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Ilayaraja 75 Function", "raw_content": "\nTag: actor vishal, Ilayaraja 75 Function, isaignani ilayaraja, slider, tamil film producers council, tfpc union, இசைஞானி இளையராஜா, இளையராஜா 75 நிகழ்ச்சி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், நடிகர் விஷால்\n“இப்படியே கோர்ட்டுக்கும், வீட்டுக்குமா அலைங்க…” – தயாரிப்பாளர்களுக்கு சாபம் விட்ட இளையராஜா..\nநேற்று முன்தினம் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின்...\n“என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..\nதமிழ்���் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,...\n“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..\nஅனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட...\n“எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” – விஷாலின் நம்பிக்கை..\nசுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு...\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/entry-list/tag/460/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:40:17Z", "digest": "sha1:VYSNFTM7A2R3IWSEPXZR6IXZDUOOLXWZ", "length": 7301, "nlines": 258, "source_domain": "eluthu.com", "title": "நகரம் கருத்து கணிப்பு (Karuththu Kanippu) | நகரம் Polls | எழுத்து.காம்", "raw_content": "\nஇந்தியாவின் மிகச் சிறந்த நகரம் எது\nஇந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா நகரம் எது\nதமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா நகரம் எது\nதமிழகத்தில் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழச் சிறந்த நகரம் எது\nஇந்தியாவின் மிகச்சிறந்த நகரம் இவற்றில் எது\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:34:47Z", "digest": "sha1:WNQOCMA6DQ7USQHQFNVTUCRDYSMUK6NA", "length": 5823, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:சிவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு நீண்டு உள்ளது. சுருக்க வேண்டும். வார்ப்புருவிற்கு சிவபெருமான் என்ற பெயர் பொருந்தாது. சைவ சமயம் என்று வைக்கலாம். சிவ உருவத்திருமேனிகள் மற்றும் சிவ முகங்களை தனி வார்ப்புருவாக்கி அதற்கு சிவபெருமான் என்று பெயரிடலாம். {{சிவபெருமான்}} என்பதை இவ்வார்ப்புருவின் இறுதியில் இடலாம். காட்டு முறை என்பதைப் போல் அமைத்தால் பார்க்க சிறப்பாக இருக்கும்.. மேலும் சில தலைப்புகளை உள்ளடக்கினால் சிவன் தொடர்பான தலைப்புகள் உள்ளடங்கிவிடும். சிறப்பாக அமையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 3 நவம்பர் 2012 (UTC)\nவார்ப்புருவின் நிறத்தினை காவிக்கு மாற்றம் செய்ய வேண்டுகிறேன். பச்சை நிறம் இந்து மதத்தின் நிறமாக இருப்பதில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:53, 3 நவம்பர் 2012 (UTC)\nஆம். சிவப்பு மிகவும் பிரகாசித்தது. ஆகவே மாற்றினேன். பொருத்தமான நிறத்துக்கு மாற்றிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2012, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/rcb-captain-virat-kohli-post-fifth-ipl-century-as-kkr-need-214-to-win/articleshow/68958342.cms", "date_download": "2019-06-26T04:05:14Z", "digest": "sha1:BYNWXLQTS6EBKTFHOBXJ6EFXKSIHOSU2", "length": 19133, "nlines": 276, "source_domain": "tamil.samayam.com", "title": "KKR vs RCB: மரண காட்டு காட்டிய ‘கிங்’ கோலி.. புரட்டி... புரட்டி எடுத்த மொயின் அலி: நொந்து போன கொல்கத்தா! - rcb captain virat kohli post fifth ipl century as kkr need 214 to win | Samayam Tamil", "raw_content": "\nமரண காட்டு காட்டிய ‘கிங்’ கோலி.. புரட்டி... புரட்டி எடுத்த மொயின் அலி: நொந்து போன கொல்கத்தா\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மொயின் அலி, விராட் கோலி அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது.\nமரண காட்டு காட்டிய ‘கிங்’ கோலி.. புரட்டி... புரட்டி எடுத்த மொயின் அலி: நொந்து ப...\nஅதிரடியை தொடர்ந்த கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் அரங்கில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்து கடைசி பந்தில் அவுட்டானார்.\nகொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மொயின் அலி, விராட் கோலி அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nலீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.\n‘கிங்’ அசத்தல் சதம்... மரண காட்டு காட்டிய மொயின் அலி... கொல்கத்தாவுக்கு 214 ரன்கள் இலக்கு\nஇந்நிலையில் கொல்கத்தாவில் நடக்கும் 35வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nகொல்கத்தா அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் உடல் ந���க்குறைவு காரணமாக டிவிலியர்ஸ் அணியில் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக கிளாசன் அணியில் சேர்க்கப்பட்டார். தவிர, சுமார் 9 ஆண்டுக்கு பின் டேல் ஸ்டைன் பெங்களூரு அணிக்காக மீண்டும் களமிறங்கினார்.\nஇதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்த்தீவ் படேல் (11) சொதப்பலான துவக்கம் அளித்தார். தொடர்ந்து வந்த அக்ஸ்தீப் நாத் (13) நிலைக்கவில்லை. பின் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஒருபுறம் கேப்டன் கோலி கம்பெனி கொடுக்க, மறுமுனையில் மொயின் அலி மரண காட்டு காட்டினார். 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் விளாசிய மொயின் அலி, 66 ரன்கள் எடுத்த போது குல்தீப் சுழலில் சிக்கினார்.\nபின் வந்த ஸ்டோனிஸ் துணையுடன் அதிரடியை தொடர்ந்த கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் அரங்கில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்து கடைசி பந்தில் அவுட்டானார். இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி...\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க...\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nமரண காட்டு காட்டிய ‘கிங்’ கோலி.. புரட்டி... புரட்டி எடுத்த மொயின...\nRCB vs KKR Highlights: ரஸ்ஸல், ரானா அதிரடி வீண்; பெங்களூரு அணி வ...\nமினி ஹெலிகாப்டர் குறித்து ‘தல’ தோனி என்ன சொன்னார் தெரியுமா\n வெளியேறுமா பெங்களூரு : இன்று கொல்க...\n‘500’ ஐ., நோக்கி தவான்.... காம்பிர் சாதனையையும் காலி....: விசித்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/12892-election-vellore-countermanded.html", "date_download": "2019-06-26T04:52:16Z", "digest": "sha1:5VE7DJYSATAJF53SACYLFWDBIDZSILT4", "length": 11776, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு | Loksabha election, election in Vellore countermanded - The Subeditor Tamil", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு\nவேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால் இங்கு தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடு பிடித்தது.ஆனால் பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே கடந்த மார்ச் 30-ந் தேதி மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில் காட்பாடியில் துரைமுருகன் வீடு, அவருடைய மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரியிலும், திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகாட்பாடியில் நடந்த ரெய்டில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பிடிபட்ட நிலையில், அந்தப் பணம் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுருந்ததாக தகவல்கள் வெளியாகி, வேலூர் தொகுதியில் எந்த நேரமும் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகி, அங்கு பிரச்சாரமும் கடந்த 15 நாட்களாக களையிழந்து காணப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடி போலீசில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித்துறைத் துறையினர் கொடுத்த அறிக்கைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.\nஇந்த அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆனையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்து குடியரசுத் தலைவ���ின் ஒப்புத லுக்காக பரிந்துரை செய்திருந்தது.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் பணப்பட்டுவாடா புகாரால் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே இதே போன்ற புகாரில் நாட்டிலேயே முதல்முறையாக அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தலிலும் இந்த மோசமான சாதனையை தமிழகம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\ntags :Loksabha election Vellore EC countermanded வேலூர் தொகுதி தேர்தல் தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஎட்டுவழிச்சாலை சிக்கல் – தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nஈரோடு செய்தியாளர்கள் மீது தாக்குதல்; அதிமுக எம்எல்ஏ மகன் மீது வழக்கு ..\nதப்பு தப்பா பேசக்கூடாது.. நானும் பல விஷயங்களை பேசுவேன்...\nகச்சோரி கடையை ரவுண்டு கட்டிய கமர்சியல் டேக்ஸ்\nநீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிறே... செய்தியாளர்கள் மீது திடீர் தாக்குதல்\nஆளும்கட்சியினரின் தாக்குதல்; பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nகொலை செய்யத் தூண்டும் ஒரு தலைக்காதல்..\n'3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது'.. இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை..\nமதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..\nதீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், ரயில் முன்பதிவு தொடங்கியது\nஈரோடுசெய்தியாளர் மீது தாக்குதல்Erodeதிருப்பதிடிடிவி தினகரன்உலகக் கோப்பை கிரிக்கெட்CWCModiகாங்கிரஸ்மோடிரெசிபிRecipesRuchi Cornercongressராஜ்யசபாelectionதேர்தல்Water crisisஆந்திராIndia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-v2-connect-wi-fi-router/", "date_download": "2019-06-26T03:46:43Z", "digest": "sha1:JJGQA7I7TU6H6BHFQO5MB4RNASN6AA2Y", "length": 25005, "nlines": 164, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் எப்படி Wi Fi Fi Router இணைக்க எப்படி • மீன் LED விளக்கு • Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிஸ்க் எப்படி Wi Fi Fi Router இணைக்க எப்படி\nஅட்லாண்டிஸ்க் எப்படி Wi Fi Fi Router அல்லது இணைக்க எப்படி திசைவி இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளியைக் கட்டுப்படுத்தவும்;\nஅட்லாண்டிக் V2.X ஐ உங்கள் முகப்பு Wi Fi ரவுட்டருடன் இணைக்க, நீங்கள் 11 படிகளைப் பின்பற்ற வேண்டும்.\n1. எல்லா அலகுகளையும் முடக்கவும்.\n2. நீங்கள் இணைக்கும் முதல் அலகு மட்டும் திரும்பவும்.\n3. உங்கள் மாத்திரையை தேர்வு செய்யவும் Wifi-செருகி ஆகியவற்றைக் கொண்டது.\n4. உங்கள் டேப்லெட்டிலிருந்து, Chrome இலிருந்து திறக்கவும் 192.168.1.100 முகவரி பட்டியில்.\n5. பயனர்பெயர் நிர்வாகி கடவுச்சொல் 000000\n6. முறைமையை மாற்றவும் Sat.\n7. உங்கள் பிணையத்தை வைக்கவும் SSID உடன் மற்றும் கடவுச்சொல். (மறைகுறியாக்கம் எப்போதும் முடக்கவும்: (அலகு தானாகவே கண்டுபிடிக்க)\n8. சேமிக்க கிளிக் செய்யவும்.\n9. செல்க அமைப்பு முக்கிய மெனுவில், கிளிக் செய்யவும் மீண்டும்.\n10. மீண்டும் வைஃபை அமைப்பிற்கு சென்று, உங்களிடம் மாற்றவும் பிணைய திசைவி SSID.\n11. Orphek பயன்பாட்டை சென்று செய்ய தேடல் ஐடி, அது முதல் அலகு கண்டுபிடிக்க வேண்டும்.\nபின்னர் மீதமுள்ள அலகுகளுக்கு 1 முதல் 11 வரை செய்யுங்கள்.\n* உங்கள் புதிய IP முகவரியைக் கண்டறிவதற்கு நீங்கள் Orphek பயன்பாட்டைத் திறந்து, வீடியோவில் காட்டியுள்ள தேடல் ஒன்றை செய்யுங்கள்\nநீங்கள் இணைக்கும் முதல் அலகு மட்டும் திரும்பவும்.\nஉங்கள் டேப்லெட்டில் அமைப்புகளுக்கு சென்று, WiFi மற்றும் இணைக்கவும் Wifi-செருகி ஆகியவற்றைக் கொண்டது. திரையின் இடதுபுறத்தில் உள்ள ஸ்லைடர் பொத்தான் (Wifi ஆன் / ஆஃப்) இயக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் டேப்லெட் மற்றும் தட்டலில் உங்கள் உலாவியைத் திறக்கவும் 192.168.1.100 முகவரி பட்டியில்.\nUART-WIFI அமைவு திரை காட்டப்பட வேண்டும். பயனர் பெயர் வகை நிர்வாகம், கடவுச்சொல் 000000. SSID பெட்டியில் உங்கள் பிணைய பெயரில் தட்டச்சு செய்யுங்கள். இது மிகவும் முக்கியமானது, எனவே மூலதனம் அல்லது சிறு கடிதங்களைப் பயன்படுத்துவது உறுதி. குறியாக்க விசை முக்கிய பெட்டியில், உங்கள் நெட்வொர்க் கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஅடிப்படை / வயர்லெஸ் அமைத்தல் / பணி வகை: முறை மாற்றவும் ஸ்டா,\n7. SSID: உங்கள் ரோடர் Wi-Fi நெட்வொர்க் பெயர் வைத்து ( SSID உடன் பெயர்).\nSSID பெட்டியில் உங்கள் பிணைய பெயரில் தட்டச்சு செய்யுங்கள். இது மிகவும் முக்கியமானது, எனவே மூலதனம் அல்லது சிறு கடிதங்களைப் பயன்படுத்துவது உறுதி. குறியாக்க விசை முக்கிய பெட்டியில்: உங்கள் Wi-Fi நெட்வொர்க் கடவுச்சொல்லை உள்ளிடவும். (மறைகுறியாக்கம் எப்போதும் முடக்கவும்: (அலகு தானாகவே கண்டுபிடிக்க)\nதேர்ந்தெடு / வைத்து,முடக்க குறியாக்கப் பெட்டியில் (குறியாக்க விசை பெட்டியுடன் குழப்ப வேண்டாம்). உங்கள் திசைவி ஆதரிக்கிறது என்றால் உங்கள் டேப்லெட் தானாக குறியாக்க விசைகளை கண்டுபிடிக்கும்.\n9. UART திரையின் இடது புறத்தில் நீங்கள் அடிப்படை, மேம்பட்ட மற்றும் கணினி தேர்வு செய்யலாம்.\nகணினி TAB மீது கிளிக் செய்யவும் இந்த பக்கத்தின் முதல் பகுதியில் நீங்கள் ஒரு பார்ப்பீர்கள் மீண்டும் தொடங்கு. மறுதொடக்கம் பொத்தானை அழுத்தவும். உலாவி ஐபி முகவரியை இணைக்க முடியாது என்று ஒரு சாளரம் தோன்றும். உங்கள் திசைவி SSID உடன் இணைக்க வேண்டும், ஏனெனில் இது நன்றாக இருக்கிறது.\n10. உங்கள் டேப்லெட் / தொலைபேசி உங்கள் Wi-Fi திசைவி நெட்வொர்க் SSID உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nOrphek பயன்பாட்டை 11.Open மற்றும் திரையின் மேல் வலது தெளிவான பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது திரையின் மேல் இடது பக்கத்தில் உள்ள தேடல் பொத்தானைக் கிளிக் செய்க. உங்கள் நெட்வொர்க் மாத்திரை மற்றும் உங்கள் Orphek ஒளி தோன்றும் உங்கள் புதிய ஐபி முகவரியை கண்டுபிடிக்க வேண்டும்.\nமீதமுள்ள Orphek அலகுகளுக்கு 1 முதல் 11 வரை படிகளை மீண்டும் செய்யவும்.\n* விருப்பம்: சிறந்த இணைப்புக்காக நீங்கள் நிலையான ஐபி ஐ அமைக்கலாம்\nA. தேர்வுநீக்கம் DHCP இயக்கு\nB. உள்ளிடவும் நிலையான IP முகவரி அது உங்கள் வீட்டு திசைவிக்கு சொந்தமானது. உதாரணத்திற்கு:\nஉங்கள் திசைவி IX என்றால், நீங்கள் 100.168.20.1 அல்லது எந்த ஐபி இடையே உள்ளிட முடியும்.\nஇது ஒரு ஐபி மோதல் ஏற்படாது என்றால் ஐபி முகவரி தனிப்பட்டதாக இருக்க வேண்டும்\nசி submask பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது 255.255.255.0 ஆகும்.\nD. உள்ளிடவும் நுழைவாயில் முகவரி : இது உங்கள் ரூட்டர் IP ஆக இருக்க வேண்டும்\nஈ. மீதமுள்ள அலகுகள் அதே செய்யுங்கள். ஆனால் etch அலகுக்கு தனிப்பட்ட IP முகவரி இருக்க வேண்டும்.\nஉங்கள் முகப்பு திசைவி அமைக்கப்படும்போது:\nபின்னர் நீங்கள் ��லகு அமைக்க வேண்டும் 1\n3.Encryption முடக்கு : (அலகு அதை தானாகவே கண்டுபிடிக்க)\n5.இறு கிளிக் செய்யவும் சேமி\n6. கணக்கின்றி DHCP இயக்கு\n9. தொகுப்பு நுழைவாயில் முகவரி 192.168.100.1\n11. செல்க அமைப்பு முக்கிய மெனுவில், கிளிக் செய்யவும் மீண்டும்.\n12. Orphek பயன்பாட்டை சென்று செய்ய தேடல் ஐடி, அது முதல் அலகு கண்டுபிடிக்க வேண்டும்.\nபின்னர் நீங்கள் அலகு அமைக்க வேண்டும் 2 -\nOBS: முதல் பாகம் பாகுபாடு 1 (எனவே எந்த ஒரு IP மோதல் இருக்க வேண்டும்)\n3.Encryption முடக்கு : (அலகு அதை தானாகவே கண்டுபிடிக்க)\n5.இறு கிளிக் செய்யவும் சேமி\n6. கணக்கின்றி DHCP இயக்கு\n9. தொகுப்பு நுழைவாயில் முகவரி 192.168.100.1\n11. செல்க அமைப்பு முக்கிய மெனுவில், கிளிக் செய்யவும் மீண்டும்.\n12. Orphek பயன்பாட்டை சென்று செய்ய தேடல் ஐடி, அது அலகு 2 கண்டுபிடிக்க வேண்டும்.\nதிசைவி இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளியைக் கட்டுப்படுத்தவும்\n1. ஒரு ஒளியை இயக்கவும்\n2. ஒளியூட்டலுக்கான வைஃபை-சாக்கெட் வைஃபை இணைப்பு.\n4. பயனர் பெயர்: நிர்வாகம் கடவுச்சொல்: 9\n5. மேல் பகுதியில் மாற்றம் SSID: நீங்கள் விரும்பும் எதையும். உதாரணமாக \"அட்லாண்டிக் 1\" அல்லது \"அட்லாண்டிக் ரைட்\" அல்லது \"அட்லாண்டிக்கு வாழும் அறை\"\n6. மேல் பகுதியில் சேமிக்கவும்.\n7. கீழே உள்ள பகுதிக்குள் சேமிக்கவும்.\n8. கணினிக்கு சென்று \"மீண்டும் துவக்கவும்\"\n9 ஒளி மீண்டும் துவங்கும், WiFi- சாக்கெட் மறைந்துவிடும் மற்றும் யூனிட் நீங்கள் SSID பெட்டியில் தட்டச்சு செய்த பெயர் மாற்றப்படும்.\n10. அடுத்த ஒளியை இயக்கவும் மற்றும் SSID க்கான வேறு பெயரைத் தேர்ந்தெடுப்பதைத் தொடரவும்.\nஅனைத்து விளக்குகளாலும் முடிந்ததும், கிளையன் எந்தவொரு ஒளிவையும் இல்லாமல் தனித்தனியாக ஒவ்வொரு ஒளியையும் அணுக முடியும். வெறுமனே அவர்களின் வைஃபை இணைப்புகளுக்கு சென்று ஒவ்வொரு அட்லாண்டிக்குகளும் தனித்தனியாக பட்டியலிடப்படும். உதாரணமாக:\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/03151859/1013969/Byelection-work-Started-in-Aravakurichi.vpf", "date_download": "2019-06-26T03:57:39Z", "digest": "sha1:RFYW7WQ6Q2WTRHQFW7KXJXYMMRXKPNNQ", "length": 9448, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணிகளில் அதிமுகவினர் தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணிகளில் அதிமுகவினர் தீவிரம்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள அதிமுகவினர் , சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையில், தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் சுவர் விளம்பரம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தேர்தலை அரவக்குறிச்சி தொகுதி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...\nசென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.\nதீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஎன் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nவளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29586", "date_download": "2019-06-26T03:44:20Z", "digest": "sha1:3GFF24YQVCJIJZLOIBD3C6A5FCZOWAIU", "length": 7863, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "small doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 1 1/2 வருடம் போட்டிருந்தேன். என்னையும் அப்படி சொல்லி தான் பயமுறுத்தினாங்க.\nஒவ்வொருத்தர் உடம்பு பொறுத்து செட் ஆகும் ப்பா.நான் ஒல்லியாக தான் இருப்பேன் இது போட்டதும் இன்னும் ஒல்லியாயிட்டேன்.என் அத்தை போட்டிருந்தாங்க அவுங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை.குண்டானங்க..ஊங்களுக்கு எப்படி ன்னு பார்த்து போட்டுகங்கப்பா....சரியா\nநீங்க டெலிவரி பார்த்த டாக்டர்டரிடம் காப்பர் டி போட்டுக்கங்க.செக்கப் கரெக்டா பண்ணிக்கங்க.வலிதான் 3மணி நேரத்துக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு..\n5மாதம் குழந்தைக்கு இருமல்.சளி . help me frnds\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/01/9_28.html", "date_download": "2019-06-26T04:46:34Z", "digest": "sha1:OR2ZRR7DED3U5WI2PIPJAXB7VIVKD3JX", "length": 48073, "nlines": 1937, "source_domain": "www.kalviseithi.net", "title": "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது...\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n நீ நாளை 9 pm - ன்னு டைம் சொல்லிருக்க நாங்க உனக்கு நிரந்தரமாக சங்கு ஊத முடிவெடுத்தாச்சு......ஊஊஊ\nபடித்தவன் , மனசாட்சி இருப்பவன் படிக்காத கூ cm ஐ தேர்ந்தேடுத்தால்\nபதவிக்காக எந்த எல்லைக்கும் போவான்.\nநாளைக்கு காலைன்னா தேதிய சொல்லுங்க சார்.\n*விடுமுறையே இல்லாமல் ஒரு வருமான வ��ய்ப்பு*\n*குறைந்த பட்ச முதலீடு ரூபாய் 10000*\n*RS.1,00,000 க்குள் முதலீடு* *செய்பவர்களுக்குகம்பெனி ரசீது கொடுக்கப்படும்*.\n*மேலும் தகவல்கள் அறிய அழைக்கவும்*\nஉன் தொலையை தாங்க முடியல சாமி\nநல்லாசிரியரை தேர்தெடுக்க நாளை நல்லவாய்ப்பு.தமிழகத்தில்நல்ல ஆசிரியர்கள்விருதுக்கு\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விட��முறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nமாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்அளிக்க...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ...\nFlash News : பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் மீது வ...\nTNPSC - அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி\nஇந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு ...\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஅனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nபிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில...\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nஅரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசைய...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nஅரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்...\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடி...\nகௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங...\nதவறான தகவல் : ஜாக்டோ ஜியோ மீது போடப்பட்ட வழக்குகள்...\nசிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வ...\n17 பி- விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்க...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் ...\nபள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழ...\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய...\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரி...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\nதமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில...\nசென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% ப...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - வ...\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 30,0...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் ...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி...\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\nபோராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இ...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட...\nTRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு ம...\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்ப...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\n32 அமைச்சர்களுக்கு மாதம் 3.44 கோடி செலவு\nதலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் க...\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு ...\nஇன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொ...\nகோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பி...\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி த...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற...\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறை...\n90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிம...\nநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்...\nஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600ஆசிரியர்கள்...\nFlash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்...\nஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்...\nசென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசா...\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nபோராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச...\nசென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி...\nLKG,UKG வகுப்புகளில் விதிமுறைக்கு மாறாக இடைநிலை ஆச...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மண...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nபி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீட...\nதலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்...\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடா...\nபணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந...\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாச...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவி...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nநாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசி��ியர்கள் ந...\nFlash News ஆசிரியர்களுக்கு நாளை காலைவரை அவகாசம் - ...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமா...\nவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்...\nதொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவி...\nஅரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\nஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை \nஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்\nFlash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nபிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இய...\nதற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர...\nதற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/09/108-108.html", "date_download": "2019-06-26T03:56:25Z", "digest": "sha1:YWL2GRXO3JP6RLQ5WHZRVNX4IOJZ4LSQ", "length": 11999, "nlines": 107, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அரங்கனின் ஆலயங்கள் - 108 (108 திருப்பதிகள் )", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅரங்கனின் ஆலயங்கள் - 108 (108 திருப்பதிகள் )\nஅரங்கனின் ஆலயங்கள் - 108\n(ஸ்ரீரங்கம் , திரு உறையூர்)\nமீண்டும் ஒரு பதிவில் ஆன்மீகஉறவுகளை சந்திப்பதில் அகம் மகிழ்வடைகிறது.\nமஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தபோதிலும் யோகம் தொடர்பான ஏராளமான விஷயங்கள் குருநாதரால் பயிற்றுவிக்கப் பட்ட போதும் அதிகமான வேலைப்பளு காரணமான தொடர் பதிவுகளை பதிவிட முடியவில்லை.\nஇருந்த போதிலும் குருநாதரின் ஆணைப்படி வலைத்தளத்தில் ஆன்மீக நெஞ்சங்களுக்கு வரவிருக்கும் ஆலயத் தொடரை அர்ப்பணிக்கிறோம் .\nஇதன் தொடர்ச்சியாக ஒலி நாடாவாக பதிவு செய்யப்பட்டுள்ள வகுப்புகள் அனைத்தும் இறைவனின் ஆசிப்படி இனி எழுத்துக்களாக உருமாற்றம் செய்யப்பட்டு வலைத்தளத்தில் வலம் வரும்.\nஅந்த வகையிலே பக்தர்களின் மனதில் பரந்தாமனாக நீங்கா இடம் பெற்றிருக்கும் பூலோக வைகுண்டங்களாக விளங்கும் பரம்பொருள் மகாவிஷ்ணுவின் ஆலயங்கள் 108 யும் அவைகள் அமைந்திருக்கும் உட்பட அனைத்து விவரங்களையும் இந்த தொடரிலே வழங்க இருக்கிறோம்.பல்வேறு மூலாதரங்களில் இருந்து திரட்டப்பட்ட இந்த தகவல்கள உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும�� என்று எண்ணுகிறோம்.\nபெருமாள் : ஸ்ரீ ரங்கநாதன் அழகிய மணவாளன்\nதாயார் : ஸ்ரீ ரங்கநாயகி\nவிமானம் : ப்ரணவாக்ருதி விமானம்\nதீர்த்தம் : காவேரி , சந்திர புஷ்கரிணி\nப்ரத்யகக்ஷம் : தர்வர்மா , காவேரி, விபீஷணன் , சந்திரன்\nபொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்\n[ 247 பாசுரங்கள் ]\nதானாகவே உண்டான ஸ்தலம் [ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் ]\nபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்இடம். பட்டர், வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை உலகாசிரியர் பெரிய நம்பி இவர்களின் அவதாரஸ்தலம் ,\nஸ்வாமி தேசிகன் ரங்கநாதர் திருவடிகளைப் பற்றி பாதுகா சகஸ்ரம் பாடிய இடம்.\nகம்ப ராமாயணம் அரங்கேற்றிய இடம்.\nதிருமங்கையாழ்வார் மதில கட்டிகைங்கர்யம் செய்த தலம்.\nதொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் சமைத்து திருவரங்கனை அழகு செய்த தலம்.\nநாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை நடைபெறும் தலம்.\nதிருச்சி ஜங்ஷனிலிருந்து 10 கி.மீ தூரம் . பேருந்து வசதி உள்ளது ஸ்ரீ ரங்கம் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது\n2. திருஉறையூர் [கோழி , நிசுளாபுரி]\nபெருமாள் : அழகிய மணவாளன்\nநின்ற திருக்கோலம் வடக்கே திருமுக மண்டலம்\nதாயார் : வாஸாலக்ஷ்மி , உறையூர் வல்லி\nவிமானம் : கல்யாண விமானம்\nதீர்த்தம் : கல்யாண தீரத்தம் குடமுருட்டி நதி\nப்ரத்யக்ஷம் : ரவி தர்ம ராஜன் , கோடி தேவர்கள்\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார், குலசேகர் [ 2 பாசுரங்கள் ]\nதிருச்சி பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் மெயின்கார்டு மார்க்கத்தில் மூன்று கி.மீ. தூரத்தில் நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/entry-list/tag/926/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:39:46Z", "digest": "sha1:5V5BYGEXD2TYTNNOSNLKFTKZ54D4Z5PP", "length": 6635, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "உச்சநீதிமன்றம் கருத்து கணிப்பு (Karuththu Kanippu) | உச்சநீதிமன்றம் Polls | எழுத்து.காம்", "raw_content": "\nகுற்றப் பின்னணி அமைச்சர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பலனளிக்குமா\n365 நாட்களும் நீதிமன்றம் இயங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோடாவின் கருத்து பற்றி\nஉச்சநீதிமன்றம் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய உத்தரவிட்டது பற்றி\nதமிழர் பாரம்பரியத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை\nஇறைச்சிக்காக கொல்லலாம் என்றால் விளையாட்டில் பயன்படுத்துவது தவறில்லை\nமுல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளா செய்யும் போராட்டம் பற்றி\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா மதிப்பளிக்கவேண்டும்\nஎதிர்த்து போராட அவர்களுக்கு உரிமை உண்டு\nஉச்சநீதிமன்றம் கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of உச்சநீதிமன்றம் polls.\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/arts-entertainment/place-to-see-in-pukukkottai-the-famous-museum/", "date_download": "2019-06-26T05:30:21Z", "digest": "sha1:VBKXSIIGWIWLVLQRB2MUNMA776YPR32Q", "length": 44855, "nlines": 151, "source_domain": "ezhuthaani.com", "title": "நகர்வலம் - புதுக்கோட்டை அருங்காட்சியகம்", "raw_content": "\nHome கலை & பொழுதுபோக்கு கலாச்சாரம் நகர்வலம் – புதுக்கோட்டை அருங்காட்சியகம்\nநகர்வலம் – புதுக்கோட்டை அருங்காட்சியகம்\nதமிழகத்தில் இருந்த சமஸ்தானங்களில், புதுக்கோட்டை முக்கியமான ஒன்று. தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் இங்கு எல்லா வளங்களும் நிரம்பியிருந்தன. இதன் நகர் அமைப்பும், நீர் நிலைகளும், மிக மேலானவைகளாகப் போற்றப்பட்டன. நகரின் சாலைகள் நன்கு விசாலமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த நகரின் நடுவில் அரண்மனை, சுற்றிலும் ராஜவீதிகள், ஒவ்வொரு ராஜவீதிக்குப் பின்னர் வரிசையாக மற்ற வீதிகள், ஆங்காங்கே குளங்கள், ஒரு குளம் நிரம்பியதும் நீர் அடுத்த குளம் செல்வதும், பின்னர் ஒவ்வொன்றும் நிரம்பியபின் புதுக்குளம் நிரம்புவதும், அந்த குளநீர் குடி நீராகப் பயன்படுவதும் இவ்வூரின் அழகு.\nகி.பி.1686-1730 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ரகுநாதராய தொண்டைமான், புதிய கோட்டை கொத்தளங்களுடன் புதியதோர் நகரை நிர்மானித்து “புதுக்கோட்டை” எனப் பெயரிட்டார். ஆனால் அக்கால ஆங்கிலேய பதிவேடுகளில் “தொண்டைமான் நாடு” என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள புதுக்கோட்டை 18ம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றது.\nபுதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த திருக்கோகர்ணம் அருங்காட்சியகம். 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மன்னரால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம்.\nஇந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், மன்னர்களின் புகைப்படங்கள், அவர்களின் ஆட்சிக்காலங்கள், போரில் பயன்படுத்திய யுத்த தளவாடங்கள், மற்றும் காணற்கரிய பொக்கிஷங்களும் சிறப்பாக தொகுக்கப்பட்டிருக்கிறது.\nஏறத்தாழ 2000 வருடத்திற்கு மேற்பட்ட நாகரிக பண்பாட்டு வரலாற்று காட்சிகளை இங்கே காணலாம்.\nகி.பி. 17ஆம் நூற்றாண்டு கோவில் மரச்சிற்பங்கள்\nஒரே மரத்தில் இணைப்புகளில்லாமல் செதுக்கப்பட்ட சங்கிலி\nவாட்கள், பீரங்கி இரும்புக் குண்டுகள்\nபுதுக்கோட்டை தொண்டைமான் கல்வெட்டு, கி.பி. 1728\nபுதுக்கோட்டையில் உள்ள இயற்கை வளங்கள் (ஆறுகள், குன்றுகள்), சுற்றுலாத்தலங்கள் (திருமயம் கோட்டை, சித்தன்னவாசல், குடுமியான்மலை, ஆவுடையார் கோவில், நார்த்தாமலை, குன்னாண்டார் கோவில், கொடும்பாளூர், திருக்கோகர்ணம்), கனிம வளங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன.\nசித்தன்னவாசலின் 2ம் நூற்றாண்டின் “பிராமி” கல்வெட்டு இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்கால கல்வெட்டுக்கள், கற்சிலைகள், செப்பு பட்டயங்கள், புதையல் வெண்கலப்பானை, குடிநீர் பாத்திரங்கள், தாம்பாளங்கள், குத்து விளக்குகள், சைவ வைணவ பூஜை பொருட்கள், அரக்கு வேலைப்பாடுகள், சித்தன்னவாசல் ஓவியங்கள் (இன்றும் வண்ணம் மாறாமல் இருக்கிறதாம்) சில இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரே மரத்தால் இணைப்புகள் இல்லாமல் செய்யப்பட்ட சங்கிலி, கோட்டைகளில் பயன்படுத்திய பூட்டுகள் என அனைத்தும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஅக்காலத்தில் பயன்படுத்திய கற்கால கருவிகள், பலவகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், வண்டுகள், மீன்கள், தானியங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன இசையால் பயன்பாட்டில் இருந்து அழிந்துபோன இசைக்கருவிகள், அக்கால மன்னர்கள் பயன்படுத்திய போர் தளவாடங்கள், நாணயங்கள் என அற்புதமான காட்சிகளுடன் ஒரு அசையும் டைனோசரும் நம்மை பயமுறுத்துகிறது. நிச்சயம் செல்ஃபி எடுக்க விரும்புவீர்கள்.\nஅருங்காட்சியகம் அருகிலேயே திருமயம் கோட்டை\nபுதுக்கோட்டையில் இருந்து, 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள சுற்றுலாத்தலம் இந்த திருமயம் கோட்டை. கி.பி. 17ஆம் (கிபி 1671–1710) நூற்றாண்டில் விஜயரகுநாத சேதுபதி என்னும் இராமநாதபுரம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது. இதன் உச்சியில் ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த அருங்காட்சியத்தின் சிறப்பு என்னவென்றால், தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இந்த திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் தான், சென்னைக்கு அடுத்த இடம். பள்ளிக்குழந்தைகள் தவறாமல் காணவேண்டிய இடம். 2-3 மணி நேரம் இங்கே தாராளமாக செலவிடலாம். கட்டணம் 5 ரூபாய் தான். புகைப்படக் கருவி எடுத்துச்செல்ல 20 ரூபாய்.\nதிரைப்படத்திற்கு சென்றால் ஆகும் நேரத்தை விட 30 நிமிடம் ஒதுக்கினால் போதும். இங்குள்ள அனைத்தையும் தாராளமாக கண்டுகளிக்கலாம். மாலை 4:30 மணியளவில் அசையும் டைனோசர் நம்மை அச்சுறுத்தும். நிச்சயம் சென்று பிரமிப்படையுங்கள். பெரும்பாலும் நாம் அனைவருக்குமே பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். இங்கே “பணக்கார குருவி” என்றே ஒரு குருவி இருக்கிறது.\nPrevious articleவீடு கட்ட உதவும் Sweet Home 3D இலவச மென்பொருள்\nNext articleவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 4\nபுற்களால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் கிராம மக்கள் – 600 வருடங்களாக தொடரும் பாரம்பரியம்\nமைல்கல்லை பொக்கிஷம் என நினைத்து திருடிச்சென்ற ஜெர்மானிய ராணுவ வீரர்கள்\nஇந்திய நடிகரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுளின் இன்றைய டூடுல்\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019\nகட்டடம் இப்படியும் கட்டலாம் – சீன பொறியியலாளர்கள் சாதனை\nஇந்த வார ஆளுமை – பழம் பெரும் நடிகை மனோரமா – மே 26,...\nஇந்த வார ஆளுமை – ஜாகிர் உசேன் – பிப்ரவரி 8, 2019\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nவட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு – அணு ஆயுதம் ஒழிக்கப்படுமா \nமார்வெல் காமிக்ஸ் நிறுவனர் ஸ்டான் லீ மரணம்\nபயணத்திற்கு தயாராகும் உலகின் அதிவேக புல்லட் ரயில்\nஅரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா – 27 வருடங்களாக தொடரும் இங்கிலாந்தின் சோகம்\nபுற்களால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் கிராம மக்கள் – 600 வருடங்களாக தொடரும்...\nஇந்த வாரம் பூமியை நெருங்குகிறது 1,082 அடி அகலமுள்ள பிரம்மாண்ட விண்கல்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச வேட்டி தினம்\nஇன்று கொண்டாடப்படும் உலக தாய்மொழி தினம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2013/05/", "date_download": "2019-06-26T04:10:29Z", "digest": "sha1:5EJWLRM6TLZ4DZZ76LODLA52CZYC3LW7", "length": 116075, "nlines": 529, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: May 2013", "raw_content": "\nவெள்ளி, 31 மே, 2013\nபுகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.\nபள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.\nஇதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n\"அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. \"புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.\nமனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.\nபுகையிலை என்றதும் நினைவிற்கு வருவது \"சிகரெட்'.\nஇதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன.\nஇவற்றில் 43 புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.\nஉலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும், ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.\n2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது.\nபடிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது.\nஇதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.\nபுகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.\nபுகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும்.\nசுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது.\n2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது.\n3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.\n4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குற��கிறது.\n10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.\nபுகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும்.\nஎனினும், இதனால் கிடைக்கும் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.\n\"உடலுக்கு அபாயமான புகையிலை பழக்கத்‌தை கைவிட ஆயிரம் காரணங்கள் உள்ளன.\nஅதனால் கிடைக்கும் பலன் ஒன்றேனும் உண்டா\nஇனியும் அப்பழக்கத்‌தை தொடர ஒரு உருப்படியான காரணம் சொல்ல முடியுமா\n\"புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.\nஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.\n600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\"\nபணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரம்\nபொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க, முதல் முறையாக வரும் 4ம் தேதி விலைவாசியுடன் இணைந்த ரூ.1,000 கோடி மதிப்பீட்டிலான பங்குகளை மத்திய அரசு வெளியிடுகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஆண்டு வெளிநாட் டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான அளவு அந்நியச் செலாவணி செலவாகிறது.\nஇதை தடுத்து நிறு த்த மாற்று திட்டங்களை அமல்படுத்தி பொது மக்களை கவர வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.\nஇதன்படி, பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரத்தை (ஐஐபி) வெளியிட மத்திய அரசு தீர்மானித்தது. ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பீட்டிலான ஐஐபி வெளியிடப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த பங்கு பத்திரங்களின் முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். இது விலைவாசி புள்ளியுடன் இணைந்தது என்பதால், விலைவாசி அதிகரித்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nஇதனால் முதலீடு செய்தவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அதாவது, தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் விலையேற்றத்துக்கு ஏற்ப லாபம் கிடைப்பது போல், இந்த பங்கு பத்திரத்தின் முதிர்வு தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக ரூ.1,000 கோடிக்கு ஐஐபியை வரும் 4ம் தேதி வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n‘விலைவாசி புள்ளியுடன் இணைந்த மத்திய அரசின் பங்குகள்,2023’ வரும் 4ம் தேதி வெளியிடப்படும். இதில் 20 சதவீதம் வரை சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முடிவு செய்யப்பட்ட ஏலத்தொகையின் அடிப்படையில் இந்த பங்குகள் ஏலம் விடப்படும். 10 ஆண்டு முதிர்வு காலத்தை இப்பத்திரங்கள் கொண்டிருக்கும். மத்திய அரசின் கடன்வாங்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பங்கு பத்திர வெளியீடு அமையும்.\nஇவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக, மத்திய அரசின் கடன் தொகை பங்கு வெளியீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், தற்போது ஐஐபியில் 20 சதவீதம் வரை ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு மாத இறுதி செவ்வாய்க்கிழமைகளில், அடுத்தடுத்து ஐஐபிகள் வெளியிடப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக அக்டோபரில் ஐஐபி வெளியிடப்படும். அது முற்றிலுமாக சில்லரை முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட உள்ளது.\nநேரம் மே 31, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 30 மே, 2013\nமே 5.சிந்தனையாளர் \"காரல் மார்க்ஸ்\" பிறந்த தினம் இன்று..\nமனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .\nபோராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் .\nமார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .\nதத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழு��ில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .\nகரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .\nபிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .\nஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் .\nஇங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார் .\nஅப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனு��்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;\"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை \"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .\nஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .\nவர்க்கபேதமற்ற,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் அவர் ஏங்கல்ஸ் வரிகளில்\nகாலத்தை வென்று அவரின் அவர் பெயர் நிலைத்து நிற்கும் \"\nமார்க்ஸ் எனும் மாமனிதரின் பிறந்த நாள் இன்று.\nமே 3, 2013 - அ ன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு தினம்ஆரம்பம் .\n1913-ம் ஆண்டு மே -3 அன்றுதான் 'ராஜா ஹரிச்சந்திரா' எனும் முதல் இந்திய சினிமா வெளிவந்தது.\n\"ராஜா அரிச்சந்திரா \"வில் ஒரு காட்சி\nநேரம் மே 30, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n0\"தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும். \"\n• காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.\n• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்��ர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.\n• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..\n• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..\n• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.\nஇவர் \"சொல்வதெல்லாம் கூட உண்மை\"யாய் இருக்குதுள்ள\nநேரம் மே 30, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 மே, 2013\n\"கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது \"\n--என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், \"தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட செய்திகள் வந்துள்ளன.\nஇது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.\nஇந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியி���ப்பட்டுள்ளது.\nஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.\nஎனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.\nஎனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார்\nஅவருக்கு தன் துறை சார்ந்த அனைத்து நடப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது புதிய திட்டங்களை அறிவிக்கும் கடமை உண்டு.\nஅந்தந்த துறை அமைச்சருக்கே தெரியுமோ தெரியாதோ பல புதிய அறிவிப்புகளை முதல்வரே சட்டசபை விதி 110ன் கீழ் அனைத்து துறையின் சார்பாக படிக்கிறார்.\nஅதுவும் \"என் தலைமையின் கீழுள்ள\"\n\"என் அரசு\" என்று வரிக்கு வரி சொல்கிறார்\nஅப்படியிருக்க தனக்கு தெரியாமலே உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு வந்தது என சொல்வதுபொருத்தமாக தெரிகிறதா\nஇந்த அம்மையாருக்கு தெரியாமலேயே யாரோ ஒருத்தர் , தேர்தல் சமயத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள். இதே அம்மையாருக்கு தெரியாமல் யாரோ ஒருத்தர், சென்னை - அண்ணா நகர் - நினைவு வளைவை உடைக்க பார்த்தார்கள். இப்போ கூட ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஆங்கிலத்தை புகுத்தப்பார்த்தார்கள். எல்லா சமயங்களிலும் அம்மையார் திடீர் திடீரென்று விழித்துக்கொள்வதால் ... நல்ல வேளை... தமிழகம் தப்பித்துக்கொள்கிறது.\nஆனால் இப்படி அடிக்கடி நடக்கிறதே.\nஅந்த யாரோ ஒருவர் யார். \nஇவர் டான்சியில் தான் போட்ட கையெழுத்தை தனது இல்லை என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.\nபேஸ்புக் தள பயன்பாடு இலவசம்\nநோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.\nபேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது.\nFoursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏர்டெல் நிறுவனம், தங்களின் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் தளத்தை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதி கொடுத்தது. ரிலையன்ஸ் மாதம் ரூ. 16 பெற்றுக் கொண்டு, பேஸ்புக் தளத் தொடர்பினை வழங்கியது. முதல் முறையாக, நோக்கியா போன்ற மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகையினைத் தருகிறது.\nஇந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.\nஇங்கு, வரும் ஜூன் மாதம் வர்த்தக ரீதியாக வெளியாக இருக்கும், நோக்கியா ஆ\nஷா 501 போனுடன் இந்த சலுகைக் கட்டாயமாகக் கிடைக்கும்.\nஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.\nமனிதக் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை இந்த நோயாளிகளின் மூளையில் செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களது உடல் அசைவுகளிலும், விழாமல் நிற்பதிலும், சுற்றியிருப்பதை உணர்ந்துகொள்வதிலும் முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், இந்த சிகிச்சையால் பாதகமான மாற்றம் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது.\nஇந்த முன்னேற்றங்களைக் கண்டு தாம் வியந்துபோயுள்ளதாக பரிசோதனை மேற்கொண்ட எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஆனால் இந்த சிகிச்சை முறையின் தீர்க்கமான முடிவாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று இவர்கள் கூறுகின்றனர்.\nநோயாளிகளுக்கு குருத்து அணுக்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலகில் நடந்துவரும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.\nஅடிமையானவர்களை மீட்க புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். \"மருந்தை உட்கொள்வதின் மூலம் 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும் \" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்க��� நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.\nகுடிகளால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது. மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, \"செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது\" என்று கூறப்பட்டுள்ளது.\nநேரம் மே 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஅதையடுத்து \"இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா:\n\"இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோட��� ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.\n\"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாவது ஆண்டில் 12 அமெரிக்க டாலர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு எம்எம்பிடியு இயற்கை எரிவாயு விலையை 14 டாலர்கள் என்ற ரீதியில் உயர்த்தலாம் என்று வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளார்.\nமொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.\nஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் பேரம் பேசி வருகிறது.\nஇந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்.\nரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.\nஇந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.\nஇந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை \"மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்'' - என்று கூறினார்.\nமொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.\nஐக்கிய முற்போக்குக்கூட்டணி -2 அரசின் நான்காண்டுகள் நிறை வடைந்துள்ளதையொட்டி அரசின் சாதனைப் பட்டியலை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளியிட் டுள்ளனர்.\nஇதற்கான விழாவில் காங்கிரஸ் தலைகள் தவிர கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள சரத் பவார், அஜித் சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கூட்ட ணியை வெளியிலிருந்து ஆதரிப்ப தாக கூறிக்கொள்ளும் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.\nகூட்டணி ஆட்சி பதவியேற்றபொழுது அதில் இடம் பெற்றிருந்த திமுக, திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆபத்து வரும்போதெல் லாம் மத்திய புலனாய்வுத்துறை விரட்ட, வேறு வழியில்லாமல் உறுதி யான ஆதரவு அளித்துவரும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. நியாயமாக இந்த விழாவில் மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநரும் பங்கேற்றிருக்கவேண்டும். ஏனென் றால், மத்திய புலனாய்வுத்துறையின்புண் ணியத்தில்தான் இந்த அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஉண்மையில் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக் குக்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும், பெரும்பான்மை இருப்பதுபோன்ற தோற்றத்தை மத்திய புலனாய்வுத்துறை உதவி யுடன்தான் காங்கிரஸ் கட்சி ஏற் படுத்தி வருகிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை மட்டுமன்றி கூட் டணியில் இடம் பெற்றிருந்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சி களும் கூறிவந்தன.\nஆனால், வாக் கெடுப்பின்போது திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை ஆதரித்ததற்கு மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகளே கார ணம் என்பதை நாடறியும்.\nபிரதமருக்கும், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்திக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமன்றி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் சத்தியம் செய்திருக்கிறார்.\nஅவர்கள் கூறுவது உண்மைதான். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீட்டை அனுமதிப்பது உட்பட நாட்டை நாசமாக்கும் முடிவுகளை இவர்கள் அனைவரும் இணைந்து தான் எடுக்கிறார்கள். அமெரிக்கா வுக்கு காவடி தூக்குவதிலும், கூட்ட மாக அரோகரா போடுவதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு துவங்கி, மானியத்தில் மண் அள்ளிப் போடுவது வரை எல்லா முடிவுகளும் கூட்டாகத்தான் எடுக்கப்படுகின்றன. பொதுவாக மன்மோகன் சிங் அதிகம் பேசுவதில்லை என்று ஒரு கருத்து உண்டு. அதிலும் அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைவு என்ற குறையும் உண்டு.\nஇந்தக் குறையை விழாவில் நிவர்த்தி செய் திருக்கிறார் அவர்.\n\"ஸ்பெக்ட்ரம், நிலக் கரி ஊழல் குற்றவாளிகள் தண்டிக் கப்படுவார்கள் \"என்று அவர் கூறிய போது, கூட்டத்திலிருந்தவர்கள் மட்டுமன்றி- மன்மோகன் சிங்கே மன துக்குள் அடக்கமுடியாமல் சிரித்திருப்பார்.\nஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்ற வாளிகளைத் தண்டிக்க பிரதமர் மன் மோகன் சிங் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்ந்து எடுத் துரைத்து வருகிறார். அனைத்து முடிவு களையும் பிரதமரைக் கேட்டுத்தான் எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளதி லிருந்தே குற்றவாளிகள் யார் என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரிந்திருக் கும். அப்படியென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எளிது தானே.\nநிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்ற பொழுது அந்த அமைச்சகம் பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே மத்திய புலனாய்வுத்துறையின் அறிக் கையை வாங்கி திருத்திக்கொடுத்த தில் பிரதமர் அலுவலத்திற்கும் பங்கு உண்டு என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.அநேகமாக குற்றவாளிகளின் பெயர்களை சேர்ப்பதற்காகத்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கையை திருத்திக்கொடுத்தது என்று நம்பலாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த வுடன் எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டு ஊழலும் வெளிவந்தது.\nஅந்த துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதுதான்.\nஆனால், பின்னர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்ட தாகக் கூறி ஒரே அமுக்காக அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது. அந்த ஊழலிலும் குற்றவாளிகளைத் தண்டிக்க மன்மோகன் சிங் நட வடிக்கை எடுப்பாரேயானால் நாட்டு மக்கள் அவரை பாராட்டுவார்கள்.\nதகவலறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை யெல்லாம் இடதுசாரிகளின் ஆதர வுடன் செயல்பட்ட முந்தைய ஐக்கிய முற்போக்குக�� கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டவை.\n\\மன் மோகன் சிங் வார்த்தையில் கூறுவ தானால் அவர் இடதுசாரிகளின் கொத்தடிமையாக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை. இந்த ஆட் சியில் அவர் சுதந்திரமாக , அதாவது அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்சியின் சாதனை உலக மகா ஊழல், பன் னாட்டு நிறுவனங்களுக்கு அனைத் துத் துறைகளிலும் நடைபாவாடை விரிப்பது ஏழைகளின் உணவைப் பறித்து பணக்காரர்களுக்கு பந்தி வைப்பது போன்றவைதான்.\nநேரம் மே 25, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 மே, 2013\nஉடல் எடையைக் குறைப்பதற்காக இன்று பல பேர் ஒற்றைக் காலில்நிற்கிறார்கள்.\nஉடல் எடையைக் குறைப்பதற்கு இதைச் சாப்பிடுங்கள்.இதைச் சாப்பிடாதீர்கள் என்று டி.வி., ரேடியோ, இணையதளம், நாளிதழ், பக்கத்துவீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் என ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.\nஆனால் மனோதத்துவ ரீதியாக இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவது\nநான் அதிகமாக சாப்பிடுவதில்லை, ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கான மனவியல்\nஉடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.\nஆனால் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி குறைவான கலோரிகளையே குறைத்திருக்கும்.\nகுறைவான தூக்கம் மேற்கொண்டு அதிகாலையிலே எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உண்டு.\nஉடற்பயிற்சிக்காக தூக்கத்தைத் தொலைக்கக் கூடாது.\nசரியான தூக்கமில்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டால், வளர்சிதை மாற்றம் குறைந்து, அதிகம் பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுத்தால் சாப்பிடுவது அதிகரிக்கும். எனவே,உடல் எடையும் அதிகரிக்கும்.\n\"சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். எடை குறைவதற்கான சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை குறையவில்லை' என்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.\nசத்தான உணவாக இருந்தாலும், அதிகமாக உட்கொண்டால் எடை தானாக அதிகரிக்கும்.\nஅதிகமாக சாப்பிட்டால் தானே எடை அதிரிக்கும். குறைவாக சாப்பிடுவோம் என்று நினைத்தால் அதுவும் தவறுதான்.\nஅவரவரின் உடலுக்கென்று குறிப்பிட்ட அளவு சாப்பாட்டை உட்கொள்ள வேண்டும். அதைவிட குறைவாகச் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் குறைந்து உடல் எடை கூடிவிடும்.\nசாப்பாட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் நாம் தினந்தோறும் குடிக்கும் பானங்கள் உடல் எடையைக் கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.\nமது அருந்துவதினால் அதிக கலோரிகள் உடலில் சேர்கின்றன.\nஅதே போன்று குளிர்பானங்கள், விலையுயர்ந்த மென்பானங்களும் கலோரிகளை அதிகரிக்கிறது.\nசாப்பாட்டைப் போன்று குடிக்கும் பானங்களிலும் கவனம் செலுத்துங்கள்.\nசர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை தவிர்த்துவிடுங்கள்.\nஉடல் எடையைக் குறைக்க மனோதத்துவ ரீதியிலான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉடல் பருமனானவர்களைக் கொண்டு பரிசோதனை செய்த பிறகே முடிவை அறிவித்துள்ளனர்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கண்ணாடி முன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுபவர்கள், தானாக உணவின் அளவை குறைத்துவிடுவார்களாம்.\nசாப்பிடும்போது அவரவரின் உடல் பருமனைப் பார்த்தால் அது உளவியல் ரீதியாக பாதித்து, அவர்கள் உணவின் அளவைக்குறைப்பார்கள்.\nஅலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் மதியம் சாப்பிடப் போகும்போது ஆண், பெண் இருபாலினத்தவரும் சேர்ந்தே சாப்பிடுதல் நலம். எதிர் பாலினத்தவர் உடன் இருக்கும்போது அதிகம் சாப்பிடத் தோன்றாது என்கிறது ஆய்வு.\nவெளியில் சாப்பிடச் செல்லும்போது பணத்தைக் கையில் எடுத்துச் செல்லுங்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையெல்லாம் பயன்படுத்த வேண்டாம்.\nகையில் இருந்து பணத்தைக் கொடுத்துச் சாப்பிட்டால்தான், எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்குவோம்.\nகார்டில் \"ஸ்வைப்' செய்தால் தேவையில்லாததையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களையும் அதிகம் வாங்குவோம் என்கிறது உளவியல் ஆராய்ச்சி.\nவீட்டில் சாப்பிடும்போது ஓய்வு நேரத்திற்கு அணியும் தொள தொள ஆடைகளை அணிந்து சாப்பிட வேண்டாம்.\nஏனென்றால் அவ்வாறு தொள தொள ஆடைகளினுள் நாம் மெலிந்து தெரிவோம். அதனால் அதிக அளவில் சாப்பிடத் தோன்றுமாம். எனவே நம் அளவிற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளை அணிந்து சாப்பிடுங்கள்.\nபொதுவாக வீட்டு உள்சுவர்களுக்கு வெளிர் நீல நிற வண்ணத்தை அடிப்பதுண்டு. ஏனென்றால் அது மனதிற்கு அமை���ியைத் தரும் நிறம்.\nநீல நிறத்திற்கு உடல் எடை குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது.\nவெளிர் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பசியை அடக்குகிறது.\nமஞ்சள், சிவப்பு நிறங்கள் பசியைத் தூண்டுகிறது.\nசுவர், சாப்பாட்டு மேஜை விரிப்பு என சாப்பாட்டு சம்பந்தப்பட்டவற்றை நீல நிறமாக மாற்றலாம்.\nபொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது.\nதேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.\nகுறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஅதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன.\nஅதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.\nபழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை.\nஎடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை.\nகேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஉடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள்.\nஉடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும்.\nபொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.\nநாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும்.\nஅல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.\nகுறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும், பாதிப்பும் ஏற்படாது.\nகாலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.\nவெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும்.\nஅதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள்.\nகுறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது தவறு .\nஉணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nகுறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.\nசாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.\nஇப்படி எல்லாம் செய்தும் உங்கள் எடை குறைய வில்லை என்றால்\nஉங்கள் எடை மேலும் கூ டாமல் பார்த்துக் கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.\nநேரம் மே 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.\n* நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.\n* பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்)\n* 45 நிமிடங்களுக்குப் பின் உங்களின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.\n* காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கு எந்தவிதமான ஆகாரங்களும் உட்க��ாள்ளக் கூடாது. (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)\n* ஒர் முறையில் 4 டம்ளர் தண்ணீரை அருந்த முடியாத முதியோர் அல்லது நோயாளிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி நாளடைவில் 4 டம்ளர் அளவு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ளலாம்.\nமேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதனால் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி சுகம் பெற்று ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.\nஎந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:\nஉயர் இரத்த அழுத்தம் - 30 நாட்களும்\nவாய்வுக் கோளாறுகள் - 10 நாட்களும்\nசர்க்கரை வியாதிக்கு - 30 நாட்களும்\nமலச்சிக்கல் - 10 நாட்களும்\nபுற்றுநோய் - 180 நாட்களும்\nகாச நோய் - 90 நாட்களும்\nஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும்.\nஉலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை .\nஎன்றாலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை .\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக், இது சம்பந்தமாக காங்கிரஸ் மன்றத்தில் தோன்றி வாக்��ுமூலம் அளிக்கவுள்ளார்.\n\"நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட துணை நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துக்கொண்டும், வரி விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு நாட்டில் இருந்தும் செயல்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும் வரி செலுத்தாமல் தப்புவதில் தன்னிகரற்ற கில்லாடியாக ஆப்பிள் விளங்குவதாக \"\n-இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய செனெட் குழுவின் தலைவரான செனெட் உறுப்பினர் கால்ர் லெவின் தெரிவித்துள்ளார்.\nநேரம் மே 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 மே, 2013\nதமிழக சட்டப் பேர [வாழ்த்த] வை\nநடந்து முடிந்த சடடமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் ஒரு பார்வை.\nதமிழகத்தின் 2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் 41 நாட்கள் நடந்தது.\n204 மணிகள் 10 நிமிடங்கள் இத்தொடர் நடத்துள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க சாதனையாக கெள்வி கேட்கவோ,வாதங்கள் செய்யவோ முடியாத 110வது விதியின் கீழ் 43 அறிக்கைகளில பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இரண்டாண்டு ஆட்சியில் இதுவரை 110 விதிகளின் கீழ் 104 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nகச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வாரியம் அமைக்கும் சட்டம் ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.\nநடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதங்களுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.\nதி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ஸ்டாலின், புஷ்ப லீலா ஆல்பன், கே.சி.பழனிசாமி ஆகியோரைத் தவிர 19 பேர் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.\nஎதிர்க்கட்சிகளுக்கு பேச போதிய காலம் ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.\nஆளும் கட்சிக்கு தோழமையாக இருக்கும்,ஜெயலலிதாவை வாழ்த்தியே பேசும் இரு கம்யூனிஸ்ட்கள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட தங்கள் தொகுதி,மக்கள் நலன் பற்றி கூட பேச இயலவில்லை என குற்றச்சாட்டை வைக்கின்றன.\nதுறை வாரியான மானியக் கோரிக்கை மீது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போதும் கூட அமைச்சர்கள் அடி���்கடி குறுக்கிட்டு சம்பந்தமில்லாமல் திமுக ஆட்சியையும்,கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் பேசி மேலும் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றனர்.\nபட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அளித்தோம்.\nபெயருக்கு சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆலோசனையில் உள்ளன என கூறியே, அவற்றை விவாதத்துக்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வதில்லை.\nகேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் சட்டசபை விதி 110ன் கீழ், அறிக்கைகளைப் படிக்கத் துவங்கி விடுவார். முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும், அதற்கு, கட்சி வாரியாக எம்.எல்.ஏ.,க்களும் எந்த துறையில் முதல்வர் அறிக்கை வாசித்தாரோ, அத்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர், முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பர்.\nஇதற்காக, சபை நேரத்தில் 1:30 மணி நேரம் முதல் 2:00 மணி நேரம் வரை போய்விடும். அதன்பின், துறைகளின் மானியக் கோரிக்கை மீது, விவாதம் துவங்கிவிடும். \"ஜீரோ நேரம்' என்பதே ஜெயலலிதாவின் சட்டசபையில் இல்லை.\nஇதனால் முக்கியப் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.ஜெயலலிதாவை பாராட்டி பேசினால் மட்டுமே எவ்வளவு நேரமும் பேச சபாநாயகர் அனுமதிப்பார்.முதல்வரும் அமைச்சர்களும் அப்போது இடை மறித்து பேசுவதும் இல்லை.\"இவ்வாறு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ க்கள் கூறுகின்றனர்.\nபட்ஜெட் கூட்டத் தொடரின், கடைசி இரு நாட்களை தே.மு.தி.க.,புறக்கணித்தது. \"அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும்- நடக்கும் சட்டசபைக்கு வருவதால் என்ன பயன் \nதே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர்மட்டும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத குறையைப் போக்க இருந்து ஆனால் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். \"எதிர்க்கட்சிகளை சபையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் \"\nஇது அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியான புதிய தமிழகம் விடுத்த கோரிக்கை .\n\" பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த, 204 மணி நேரம், 10 நிமிடத்தில், முதல்வர் மற்றும் அரசை வாழ்த்த மட்டும் 180 மணிகளுக்கு மேல் பெரும்பகுதி நேரம் செலவிடப்பட்டதாகவும் இதில் திமுகஆட்சி ,அதன் தலைவர் கருணாநிதியை கேலி செய்ததும் ,முதல்வர் ஜெயலலிதா பே���ியதும் அடங்கும்.\"என்று கடைசிவரை சட்டமன்றம் சென்ற எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. \"\"தி.மு.க., அரசால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, கடந்த இரு ஆண்டுகளாக அரசு செயல்பட்டுள்ளது. அதற்கு, வாழ்த்துகின்றனர். இதை, ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு மனசு வரவில்லை'' என ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\nஅப்படி வாழ்த்துவது நாட்டில் மக்களிடமிருந்தல்லவா,அதுவும் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும் .தங்களை ,தாங்களே வாழ்த்துவது என்பதற்கு வேறு பெயர் .ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.\nசுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் பிடித்துள்ளார்.\nபில்கேட்ஸ்[வயது -57] கடந்த 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார்.\nஅதன்பின், அவரது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த முதலீடு மற்றும் தொலைபேசி நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் [வயது-73]பிடித்தார்.இவரின் தொலைபேசி நிறுவன ஆதிக்கத்தைக் கண்டும் அதன் மூலம் கணக்கின்றி பணம் குவித்துக்கொண்டிருப்பதை தடுக்கும் வண்ணம் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇதனால கார்லஸ் நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் சரிந்தது .மொத்த சொத்து மதிப்பில் 16,200 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதற்கு பதில் பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்கு மதிப்பு கடந்த ஆண்டில் 16 சதவீதம் அதிகரித்தது. அவரது சொத்து மதிப்பு 3,99,000 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇ தனால்,கார்லஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பை பின்தள்ளி, பில் கேட்ஸ், உலகின் முதல் பணக்காரர் என்ற விட்ட இடத்தை பிடித்து விட்டார்.\nஇவை பிரபல பொருளாதார செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்ட உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் தெரிய வந்துள்ளது.\nஉலகின் முதல் பணக்காரராக மீண்டும் உயர்ந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர், பில் கேட்ஸ்-ன் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 3,99,000 கோடி ரூபாய்.\nஅவரை அடுத்து, 3,96,000 கோடி ரூபாய் சொத்துடன் கார்லஸ் ஸ்லிம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.\n3-ஆவது இடத்தில் உள்ள சர்வதேச முதலீட்டாளரான பஃப்பெட், 3,28,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.\nஇந்த100 பேர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.\n25-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு 1,32,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.\nஇங்கிலந்தில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல் 83,600 கோடி ரூபாய் சொத்துடன் பட்டியலில் 54-வது இடம் வகிக்கிறார்.\nவிப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி 62,700 கோடிகளுடன் 93-வது இடம் பிடித்துள்ளார்.என ப்ளூம்பெர்க் வெளியிட்ட பட்டியல் தெரிவிக்கிறது.\nநேரம் மே 19, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nமே 5.சிந்தனையாளர் \"காரல் மார்க்ஸ்\" பிறந்த தினம் ...\nதமிழக சட்டப் பேர [வாழ்த்த] வை\nவீர மங்கையும்- தியாகியும் ...\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1510_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:04:51Z", "digest": "sha1:JRIZ4ZD5O437LFOZRZZGEPGHOIG7RLVV", "length": 6398, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1510 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1510 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1510 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1506 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1515 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1508 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1504 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1510 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1500 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1501 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1502 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1507 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினாறாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1503 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1511 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1514 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1516 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1512 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2006%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:13:20Z", "digest": "sha1:QJFW76ZUJQI3RCGBONEMWDKPHMYZ3XQ5", "length": 5752, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2006இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2006இல் அரசியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2006 in politics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2006இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (2 பக்.)\n► 2006 தேர்தல்கள்‎ (4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2013, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:51:47Z", "digest": "sha1:RQQQ3AP572UEQ4C3NYXLID6RNCSQSRYA", "length": 9471, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெற்றி படிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெற்றி படிகள் (Vetri Padigal) மனோபாலா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சரவணன், கே. கணேஷ், கே. ராமராஜா ஆகியோர் தயாரிப்பில், இளையராஜா இசையில் 15 மார்ச் 1991 ஆம் தேதி வெளியானது. ராம்கி, நிரோஷா, ஆர். சரத்குமார், ஸ்ரீவித்யா, வி. கே. ராமசாமி, ஜெய்கணேஷ், வினு சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3] இது ஒரு மராட்டிய படத்தின் மறுஆக்கமாகும்.\nராம்கி (நடிகர்), நிரோஷா, சரத்குமார், ஸ்ரீவித்யா, வி. கே. ராமசாமி, ஜெய்கணேஷ், வினு சக்ரவர்த்தி, சனகராஜ், தியாகு (நடிகர்), கிட்டி (நடிகர்), டிஸ்கோ சாந்தி, பேபி விசித்ரா, தளபதி தினேஷ், பொன்னம்பலம், ஹல்வா வாசு, ரவிசங்கர், ரவீந்திரநாத், கன்னியப்பன், பாண்டியன், சக்திவேல், வெள்ளை சுப்பையா, வரதராஜன், சின்னி ஷண்முகம்.\nஒரு கொள்ளை கும்பல் தமிழ் நாட்டையே மிரட்டுகிறது. அந்த கும்பலை பிடிக்க, மகேஷ் என்ற காவல் அதிகாரி நியமிக்கப்படுகிறார். கணவனை இழந்த, கண் தெரியாத தன் சகோதரி வித்யாவுடன் (ஸ்ரீவித்யா) மகேஷ் வாழ்ந்து வருகிறார் விமலாவை மகேஷ் விரும்பியதால், மகேஷ் மீது அதிகம் கோவம் கொள்கிறார் குருஜி (ஆர். சரத்குமார்).\nகடந்த காலத்தில், மகேஷின் இளமை காலத்தில் காவல் தொழிலை அறவே வெறுத்தான் மகேஷ். தனது மாமா காவல் அதிகாரியாக ஒரு கொள்ளை கும்பலை பிடிக்க போகும் பொழுது வெடி குண்டு வெடித்து இறக்க நேரிட்டு, அதில் மகேஷின் சகோதரி கண்களை இழக்கிறார். அதனால், தேச விரோதிகளை பழிவாங்க ஒரு காவல் அதிகாரியாகிறான் மகேஷ். பின்னர் அந்த கொள்ளை கும்பல் பிடிபட்டதா விமலாவை யார் ���ணந்தார் போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.\nதிரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். வாலி மற்றும் சிவா பாடல்களின் வரிகளை எழுதினர். 4 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு வெளியானது.[4][5]\n1 எனது திட்டங்கள் சாய்பாபா, எஸ். ஜானகி 4:47\n2 கனவு பலித்தது எஸ். பி. பி. எஸ். ஜானகி 4:59\n3 ஒரு காத்து சாய்பாபா, எஸ். ஜானகி 4:33\n4 உன்னை காக்கும் இளையராஜா 1:22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/11-luxury-mobile-phone-link-from-tag-heuer-aid0173.html", "date_download": "2019-06-26T03:43:21Z", "digest": "sha1:SFJ3USJMBNZUNFQS3U2WFMJPQY2KOSSE", "length": 18020, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Luxury mobile phone Link from Tag Heuer | ரூ.3.12 லட்சத்தில் தங்கமுலாமுடன் டேக் ஹீயூவர் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n11 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.3.12 லட்சத்தில் தங்கமுலாமுடன் டேக் ஹீயூவர் போன்\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனால், விலை என்று வரும்போது முன்னணி நிறுவனங்கள் போன்கள் கூட இரண்டாம்பட்சமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், ரூ.3.12 லட்சம் விலையில் லிங்க் என்ற புதிய ஸ்மார்ட்போனை டேக் ஹீயூவர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆடம்பர கைக்கடிகார தயாரிப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனம், மொபைல்போன் மார்க்கெட்டிலும் தனது ஆடம்பர அம்சங்களை பறைசாற்றியுள்ளது.\nசாதாரணமாக ஸ்மார்ட்போன்களில் காணப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் கொண்டதாக இருந்தாலும், இந்த போனின் விலையை கேட்டால் தலைசுற்றல்தான் வருகிறது.\nஇருந்தாலும், இந்த போனுக்கு அதிக விலை நிர்ணயிக்க காரணம் இருக்கிறது. ஆம், இந்த போனின் கேஸ்கள் எனப்படும் பேனல்கள் 18 கேரட் தங்கமுலாம் பூச்சு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவதால்தான் இந்த கொள்ளை விலை.\nதங்கம் தவிர, தாங்கள் வைத்திருக்கும் கார் மற்றும் சட்டை நிறத்துக்கு தக்கவாறு போனின் பேனலை மேட்சிங் மேட்சிங்காக மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. இதற்காக, டைட்டானியம், ஸ்டீல் மற்றும் லெதர் பேனல்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ.\nஇந்தியர்களின் தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளதை கவனத்தில்கொண்டு, வெளிநாட்டு சந்தைகளில் மட்டும் பிரபலமான இந்த லிஙக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டேக் ஹீயூவர் திட்டமிட்டுள்ளது.\nதொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை பெரிதாக எதிர்பார்க்கவேண்டாம். ஸ்மார்ட்போன்களுக்கு உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. 3.5 டச் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த போன் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது.\nமல்டி பார்மெட் ஆடியோ பைல்களை இயக்கும் வசதி, வீடியோ பிளேயர், எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 5 மெகாபிக்செல் கேமரா, வீடியோ ரெக்கார்டிங் வசதிகளும் உள்ளன.\nயுஎஸ்பி பிசி சிங்க், புளூடூத், டபிள்யூலான் உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.\nமாற்றிக்கொள்ளும் வசதி கெ��ண்ட காஸ்ட்லியான பேனல்கள்\n8 ஜிபி சேமிப்பு திறன்\n6மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரி\nஉள்ளிட்ட சிறப்பம்சங்களை டேக் ஹீயூவர் லிங்க் கொண்டுள்ளது.\nவிரைவில் இந்திய சந்தையில் அறி்முகமாக உள்ள இந்த போன் இந்திய மக்களிடம் 'லிங்க்' ஆகுமா\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்\nஇந்தியா: விரைவில் கேமராவுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/csk-player-tamil-new-year-wishes-and-tried-to-write-in-tamil/articleshow/68874034.cms", "date_download": "2019-06-26T04:51:22Z", "digest": "sha1:3CFS7NECCBRCB5EJVZP7IXBF5OJEGX5E", "length": 18256, "nlines": 277, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil new year wishes: MS Dhoni: பொறுப்பில்லாத தோனியை தவிர தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சென்னை வீரர்கள்... - csk player tamil new year wishes and tried to write in tamil | Samayam Tamil", "raw_content": "\nMS Dhoni: பொறுப்பில்லாத தோனியை தவிர தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சென்னை வீரர்கள்...\nஉலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் தமிழ் புத்தாண்டு இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் புத்தாண்டுக்கு ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nMS Dhoni: பொறுப்பில்லாத தோனியை தவிர தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சென்னை வீர...\nதமிழ் புத்தாண்டுக்கு ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதில் தோனி மட்டும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது.\nஉலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் தமிழ் புத்தாண்டு இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் புத்தாண்டுக்கு ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇன்று சித்திரை 1, விகாரி வருடம் பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தை சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்பான தினத்தை சென்னை அணி வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரேக்கிங் நியூஸ் ஆன சிவகார்த்திகேயனின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” பர்ஸ்ட் லுக்\nசென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றிய வார்த்தைகள், பெயர்கள் என தமிழில் எழுதி வித்தியாசமாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதமிழ் புலவராகவே மாறிய ஹர்பஜனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இதோ...\nஅதோடு அவர்கள் எழுதிய தமிழ் வார்த்தையை அவர்களே வாசித்ததோடு, ‘தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ’ என கூறி அசத்தி உள்ளனர்.\nஇந்திய வீரர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்களும் வாழ்த்து செய்து அசத்தினர்.\nமுதல் வெற்றிக்காக ரூ. 12 லட்சம் அபராதம் கட்டும் விராட் கோலி... அடுத்து போட்டியில் தடை தான்\nஇந்த வாழ்த்து செய்தியில் சென்னை அணி நாயகனாகவும், தமிழ் ரசிகர்கள் உயிராக நினைக்கும் அவர்களின் மிக பிடித்த வீரராக இருக்கும் தோனி வாழ்த்து தெரிவிக்கும் இந்த வீடியோவில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.\nதமிழ் புத்தாண்டிற்கு விஜய் வீடியோ பதிவிட்டு வாழ்த்து கூறிய அட்லீ\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஹர்பஜன் சிங்|தமிழ் புத்தாண்டு|சென்னை சூப்பர்கிங்ஸ்|இம்ரான் தாகீர்|tamil new year wishes|ms dhoni|ipl 2019|Harbhajan Singh|CSK\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி...\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க...\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nMS Dhoni: பொறுப்பில்லாத தோனியை தவிர தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூ...\nTamil New Year Wishes: தமிழ் புலவராகவே மாறிய ஹர்பஜனின் தமிழ் புத...\nSRH vs DC Preview: சரிவில் இருந்து மீளுமா சன்ரைசர்ஸ் : இன்று டெல...\nKXIP v RCB: முதல் வெற்றிக்காக ரூ. 12 லட்சம் அபராதம் கட்டும் விரா...\nKKR vs CSK Preview: ‘தல’ தோனி படையை ‘பழிக்கு பழி’ தீர்க்க... காத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/12/vellore-street-vendors-livelihood-at-stake/", "date_download": "2019-06-26T05:04:25Z", "digest": "sha1:UGRU3YJDIQ3J2JEYQ6CTOG5H7H7QFMKP", "length": 42494, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொ���ுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\n���ுகப்பு மறுகாலனியாக்கம் சிறு தொழில்கள் சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்\nசாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்\nதங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nசென்னை ஆதம்பாக்கம் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.\nவேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தற்காலிகக் கடைகள் அகற்றம் – வியாபாரிகளுடன் தள்ளுமுள்ளு.\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.\nசாலை மறியல் – ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.\nஊட்டி : நடைபாதைக் கடைகள் அகற்றம் – சிறு வியாபாரிகள் புலம்பல்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையோரக் கடைகள் அகற்றம்.\nஇவை, சென்னை முதல் கன்யாகுமரி வரை சாலையோர சிறு வணிகர்கள் மீது சமீபத்தில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் ஒரு சில. சாலையோரக் கடைகள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லிதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மற்றும் வட்ட – மாவட்ட நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் என ஒரு பெரும்படையே இந்தத் தாக்குதல்களை சாலையோர அப்பாவி சிறுவணிகர்கள் மீது நடத்தி வருகிறது.\nவேலூர், அடுக்கம்பாறையில் அகற்றப்படும் சாலையோரக் கடைகள்.\nஇந்தச் சாலையோரக் கடைகளால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும், அதன் அடிப்படையில்தான் இந்தக் கடைகள் அகற்றப்படுவதாகவும் காரணம் சொல்கின்றனர் அரசு அதிகாரிகள். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு சாலையோரக் கடைகள் இடையூறாக இருப்பதாக மருத்துவமனை வளாகங்களையொட்டி கடை வைத்துள்ள சாலையோர சிறு வணிகர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.\nசாலையோர சிறு வணிகர்களின் கடைகளை அகற்றுவது ஏதோ பொது நலனுக்கானது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் உருகி உருகி செய்திகள் வெளியிடுகின்றன. இதைப் பார்க்கின்ற பொது மக்களும், தங்களுக்கு அரசு நல்லது செய்வதாகக் கருதுகின்றனர்.\nஅன்றைய வருவாய்க்கு முதலீடாகப் போட்டுள்ள சிறு வணிகர்களின் அற்ப சொற்ப பொருட்களை பொக்கலைன் இயந்திரங்கள் கொண்டு நாசம் செய்து லாரிகளில் ஏற்றும் அட்டூழியம் குறித்தோ, எதிர்ப்புக் குரல் எழுப்பும் சாலையோர சிறு வணிகர்களை காவல் துறையினர் வரைமுறையின்றி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்துவது குறித்தோ, சாலையோர வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை காவல் துறையினர் மிகக் கேவலமாகத் திட்டுவது குறித்தோ இந்த ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.\nபல இடங்களில் உள்ளூராட்சி அலுவலர்களும், காவல் துறையினரும் சாலையோர சிறு வணிகர்களிடம் அன்றாடம் மாமுல் வாங்கிக் கொண்டு கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்கின்றனர். அப்பொமுது மட்டும் இந்தக் கையூட்டுக்காரர்களுக்கு பொது மக்களின் நலன் கண்ணுக்குத் தெரியாது போலும்.\nஎந்த நேரத்தில் பொக்கலைன் வண்டி வரும் அல்லது லத்தியொடு காக்கிச் சட்டைகள் வரும் என்கிற அச்சத்தோடுதான் சாலையோர சிறு வணிகர்களின் அன்றாடப் பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல, நேற்றல்ல. இது நீண்ட நெடியப் பிரச்சனை.\nசாலையோர வணிகம் குறித்து நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன\nசாலையோரங்களில் சிறு வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு முயற்சி செய்யும் சாலையோர சிறு வணிகர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகளில் மும்பை உயர்நீதி மன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சாலையோர சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.\nகாவல் துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்துவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.\nதான் விரும்பிய ஒரு தொழிலையோ அல்லது வணிகத்தையோ மேற்கொள்வது இந்தியக் குடிமகனுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.\nஇந்த வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் சாலையோர சிறு வணிகர்களை பாதுகாப்பதற்கான “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்தது. The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act 2014. இதைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டம் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு வகுத்துள்ளது.\nசட்டமும் திட்டமும், நடைமுறை விதிகளும் கொண்டு வந்து ஆண்டுகள் சில உருண்டோடிவிட்டன. ஆனாலும், காவல் ஆய்வாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. உண்மையிலேயே இப்படி ஒரு சட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்ற இடத்தில் வேலூர் மாவட்ட மருத்துமனை 2004-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்பொழுது முதலே, அப்பகுதியில் சாலையோர சிறு வணிகர்கள், சாலையோரங்களில் சிறு வணிகம் செய்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பழங்களை இச்சிறு வணிகர்களிடமிருந்தே பெற்று வருகின்றனர். இச்சிறு வணிகர்கள் அப்பகுதியில் கடைகள் வைக்கக்கூடாது என பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம், கனியம்பாடி காவல்துறை உதவியுடன் அடிக்கடி கடைகளை அகற்றுவதும், சிறுவணிகர்கள் அதற்கு எதிராகப் போராடுவதும் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது.\nதமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ஐ சுட்டிக்காட்டி தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை காலி செய்யச்சொல்லி ஏழு நாள் அவகாசம் கொடுத்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர வணிகர்களுக்கு 14.08.2018 அன்று அறிவிப்பு ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறது.\nசாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல, இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது; மாறாக “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டம்தான் இதற்குப் பொருந்தும். எனவே இச்சட்டப் பிரிவு 22-ன் படி நகர வணிகக் குழு (Town Vending Committee) ஒன்றை அமைக்க வேண்ட��ம். அதன் பிறகு, இந்தக் குழு, சட்டப் பிரிவு 3-ன் படி அங்குள்ள சாலையோர வணிகர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவரை யாரையும் கடை நடத்தும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது; மேலும் எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக் கூடாது (Non Vending Zone) என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப சாலையோர வணிகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் “தாய்-சேய்” திட்டம். “நெடுஞ்சாலை விரிவாக்கம்”, “மருத்துவமனை வளாகம்” என பொருத்தமற்ற காரணங்களைக் கூறிக்கொண்டு காவல் துறை உதவியுடன் அதிரடியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் அடுக்கம்பாறையில் செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகள் ஆகஸ்டு மாத இறுதியில் அப்புறப்படுத்தப்பட்டன.\nகாவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எவரும் சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களது கடைகளை அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 27) அவர்களுக்கு கடிவாளம் போட்டாலும் அதை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.\nஅன்றாட பிழைப்பு நடத்தும் சாலையோர வணிகர்கள் பத்து நாட்களாக எந்தத் தொழிலும் இல்லாமல் வறுமையில் வாடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட பிறகு, சாலையோர வணிகர்கள் குழு ஒன்றை அமைத்து முறைப்படுத்தும்வரை பழைய நிலையையே தொடரலாம் என கோரிக்கை முன்வைத்ததையொட்டி மீண்டும் சாலையோர சிறு வணிகர்கள் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை நடத்தி வந்தனர்.\nஇந்தச் சூழலில் 08.09.2018 அன்று காலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுமின்றி, கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி சாலையோர வணிகர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளார். இரு வணிகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களைத் தகாத சொற்களால் வசைபாடியுள்ளார். சட்டத்துக்குப் புறம்பாக, ஒரு ரௌடியைப் போல நடந்து கொண்ட கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் (DIG) சாலையோர வணிகர்கள் சங்கம் சார்பில் புகார் ஒன்று கொடுக்க��்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் நாகராஜனின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், சாலையோர சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 11.09.2018 அன்று வேலூர் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇதே போன்று, 03.05.2018 அன்று அடுக்கம்பாறை சாலையோர சிறு வணிகர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய அப்போதைய கனியம்பாடி காவல் ஆய்வாளர் பாண்டியனின் அடாவடித்தனத்தை சாலையோர சிறு வணிகர்கள் தங்களது வீரமிக்கப் போராட்டத்தால் முறியடித்துள்ளனர்.\nதெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார் இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள் இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள் நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும், கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள். உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஓர் அங்கமே\nசோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் \nநாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் \nமீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nஇவர்கள் தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா\n“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” அமுல்படுத்தப்பட்டாலொழிய அடுக்கம்பாறை மட்டுமல்ல இந்தியாவெங்கும் உள்ள சாலையோர சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமில்லை.\nஇச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கான களப் போராட்டத்தில், சாலையோர சிறு வணிகர்களுக்கு தோள் கொடுப்பதே பொது மக்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் \nஇந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் \nதமிழகத்தை குலுக்கிய மே தினம் செய்தி – படங்கள் \nசுவரொட்டி ஒட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்ட தேதி தவறு. திருத்தம் செய்யவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35958", "date_download": "2019-06-26T04:12:15Z", "digest": "sha1:GIVNUAFX3SXZRPSTTYVWJ7WX4JSVM56R", "length": 10987, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "எரிவாயுவின் விலையை அதிகரித்து விநியோகித்தால் சட்ட நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nமலேஷியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பாடசாலைகள் மூடல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nஎரிவாயுவின் விலையை அதிகரித்து விநியோகித்தால் சட்ட நடவடிக்கை\nஎரிவாயுவின் விலையை அதிகரித்து விநியோகித்தால் சட்ட நடவடிக்கை\nசமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பழைய விலையில் அல்லது கூடிய விலையில் சமயல் எரிவாயுவை விற்பனை செய்வோர் மீ��ு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nகடந்த ஜூன் 29 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 5 கிலோ கிராம் சமயல் எரிவாயுவின் விலை 55 ரூபாவாலும் 2.3 கிலோ கிராம் சமயல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும் 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.\nஎனினும் இந்த புதிய விலை பட்டியலை மீறி பழைய விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவ்வாறான விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு எதிராக 011-7755481-3 அல்லது 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு அறியத்தருமாறும் குறிப்பிட்டுள்ளார்.\nஎரிவாயு விநியோகம் ரிஷாத் பதியுதீன் விலை\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2019-06-26 09:37:04 முகத்தை மூடாமல் ஆடைகள் அலுவலகம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-06-26 08:41:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்க��ின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/09/blog-post_29.html?showComment=1349187305620", "date_download": "2019-06-26T05:26:37Z", "digest": "sha1:OMDHTJYHDMRLGOCLVPBAKSUTLFSZ3WBO", "length": 214539, "nlines": 1481, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு பயணத்தின் வெள்ளோட்டம் !", "raw_content": "\n14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில் தத்ததளிக்கும் சிவகாசியிலிருந்து வணக்கங்கள் எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... டிசைன் பிரிவில் ; கம்ப்யூட்டர் பிரிவில் ; அச்சுப் பிரிவில் ; லாமினேஷன் பிரிவில் என்று ஒப்படைத்த எந்தப் பணிகளும் நடந்தேறிட வாய்ப்பில்லை என்பதால், 'அக்கடா'வென தலைக்குக் கையை வைத்துக் கட்டையைக் கிடத்த அவகாசம் கிடைக்கிறதே - அந்த மட்டிற்கு ஜாலி தான் என்று தோன்றியது \nதிண்ணை சிந்தனைகள் செல்லும் திசைகள் ; வழங்கிடும் முத்துக்கள் தான் எத்தனை,எத்தனை இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா ) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்��த்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"தலை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"தலை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் \nஇடையில் வரவிருக்கும் பெரிய இதழ்களின் பணிகளை முடித்துவிட்டால் மெகா இதழான NEVER BEFORE ஸ்பெஷல் மீது கவனம் செலுத்திட இயலும் என்பதால் ஒரு வித பரபரப்பு என்னுள் இப்போதெல்லாம் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ��பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது நூறு ரூபாய் இதழ்களெனும் போதே இந்த நிலை என்றால், கனவிலும் எட்டிட இயலா 4 digit விலைகள் இது போன்ற ஏக்கங்கள் எத்தனைக்கு விளைநிலங்கள் ஆகிட வாய்ப்புத் தருமோ \nமறுபதிப்புகள் ஆண்டொன்றுக்கு ஆறு இதழ்களே என்று நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது \nமறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது \"மாயாவி டைஜெஸ்ட் -1 \" பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :\nநமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ; black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும். அடுத்த இதழாக வரவிருப்பது - லாரன்ஸ் டேவி��் டைஜெஸ்ட் -1 அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... கதைகளின் பட்டியல் இதோ :\nஇதழ் எண் 3 - \"ஜானி நீரோ ஸ்பெஷல் -1 \" கதைகளின் வரிசை இதோ :\nஇந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு \"ஸ்பைடர் ஸ்பெஷல்-1 \"-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :\nஇதில் முதல் இரு கதைகள் லயனின் ஆண்டுமலர் & தீபாவளி மலர்களில் பல கதைகளின் மத்தியினில் இணைந்து வந்தவை என்பதால், இது நாள் வரை நமது மறுபதிப்பு வலையில் சிக்கிடாமல் போனது அதே போல் மரண ராகம் இதழ் கூட மறுபதிப்பானதாய் நினைவில்லை எனக்கு \nஇதழ் எண் 5 - நிறைய நண்பர்களுக்கு சற்றே வியப்பைத் தரும் ஒரு தேர்வாக இருந்திடலாம் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் ) வந்த கலக்கலான ஆகஷன் க���ைகள் இவை ) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் இதோ அந்தக் கதைகளின் பட்டியல் \nஇதழ் எண் 6 -ம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு என்றே சொல்லுவேன் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகிய நால்வரின் டாப் சாகசங்களில் ஒவ்வொன்றைக் கொண்ட இந்த இதழில் கீழ்க்கண்ட கதைகள் இடம் பெற்றிருக்கும் :\nகுரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)\nரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)\nஇவை அனைத்துமே முத்து காமிக்ஸில் வெளி வந்த சமயம் தொடங்கி ; இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்யும் கதைகள் என்பதில் சந்தேகமே கிடையாதே புதிதாய் படிக்கவிருக்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரமிப்பான அனுபவமாய் அமையப் போவது உறுதி \n2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. நம் இதழ்களில் இதற்காக ஒரு கூப்பன் இருந்திடும் ; அவற்றில் உங்கள் தேர்வுகளை தெளிவாக எழுதி அனுப்பிடலாம் \nSo புலரவிருக்கும் புத்தாண்டின் மறுபதிப்புப் பட்டியல் இதுவே கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் \nவிடியும் வரை முழிச்சிருந்தாதான் இப்படி முதலிடம் வரமுடியும்முன்னு இப்பதான் புரிஞ்சது......... :)\nநமது தமிழ் காமிக்ஸ் சங்கத்தின் சார்பாக நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு 'இரவுகழுகுகளின் தலை' என்ற பட்டத்தை வழங்குகிறோம்.\nஇதேமாதிரி விடியும்வரை முழிச்சிருந்து அப்பவே நல்லா படிச்சிருந்தா 'ஸ்டாலின் I.A.S'னு இருந்திருக்கும். ஹூம்....\n அதுவும் மினி லயன் டைஜெஸ்ட் -1 அறிவிப்பு அமர்க்களம். அப்படியே இதன் சந்தா விபரம், வெளிவரும் மாதத்தையும் தெரிவித்தால் நிம்மதியாக காமிக்ஸ் கனவில் தூங்குவேன்.......:)\nErode M.STALIN : சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் சந்தா விபரங்கள் வந்திடும் \n//14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில்//\nஈரோடு (எங்கள் ஏரியாவில்) பவர் கட்டே கிடயாது . பேசாமல் பொட்டி படுக்கயோடு இங்க வந்திருங்க .... டயத்துக்கு இதழ் வந்திடும் . அப்படியே நமது நண்பர்களும் உதவிக்கு பட்டய கிளப்பிடுவாங்க.... ( \"என்னே ஒரு சுய நலம்னு\" உங்க மைண்டு வாய்ஸ் கேக்குது...)\nஈரோடு புத்தகத் திருவிழாவில் கையில் 60 ரூபாயும், கண்களில் காமிக்ஸ் ஏக்கத்துடனும் சுற்றித்திரிந்த சிறுவன் முருகேசன் இப்போது சிவகாசிக்கு சென்று நம் எடிட்டருக்கும் விலையைப் பற்றிய உங்களது அதே எண்ணத்தை வரவழைத்துவிட்டான் போலிருக்கிறதே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 13:08:00 GMT+5:30\nஏக்கமான கண்களையும், சின்னதான பாக்கெட்களையும் ஒரு சேரப் பார்த்திடும் போது மனதை என்னவோ செய்கிறது உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:29:00 GMT+5:30\n>> இந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன \n>> முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் \n>> 2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபா��் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே..\nமறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை. உள்மனதை விசாரித்தபோது, ஆரம்ப காலங்களில் வந்த டெக்ஸ் கதைகளோ, கேப்டன் பிரின்ஸ் கதைகளோ, லக்கிலூக் கதைகளோ ஒரு டைஜெஸ்டாக உருமாறிட இயலாதுபோன ஏக்கமே அது என்றும் பதில் கிடைத்தது.\n'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' வெளியீடுகள்கூட இக்கால புதியதலைமுறை வாசகர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால் எதிர்கால காமிக்ஸ் உலகிற்கு இன்னும் நன்மை ஏற்படுத்திடும் என்று தோன்றுகிறது.\n2013 க்கான நமது ரெகுலர் இதழ்களின் பட்டியல் உங்களால் வெளியிடப்படும்போது, மேற்க்கூரிய எனது எண்ணங்களில் மாற்றம் ஏற்படுமோ என்னவோ\nகதைகளின் தேர்வு அருமை ,நான் ஒரு கல்லுரிஇன் கம்ப்யூட்டர் துறை ப்ரோபசர்\nகல்லுரியில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, அதே போல் நமது வாசகர்கள்\nதேவைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாது , நாற்பது வருடங்கள் வந்த இதழ்களை தேர்வு செய்வது\nகல்யாணத்துக்கு பெண் பார்ப்பது போன்று மிகவும் கஷ்டம். எனவே எடிட்டரை ஆதரிப்போம், காமிக்ஸ் வளர்ச்சிக்கு\nlion ganesh : அழகாகச் சொன்னீர்கள் அனைவரது ரசனைக்கும் பிடித்தமானதொரு combination சிக்குவது சுலபமல்ல தான்... அனைவரது ரசனைக்கும் பிடித்தமானதொரு combination சிக்குவது சுலபமல்ல தான்... தொடர்ந்து முயற்சிப்போமே அந்த மந்திர பார்முலாவைத் தேடி \nபதிவை பார்த்த உடனே திக்குமுக்காட வைத்துவிட்டது. கொஞ்சம் ஆசுவாசம் எடுத்துகொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.\nகதைகளின் தேர்வு அருமை. மறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை.\nஅது ஒன்றும் இல்லை சார். மாயாவி, ஸ்பைடர் வரிசையில் சட்டி தலையன் அர்ச்சி digest ஒன்றும் வெளியுடுங்கள் சார். ப்ளீஸ். அர்ச்சிகோர் அர்ச்சி உள்ளிட்ட அர்ச்சியின் சிறந்த கதைகளை வெளியுடுங்கள் சார். நன்றி.\nஎஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி\nஅதேதான் நண்பா ஒரு திகில், ஒரு அதிரடி, ஒரு காமெடி என அனைத்து கலவைகளும் சரி விகிதத்தை எட்ட தங்கள் எண்ணங்களையும் இங்கே அடிக்கடி வரையுங்கள்\nஅன்பான ஆசிரியர் அவர்களது அனைத்து செலக்ஷன்களும் எனக்கு முழு சம்மதமே அதே சமயம் ஒரே ஒரு வேண்டுகோள்.\nதிகில் கதை டைஜஸ்ட் ஒன்று ஊடே கலந்து விட்டால் களை கட்டும்.\n என்ற எனது பதிவை படித்து விட்டு வந்து இங்கே கதையுங்களேன் நண்பர்களே மற்ற நாயகர்கள் அனைவரையும் அப்பப்போ ஒரு முப்பது நாப்பது ஐம்பது விலைகளில் போட்டிங்கன்னா நாங்க இன்னும் சந்தோஷமாக அங்கீகரிப்போம் சார் மற்ற நாயகர்கள் அனைவரையும் அப்பப்போ ஒரு முப்பது நாப்பது ஐம்பது விலைகளில் போட்டிங்கன்னா நாங்க இன்னும் சந்தோஷமாக அங்கீகரிப்போம் சார் சின்ன பசங்க என்றுமே நமக்கு தேவை சார் சின்ன பசங்க என்றுமே நமக்கு தேவை சார் இன்று கலக்கும் நம்ம படை அன்று ஒரு காலத்தில் அப்பா அம்மா ஆயா தாத்தாவின் அடக்குமுறைகளுக்கு மத்தியில்தான் வீறு கொண்டு காமிக்ஸ் உலகை காதலித்தவர்கள் சார். அப்புறம் அதே பெரியவர்கள் ஆதரவு கொடுத்து அங்கீகரித்தது தனி கதைதானே\nமறுபதிப்பு எனும் 'அறுசுவை விருந்து' பற்றிய அறிவிப்பு அட்டகாசம்.\nஇந்த ஒரு வருட காலமாக, தாமதம் என்ற 'நமது வழக்கமான' பாதையை விட்டு விலகி வீறு நடை போட்டு வருகிறோம் என்பது கண்கூடு.\n\"சொல்வதை செய்வோம், செய்வதையே சொல்வோம்\" - விஜயன்.\nஅடுத்த வருடத்திற்காக காத்திருக்கிறோம் ....\nதிருப்பூர் புளுபெர்ரி : புதிய விலை ; புதிய பாணி ; புதிய சுதந்திரம் ஒன்றிணைந்து புதிய உத்வேகம் தந்துள்ளது எங்களுக்கு \nமினி லயன் டைஜெஸ்ட் மற்றும் VINTAGE DETECTIVE DIGEST ஆகியவை ஆர்வத்தை தூண்டும் இதழ்கள். அப்பாடா..ஒரு வழியாக ரிப்கெர்பியும் சார்லியும் மறுபதிப்புகளில் தலைகாட்ட ஆயத்தமாகிவிட்டார்கள். இதழ்.6 ஐ முதலில் வெளியிட்டால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன்\nவருடத்திற்கு 6 மறுபதிப்புகள் என்றதற்கே மகிழ்ச்சியில் இருந்தேன். இப்போது\nமொத்தம் 20 கதைகள் + ஒரு வண்ண மறுபதிப்பு.\nமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கதை தேர்வுகள் அருமை. வேதாளர் Digest மற்றும் சிஸ்கோ கிட் Digest எப்போது சார்\nஆனால் ஒன்று கொடுத்த வாக்கை நிறைவேற்றி விடுங்கள். எங்களை உசுப்பேத்தி விட்டு பின்னர் என் வழி தனி வழி என்று பின்னாடியே இன்னொரு பதிவில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடாதீர்கள் :-) சார் (கள்ளவோட்டு போட்டு, ஒன்றும் நடக்காததால் கடுப்பானோர் சங்கம்).\nஅப்புறம் இரத்தப் படலம் விசயத்தில் மொத்தமாக அனைத்து பாகங்களையும் வண்ணத்தில் போடுவது கடினமென்றால் வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக) 100 விலையில் வெளியிட முயற்சிக்கலாமே சார். (இது கனவுகளின் காதலர் ஐடியா) :-). எனக்கும் இது முடியக்கூடிய விஷயம் என்றே படுகிறது.\nஅப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.\nபெரும்பாலும் மறுபதிப்பு கேட்பது பழைய புத்தங்களை மீண்டும் பார்பதற்காகவே எனவே நம் பழைய முத்து இதழ்களில் பயன்படுத்திய அட்டைப்படங்களையே போடலாமே.\nகடைசியாக ஒரு விஷயம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட சனி மற்றும் ஞாயிறு தினங்களில் உங்கள் எண் பெரும்பாலும் \"SWITCH OFF\" நிலையிலேயே இருக்கிறது. உங்களுக்கு மற்ற பணிகளும் நிறைய என்பது எங்களுக்கு புரிந்தாலும், இந்த இருதினங்களும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற உங்களின் அறிவிப்போடு, இந்த இருதினங்களிலும் குறைந்தது குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டும் மற்ற வேலைகள் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரம் முழுமையும் வாசகர்களுக்காகவே என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் (CALL செய்து ஏமாற்றம் அடைந்ததால் உதித்த சிந்தனை :-) ) .\n//இரத்தப் படலம் - வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக)//\nமொதல்ல தனித்தனியா போடச் சொல்வீங்க, அப்புறம் தனித்தனியா போட்டதை ஒண்ணு சேர்த்து மறுபடியும் \"தனியா\" போடச் சொல்வீங்க - முடியல\n\\\\அப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.\\\\\ngood sugestion சௌந்தர் . but ,இதனால் புத்தகத்தின் விலை சிறிது அதிகம் ஆகுமே , பரவாயில்லையா , எனக்கு ஓகே , but , நம் மற்ற நண்பர்களுக்கு இதில் சம்மதமா \nஅறிவிப்புகள் அசத்தல். நடைமுறைக்கு வந்தால் ஆஹா..ஆஹா.. தான்.\nஅதே நேரம், 'மினி லயன் டைஜஸ்ட்' என்னும் ஐடியாவுக்கான அட்சரத்தை ஆரம்பித்து (மற்றைய ட��ஜஸ்ட் ஐடியாக்களை பல நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள்) வைத்தவன் நான் என்பதை யாருமே குறிப்பிடாததால் நானே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் (தம்பி டே... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா...தம்பி...).\nஆனாலும், மினி லயன் டைஜஸ்ட் வர்ணத்தில் வரவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான் பொடிசுகளை கவரமுடியும்.... அதைமட்டும் கொஞ்சம் மாற்றிடுங்களேன், ப்ளீஸ்\nPodiyan : விலை நிர்ணயத்தில் சின்னதாய் ஒரு சிந்தனை என்னுள் ஓடிக்கொண்டிருப்பதால் மாத்திரமே, சந்தா விபரத்தை இன்னும் அறிவிக்கவில்லை. வரும் சூ.ஹீ.சூ.Spl இதழில் சந்தா விபரம் + கூப்பன் இருந்திடும். So \"நடைமுறைக்கு வந்தால் சூப்பர் ஆகா இருந்திடுமே ...\" என ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் ரகமல்ல இந்த அறிவிப்புகள் ; விரைவில் நிஜமாகப் போகும் ஒரு காமிக்ஸ் காலப்பயணத்தின் வெள்ளோட்டமே \nSorry, மினி லயன் டைஜெஸ்ட் வண்ணத்தில் என்பது சாத்தியப்படாது \nஅப்படியே Dedective உலகின் அகராதி \"ஷெர்லாக் ஹோல்ம்ஸ்\" பற்றியும் நினைத்துப் பார்க்கலாமே ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:43:00 GMT+5:30\nஅன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,\nதங்களது இந்த பதிவை படித்ததும் அசந்து போனேன்.வழக்கம் போலவே அதிரடி சர வெடி ஒரே நாயகர்களின் தொகுப்பு ,காலத்தில் புதைந்த இவை தோண்டி எடுக்க பட்டதால் அற்புத புதையல்களின் தொகுப்பே .சிறு வயதில் தேடி திரிந்த புத்தகங்கள் தற்போது என்பது நம்பமுடியாத இனிக்கும் செய்தியாக கண்களில் பாய்கிறது.கிடைக்குமா என தேடி திரிந்த ஏக்கங்களில் மூழ்கி விட்டேன்,இப்போது சந்தோஷ கடலில் திணறித்தான் போனேன் ஒரே நாயகர்களின் தொகுப்பு ,காலத்தில் புதைந்த இவை தோண்டி எடுக்க பட்டதால் அற்புத புதையல்களின் தொகுப்பே .சிறு வயதில் தேடி திரிந்த புத்தகங்கள் தற்போது என்பது நம்பமுடியாத இனிக்கும் செய்தியாக கண்களில் பாய்கிறது.கிடைக்குமா என தேடி திரிந்த ஏக்கங்களில் மூழ்கி விட்டேன்,இப்போது சந்தோஷ கடலில் திணறித்தான் போனேன் பல டப்பா இதழ்களில் கூட மாயாவி என்ற பேர் இருந்தாலே விற்பனை பிச்சிகிட்டு பறக்கும் பல டப்பா இதழ்களில் கூட மாயாவி என்ற பேர் இருந்தாலே விற்பனை பிச்சிகிட்டு பறக்கும் என்ற எண்ணத்தில் வெளி வந்த பல இதழ்களுக்கும் ,நமது EVER GREEN மாயாவியின் பாதிப்பு என்றால் மிகை அல்ல.நாங்களும் மாயாவி என்ற மந்திர பெ���ருக்காக அந்த புத்தகங்களையும் வாங்கி படித்ததும் நினைவில் பளிச்சிடுகிறது தங்களது சிவகாசி சிந்தனைகள் போலவே.அன்றும் என்ற எண்ணத்தில் வெளி வந்த பல இதழ்களுக்கும் ,நமது EVER GREEN மாயாவியின் பாதிப்பு என்றால் மிகை அல்ல.நாங்களும் மாயாவி என்ற மந்திர பெயருக்காக அந்த புத்தகங்களையும் வாங்கி படித்ததும் நினைவில் பளிச்சிடுகிறது தங்களது சிவகாசி சிந்தனைகள் போலவே.அன்றும்இன்றும் ........... இப்போது நமது முதல் CC சிறப்பிதழின் வரிசைதனில் இவரை முன்னாலே நிறுத்தியது சிறந்த தேர்வே......\nஇரண்டாவது லாரன்ஸ் ,டேவிட் என்பது இவர்களின் (மும்மூர்த்திகளின் ) தர வரிசை போலவே ,இரண்டாவதாக தங்களின் தேர்வு சரியே .FLIGHT731 ,இதனை எனது தந்தையார் 1985 ல் அல்லது 87 ல் ஒரு முறை பழைய புத்தக கடையில் விமானம் கொண்ட அட்டை படத்துடன் ( பாக்கட் சைசில்தான் ) வாங்கி வந்து மகிழ்ச்சியுடன் தந்தது எனது நினைவில் வந்து செல்கிறது.உலகம் சுற்றும் வாலிபர்களாக இவர்களை தொடரும் ஆபத்துக்களுடன் பயணம் செய்வது இந்த கதை ஓவியங்கள் மற்றும் கதைகள் நகரும் விதம் அற்புதமான த்ரில்லேரே ,இது தற்போது வெளிவந்தாலும் பெரிய சைசில் வரவிருக்கிறது என்பதால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கிறேன்.வான் வெளி கொள்ளையர் கதை நினைவில் இல்லை,கண்டிப்பாக அற்புதமாகவே இருக்கும்.பனிக்கடலில் பயங்கர எரிமலை படிக்கவில்லை............\nஜானி நீரோ - ஸ்டெல்லா கதைகள் அப்போது சிறு வயதென்பதால் ஸ்டெல்லாவால் ஜானி தாப்பி பிழைப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ஆணாதிக்க சிந்தனை அல்ல .....பெண்களை ரசிப்பது கேவலம் என்று சிறுவர்களிடையே ஓடிய சிந்தனைகளும் காரணமாயிருக்கலாம்,ஆனால் இப்போது என்னை வெகுவாக ஈர்த்த கதைகள் இந்த ஜோடிகளுடயதே........இப்போதெல்லாம் ஸ்டெல்லாவை வெகுவாக ரசிக்கிறேன் அவரது வீர சாகசங்களுடன் ................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:44:00 GMT+5:30\nநமது வலை மன்னனின் அற்புத கதைகள் எவளவு முறை படித்தாலும் அலுக்காதல்லவா,இவை மறு பதிப்பில் ஒரு முறை கூட வரவில்லை எனும் போது ,மேலும் ஸ்பெசல்களில் வந்த கதைகள் எனும் போது ஆஹா................சைத்தான் விஞ்ஞானி ஆண்டுமலராக சட்டி தலையனுடன் இணைந்து மலர்ந்த அற்புதமான மனதை அள்ளும் கதை இது.நமது இதழ்களில் எனது மனதில் எப்போதும் இடம் பெற்ற இதழ் இது.மேட்டுபாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலு���்கு சென்று விட்டு ,வரும் போது எனது சித்தியிடம் பணம் வாங்கி காந்திபுரம் கஸ்தூரி பவன் அருகே இருக்கும் புத்தக கடையில் வாங்கிய இதழ் இது,கண்டிப்பாக அவாரம்பாளையத்தில் இது கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.......பிறரிடம் கடன் வாங்க போதித்த முதல் இதழ் இதுதான்,ஆகவே எனது தந்தையார் தப்பித்தார் என்றால் மிகை அல்ல ...... சட்டிதலயன் இல்லை என்பது தவிர குறை ஒன்றுமில்லை ...................அட்டை படம் நமது ஒரிஜினலை விட ஸ்டைலே சிறப்பு என்பதே எனது எண்ணம்.........\nமினி லயன் ஆஹா .......,இதன் முதல் கதை துப்பாக்கி முனையில் கிளரிடும் சிந்தனைகள்......இந்த இதழ் வெளி வரும் முன்பே ஆசிரியர் கணக்கு வகுப்பெடுக்கும் போது கணக்கு புத்தகத்தில் ஒரு கதை புத்தகத்தை வைத்து படித்து லயித்து கொண்டிருக்கும் போது ,தொடையில் பளீரென ஒரு அடி ,அதிர்ச்சியுடன், துள்ளிக்கொண்டு நிமிர்ந்த போது கோபத்துடன் ஆசிரியர்,முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதால் சற்றே கண்டிப்புடன் நிறுத்தி விட்டார்....இதன் பிறகு வேறொரு நாள் துப்பாக்கி முனையில் பீளமேடு புத்தக கடையில் மதியம் உணவு இடை வேளை போது ,அந்த புத்தம் புதிய இதழ் சிறிய சைசில் வித்தியாசமான அட்டை படத்தில் இன்னும் என் நினைவில் துப்பாகியுடன் அந்த இளைனனுடன் என் மனதில் பளிச்சிடுகிறது .எனது நண்பன் நான் படித்து விட்டு தருகிறேன் என வாங்கி புத்தகத்தில் வைத்து படிக்க , ஆசிரியரிடம் அகப்பட்டு கொள்ள ,என்னை காட்டி விட கூடாதே என்ற பீதியில் நான் என்னை காட்டி கொடுக்கவில்லை பிறகென்ன புத்தகம் கிழிக்க பட்டு குப்பை கூடையில்......எனது தந்தையார் தினம் தோறும் பாக்கெட்மணி தாராளமாக தந்தாலும் ,சேர்த்து வைக்கும் பழக்கம் கிடையாது. மேலும் அப்போது பத்துக்கு மேற்பட்ட சிறுவர் இதழ்கள் பூந்தளிர்,ரத்னபாலா,அம்புலிமாமா,பாலமித்ரா,கோகுலம்,லயன்,முத்து,போதாதென மினி லயன்,ஜூனியர் லயன்,அசோக் (மேத்தா),ராணி,பொன்னி,மாயாஜால கதைகள் என வந்து கொண்டே இருக்கும் .........தினம் தோறும் தரும் பாக்கெட்மணி 50 பைசா அல்லது ஒரு ரூபாய் செலவில் கரைந்து போக இவை வரும் போது பணம் கிடைக்காது,எனது தாயாரிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி விடுவேன்,கிடைக்காவிடில் எனது தந்தையாருக்கு தெரியாமல் காசை எடுத்து வாங்கி படிக்கும் போது அக பட்டுள்ளேன்.....ஆகவே துப்பாக்கி முனையில் மீண்டும் வாங்க இய��வில்லை,பின்னர் நான் படிக்கவே இல்லை ,நான் படிக்காமல் விட்ட ஒரே மினி லயன் அதே.....ஆகவே பரபரப்பாய் எதிர்பார்க்கிறேன்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:45:00 GMT+5:30\nVINTAGE DETECTIVE DIGEST அற்புதம்மான தொகுப்பு,என நினைக்கிறேன் எதுவும் படிக்கவில்லை ரோஜா மாளிகை ரகசியம் தவிர ஆகையால் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .நெப்போலியன் பொக்கிஷம் ,நண்பர் ஸ்டாலின் மிகவும் எதிர் பார்த்த என்னையும் உசுப்பேற்றி விட்டு எதிர்பார்க்க வைத்த கதை.சார்லி என்னை அவளவாக கவரவில்லை,இருந்தாலும் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் என்ற கதையின் தலைப்பே என்னை எதிர் பார்க்க தூண்டுகிறது .\nவண்ண கதைகள் எதை செலக்ட் செய்வது என தாங்கள் திண்டாடுவது தெரிகிறது,ஆகவே எங்கள் தலையில் கட்டி விட்டீர்கள் போல இரும்பு கை எத்தன் கேட்கலாம் என நினைத்தேன்,ஆனால் ஆண்டு இறுதிக்கு இதனை தள்ளி விட்டீர்கள்,மே மாதம் இதன் தொடர்ச்சி வெளிவருவதால் இந்த முறை மட்டும் தங்களது பிடிவாதத்தை சற்றே தளர்த்தி,அதாவது இந்த ஆண்டு மட்டும் வண்ணத்தில் இந்த கதை முன்னாள் வெளிவிட்டால் நன்றாக இருக்கும் .பார்ப்போம் நண்பர்களின் தேவை குரல்கள் எதுவென்று .........................சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை என்று மீண்டுமொரு முறை உரக்க கூறிய தங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன் நன்றிகளால் தங்களை குளிப்பாட்ட .......................\n*******************************தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் \n10 ஆம் தேதி கிடைக்கும் என உசுப்பேற்றி விட்டு தற்போது ஐந்து நாட்கள் தள்ளி போவதுதான் சந்தோசமான செய்தியா நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வழக்கம் போல தாமத பேயின் பிடியில்....அவர்களின் ராசியோ நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வழக்கம் போல தாமத பேயின் பிடியில்....அவர்களின் ���ாசியோ இவளவு நாட்கள் சிறிது ஒத்துழைத்த மின் துறையினர் இப்போது ,இந்த இதழ் உருவாகும் போது ,காலை வாரி விட்டார்கலேனில் இவளவு நாட்கள் சிறிது ஒத்துழைத்த மின் துறையினர் இப்போது ,இந்த இதழ் உருவாகும் போது ,காலை வாரி விட்டார்கலேனில் என்ன சொல்வது நமது ஹீரோக்களை அங்கங்கே சரியாக பணியில் அமர்த்த தங்களது கற்பனை குதிரைகளை தட்டி விட்ட மின் துறையினருக்கு நன்றிகள் சொல்லித்தானாக வேண்டும் என்னதான் கோபம் என்றாலும் தீபாவளி அடுத்த மாதம்தானா,அப்போ தங்க கல்லறை தீபாவளிக்கு அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியான அடுத்த பதினைந்து நாட்களில் என்பது இன்னும் அதிகமான சந்தோஷமான செய்தி அல்லவா தீபாவளி அடுத்த மாதம்தானா,அப்போ தங்க கல்லறை தீபாவளிக்கு அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியான அடுத்த பதினைந்து நாட்களில் என்பது இன்னும் அதிகமான சந்தோஷமான செய்தி அல்லவா டைகரின் வான வேடிக்கைகள் பொருத்தமாயிருக்குமே ............ஆஹா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 17:52:00 GMT+5:30\nஇரவுக்கழுகுகளுக்கு எனது சார்பான நன்றிகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன்............\nஇன்றைய தினம் power shutdown வேறு காலை 9 முதல் மாலை 7 வரை முழுதாய் blackout \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:50:00 GMT+5:30\nஇனி வரும் நாட்களிலாவது மின்னிலாக்காவினர் ஒத்துழைக்க வேண்டும்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:56:00 GMT+5:30\nநேற்று பணம் செலுத்திவிட்டேன் NEVER BEFORE இதழுக்கு மேலும் ஒரு புத்தகத்திற்கு எனது தம்பியின் பெயருக்கு ,திங்களன்று செக் செய்து விட்டு ஆர்டர் நம்பரை கூறுவதாக கூறியுள்ளார்கள்........ தற்போது பணம் செலுத்தியவர்கள் யாரேனும் இருப்பின் எத்தனை புத்தகங்கள் புக்கிங் ஆகி உள்ளன என்று பகிர்ந்து கொள்ளலாமே.....................\nநேற்று எனக்கு acknowledgement mail வந்தது. என்னுடைய முன்பதிவு என் 240.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 18:18:00 GMT+5:30\nமிகவும் குறைவே,மீதமுள்ள முன் பதிவு பின்னர் செய்யலாம் என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து விரைவில் செய்யுங்கள்,அது நமது பயணத்திற்கான ஊக்கமாக அமைந்து ஆசிரியரையும்,அந்த இரவுகழுகு நண்பர்களையும் உற்ச்சாக படுத்த இது உதவுவதுடன் ,அவர்கள் பணி சிறக்கவும் வழி வகை செய்யலாம் ..........\nஇன்றுதான் ஆர்டர் செய்தேன். ஐந்து பிரதிகள். இன்று மாலையில் பேங்க் ட��ரான்ஸ்பர் செய்ததால் திங்கள் அன்று டிரான்ஸ்பர் ஆகும். திங்கள் காலை ஈ-மெயில் செய்ய உத்தேசம். என்னைத் தவிர நண்பர்கள் நால்வருக்கு நியூ இயர் பரிசளிக்க உத்தேசம்.\nComic Lover : நிச்சயம் அந்த நால்வர் முகங்களில் ஒரு பெரிய புன்னகைக்குக் காரணமாகிடப் போகிறீர்கள் எங்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னும் கூடிடும் எங்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னும் கூடிடும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 3 October 2012 at 10:35:00 GMT+5:30\nNEVER BEFORE ஸ்பெஷல் எனது புக்கிங் நம்பர் -246 \nஇவ்வளவு நாளாக எவ்வளவு விலையில் காமிக்ஸ் போட்டாலும் வாங்க நமக்கு வசதி இருக்கிறதே என்ற லேசான கர்வத்துடன் இருந்தேன்...இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் என் அகந்தை அகன்றது...நமக்குப் பிடித்த காமிக்ஸ் ரசனை இருந்தும் பணமில்லாமல் வாங்க இயலாத சூழல் என் சிறுவயதை ஞாபகப்படுத்துகிறது...அதனால் ரசனைகள் வேறு ; அவற்றின் விற்பனைச் சந்தைகள் வேறு என்பதை உணர்கிறேன்...என் அபிப்ராயம் என்னவென்றால் பாக்கட் சைசில் ரூ.25/- விலையில் மறுபடி நமது ஜூனியர் லயன் காமிக்ஸை வண்ணத்தில் புதிய கதைகளோடு(வால்ட் டிஸ்னி,அலாவுதீன்,விஸ்கி சுஸ்கி) போன்ற எளிய காமிக்ஸ் பாத்திரங்களையும் கொண்டு வந்தால் புதிய ட்ரெண்ட் வருமென நம்புகிறேன்...ஆனால் இதன் marketing ability பற்றி ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும்...he knows very well about our taste as well as our buying capacity...\n இந்த லிஸ்ட்-ல் மாற்றம் ஏதும் இருக்ககூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் :-)\n நான் முன்பே சொன்னது போல, நீங்கள் எந்த புத்தகம் போட்டாலும், அது என்ன விலை ஆனாலும், புதியது ஆனாலும், மறுபதிப்பு ஆனாலும் சந்தோஷமே என் ஆசையெல்லாம், இனிமேல் தாமதம் என்ற வார்த்தையே வராமல், மாதா மாதம் நமது புத்தகங்கள் வரவேண்டும் என்பதே. Hope it will happen, GOD Willing\nPrasanna S. : சில விஷயங்களை உரக்கச் சொல்லி பதிவிட முயல்வதை விட, ஓசையின்றி செயல்படுத்திக் காட்டுவது உத்தமம் என்பதை நான் சிறுகச் சிறுக கற்று வருகின்றேன் தாமதத்தைப் பற்றி பேசுவதை விட, அதனைப் பற்றிய கேள்வியே எழுந்திட அவசியம் நேராது பார்த்துக் கொள்வது தேவலை என்பது புரிகிறது \nஆங்..சொல்ல மறந்துட்டேன்...மறுபதிப்பு லிஸ்ட்ல உள்ள கதைகள் எல்லாமே சூப்பர் செலக்சன்...2013 கால எந்திர ஆண்டாக அமையப் போவதை நினைத்தாலே இனிக்கிறது... ஆனால் அதே சமயம் லயனிலும் முத்துவிலும் பல புதிய கிராபிக் கதைகளையும் புதிய பல நாயகர்களையும்(லார்கோ வின்ச் போல) அறிமுகப்படுத்துங்கள் சார்...eager of reading much more comics heroes adventures...லார்கோ வின்ச் பாகங்களை எல்லாம் வருடம் ஒரே தடவை மெகா டைஜஸ்ட் ஆக போட possiblities இருக்கா சார்\nRaja Babu : நிச்சயம் வாய்ப்புகள் உண்டு...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:40:00 GMT+5:30\nவணக்கங்கள். கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக பல தொழிற்கூடங்கள் செயலிழந்து வரும் நிலையை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் இப்பொழுதில் இந்த மின்வெட்டினிடையே சற்றும் தளராமல் தற்காக இரவுபகல் பாராது கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் குழுவின் இரவு கழுகுகளுக்கு வாசகர்கள் சார்பாக கோடி நன்றிகளை தெரிவியுங்கள்.\nஉங்கள் ஹாட்லைனில் அவர்களுக்கும் CREDITS கொடுத்தால் FITTING ஆக இருக்கும்.\nதிண்ணை சிந்தனைகளிலும் தலையனை கனவுகளிலும் லயித்திருப்பது நமது மன அழுத்தத்தை குறைக்கும் மிகசிறந்த மருந்தென்பது எனது கருத்து.\nலண்டன் கிங்ஸ் க்ராஸ் ஸ்டேசனில் ப்ளட்பார்ம் 9-3/4ல் ஹக்வார்ட்ஸ் எக்ஸ்பெரஸை பிடித்து டம்புல்டோரிடம் கெஞ்சி கூத்தாடி உலகத்தில் உள்ள பழைய முத்து லயன் காமிக்ஸ்களை கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள ஆ கொ தி கா வினரின் பாசறைகளை கண்டுபிடிக்கும் மந்திர வித்தையை கற்றுக்கொண்டு இரும்புக்கையரின் மாயமாகும் திறமையால் மாயமாகி ஸ்பைடரின் வலை துப்பய்கியை எடுத்துக்கொண்டு ஹெலிகாரில் பயணித்து ஆ கொ தி கா\nவினருடன் மோதி அனைவரையும் வலையில் கட்டிபோட்டு ஆர்ச்சியின் டெலஸ்கோபிக் கரங்களின் உதவியுடன் அனைத்து புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு சேதமடைந்த ஹெலிகாரை அங்கேயே விட்டுவிட்டு ஜாலிஜாம்பரின் மேலெரி\nஅரிசோனா பாலைவனத்தில் டெக்ஸ் வில்லரின் துணைகொண்டு அப்பாசேக்களுடன் மோதி வென்று அமேசான் நதிக்கரையை புத்தக மூட்டையுடன் அடைந்து\nகேப்டன் பிரின்சுடன் நீண்ட நேரம் விவாதித்தும் அபாயகரமான சரக்குகளை கழுகில் ஏற்ற மாட்டேன் என்றவரை பொடியன் துணை கொண்டு சில புத்தகங்களை\nஅவனுக்கு படிக்க கொடுப்பதாக ரகசிய ஒப்பந்தம் செய்து பிரின்சுக்கு தெரியாமல் ரகசியமாக சரக்கு புத்தக மூட்டையை படகில் ஏற்றி வழியில் டாக்டர் மாக்னா ,விண்வெளி பிசாசு, பயங்கர பொடியன், டால்டன் சகோதரர்கள், மற்றும்\nவேண்டியவங்க எல்லாம் ஆ ���ொ தீ கா தலைவருடன் அணிசேர்ந்து எதிர்க்க அனைவரையும் வெற்றிகொண்டு வழக்கம் போல ஆ கொ தீ கா தலைவர் தப்பித்து கொள்ள வெற்றிக்களிப்பிடன் தமிழ் நாடு அடைந்து இங்கே பழைய காமிக்ஸ்களை ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கும் லூஸ்சுப்பையன் ஸ்டில் க்ளா போன்ற நண்பர்களுக்கு இலவசமாக பரிசளித்து நமது ஆசிரியரை மறுபதிப்பு வேண்டுவோர் பிடியிலிருந்து விடுவித்து புத்தம் புதிய காமிக்ஸ்களை மட்டும் இனி பதிவிடவேண்டும் என்று மதியில்லா மந்திரி மூலம் சட்டம் கொண்டு வந்தால்......\nஒவ்வொரு வளர்ந்த மனிதனுள்ளும் ஒரு சிறுவனுள்ளான். பல சமயங்களில் நமது கவலைகளை மறக்கடிக்க அவன் துணை நமக்கு நிச்சயம் தேவை.\nமொத்தத்தில் இரத்தபடலம் மறுபதிப்பு கேட்டவர்களின் கவனத்தை திசை திருப்பியாச்சு.\nThilagar, Madurai : இப்படியும் பார்த்திடலாமோ \nதிலகர், அக்கனவு ஒருநாள் மெய்ப்படும். பொறுத்திருப்போம்.\nஎன்னை பொறுத்த வரை கதைகளின் அறிவிப்பு ஒரு MiXED Feeling ஏற்படுத்துகிறது.\nஇதுவை வந்த காமிக்ஸ் க்ளாசிக்கில் 95 சதவீதம் நமது மும்மூர்த்திகளின் கதைகளே.\nஅவர்கள் தான் நமது முந்தய சூப்பர் ஸ்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.\nஆனால் இன்னும் இரட்டை வேட்டையர்,இரும்புக்கை நார்மன்,ஈகிள் மேன்,பிரின்ஸ்,ஜான் மாஸ்டர்,\nஅதிரடி படை,முதலை பட்டாளத்தார் என இப்படி கை படாத மறுபதிப்பு ஹீரோக்கள் பலர் உள்ளன என்று தோன்கிறது.\nஎன்னை பொறுத்த வரை நமது சூ ஹி ஸ்பெசல் போல மூவரும் இணைந்த ஒரு மறுபதிபிர்க்கு பிறகு இவர்களுக்கும் ஒரு வாய்பளிதால் நன்றாக இருக்கும் என தோன்கிறது.\nஅறிவித்திருக்கும் அனைத்து கதைகளுமே எனது விருப்பமானது தான்.நானும் சாந்த செலுத்தபோகிறேன் என்பதில் சந்தேகமில்லை.\nநண்பரே, உங்கள் கருத்து தான் என்னுடையதும் .. நீங்கள் சொன்னதை அப்படியே நான் ஒத்து கொள்கிறேன் .... அறிவிக்கப்பட்ட அதி அற்புதமான 20 கதைகளில் 13 கதைகள் (கிட்டத்தட்ட 65 சதவீதம்) மீண்டும் முத்து காமிக்ஸ்களே நிச்சயம் எனக்கும் பிடிக்கும் என்றாலும்.. லயன் திகில் மினி லயன் மறுபதிப்பு திட்டங்கள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு பின்னர் (மூத்த வாசகரின் கடிதத்தினால் நிச்சயம் எனக்கும் பிடிக்கும் என்றாலும்.. லயன் திகில் மினி லயன் மறுபதிப்பு திட்டங்கள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு பின்னர் (மூத்த வாசகரின் கடிதத்தினால்) பெரும் பங்கு க���டப்பில் போடப்பட்டுவிட்டது எனக்கும் வருத்தமளிக்கிறது... லயன், திகில் மினி லயன் அபிமானிகளுக்கு மறுபதிப்பில் எப்போதும் ஏனிந்த பாரபட்சம்) பெரும் பங்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது எனக்கும் வருத்தமளிக்கிறது... லயன், திகில் மினி லயன் அபிமானிகளுக்கு மறுபதிப்பில் எப்போதும் ஏனிந்த பாரபட்சம் முத்து காமிக்ஸ் 25 சதவீதம், லயன் காமிக்ஸ் 25 சதவீதம், திகில் காமிக்ஸ் 25 சதவீதம், மினி லயன் காமிக்ஸ் 25 சதவீதம் என்று நியாயமான மறுபதிப்பு இருந்திட்டால் தானே புதியவர்களுக்கு பல்சுவை விருந்து கிடைக்கும்...\nகிருஷ்ணாவின் கருத்துகள் அப்படியே என் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. நன்றி கிருஷ்ணா\nநம்மிடம் ஏற்கனவே இருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் எங்கேயும் போய்விடப்போவதில்லை. அவர்களது காமிக்ஸ் பசியைத் தீர்த்திடுவது அவ்வளவு சுலபமுமில்லை\nஆனால், இது புதிய வாசகர் வட்டத்தை விரிவுபடுத்திடவேண்டிய ஒரு முனைப்பான நேரம். நம்முடைய புதிய தரத்திலான சமீபத்திய வெளியீடுகளும், இனி வரவிருக்கும் புதிய வெளியீடுகளும் ஓரளவு நிறையவே அந்தப் பணியைச் செய்துவிடும் என்றாலும், 'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' டைஜெஸ்ட்களைக்கூட (பழைய வாசகர்களை திருப்திபடுத்த மட்டும் என்றில்லாமல்) மிகச்சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் புதியவாசகர்களை இன்னும் நெருக்கத்தில் கொண்டுவருவதற்கும் பயன்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.\nசுருக்கமாகச் சொல்வதானால், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்களைக்கூட ஒரு தொலைநோக்குப் பார்வையில் பயன்படுத்தினால் பழைய வாசகர்களை கொஞ்சம் திருப்திபடுத்துவதோடு, கனிசமான அளவில் புதியவாசகர்களையும் சென்றடையும் (புத்தகத் திருவிழாக்கள் அதற்கு கொஞ்சமாவது உதவிடும்).\nஇன்றைய தலைமுறை வாசகர்களின் பெரும்பான்மையான தேர்வு எந்தமாதிரி கதைகள் என்பதை, எடிட்டர் தன் பதிவில் குறிப்பிட்டிருந்த, கையில் 100 ரூபாயுடன் நம் சிவகாசி அலுவலகத்திற்கு வந்து புத்தகத்தை வாங்கிச்சென்ற அந்தச் சிறுவனின் ரசணையே சொல்லிடுமே\nஇந்த விசயத்தில் நம் எடிட்டரின் எண்ணவோட்டம் என்னவென்பது அவருக்கே வெளிச்சம்\nசின்னதாய் ஒரு விஷயத்தை மட்டும் கோடிட்டுக் காட்டிட விரும்புகிறேன்...வரவிருக்கும் இந்த மறுபதிப்புகள் ஒரு துவக்கம் மாத்திரமே தொடரும் நாட்களில் இது போல் இன்னும் ��ிறைய experiments க்கு இடமிருக்கும். இம்முறை உங்களின் பிரியமான தேர்வுகள் இடம் பிடித்திடவில்லை எனில், அவற்றிற்கு இன்னொரு சந்தர்ப்பமே கிட்டிடாது என்று கொள்ளிட அவசியமில்லையே \nகண்டிப்பாக இவைகள் அனைத்தும் பிரியமானவைகளே.\nஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசை தான்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:44:00 GMT+5:30\n***********ஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசைதான்*****************\nஇது ஒன்றும் பேராசை இல்லை நண்பரே\nஅன்புள்ள விஜயன் சார், உங்கள் ஆறுதலான பதிலுக்கு நன்றி... எமது எதிர்மறையான ஆனால் ஆரோக்கியமான() விவாததத்தை positiveவாக பார்த்தமைக்கும் நன்றிகள்...\nஒரு அற்புதமான தரத்தில் நம்முடைய பசுமைமாறா சிறந்த காமிக்ஸ்களை வரும் வருடத்தில் காணபோகிறோம் என்ற வகையில் மெய்யாகவே சந்தோஷப்படுகிறோம்..\nமறுபதிப்பு பற்றி மிகவும் அருமையான பதிவு. அதிலும் இதழ் எண் 6 ஐ பார்த்தவுடன் துள்ளிக் குதிக்க தோன்றியது. கதை தேர்வு சூப்பர். நெப்போலியன் பொக்கிஷம் அருமையான ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி. இந்த நான்கு கதைகளும் என்னிடம் இருந்தாலும், தற்போது பெரிய சைசில் தரமான பேப்பரில் வரும் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.\n ஆனால் பிளைட் 731,,, காமிக்ஸ் கிளாச்சிக் ல வந்த மாதிரி ஞாபகம்\nடைஜெஸ்ட் அறிவிப்பு அட்டகாசம். சந்தா விவரம் சொன்னால் அனுப்ப எளிதாய் இருந்திடும். 2013 ஆண்டிறுதி வண்ண மறுபதிப்பு லக்கி லூக் - சூப்பர் சர்க்கஸ் , பிடியன் பில்லி மற்றும் இன்னொரு கதை கொண்டு வண்ணத்தில் வந்தால் - ஆஹா\nFlight பயணங்களின் இடையினில் படித்திட்ட வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நினைவினில் இருந்து நீங்க மறுக்கின்றது. எனினும் அடுத்த இரு இதழ்கள் நோக்கி விழிகள் விழித்திருக்கின்றன.\nஇரத்தப் படலம் மறுபதிப்பு வேண்டும் என்னும் பெரும் பின்னூட்டத் தொடரை துவக்கியது அடியேனே. இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். நம் சிறு வயதினில் வெளி வந்திட்ட ஒரு மாபெரும் காமிக்ஸ் காவியம் ஒரு சீராய் ஒரு புத்தகமாய் வந்திட்ட பொழுதினில் தவற விட்ட ஒரு ஆதாங்கத்தின் வெளிப்பாடே. இதன் மறுபதிப்பு எவ்வளவு சவால் நிறைந்த ஒரு விஷயம் என்பதை நான் அறியாதவனல்ல.\nஆகினும் எமக்கு இரத்தப் படலம் முழுப்பதிப்பு அனுப்பிட சம்மதித்த இரு வாசக நண்பர்கள் - தியாகு முருகு மற்றும் பரணி - இருவருக்கும் எப்படி நன்றி செய்வது என்றே தெரியவில்லை. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றுக்கு நம் வாசகக் கூட்டம் அடித்தளம் அமைக்கின்றது மகிழ்ச்சியான ஒரு விஷயம். Just back in Chennai from my trip. Will contact you folks tomorrow via e-mail. First to Thiyagu Murugu and then to Parani in the order of response. Thank You very much folks.\nகாமிக்ஸ் விலை பற்றிய வரிகள் என்னுள் பழைய நினைவுகளை கொணர்ந்தது. 1984 - கோடை விடுமுறையின் இறுதியினில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை செல்ல திருச்சி ரயில் நிலையதினில் நின்ற தருணம். ரூபாய் ஐந்து விலை உள்ள சூப்பர் மேன் காமிக்ஸ் நிறைய தொங்கி கொண்டிருந்தது அங்கு ஒரு கடையினில். தந்தைக்கு மத்திய அரசு வேலை ஆகினும் பட்ஜெட் குடும்பம் என்பதனால் அவைகளில் ஒன்றினைக் கூட வாங்க இயலவில்லை. பிறிதொரு சமயம் பன்னிரண்டு ரூபாய் விலையினில் அப்போது விற்ற Amar Chitra Katha Special Issue titled - Ramayana வாங்க முடியவில்லை. ஆனாலும் இந்த ஏக்கம் ஒரு உத்வேகத்தினை விதைத்தது. இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பொறுப்பினில் இருந்திட்டாலும் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் பொது Barnes and Nobles சென்று ஒரு முழு நீள BATMAN சாகசம் 90 டாலர் விலையினில் வாங்கத் தூண்டியது இதுவே. அப்படியே ஆங்கில XIII-ன் பதிமூன்று பாகங்கள் தலா 10 டாலர் விலையினில் வாங்கிட முடிந்தது. இவற்றினை வாங்கிய உடன் என் முதல் நன்றி நினைவுகள் சிறு வயதினில் கற்பனை செய்யக் கற்றுக் கொடுத்த Lion Comics Editor S Vijayan அவர்களையே சுற்றியது.\nஇன்றைய ஏக்கங்கள் நாளைய கனவுகளாய் மாறும். பின்னொரு நாள் வண்ண நிகழ்வுகளாய் ஒளிரும். Thanks to the dreams inspired by Lion Comics.\nComic Lover : ஒவ்வொருவரின் நினைவலைகளையும் பின்னோக்கிச் செலுத்தினால் இது போன்ற ஏக்கமான தருணங்கள் ஏராளம் இருந்திடும் இன்று வாங்கும் திறனும்,வசதிகளும்,ஆண்டவன் நமக்கு வழங்கி இருப்பினும் என்றோ தவற விட்ட புத்தகங்கள் ; என்றோ வாங்க இயலாது போன விளையாட்டுப் பொருட்கள் என நம் மூளையின் ஒரு மூலையில் சாஸ்வதமாய் தொடர்ந்து வரும் குட்டிக் குட்டி ஏமாற்றங்களை சாந்தப்படுத்திடுவது சவாலானதொரு அனுபவமே இன்று வாங்கும் திறனும்,வசதிகளும்,ஆண்டவன் நமக்கு வழங்கி இருப்பினும் என்றோ தவற விட்ட புத்தகங்கள் ; என்றோ வாங்க இயலாது போன விளையாட்டுப் பொருட்கள் என நம் மூளையின் ஒரு மூலையில் சாஸ்வதமாய் தொடர்ந்து வரும் குட்டிக் குட்டி ஏமாற்றங்களை சாந்தப்படுத்திடுவது சவாலானதொரு அனுபவமே உங்களின் பயணத்தில் வழித்துணையாக நமது லயன் இருந்திருக்கும் பட்சத்தில் அது நமக்குப் பெருமையே \nமிக அழகாக சொன்னீர்கள் சார்.\nஇரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,ஜானி நீரோ,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை மற்றும் அதிரடி வீரர் ஹெர்குலஸ் ஆகியோரது புதிய சாகசங்கள் எதுவும் நமது காமிக்ஸில் வெளியடப்படாமல் உள்ளனவா இருந்தால் அவற்றை வெளியிட வாய்ப்புகள் என்று சொல்லுங்களேன் சார்...\nRaja Babu : அதிரடி வீரர் ஹெர்குலஸ், ஜானி நீரோ நீங்கலாக, உங்கள் பட்டியலில் உள்ள இதர நாயக / நாயகியரின் புது சாகசங்கள் இன்னும் உள்ளன தான் \nDear Editor, எப்பொழுது போன் செய்தாலும் switch off ஆகி உள்ளது. எப்பொழுது அழைப்பது சென்ற இரு வார இறுதி நாட்களில் அமெரிக்கா-வில் இருந்து பலமுறை முயன்றேன். இப்போது சென்னை வந்திட்டேன் என்றாலும் இன்று மாலையும் switch off என்ன செய்வது\nComic Lover : NEVER BEFORE ஸ்பெஷல் பணிகள் ஒருபுறமிருக்க, 300 + பக்கங்கள் கொண்டிட்ட சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழின் இறுதிப் பணிகள் மின்வெட்டின் புண்ணியத்தில் ஜவ்வாய் இழுக்கின்றன அவற்றை முடிக்கும் படபடப்பு இன்றைய பொழுது போனை on பண்ணிட அவகாசம் தந்திடவில்லை. ஞாயிறு காலை 11 - 4 pm வரை ஆன் செய்திருப்பேன் அவற்றை முடிக்கும் படபடப்பு இன்றைய பொழுது போனை on பண்ணிட அவகாசம் தந்திடவில்லை. ஞாயிறு காலை 11 - 4 pm வரை ஆன் செய்திருப்பேன் \nஆஹா தங்கமான செய்தி சார்\nகண்டிப்பாக இரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை அனைவரது அதிரடியிலும் ஸ்டீவ் மாதிரி அவ்வப்போது இடை செருகல் செய்து அசதி விடுவீர்கள் என்ற நம்பிக்கை துளிர் விட தொடங்கி விட்டது சார் இருக்கும் கதைகளை கண்டிப்பா எங்கள் தலையில் கட்டலாம் சார் கவலை வேண்டாம். அனைத்தும் அருமையாக விற்பனை ஆகி அட்டகாசம் பண்ணும். நாங்க இருக்கோம் சார். மீதம் உள்ள இன்னும் உங்க பொக்கிஷ சுரங்கத்தை விட்டு வெளியில் வராத நிறைய கதைகள் இருக்கு என்ற எங்கள் ஏக்கம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் இருக்கும் கதைகளை கண்டிப்பா எங்கள் தலையில் கட்டலாம் சார் கவலை வேண்டாம். அனைத்தும் அருமையாக விற்பனை ஆகி அட்டகாசம் பண்ணும். நாங்க இருக்கோம் சார். மீதம் உள்ள இன்னும் உங்க பொக்க��ஷ சுரங்கத்தை விட்டு வெளியில் வராத நிறைய கதைகள் இருக்கு என்ற எங்கள் ஏக்கம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் மறு பதிப்புகள் தேர்வு அசரடிக்க வைக்கிறது. அதே சமயம் எங்களுக்கு புதிய கதைவரிசைகளும் புதிய அறிமுகங்களும் இன்னும் நிறைய வேண்டுமே மறு பதிப்புகள் தேர்வு அசரடிக்க வைக்கிறது. அதே சமயம் எங்களுக்கு புதிய கதைவரிசைகளும் புதிய அறிமுகங்களும் இன்னும் நிறைய வேண்டுமே ஒன்று செய்யுங்களேன். எல்லா புதிய நாயகர்களையும் (ஒரு லாலி பாப் படலம், ஒரு பத்து நிமிட படலம், இருளின் சாம்ராஜ்யம் (பிரின்ஸ் சிறுகதை) ) சின்ன சின்ன இடை செருகல்களில் அறிமுக கதைகளாக வெளியிட்டு எங்களுக்கு பல புதிய அறிமுகங்களை பரிசளியுங்களேன் ஒன்று செய்யுங்களேன். எல்லா புதிய நாயகர்களையும் (ஒரு லாலி பாப் படலம், ஒரு பத்து நிமிட படலம், இருளின் சாம்ராஜ்யம் (பிரின்ஸ் சிறுகதை) ) சின்ன சின்ன இடை செருகல்களில் அறிமுக கதைகளாக வெளியிட்டு எங்களுக்கு பல புதிய அறிமுகங்களை பரிசளியுங்களேன் இது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே இது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே (நாங்களும் வரோமில்லை அதுக்கு எதையாவது இழுத்து விடலேன்னா எப்புடி ஹி )அப்படியே கருப்பு கிழவி வரிசைக்கு வழி உள்ளதா என்று பாருங்க ஜி\nஏதாவது காமிக்ஸ் ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை\nபண்ண வில்லை என்றாலும் நொட்டை\nகருப்பு வெள்ளைக்கும் நொட்டை, கலருக்கும் நொட்டை\nமுதல் வெளியீடு ஆரம்பித்து இப்போ வந்த புக் வரை ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை\nஎந்த செலக் ஷன் கும் நொட்டை\n நொட்டை சொல்றதுக்கு இம்மாம் பெரிய கமெண்ட் ஆ\nநல்ல கதை தேர்வை முடிவு சொன்னதுக்கு பின்னாலும் இவ்ளோ நொட்டை யா முடியல சாமி சத்தியமா முடியல\nபுத்தக ப்ரியன் : ரசனைகள் ; சிந்தனைகள் ; அவற்றின் வெளிப்பாடுகள் எல்லாமே நம் வாசகர்களிடம் ரொம்பவும் மாறுபட்டவை வானவில்லின் பல வர்ணங்களைப் போல \nநான் கடந்த 18 வருடங்களாக நமது காமிக்ஸ்களை படித்து வருகின்றேன்.\nஅப்போது தெரிந்தோ தெரியாமலோ இழந்த இதழ்கள் நிறைய .\nநீங்கள் தற்போது செய்து உள்ள இந்த அறிவிப்பு மிக்க சந்தோசத்தை தருகிறது.\nகாமிக்ஸ் சுவை அடுத்த தலை முறைக்கும் கிடைக்க வேண்டும் என்ற உங்களது சமூக அக்கறைக்கு தலைவணங்குகின்றேன்.\nரத்த படலம் மறுபதிப்புக்கென்று ஒரு discussion ஓடியது போல,நம���ு காமிக்ஸ் அனைவரிடத்தும் கொண்டு செல்வதிற்கு மீண்டும் ஒரு discussion ஏன் செய்யகூடாது இப்போது பிரபலமாக உள்ள பலருக்கும் அவர்களது வெற்றியில் சிறிதளவேனும் நமது காமிக்ஸ் வெளியிட்ட உங்களையே சேரும் .(இது மிகை அல்ல என்று உங்களுக்கும் தெரியும் ).\nநான் கூறுவது பொருளாதாரத்தில் பின் தங்கிய, காமிக்ஸ் மீது காதல் கொண்ட இளைய தலைமுறைக்காக .\nஇதனை நான் வழிமொழிகிறேன். இளைஞர்களின் கற்பனா-சக்தியைத் தூண்டி, அவர்களை வித விதமாக கனவு காண வைக்கும் Picturization and Visualization technique சிறு வயது முதல் வளர காமிக்ஸ் புத்தகங்கள் உறுதுணையாய் அமைகின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு காமிக்ஸ் இதழ்கள் எண்பதுகளில் வந்த போதிலும் தமிழினில் இந்த வாய்ப்பினை வழங்கிய பெருமை லயன் காமிக்ஸ்-ஐயே சாரும் என்றால் மிகை இல்லை. எனவே இந்த தலைமுறை இளைஞர்களுக்கு நம் இதழ்கள் கிடைத்திட - அதற்கு பொருளாதாரம் ஒரு பொருட்டாய் இருப்பின் இன்று வளர்ந்து வசதி அடைந்துள்ள நம்மில் பலர் முனையலாம். ஒரு சீரான முறை இருப்பின் செயல்படுத்திடலாம். நண்பர்களே, let's put our thinking hats on\nதனபாலன்,மதுரை : அன்பான எண்ணங்களுக்கு நன்றிகள் என்றும் \"சமூக அக்கறை \" என்பது சற்றே பெரிய வார்த்தை என்பது எனது அபிப்ராயம் \nகாமிக்ஸ் எனும் ஒரு அழகான மரத்தின் நிழலில் இளைப்பாறும் பறவைகள் நாம் ; அந்த மரத்தில் சின்னதாய் ஒரு ஷாமியானா போட்டுத் தந்திட்டது வேண்டுமானால் எங்களது பங்களிப்பாக இருந்திருக்கலாம் End of the day, அந்த ஷாமியானாவில் இளைப்பாறும் வாய்ப்பு எங்களுக்கும் சேர்த்துத் தானே \nமறுபதிப்பு இதழ்கள் மீது பெரிதான எதிர்பாப்பு ஏதும் என்னிடம் இல்லை. ஆகவே விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் என தாங்கள் கூறியதை நான் வரவேற்றேன். ஆனால் தற்பொழுது தாங்கள் வெளிட்டுள்ள கதைகளின் அறிவிப்பை பார்த்தால் எனது முடிவு தவறு என்று தோன்றுகிறது. முக்கியமாக லாரன்ஸ் டேவிட் கதைகள், ரிப் கெர்பி மற்றும் காரிகன் கதைகள், மினி லயன் வெளியீடுகள் என அத்துனையும் பொக்கிசங்கள்.\nஇரும்புக்கை மாயாவியின் கதைகளை தவிர, ஜானி கதை இரண்டு மட்டுமே என்னிடம் உள்ளது. ஆகவே I am ready for 382 * 4 action adventure.\nதரமான பக்கங்கள், ஹர்ட் பவுண்ட் கவர் போன்ற குறிப்புகளை வைத்து பார்க்கையில் எப்படியும் இதழ் விலை 40 to 50 re இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறேன். So i am prepared with that.\nசார்லியின் சிறை மீட்டிய சித்திரக்கதையை விட்டு விட்டீர்களே...\nமினி லயனில் வேறு பல கதைகளை எதிர்பார்த்தேன்.... பெரும் ஏமாற்றம்\nஇதழ் 5 மற்றும் இதழ் 6ஐ முதலில் மறுபதிப்பு செய்யலாமே...\nLucky Limat லக்கி லிமட் : சார்லியின் \"சிறை மீட்டிய சித்திரக்கதை\" ஏற்கனவே மறுபதிப்பாகிய கதை என்பதால், \"குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்\" முந்திக் கொண்டது Anyways,தொடரும் காலங்களில் இன்னும் நிறைய combinations முயற்சிப்போம் \nநண்பர்களே இதுவரை யாரும் கேட்கவில்லை என்று ஓர் நம்பிக்கை...What about \"Danger Diabolik\" & \"Eagle Man\" as Reprints\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 08:11:00 GMT+5:30\nகண்டிப்பாக வேண்டும்...............ஈகிள் மேன்_நடாலியா என நினைக்கிறேன்.....அப்போது கோடை மலரில் வண்ணத்தில் பார்த்து எதிர்பார்த்து,அடுத்து வந்தது ஒரே இதழ் என நினைக்கிறேன்,மீண்டும் வரவில்லையே என ஏங்கியது அதிகம்.......டேன்ஜர் டயபாலிக் கண்டிப்பாக வேண்டும்.....\nஇரத்தப் படலம் ரீப்ரின்ட் வேண்டாம் , அதற்க்கு பதில் வேறு புது கதைகளை கொண்டு வரலாம்\nகிட்டதட்ட நான்கு வருட உழைப்புதான் இரத்தப் படலம், இப்போது மீண்டும் ரீப்ரின்ட் என்பது எடிட்டரின் மற்ற\nவேலைகளுக்கு(never before special,comic classics) தடை கற்கள் ஆகவே அமையும்.\nஐயா,ஏற்கனவே உள்ளதலோ என்னவோ எனக்கு வழக்கமான உற்சாகம் குறைவாத்தான் உள்ளது .ஆனாலும் மற்ற நண்பர்களுக்காகவும் மீண்டும் புதுப்புத்தகங்கள் பெறவும் நான் ரெடி .ப்ளீஸ் பழைய lion மற்றும் திகில் ஹீரோக்களை மிகவும் எதிர் பார்க்கின்றேன்.....அப்போ இரத்தப்படலம் வண்ணப்பதிப்பு பார்க்கும் ஆசை கானல்நீர்தானா....பணிமண்டலக்கோட்டை குபாக்கை மீண்டும் பார்க்க முடியாதா\nஹலோ பரணிசார்,பணிமண்டலக்கோட்டை பாதுகாத்து வைத்துள்ளீர்களாகலீல் சார் நீங்கள்ஸ்டீல் க்ளா வாட் அபௌட் யு பிரசன்னாஎத்தனை பேரிடம் உள்ளது இந்த பொக்கிஷம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 18:41:00 GMT+5:30\nஎன்னிடமும் இல்லை நண்பரே,வண்ணத்தில் என்றால் முதலைபட்டாலம்,சிக்பில் ,லக்கிலூக்,பிரின்ஸ்,டைகர்,சுஸ்கிவிஸ்கி ,ஈகிள்மேன்,டயபாலிக் ,அலிபாபா,சிந்த்பாத் ,ஜூனியரில் வந்த அந்த புதிர் குகை,இரத்தபடலம்,ஜானி ,வேதாளர்,பேட்மேன்,சூப்பர்பைலட் டைகர் ,ஏற்கனவே வண்ணத்தில் வந்த இரும்புக்கை மாயாவி...........என நீண்ட கதை வரிசை, ஆனால் வருடம் ஒரு முறை வண்ணபதிப்பு என்ன சொல்ல ,ஆசிரியருக்கு இங்கு வேலை கிடையாதுஇவை முன்னாள் வந்த கதைகள்தானே ,மொழி பெயர்க்க தேவை இல்லையே ,எடுத்தவுடன் பதிவிட வேண்டியதே ,வண்ணத்தை கலக்க வேண்டியதே எனும் எண்ணத்தில்தான் இருந்தேன்,ஆனால் இதற்க்கு செலவிடும் நேரமும் புதிய கதைகள் உருவாகும் நேரமும் ஏறத்தாள சமம் போல உள்ளது ஆசிரியரின் பதிவுகளை படிக்கும் போது,ஆகவே அற்புதங்கள் பல நிகழ்த்த உள்ள புதிய வெளியீடுகளை,புதிய நாயகர்களை பார்ப்போமே என்ற எண்ணம் எனது மனதில் சமீப காலமாக.... ஒரு வேளை இவை புதிய கதைகள் உருவாகும் நேரத்திற்கு தடைகள் இல்லை எனில் எனக்கு நமது cc வெளியீடு போல மாதம் 6 புத்தகங்கள் வண்ணத்திற்கும் இருந்தாலே எனது வண்ணக் கனவுகளை விவரிக்க,விரிக்க முடியும்,இல்லை எனில் ஆசிரியர் உருவாக்கும் எந்த கதைகளையும் வாங்கி கொள்ள நான் தயார் இவை முன்னாள் வந்த கதைகள்தானே ,மொழி பெயர்க்க தேவை இல்லையே ,எடுத்தவுடன் பதிவிட வேண்டியதே ,வண்ணத்தை கலக்க வேண்டியதே எனும் எண்ணத்தில்தான் இருந்தேன்,ஆனால் இதற்க்கு செலவிடும் நேரமும் புதிய கதைகள் உருவாகும் நேரமும் ஏறத்தாள சமம் போல உள்ளது ஆசிரியரின் பதிவுகளை படிக்கும் போது,ஆகவே அற்புதங்கள் பல நிகழ்த்த உள்ள புதிய வெளியீடுகளை,புதிய நாயகர்களை பார்ப்போமே என்ற எண்ணம் எனது மனதில் சமீப காலமாக.... ஒரு வேளை இவை புதிய கதைகள் உருவாகும் நேரத்திற்கு தடைகள் இல்லை எனில் எனக்கு நமது cc வெளியீடு போல மாதம் 6 புத்தகங்கள் வண்ணத்திற்கும் இருந்தாலே எனது வண்ணக் கனவுகளை விவரிக்க,விரிக்க முடியும்,இல்லை எனில் ஆசிரியர் உருவாக்கும் எந்த கதைகளையும் வாங்கி கொள்ள நான் தயார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:11:00 GMT+5:30\nநண்பர் SIV , கைகொடுத்தால் எத்தனை வண்ண புத்தகங்கள் 2 கதைகள் வீதம் தேவை என அறியலாம்,எத்தனை ஆண்டுகள் இவை முழுவதும் வெளிவர தேவை என தலை சுற்றி வியக்கலாம் அவற்றுள் சிறந்த கதைகள் மட்டும் என சுருக்க இயலுமா,மீண்டும் தலை சுற்றுவது நிற்காது,சுழற்றி விட பட்ட பம்பரத்தின் நிலைதான் நன்மைக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:19:00 GMT+5:30\nஆசிரியரின் பதில் ஆகவே இவர்களை நீக்கி விடலாம்..........பிறரின் நிலை\n1 ) Flight 731 ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது லயனில் வந்த \"காணாமல் போன கடல்\" ஒரு பர பர ஆக் ஷன் த்ரில்லர் . இது தேறுமா\n2 ) கொள்ளைகார மாயாவி ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது நண்பர் ஒருவர் சொன்னது போல் \"���ொரில்லா சாம்ராஜ்யம்\" போட இயலுமா\n3 ) சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி. அதற்கு பதில் \"பேய் தீவு ரகசியம்\" போட இயலுமா\n4 ) மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா\n5 ) நமது தலை வாங்கியில் சொன்னது போல \"பழைய முத்து ரீபிரிண்ட் கேட்காதீர்கள்\" என்று சொல்லி விட்டு நாங்கள் கேட்காமலேயே அவற்றை தந்த உங்கள் தாய் உள்ளத்திற்கு எங்கள் வணக்கங்கள். (கொஞ்சம் ஓவர் ஆ போறோமோ\nஇதில் என்ன என்ன சங்கடங்கள், பிரச்சனைகள் என்று உங்களுக்கு தான் தெரியும். முடிவு எதுவாக இருப்பினும் எங்களுக்கு டபுள் ஓகே. இந்த vintage\nselctions சூப்பர். மற்றபடி உங்கள் அனைத்து கதை தேர்வும் அட்டகாசம். (பின் குறிப்பு: இது நொட்டை கமெண்ட் அல்ல\n\"சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி\"\n\"மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா\" என்று சொல்லிவிட்டு \"இது நொட்டை கமெண்ட் அல்ல\" என்பது முரண்பாடு அல்லவா \" என்று சொல்லிவிட்டு \"இது நொட்டை கமெண்ட் அல்ல\" என்பது முரண்பாடு அல்லவா மற்றவர்கள் ஆரோக்கியமான விவாதம் செய்தால் கூட அதை மட்டும் நொட்டை என்று தீர்ப்பு எழுதுவிடுகிறீர்கள் மற்றவர்கள் ஆரோக்கியமான விவாதம் செய்தால் கூட அதை மட்டும் நொட்டை என்று தீர்ப்பு எழுதுவிடுகிறீர்கள் மற்றவர் கருத்தையும் அன்போடு உணருங்கள்.. நன்றி\nநண்பரே இங்கு அனைவருக்கும் அவர்களது கருத்தை சொல்ல உரிமை உண்டு.\nநீங்களும் உங்கள் கருத்தை கூறலாம்\nஆனால் கண்டிப்பாக மற்றவர்கள் கருத்தை விமர்சனம் செய்து அல்ல.\nஇது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் ஆனால் உபயோகபடுத்தும் வார்த்தைகளை யோசித்து செய்யுங்கள்.\nசாரி, சார்லி in \"பேய் தீவு ரகசியம்\" மறுபதிப்பாக வந்ததை மறந்து விட்டேன். indrajal காமிக்ஸ் நிறைய நல்ல சார்லி கதைகளை வெளியிட்டுள்ளது. (அவை நமது முத்துவில் வெளியிட வில்லை இது வரை.) திக்கு தெரியாத தீவில், வெடிக்க மறந்த வெடிகுண்டு மிக நல்ல கதைகள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 1 October 2012 at 08:52:00 GMT+5:30\n**********************************வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வ�� உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம்*****************************\nசென்ற பதிவில் ஆசிரியரின் பதில் ,நம்மை போன்ற நண்பர்களின் கையில் .............\nநமது பிளாக்கில் ஓட்டெடுப்பில் லீடிங்கில் உள்ள நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)\nமறு பதிப்பு லிஸ்ட்டிலேயே இல்லையே\nஒரு வேளை 2023 ல் வருமோ\nஉங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியானதொரு விஷயம். பல ஆண்டுகள் Hotline மூலம் பரிச்சியமான ஒரு முகத்தை பேசி கேட்டிட்ட சந்தோஷம். தொடரட்டும் நமது காமிக்ஸ் பயணம் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அவகாசம் அளித்து பெசியமைக்கு நன்றி.\nயாருப்பா அது எம்பேர தப்பு தப்பா அடிக்கிறது\nசார் ,கொள்ளைகார மாயாவி க்கு, பதில் எயந்திரபடை, publish செய்ய முடியுமா , அருமையான கதை, பாக்கெட் சைஸ் ல் சித்திரங்கள் சுருக்கி வந்ததால் , கதை யை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .\nமேலும் இந்த கதை யின் தொடர்ச்சி சூப்பர் ஸ்பெஷல் ல் வருவதால் , நிறைய பேர் எந்திர படை வைத்திருக்க வாய்ப்பு குறைவு ,என்பதாலும் ,எந்திரபடை க்கு வாய்ப்பு கிடைக்குமா \nஇல்லை , இந்த பட்டியலில் இருப்பது தான்,final decisson ,என்றாலும் , அதற்கும் , சந்தோசம் தான் .\nமறுபதிப்பு ,digest ஆக வெளியிடும் முடிவு , ஆகா சூப்பர் சார் .\nஇந்த முடிவு திடீர் என்று (after பெங்களூர் sucess ), எடுத்ததா, இல்லை , ரொம்ப நாளாகவே மனதுக்குள் ஊறிக்கொண்டு இருந்ததா \nஅப்படியே சிக்பில் digest ம் கொண்டு வந்தீர்கள் என்றால், சந்தோசம் சார் . போன வாரம் படித்த சிக்பில் ன் விசித்திர ஹீரோ , நல்ல காமெடி தோரணம் , வீட்டில் ஓய்வு ஆக இருந்த போது வாய் விட்டு சிரித்து கொண்டு படித்தேன் . நல்ல வேலை கிளினிக் ல் படிக்க வில்லை . நான் சிரிப்பதை பார்த்து , என்னோமோ எதோ என்று ,கிளினிக் வருபவர்கள் அரண்டு இருப்பார்கள் .\nபழைய கதைகள் மட்டும் தான் digest ல் வருமா , இல்லை புதிய கதைகளும், அடுத்த வருடம் digest ல் வரும் வாய்ப்பு உள்ளதா\nஅப்பாடா ஒரு வழியாக என்னாலும் விமர்சிக்க வழிபிறந்து விட்டது இதற்கு முதலில் செயின்ட் சாத்தானுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். கிட்ட தட்ட 3 மாதங்களாக தலை முடியை பிய்த்து கொண்டேன் எல்லோரும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள் நம்மால் முடியவில்லையே என்ற ஏக்கம் இன்று நிறைவேறியது . என்னைப்போல் எத்தனயோ ரசிகர்கள் எழுதுவதற்கு தடுமாறுகிறார்கள் உயர் திரு விஜயன் அவர்கள் இதற்க��கு ஒருவழிசெய்தல் நன்றாக இருக்கும் மேலும் நிறைய வாசகர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளலாம் அல்லவா செய்வாரா\nசார்,மாயாவியின் முதல்முதல் சாகசம்(முத்து காமிக்ஸ் வாரமலராக வந்தபோது தொடராக வந்தது)ஸ்பைடரின் விண்ணில் முளைத்த மண்டைஓடு ஆகியவற்றை மறுபதிப்புப் பட்டியலில் சேருங்கள்...மேலும் fleetway comics வெளியீடுகளில் வந்த war stories collection நல்ல கதைகளாக இருந்தால் வெளியிடுங்களேன்..போர்களின் பிண்ணனியில் நடந்த கதைகள் ஆங்கிலப் படம் பார்க்கும் திருப்தியை அளிப்பவை...like gladiator,enemy at the gates,300 and etc.மேலும் sci-fic comics ஐயும் வெளியிடுங்களேன் (movies like back to the future,journey to the centre of the earth,tron,terminator etc.)...ஒவ்வொரு காமிக்ஸும் ஒவ்வொரு ஆங்கிலப் படத்திற்கு இணை...அதனால் புதிய பல ' படங்களை ' உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சார்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:02:00 GMT+5:30\nசார், சத்தியமாக புரியவில்லை உங்களிடம் எதை கேட்பது என்றுஅதனால்தான் தாங்களும் வண்ணங்களை எங்களிடம் தள்ளி விட்டீர்களோஅதனால்தான் தாங்களும் வண்ணங்களை எங்களிடம் தள்ளி விட்டீர்களோஅற்புதமாக,தவிப்பாய் உணர்கிறேன் தங்களை போலவே..............புதிய கதைவரிசைகள் அணி வகுப்பு,பழைய அற்புதங்களின் அணி வகுப்பு பொற்காலம்தான்,ENJOY \nபழைய சூப்பர் ஹீரோக்கள் கதைகளே வெளிவிடாமல் ஏராளமாய் ஏன் சார் இப்படி செய்தீர்கள் 2000 - 2011 கலக்கி இருக்கலாமே ஏன் சார் இப்படி செய்தீர்கள் 2000 - 2011 கலக்கி இருக்கலாமே நாங்கள் ஆசிரியர்கள் கதைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்,அந்த கதை வரிசைகள் தீர்ந்து விட்டன என்ற வலியில் அல்லவா இருந்தோம் நாங்கள் ஆசிரியர்கள் கதைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்,அந்த கதை வரிசைகள் தீர்ந்து விட்டன என்ற வலியில் அல்லவா இருந்தோம்\n\\\\நடைமுறைக்கு வந்தால் சூப்பர் ஆகா இருந்திடுமே ...\" என ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் ரகமல்ல இந்த அறிவிப்புகள் ; விரைவில் நிஜமாகப் போகும் ஒரு காமிக்ஸ் காலப்பயணத்தின் வெள்ளோட்டமே \nsuper ,,,,,,,,,,,,,, உங்களிடம் இருந்து இப்படி ஒரு புலி பாய்ச்சலை ,,,,,,,,,,,,,,,, யாருமே ,,,,,,,,, எதிர்பார்க்கவில்லை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nஇரண்டாம் உலக போரை மையமாக கொண்ட காமிக்ஸ் அடியேனுக்கு மிக பிடித்தமானது.fleetway -இன் கலெக்சனில் எக்கச்சக்கமாக வார் -காமிக்ஸ்கள் இருக்குமே.அவற்றையும் தங்கள் டைஜெஸ்டில் சேர்க்கலாமே சார்(சாத்தான் ஒரு யுத்த வெறியன்.ஹிஹி).\n��சிரியருக்கு வணக்கம். உங்களின் மறுபதிப்பு பட்டியல் 2013 பார்த்தேன். மனதில் ஓடியசிந்தனை களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பின்னூட்டம்.\nமாயாவி டைஜஸ்ட், ஸ்பைடர் டைஜஸ்ட் என்று தனித்தனியாக வருவதற்கு பதிலாக ஸ்பைடர், மாயாவி, லக்கிலூக், போன்றவர்களின் கதைகளை மாண்ட்ரேக்கோடு சேர்த்து,\nவிச்சுகிச்சு ஒருபக்க தமாஷ் உடன் வந்தால் நமது எல்லா ரசிகர்ளும் தங்கள் அபிமான ஹூரோ இதில் உள்ளார் என விரும்பி வாங்குவார்களே\nகாமிக்ஸ் பிரியரின் கருத்துகளை ஆமொதிக்கின்றேன்...\nஒரே HEROவின் Digest எங்கள் காமிக்ஸ் காதலுக்கு மருந்து\nஇதுவே பல நாயகர்கள் கலந்த DIGEST என்றால் அது எங்களுக்கு விருந்து\nகொள்ளைக்கார மாயாவி எற்கனவே ரீ பிரிண்ட் செய்த கதை என்று நினைக்கிறேன் சரிதானே நண்பர்களே.\nலக்கி லூக் டைஜெஸ்ட் ஒன்றினை மறுபதிப்பு செய்யலாமே முன்னொரு பின்னூட்டத்திலும் எழுதி இருந்தேன். மூன்றாவது கதையின் பெயர் ஞாபகம் வர வில்லை. இதோ அவை:\nசூப்பர் சர்க்கஸ் , பொடியன் பில்லி, புரட்சித்தீ - இவை சேர்ந்த ஒரு மறுபதிப்பு நல்ல வரவேர்ப்பினை பெரும் என்று நினைக்கின்றேன். லக்கி லூக் கதைகளில் அதிக பட்ச தமிழ் humour கொண்டிட்டது சூப்பர் சர்க்கஸ் எனபது என் அனுபவம்.\nஇதுவே 2013 ஆண்டிறுதி வண்ண மறுபதிப்பாகவும் இருந்திடலாம். எல்லாத் தரப்பு வாசகர்களையும் சென்றடையும் ஒரு பதிப்பாகவும் இருந்திடும்.\nஆஹா.. அருமையாக சொன்னீர்கள். லக்கி லூக்-கிற்கு ரசிகர்கள் என்பதை தாண்டி லக்கி லூக் கின் சூப்பர் சர்க்கஸ் க்கு ரசிகர்கள் அதிகம். என்னிடம் அப்பிரதியே இல்லை. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக(விவரம் தெரி(ளி)ஞ்சதிலிருந்து) காமிக்ஸ் மறுபதிப்பில் அதை கைபற்றிடும் ஆவலில் தான் உயிரையே வைத்திருக்கிறேன். அதுவும் பழைய வசனங்களோடு இருந்தால் ..... என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை. thanks comic lover for such a great reference. i sincerely vote for this.\nமந்திரிக்கு முந்திரி அளவுக்கு கண்ணு வெளில வந்துடுச்சு ...........\nநாக்கு ரோட்டுல விழுந்து புரளுது சந்தோசத்துல்ல...\nபுது வரவை விட எங்க கிட்ட இல்லாத பழசுக்கே மௌசு ஜாஸ்தி .......\nமத்தவங்க கிட்டலாம் இந்த பழைய புக் இருக்குங்கிற வயிறு எரிச்சல் தான் மறு பதிப்பு கேட்க காரணம்....\nடியர் சார்..... மந்திரியின் தொப்பி ஆப் (அதான்பா ஹாட்ஸ் ஆப் )\n731 . கொள்ளைகார மாயாவி ....விட காணமல் போன கடல் ,கண்ணீர் தீவில் மாய���வி சரின்னு மந்திரி சொல்றார் இல்ல இல்ல மந்திரி நினைக்கிறாரு ...........\nChance-e இல்லை. கலக்கிடீங்க எடிட்டர் சார். Though, I am a supporter of changing trends and introducing new heros, this announcement touched my heart by reflex. It is not only that I get to read these great vintage ones but , ஓவ்வொரு பழைய புக் கடைய பாத்து பாத்து இங்கே எதாவது மாயாவி , Lawrence /டேவிட் புக் கிடைக்காதா-ன்னு இருந்த ஏக்கத்துக்கு , a perfect answer. கனவில் பழைய புக் கெடைச்சு , அரை தூக்கத்தில, எந்திருச்சா இல்லாம போய்டுமே-ன்னு தலையணை அடியில பத்திரமா வச்சி , காலை-ல நெசமா எந்திருச்சு பாத்தா எல்லாம் கனவு-ன்னு தெரிஞ்சு, ஒரு சின்ன பீல் வருமே..கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் disappointment. ஆனா இப்போ இது கனவு இல்லை..I am gonna get these books for real..I am damn excited. Thank you. The comeback is really knocking us over\nஆசிரியர் அவர்களே, மறுபதிப்பு அறிவிப்பில் பணிமண்டலக் கோட்டை சேர்க்கப்படாததற்கு தாங்கள் கூறும் காரணத்தை அறிய ஆவலாக உள்ளேன்...... விளக்கம் ப்ளீஸ்...\n\"சூப்பர் சர்க்கஸ் , பொடியன் பில்லி, புரட்சித்தீ - இவை சேர்ந்த ஒரு மறுபதிப்பு நல்ல வரவேர்ப்பினை பெரும் என்று நினைக்கின்றேன். லக்கி லூக் கதைகளில் அதிக பட்ச தமிழ் humour கொண்டிட்டது சூப்பர் சர்க்கஸ் எனபது என் அனுபவம்.\" முற்றிலும் உண்மை\nடெக்ஸ் - ன் டிராகன் நகரம், இரத்த வெறியர்கள் , பலி வாங்கும் பாவை என்று ஒரு மறுபதிப்பு வெளியிட வேண்டுகிறேன்.\nகேப்டன் பிரின்ஸ், சாகச வீரர் ரோஜர் மற்றும் ப்ருனோ பிரேசில் கதைகளை வண்ணத்தில் டிசம்பர் 2013ல் வெளியிடலாம். அவை உள்ளத்தையும் கண்களையும் கொள்ளை கொள்ளும் என்று எண்ணுகிறேன்.\nமறுபதிப்பு இதழ்களுக்கும், புதிய இதழ்களுக்கும் சேர்த்து சந்தா கட்டுபவர்களுக்கு புதிய இதழ்களுடன் மறுபதிப்பு இதழ்களை அனுப்பினால் கூரியர் செலவு 7 X 25 = 175 ரூபாய் மிச்சமாகும். விஜயன் சார் இதை கவனிக்கவும்.\nசார்......காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் நமது காமெடி ஹீரோக்க‌ளை மறந்தது ஏன் [ திரும்பதிரும்ப பேசுற நீ [ திரும்பதிரும்ப பேசுற நீ ] லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ போன்றவற்றை பரிசீலனை செய்யலாமே] லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ போன்றவற்றை பரிசீலனை செய்யலாமே [ ஏழாவது டைஜஸ்ட் பாக்கி இருக்கே [ ஏழாவது டைஜஸ்ட் பாக்கி இருக்கே\nமும்மூர்த்திகள் மீண்டும் மறுபதிப்பாக வந்தாலே போதும். சீரான வேகம் தொடரட்டும். மிகுந்து மகிழ்ச்சியுடன் புத்தகங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் வலை மனைகளைத் தேடிக்கொண்டு இருந்த பொது தற்செயலாய் இந்த லயன் காமிக்ஸ் வலை மனையை கண்டிட நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்டர் செய்து வாங்கிய இதழ்களும் பார்த்த அறிவிப்புக்களும் நிச்சயம் மீண்டும் என்னை ஒரு கால எந்திரத்தினில் கிடத்தி சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி பார்க்கத் தூண்டியது. சிறு வயது ஆசைகள் பலவற்றினைக் நாம் பல நேரங்களில் இழக்க நேருகின்றது. நம்முடன் காமிக்ஸ் படித்த பல நண்பர்களைப் பிரிய நேருகின்றது. சிலரை இழக்கவும் நேரலாம்.\nஎனினும் இவைகளை எல்லாம் கடந்து ஆசிரியர் விஜயன் அவர்களின் எழுத்துக்களை படித்திடும் பொழுது - புது இதழ்களின் வரவைப் எதிர்பார்க்கும் பொழுது - ஒரு வித vicarious பயணத்தினை மேற்கொள்ளும் ஒரு திருப்தி. மீண்டும் ஓர் பரவசமான அனுபவம். என்னுடன் காமிக்ஸ் படித்த சில நண்பர்களுக்காக முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் ஆர்டர் செய்யத் தூண்டியது இதுவே. என் வயதினை ஒத்த (முப்பதெட்டு வயதுக் காரர்கள்) முன்பு படித்திட்ட கமிக்ஸுடன் என்னை நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று அறிந்திடும் ஆவல்.\nஎனது சமீபத்திய பயணத்தின் பொழுது நான் எடுத்து சென்ற சில நூறு ரூபாய் இதழ்களை ஒரு நண்பர் பார்த்து விட்டு லக்கி லூக் மற்றும் மாயாவி கதைகளை மட்டும் படித்து ஆனந்தப்பட்டார் என்றால் ...\nலயன் காமிக்ஸ் வலை மனையினில் இவ்வளவு பின்னூட்டங்கள் எழுடுவதைக்க் கண்டு வீட்டினில் எல்லோரும் அடியேனை ஒரு மாதிரி பார்ப்பதும், அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் :) இதுவும் ஒரு சுகமே ....\nஇந்த அனுபவம் உங்களில் பலருக்கும் நேர்ந்திருக்கலாம் ..:)\n//அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் //\nஅதிலும் எனது காமிக்ஸ்கள் வருவது எனது மாமனார் வீட்டிற்க்கு.\nஉங்களைப் போலவே நானும் 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஏதேச்சையாக இந்த வலைத்தளத்தைக் கண்டுபிடித்தேன். லயன், முத்து காமிக்ஸ்கள் தனது வெளியீடுகளை நிறுத்திவிட்டதாக ஏக வருத்தத்தில் இருந்த எனக்கு, இந்த blog அளித்த விஷயங்கள் சந்தோஷக்கடலில் திக்குமுக்காட வைத்தன.\n'உறவின் அருமை பிரிவில் தெரியும்' என்பார்களே, அதைப்போல நமது காமிக்ஸ்கள் கடைகளில் காணக்கிடைக்காத அந்த ஏக்கமான நாட்களே காமிக்ஸிற்கும் எனக்குமான நேசத்தைப் புரியவைத்தது என்றே சொல்லிடலாம்.\nஉண்மையில், comeback special வெளிவந்து பல மாதங்களுக்குப் பிறகே நமது லயன், முத்து காமிக்ஸ்களின் அட்டகாசமான மறுபிறவியைப் பற்றிய செய்தியை என்னால் அறிந்திட முடிந்தது என்பது எனக்கே வியப்பையும், கொஞ்சம் வெட்கத்தையும் அளித்தது.\nஇருமாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் நம் காமிக்ஸ் நண்பர்களை ( ஸ்டாலின், புனித சாத்தான், ஆடிட்டர் ராஜா, ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, டாக்டர் சிவராம் மற்றும் சிலர்) சந்தித்தது காமிக்ஸ்களின் மீதான ஆர்வத்தை பன்மடங்கு பெருக்கியது. காமிக்ஸ் பிரியர்களை சந்திப்பதும், அவர்களிடம் அரட்டையடிப்பதும் எவ்வளவு சந்தோஷமான தருணங்கள் என்பதை அந்தப் புத்தகத் திருவிழாவே உணர்த்தியது. இப்போதும் நாங்கள் வாரம் ஒருமுறையாவது கூடி கும்மாளமடிப்பதெல்லாம் வேறு கதை\nஎன் கேள்வியெல்லாம், உங்களையும், என்னையும் போன்றே நம் காமிக்ஸ்களின் comeback பற்றி இதுவரை அறியவராத, இந்த blog பற்றித் தெரியாத இன்னும் எத்தனை காமிக்ஸ் வாசகர்கள் இத்தேசத்தில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ சில நகரங்களில் நான் விசாரித்த வகையில் பல பெரிய புத்தகக் கடைக்காரர்களே \"இப்போதெல்லாம் லயன்-முத்து காமிக்ஸ்கள் வருவதேயில்லை\" என்கிறார்கள்.\nகடைகளில் விற்பனை செய்திடும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, 1980களில் கிடைத்ததைப் போன்றே சாதாரணப் பெட்டிக்கடைகளிலும் நமது காமிக்ஸ்கள் கிடைத்திட வேண்டும்; நாம் பெற்ற காமிக்ஸ் இன்பங்களை எதிர்கால சந்ததியினரும் பெற்றிட வேண்டும்; அந்த பொன்நாட்கள் மீண்டுவந்து வரலாறு படைத்திட வேண்டும் என்பதே என் போன்ற சாமானியனின் ஆசையும் கனவும்\nஇயந்திரத்தனமாகிவிட்ட அன்றாட நிகழ்வுகளினூடே நம் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக்கிடும் மிகச்சில காரணிகளில் இந்த காமிக்ஸ் இன்பமும் ஒன்றென்றாகி, இப்பயணம் என்றென்றம் தொடர்ந்திடவும், இப்பயணத்தை வழிநடத்திச் செல்லும் நமது எடிட்டர் என்றென்றும் இளமையுடன், பூரணசுகமும் பெற்று, வெற்றிகள் பல பெற்றிட இப்பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்வோம் நண்பர்களே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்ட���ல் க்ளா 2 October 2012 at 18:43:00 GMT+5:30\nநண்பர்களே ,முன்பெல்லாம் சனி ,ஞாயிறு ஏன் வருகிறது என கடுப்பாய் இருக்கும் (பள்ளி நாட்களில் அல்ல ),இப்போதோ நமது காமிக்ஸ் துணை,மற்றும் நமது ப்ளாக்...........................எப்போதும் இனிமைதான் புத்தகத்தினை திறந்தால் என்றால் மிகை அல்லவே\n//அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் //\nஅதிலும் எனது காமிக்ஸ்கள் வருவது எனது மாமனார் வீட்டிற்க்கு\nநண்பர் ஸ்டீல் க்ளா அவர்களே,நீங்கள் கொடுத்த டிப்ஸ் மூலம் தான் நான் இங்கு என் கருத்துக்களை பதிவு செய்ய முடிந்தது.நன்றி.மீண்டும் வாரம் ஒரு முறை இந்த transliteration அட்ரஸ்ஸை இங்கு பதிவு செய்தால்,நம் மற்ற புது நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.நண்பர்களே.....பணிமண்டலக் கோட்டை எனும் ஒரு அற்புத சித்திர விருந்து நீங்கள் அனைவரும் ரசிக்க வேண்டும்.இதனை மறுபதிப்பு பட்டியலில் சேர்க்க என்னுடன் குரல் கொடுப்பீர்களாஅதன் சித்திர தரம் பற்றி மற்றவர்கள் அறிய ஒரே ஒரு frame இந்த ப்ளாக்- ல் எங்களுக்காக இடம்பெற ஆசிரியரிடம் வேண்டுக்கோள்...........ப்ளீஸ் சார்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:18:00 GMT+5:30\nநண்பரே, மீண்டுமொரு முறை சொல்லி கொள்கிறேன்,அந்த நன்றி எனக்கானது அல்லசென்ற நமது ஆசிரியரின் பதிவிலே குறிப்பிட்டுள்ளேனே\nபனிமண்டல கோட்டை அப்போது நான் ஏழு அல்லது எட்டாவது படித்து கொண்டிருந்திருக்க வேண்டும்,இந்த புத்தகம் எங்கள் பகுதிக்கு வரவில்லை ,சிறிது தொலைவில் உள்ள hem முக்கு அருகே ஒரு கடையில் கிடைத்தது ,அப்போது மழை பலமாக பெய்து முடித்து சற்றே தூவிக்கொண்டிருந்தது எங்கும் நீர் ஆங்காங்கே பள்ளங்களில் நிறைந்து,சாக்கடைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க ,நான் எதை பற்றியும் கவலை இன்றி எனது நண்பரின் வீட்டின் முன்னால் படிக்க அமர்ந்தேன்.ஆசிரியர் குறிப்பிட்டது போன்றே எனக்கும் கச கசவென சித்திரங்கள்எங்கும் நீர் ஆங்காங்கே பள்ளங்களில் நிறைந்து,சாக்கடைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க ,நான் எதை பற்றியும் கவலை இன்றி எனது நண்பரின் வீட்டின் முன்னால் படிக்க அமர்ந்தேன்.ஆசிரியர் குறிப்பிட்டது போன்றே எனக்கும் கச கசவென சித்திரங்கள்நமது குற்றவியல் சகரவர்த்தி,மேலும் சில கதைகளில் பங்கு பெறுபவர்கள் ஓவியமே பிரதனமாயிருக்க ,இதிலோ பின்னணி ஓவியங்கள் என ரசிக்க எனக்கு தெரியவில்லை;அப்போது கதைகள் மட்டுமே கவனத்தை ஈர்க்கும்,ஏதோ பிடித்தது போல இருந்தது,ஆனால் இப்போதோ ரசனை உயர்ந்ததால், இப்போது கிடைத்தாலே இனிக்கும் என்ற நிலைதான் ,பல கதைகள் இப்போது தூக்கலாய் உள்ளது.தங்க கல்லறை,இரத்தபடலம் 5 வந்த பின்னரே ஓவியங்களை ரசிக்க கற்று கொண்டேன்...........ஆனால் இந்த ஒரு கதை மட்டும்தானா\nஇரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் வீடு- ரிப்போட்டர் ஜானி, பனிமண்டலக் கோட்டை - பிரின்ஸ்,மர்மச் சவப்பெட்டிகள் - ப்ருனோ பிரேசில்,சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி,பயங்கரப் புயல் - பிரின்ஸ், ஓநாய் மனிதன் - ரிப்போட்டர் ஜானி,முகமற்ற கண்கள் - ப்ருனோ பிரேசில்,சிரித்துக் கொல்ல வேண்டும் - பேட்மேன்,சைத்தான் துறைமுகம் - பிரின்ஸ்,பிசாசுக் குகை - ரிப்போட்டர் ஜானி, பௌர்ணமி வேட்டை - பேட்மேன்,பேட்மேன் கிறுக்கனா - பேட்மேன்,பற்றி எரியும் பாலைவனம் - பிரின்ஸ்,மர்ம முத்திரை - ரிப்போட்டர் ஜானி,தலைமுறை எதிரி - ரிப்போட்டர் ஜானி,அப்பல்லோ படலம் - ப்ருனோ பிரேசில்,தவளை மனிதனின் முத்திரை - ரோஜர் & பில், மரணப் பட்டியல் - ரிப்போட்டர் ஜானி,விசித்திர நண்பன் - ரிப்போட்டர் ஜானி,நதியில் ஒரு நாடகம் - பிரின்ஸ்,இரத்தத் தீவு - ரோஜர் & பில், விண்வெளிப் படையெடுப்பு - ரிப்போட்டர் ஜானி,நள்ளிரவுப் பிசாசு - ரிப்போட்டர் ஜானி,நரகத்தின் எல்லையில் - பிரின்ஸ்,இரத்த அம்பு - ரிப்போட்டர் ஜானி,கொலைகார கானகம் - பிரின்ஸ்,சாகச வீரன் பிரின்ஸ் - பிரின்ஸ், கொலைகார கோமாளி - பிரின்ஸ்,எரிமலைத் தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ்,காணமல் போன கழுகு - பிரின்ஸ்,சிரிக்கும் மரணம் - பேட்மேன்,விசித்திரப் போட்டி - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் ஜெனரல் - பிரின்ஸ் (நன்றி -முதலை பட்டாலத்தாரின் தொகுப்பிற்கு)இதில் எந்த கதைகள் தங்களுக்கு வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள் நண்பர்களே.................இது திகிலில் மட்டுமே ,கணக்கு போடுங்கள் எத்தனை இதழ்கள் தேவை என்று;என்ன திகிலாய் இருக்கிறதா - பேட்மேன்,பற்றி எரியும் பாலைவனம் - பிரின்ஸ்,மர்ம முத்திரை - ரிப்போட்டர் ஜானி,தலைமுறை எதிரி - ரிப்போட்டர் ஜானி,அப்பல்லோ படலம் - ப்ருனோ பிரேசில்,தவளை மனிதனின் முத்திரை - ரோஜர் & பில், மரணப் பட்டியல் - ரிப்போட்டர் ஜானி,விசித்திர நண்பன் - ரிப்போட்டர் ஜானி,நதியில் ��ரு நாடகம் - பிரின்ஸ்,இரத்தத் தீவு - ரோஜர் & பில், விண்வெளிப் படையெடுப்பு - ரிப்போட்டர் ஜானி,நள்ளிரவுப் பிசாசு - ரிப்போட்டர் ஜானி,நரகத்தின் எல்லையில் - பிரின்ஸ்,இரத்த அம்பு - ரிப்போட்டர் ஜானி,கொலைகார கானகம் - பிரின்ஸ்,சாகச வீரன் பிரின்ஸ் - பிரின்ஸ், கொலைகார கோமாளி - பிரின்ஸ்,எரிமலைத் தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ்,காணமல் போன கழுகு - பிரின்ஸ்,சிரிக்கும் மரணம் - பேட்மேன்,விசித்திரப் போட்டி - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் ஜெனரல் - பிரின்ஸ் (நன்றி -முதலை பட்டாலத்தாரின் தொகுப்பிற்கு)இதில் எந்த கதைகள் தங்களுக்கு வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள் நண்பர்களே.................இது திகிலில் மட்டுமே ,கணக்கு போடுங்கள் எத்தனை இதழ்கள் தேவை என்று;என்ன திகிலாய் இருக்கிறதா அத்தானே திகில் முடிந்தால் ஆசிரியரும் நீக்கட்டுமே தேவை இல்லாத கதைகளை,இவ்வளவு கதைகளை வைத்துகொண்டு (மேலும் உள்ளன லயன்,மினி,ஜூனியரில்)\nவருடம் ஒரு இதழ் போதுமா\nஅதை நாம் காண வருடம் ஒரு இதழ் போதுமா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:38:00 GMT+5:30\nஇதில் வாங்க இயலாதவர்களை நினைத்து பாருங்கள்,எனக்கு தெரிந்து என்னால் வாங்க இயலாது என்று யாருமே குரல் கொடுக்கவில்லை,பிறரை நினைத்தே பலர் இந்த வாசகம் கூறி செல்கின்றனர்,அதற்காக இந்த புத்தகங்கள் வெளி வராமை நின்றால் யாருக்கு என்ன பயன் என்றும் எனக்கு தெரியவில்லை ஆசிரியர் இந்த வேலை பளுவினூடே புதிய இதழ்கள் தயாரிப்பது கடினம்(புதிய ஆட்களை வேலைக்கு அமர்த்தினால்),புத்தகங்கள் தேக்கத்தால் ஆசிரியருக்கு நட்டம் போன்ற நிலைகளே நம்மால் களைய கூடிய வழிகள் என நினைக்கிறேன்,அதற்க்குண்டான ஆக்கபூர்வமான வழி வகைகளை சிந்திப்போமே...........மேலும் இதுவொன்றும் அத்தியாவசிய பொருள் அல்லவே ...........இரக்க பட்டால் மட்டும் என்ன பயன்\nஏக்கமான கண்களையும், சின்னதான பாக்கெட்களையும் ஒரு சேரப் பார்த்திடும் போது மனதை என்னவோ செய்கிறது உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... \nஇது ஆசிரியரின் பதில் ,இது ஒரு சிறிய தீர்வாக அமையலாம் ............அவ்வளவேஉலக��ல் இது போன்ற நிலைகள் பல உண்டு ,ஒவொன்றுக்காகவும் கவலை பட்டால் உலகில் இது போன்ற நிலைகள் பல உண்டு ,ஒவொன்றுக்காகவும் கவலை பட்டால் ஏற்கனவே,கவலைகளின் கூடாரம்தான் உலகம்இதனால் யாரும் என்னை இரக்கமில்லாதவன் என்றோ ,சுய நலவாதி என்றோ நினைத்து விட வேண்டாமே ,யதார்த்தத்தை உணருங்கள்..............நண்பர்களே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:45:00 GMT+5:30\nஇது வெள்ளோட்டமே என ஆசிரியர் கூறியுள்ளார் .............பார்ப்போம் மேலும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நமது கைகளில்தான் உள்ளது நண்பர்களே........ஆசிரியருக்கு நட்டமேற்படாத வகையில் தொடர முன் பதிவை விரைவு படுத்துங்கள் உங்களால் முடிந்த அளவு....அது ஒன்றே அனைவரையும் உற்ச்சாக படுத்தி வேலை செய்யும் ஆர்வத்தை வளர்க்கும் என்பது மிகை அல்லவே இப்போது முன் பதிவின் வேகத்தை பார்த்தால் எனக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை அவ்வளவே இப்போது முன் பதிவின் வேகத்தை பார்த்தால் எனக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை அவ்வளவே\nஇல்லையெனில் இப்போது போல தொடர்ந்தாலே பெரும் சந்தோசமே......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 3 October 2012 at 10:30:00 GMT+5:30\nNEVER BEFORE ஸ்பெஷல் எனது புக்கிங் நம்பர் -246 \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:51:00 GMT+5:30\n13 அளவுக்கு வெற்றி உறுதி நண்பரே;13 வாங்கிய அனைவருமே வாங்கி விடுவர்;13 வந்த தீர்ந்த பின்னர் வந்த நண்பர்களும் அதிகம் ஆகவே அதை விட அதிகமாகவே;லார்கோ தொடர்ச்சி விடுபட்டு விட்டதே எனும் குரல்கள் ஒலிப்பது நிச்சயம் ஆனால் இந்த முன் பதிவை வேகமாய் பதிவு செய்தால் ,எத்தனை புத்தகங்கள் தேவை என கணிக்கலாமே ஆசிரியர் அதற்க்கான முயற்ச்சியில் தைரியமாக ,தடையின்றி இயங்கலாமே வேகத்துடன்........இதனை ஆசிரியர் ஹாட் லைனில் குறிப்பிட்டால் நலம் ஆனால் இந்த முன் பதிவை வேகமாய் பதிவு செய்தால் ,எத்தனை புத்தகங்கள் தேவை என கணிக்கலாமே ஆசிரியர் அதற்க்கான முயற்ச்சியில் தைரியமாக ,தடையின்றி இயங்கலாமே வேகத்துடன்........இதனை ஆசிரியர் ஹாட் லைனில் குறிப்பிட்டால் நலம் புத்தகம் வாயிலாகவே தொடர்பு கொண்ட நண்பர்களும் உணர எதுவாக இருக்கும்.......\nநாற்பது ஆண்டுகள் காமிக்ஸ் பதிப்பது என்பது சிறிய விஷயம் அல்லவே இந்த முத்து காமிக்ஸ் மலரினைப் பற்றி வெளி உலகினிற்கு நன்றாய்த் தெரியப் படித்திடல் வேண்டும்.\nஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியும் வந்திடும். எனவே அங்கும் விற்பனை இருந்திடும். இரத்தப் படலம் முழுப் பதிப்பினை விட நெவெர் பிபோர் ஸ்பெஷல் விரைவாக விற்பனை ஆகிடும் என்று தோன்றுகின்றது.\n1 ஆசிரியர் முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு மலருக்கு ஒரு விளம்பரம் கூட கொடுக்கலாம் - தினமலர், தினந்த்தந்தி போன்ற தமிழ் இதழ்களில்.\n2 சிம்பு தேவன், ராகவேந்திரா லாரன்ஸ் போன்ற காமிக்ஸ் ஆர்வம் நிறைந்த ஒரு பெரும் புள்ளியை அழைத்து ஒரு வெளியீட்டு விழா எடுக்கலாம். சென்னை புக் பேர்-இலும் இதனைச் செய்யலாம்.\n3 வாரப் பத்திரிகைகளுக்கு செய்தித் துணுக்காக இந்த முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு மலர் பற்றி செய்தி அனுப்பலாம்.\n4 நம்மில் யாரவது பத்திரிகை நண்பர்களைக் கொண்டிட்டால் இது போன்ற ஒரு செய்தியினை பதிக்கச் செய்யலாம். முன்பு இந்தியா டுடே-ல் வந்திருந்தது - லயன் காமிக்ஸ் பற்றி - அதுபோல.\n5 நாம் வலைப்பதிவு செய்தால் நமது ப்லாகினில் இது பற்றி பதிவிடலாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 19:58:00 GMT+5:30\n 4 காவது திட்டம் தானாகவே நடக்கவிருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்..............\nஸ்டீல் க்ளா அவர்களே , மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து இதழ்களும் அற்புதமான கலைப் பொக்கிஷங்கள் நண்பரே.தெளிவான கருத்து.நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் மறுப்பதிவில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று அன்பு ஆசிரியரிடம் நம் பணிவான வேண்டுக்கோள் ........\nஆசிரியர் அவர்களே, never before special ல் யன் முன்பதிவு நம்பர் என்ன\n**** மறுபதிப்பு செய்திகள் மிகுந்த வரவேற்பிற்குரியவை. எடிட்டர் குறிப்பிட்டிருக்கும் எந்த புத்தகமும் என்னிடமில்லை என்பதனால், எந்த புத்தகம் வந்தாலும் நன்றே.\n**** பலரும் பல கதைகளைக் குறிப்பிட்டு ஏன் மறுபதிப்பில் இடம் பெறவில்லை என்று கேட்டிருந்தனர். எடிட்டரின் அடுத்த வருட (2014) மறுபதிப்புகளில் பல திகில் காமிக்ஸ் மற்றும் மினி, ஜீனியர் லயன் கதைகள் வரும் என நம்புவோம்.\n**** ஒரு வண்ண இதழில், பழைய கலர் கார்டூன் கதைகள் இடம் பெற்றால், நியூ லுக் ஸ்பெஷல் போல, பல புதிய வாசகர்களை (இளம்) கவர்ந்திழுப்பதற்கு உதவியாக இருக்கும்.\n**** ஸ்டீல் க்ளா கூறியது போல, முத்து நெவர் பிஃபோர் ஸ்பெஷலை சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காமல் :-) அனைவரும் முன்பதிவு செய்தல் மிகவும் முக்கியம்.\nAs per a previous post \"ஜானியின் \"மரணத்தின் நிசப்தம்\" (பத்து ரூபாய் இதழ்) அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\"\nலக்கி லுக்கின் டாப் சாகசங்களுடன் சிக்பில், மதியில்லா மந்திரி , அலாவுதீன், சுஸ்கி விஸ்கி, மிக்கி மௌஸ், விச்சு கிச்சு, மற்றும் சில கார்ட்டூன்களுடன் முழு வண்ணத்தில் கிளாசிக் கார்ட்டூன் Special ஒன்று மறுப்பதிப்பாக வெளியிடலாம்.\nஅருணாசலம் அவர்களின் கருத்தினை வழிமொழிகிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:32:00 GMT+5:30\nஏன், புதிய கதைகளுக்கு கூட அற்புதமாக இருக்குமே இந்த தலைப்பு வால்ட் டிஸ்னி டைஜெஸ்டும் கூட வெளி விடலாமே -ஸ்க்ரூஜ்,டொனால்ட் ,மிக்கி கதைகளை இணைத்து சிறுவர்களுக்காக,அப்படியே நம்மை போன்ற சிறுவர்களுக்கும்.......\nஇரத்தப் படலம் கலரில் வெளிவர வாய்ப்பில்லைனு நீங்களும் எத்தனையோ முறை எப்படியெல்லாமோ சொல்லிட்டீங்க ஆனாலும், இந்தப் பாழாய்ப்போன மனசு கேட்க மாட்டேங்குது.\nஉங்ககிட்டே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ் இருந்தா ஒன்னு கொடுங்க, கலர் பென்சில் வாங்கி நானே தீட்டிக்கறேன். ஹூம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:26:00 GMT+5:30\n*****************இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை \nவிஜய் இப்படியெல்லாம் கூறி ஆசிரியரை தப்பித்து விடவோ அல்லது மனதை தளர விடவோ செய்யாதீர்கள்,நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் இதழ்கள் முழுவதும் விற்று தீர்ந்த பின்னர் நமது ஆசிரியரின் பணியே 13 யாரென வண்ணத்தில் தேடுவதோடு,நம் முன்னால் வண்ணத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதாக இருக்க போகிறது ................நீங்கள்தானே கூறினீர்கள் தாய்க்கு தெரியாதா ....................... முடிந்தால் இரண்டுபாகமாக வரவிருப்பதாய் தகவல்............காத்திருப்போமே காலங்கள் பல கடந்தாலும் உங்கள் குரல் ஆறு மாதங்கள் கடந்தவுடன் ஒலிக்கட்டுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:39:00 GMT+5:30\nஇது புது இதழ்களுக்கு எக்காரணம் கொண்டும் தடையாக இருந்திட கூடாது\nகாமிக்ஸ் என்ற ஜாலியான விஷயத்தை எப்போதும் ஏன் ஒரு சீரியசான விவாதமாக்கிக் கொள்ளவேண்டும்\nகுழந்தை தாயுடன் அவ்வப்போது விளையாடுவதும் இயல்புதானே\nதவிர, பல சீரியசான கமெண்ட்டுகளே நம் எடிட்டரை எள்ளளவிற்கும் பாதித்திடாதபோது, நான் தரும் ஜாலியான கமெண்ட்டுகள் அவரை எந்த விதத்தில் பாதித்துவிடும் ஸ்டீல் க்ளா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 10:19:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 19:54:00 GMT+5:30\nஅவரை தப்பிக்க விட கூடாது,நமது மனம் தளர்ந்து விட கூடாது அவர் எளிதாக உங்களுக்கு வண்ண பென்சில் அனுப்பி விட கூடாதேஅவர் எளிதாக உங்களுக்கு வண்ண பென்சில் அனுப்பி விட கூடாதேஇன்று திருப்பூர் வந்து சிபியை சந்தித்தேன்,அற்புதமான சந்திப்பு ,சிபி ஆயிற்றே உபசரிப்பு கேட்க வேண்டுமாஇன்று திருப்பூர் வந்து சிபியை சந்தித்தேன்,அற்புதமான சந்திப்பு ,சிபி ஆயிற்றே உபசரிப்பு கேட்க வேண்டுமாமீண்டும் நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுமீண்டும் நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுசென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்\nதங்களின் கனிவான இனிமையான வருகைக்கு நன்றி நண்பரே :))\n// நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுசென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்சென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்\nதினத்தந்தியில் சிந்துபாத் கதை வருதே, அதுமாதிரி... இனி வெளிவரப்போகும் நம் ஒவ்வொரு இதழ்களிலும் இரத்தப்படலத்தின் ஒவ்வொரு பக்கத்தை வண்ணத்தில் வெளியிட்டால் ஒரு 80 வருடங்களில் 'டக்'குனு வேலை முடிஞ்சிரும். கடைசியில் அந்தப் பக்கங்களை தனியா பிரிச்சி பைண்ட் பண்ணிவச்சுக்குவோம். உங்களுக்கும் பணிச்சுமை இருக்காது. :-)\n தினத்தந்தி சிந்துபாத்தையும் வண்ணத்தில், திரும்பவும் முதலில் இருந்து மறுபதிப்பு வெளியிடச் சொல்லி தினத்தந்தி அலுவலகத்திற்கு ஒரு லெட்டர் எழுத��ாம் போலிருக்கே\nஹா...ஹா ...vijay கமெண்ட்ஸ் சரியானவைதான்.பின்னூட்டம் என்பது மடை திறந்தது போல் வந்துக்கொண்டே தான் இருக்கும் போல.......\n1.ட்ராகன் நகரம் (Tex Willer)\n2.கார்ஸனின் கடந்த காலம் (Tex Willer)\n3.பளிங்கு சிலை மர்மம் (Tex Willer)\n4.ரத்த முத்திரை (Tex Willer)\nநண்பர்களே சென்னை புத்தக திருவிழா எப்பொழுது இந்தத்தடவை உங்கள் அனைவரையும் பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்துக்கொண்டுள்ளேன் .................\nAhmed Pasha : ஜனவரி முதல் வாரத்தில் துவங்கிடும்...\nஇரத்தப் படலத்தை வண்ணத்தில் பெற இன்னொரு சுமார் ஐடியா\nநம்ம ஈரோடு ஸ்டாலின் தலைமையில், 'ஈரோடு காமிக்ஸ் கிளப்' சார்பாக, பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடத்தலாம். பரிசு பெறும் முதல் 18 குழந்தைகளுக்கு உயர்தர வண்ணம்தீட்டும் பயிற்சி தரப்படும் என்று சொல்லி, அவர்களிடம் இரத்தப்படலத்தின் பாகங்களைத் தனித்தனியாக கொடுத்து வண்ணம்பூசச் செய்யலாம். ஒருவார கால அவகாசமும் அளித்தால் போதும். கடைசியில் எல்லா பாகங்களையும் ஒருங்கிணைக்க,\nவண்ணங்கள் ஒழுக ஒழுக இரத்தப்படலம் ரெடி\nஅப்படியே அதிலிருந்து நமக்கும் ஒரு புத்தகத்தை அனுப்ப மறந்துடாதீங்க ;-)\nஇது ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி என்பதால் திருப்பூர் மாவட்டத்திலிருந்து வரும் கோரிக்கைகளை பரிசீலிக்க இயலாது. சாரி\n5 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிலிட வந்திருக்கும் எடிட்டர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்\nமறுபதிப்புகள் பற்றிய தங்களின் அறிவிப்பு மொத்தத்தில் சூப்பர்\n\"மாயாவி டைஜெஸ்ட் -1 \" ல் கொள்ளைக்கார மாயாவிக்கு பதிலாக வேறு கதைகளை போடலாமே\nமற்ற அறிவிப்புகள் அனைத்தும் மிக அருமை அதுவும் அந்த \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" சொல்லவே வேண்டாம் ஹ்ம்மம்ம்ம்ம் :))\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/10/blog-post_25.html", "date_download": "2019-06-26T04:46:53Z", "digest": "sha1:SKTLPX2TJC5RDMKU77VUKW5V4PKSMK4C", "length": 17661, "nlines": 146, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: வைகோ கைது - அன்றும், இன்றும்...", "raw_content": "\nவைகோ கைது - அன்றும், இன்றும்...\n“ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார் ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்\n“விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது”\nவைகோ தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் இட்லி வடை என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய கருத்துகளுக்கு பதிலாக எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் எடுத்துப் படித்தால்...இன்றைய சூழ்நிலையில் ஏதும் மாற்றம் இல்லை.......மக்களிடையே நான் கணித்த மனமாற்றம் தவிர...\nஅந்த பழைய கட்டுரை எனது வலைப்பதிவிலும் உள்ளது\nமேலே படம் போடி மெட்டு வழியாக போன வாரம் மூணாறு செல்லும் வழியில் கண்ட காட்சி\n'அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது”\n100 விழுக்காடு சரியான கருத்து. மக்களின் உணர்வுகள் தேர்தலில் கட்சிகளையும் பிரதமர்களையும் மாற்றுகின்றன. மக்களின் கருத்துக்கு எதிரான முடிவுகள் சட்டமீறலைத் தூண்டுகின்றன. மக்களின் கருத்துக்களுக்கு எதிரான நன்டவடிக்கைகள் தோல்வியையும் அழிவையும் தரும் என்பதற்கு இலங்கை நல்லதொரு எடுத்துக்காட்டு. ஜனநாயகம் குறித்த 21ம் நூற்றாண்டின் விளக்கமானது 20ம் நூற்றாண்டில் தரப்பட்ட விளக்கங்களைவிட மிக விரிவானது. விரிவடைந்து செல்கின்றது.\nவளரத்துடிக்கும் நாடான இந்தியா, ஜனநாயகம் குறித்து இந்திய மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது அதன் வளர்ச்சிக்கு நன்று.\nநேற்று லண்டனில் வெளிவந்த அத்தனை பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி.\nஆப்கானிஸ்தானில் போரில் பணிபுரிந்த பிரிட்டனைச்சேர்ந்த ஒரு ராணுவ வீரன் வீடு இல்லாமல் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டின் அறுகில் ஒரு காரில் குடியிருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த 1.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஒரு அகதி குடும்பம் ஓசியில் ஆதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டிற்காக வரிசெலுத்துவோரின் பணம் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம்(ஒரு வருடத்திற்கு) அரசு மூலம் வாடகையாக கொடுக்கப்படுகிறது. அகதிகளுக்கு குறிப்பாக இலங்கைத்தமிழர்களுக்காக மட்டும் ஜ்ரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன்களை செலவிடுகிறது. வரிசெலுத்துவோரின் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களையே குறைகூறிக்கொண்டும் கொள்ளையடித்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு தம்மக்கள் தங்கள் தாயகத்தில் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். இதன் காரணமாகத்தான் நார்வே சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பல முறை வழிய வந்து உதவியது. ஏனென்றால் அகதிகளால் அதிகம் அவதிக்குள்ளாகும் நாடுகளில் நார்வேயும் ஒன்று. எப்படியாவது சாமாதனப்படுத்து இவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பலாம் என்றால் முடியவில்லையே\nபிரிட்டனும் இவர்களை வெளியேற்ற பல சலுகைகளை அறிவித்து விட்டது. சொந்த ஊரில் பிழைத்துக்கொள்ள 15,000 பவுண்டு (சுமார் 12 லட்சம் ரூபாய்) மற்றும் இலவச விமான டிக்கெட் என்று அறிவித்தாலும் , இங்கு கிடைக்கும் சலுகைகளை விட்டு போக யாரும் முன்வரவில்லை.\nநம் நாடும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏன் நம் தலைவரையே இழந்து நிற்கிறது. ஆனால் அவர்களை ஆதரிக்க இன்னும் சில புல்லுருவிகள் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியத்தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்\nசில வார்த்தைகள் மறைக்கப்பட்டு அநாநியின் இந்த கருத்து வெளியிடப்படுகிறது. மன்னிக்கவும்\nமுஸ்லீம்கள் மட்டுமல்ல தழித்மக்களும் ஈழத்தில் பலவித இன்னலுக்கு ஆளாகின்றனர். லண்டனிலேயெ ஒரு இலங்கைத்தமிழன் மற்றவரைத்திட்ட வேண்டுமென்றால் \"*****\" என்று தழித் சாதிபெயரைக்கூறி திட்டுகிறான். ஆனால் இந்த *****திருமாவளவன் மட்டும் இவர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு ,போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறான்.\n\"நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். \"\nமலேசிய வாழ் இந்தியத் தமிழர்களையும் சேர்த்துத் தானே சொல்கின்றீர்கள்\nகோபாலுக்கு ரொம்ப 'ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா' ஆயிருச்சு. என் மாமியார் வீடு போடி:-)\nவைகோ கைது - அன்றும், இன்றும்...\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2013/09/can-everyone-learn-astrology.html", "date_download": "2019-06-26T03:50:44Z", "digest": "sha1:HGPQQOJET5XFOI6M3AEJ6IJWVZSZVKW3", "length": 6152, "nlines": 106, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Can Everyone Learn Astrology ? ஜோதிடம் எல்லோரும் கற்க இயலுமா ?", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\n ஜோதிடம் எல்லோரும் கற்க இயலுமா \nஆம். யார் வேண்டும் என்றாலும் கற்க இயலும். எவ்வாறு நீங்கள் மற்ற ஏட்டு கல்வி பாடங்களான அறிவியில், வரலாறு, வேதியல் கற்றீர்களோ அதே போல் இதையும் கற்களாம். ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இனையத்தில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் கற்பது உங்களுடைய விருப்பத்தை சார்ந்தே உள்ளது. இனைத்தில் கிடைக்கும் பாடங்களை வைத்து நீங்கள் பேசிக்ஸ், அட்வான்ஸ் லெவல் வரை படிக்கலாம், ஆனால் எக்ஸ்பர்ட் லெவல் படிப்பதற்கு குறைந்தது 10 ஆண்டு காலமாவது ஆராய்ச்சியில் இடுபட வேண்டும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nNakshatra Lord - நச்சத்திர அதிபதிகள்\nGood and Bad People - நல்லவர்களும் கொடியவர்களும்\nHouse Members - வீட்டு உறுப்பினர்கள்\nHouse Lords - வீட்டுத் தலைவர்கள்\n27 Asterisms - 27 நச்சத்திர மண்டலங்கள்\nZodiac Belt - ராசி சக்கரம்\nNavagraha Places - நவகிரக ஸ்தலங்கள்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94958-i-am-busy-with-serials-and-bharatnatyam-says-deivamagal-actress-sindhu-shyam.html", "date_download": "2019-06-26T04:48:30Z", "digest": "sha1:F64BSNABSQDTBGTK6DYAT4HEWFRER3BX", "length": 10964, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்!'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்", "raw_content": "\n''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்\n''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்\nசன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியலில் பொறுமையான மருமகளாக 'திலகா' கதாபாத்திரத்தில் அசத்திவருகிறார் சிந்து ஷியாம். இப்படியொரு மருமகளைப் பார்க்க முடியுமா எனப் பார்ப்போர் வியக்கும் வகையில் கதாபாத்திரமாகவே மாற���யிருக்கும் சிந்து ஷியாமுடன் சில நிமிடங்கள்...\n'' 'தெய்வமகள்' சீரியலில் மருமகள் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு மெனக்கிடுறீங்க\n''எந்த சீரியலாக இருந்தாலும், முதன்மையான கதாபாத்திரங்களுக்கு பெரிய லெவல்ல காஸ்டியூம் கொடுத்துடுவாங்க. ஆனால், 'தெய்வமகள்' சீரியலில் என் கதாபாத்திரம் ஏழ்மையான மருமகள். கணவர் மற்றும் வில்லியின் டார்ச்சர் காரணமாகப் புகுந்த வீட்டிலிருந்து தனியே இருப்பேன். வீட்டு வேலைகளுக்குப் போவேன். அதனால், கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, சாதாரணமான புடவையோடு வந்தால் போதும்னு டைரக்டர் குமரன் சார் சொல்லிட்டார். சில நேரங்களில் ரொம்ப பொறுமையாக நடந்துக்கிற மாதிரி காட்சி வரும்போது, என்னைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கும்.''\n''உங்கள் கணவராக நடிக்கும் ராஜூ பற்றி...''\n''செம கேரக்டர்ங்க. சில நேரத்தில் நானும் அவரும் சில டயலாக் மாடுலேஷனை ஒருத்தருக்கு ஒருத்தர் நடிச்சுக் காண்பிச்சு சரி செய்துக்குவோம். அவர் சரியான சாப்பாட்டுப் பிரியர். விதவிதமான டிஷ் பத்தி சொல்லிட்டே இருப்பார். ஷூட்டிங்ல எப்பவும் கலகலனு இருப்பார்.''\n''நீங்க நடிச்ச படங்கள் மற்றும் சீரியல்கள் பற்றி...''\n''நான் நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். ஆறு படங்களுக்கும் மேல் நடிச்சிருக்கேன். அந்தப் படங்களின் அறிமுகம்தான் மலையாள சீரியல்களில் நடிக்கிற வாய்ப்பைக் கொடுத்துச்சு. பிறகு, சென்னைக்கு வந்து வீடு எடுத்துத் தங்கினேன். விஜய் டி.வியில் 'ஶ்ரீராமன் ஶ்ரீதேவி' என்கிற சீரியலில் நடிச்சேன். 'ஆயுத எழுத்து' படத்தில் சூர்யாவுக்கு தங்கை. 'போகன்', 'ரங்கூன்' போன்ற படங்களிலும் நடிச்சிருக்கேன். விஜய் டி.வியில் 'பகல் நிலவு', சன் டி.வியின் 'தெய்வமகள்' சீரியல்களில் நடிச்சுட்டிருக்கேன்.''\n''சினிமா, சீரியல் இரண்டில் எது அதிக பிரபலத்தை தருவதாக நினைக்கிறீங்க\n''சினிமாவைவிட, சீரியலில்தான் வாய்ப்பும் பப்ளிசிட்டியும் அதிகம். ஒவ்வொருத்தர் வீட்டுக்குள்ளேயும் நாமும் ஒருவராக இருக்கிறோம். தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே மக்கள் நினைக்கிறாங்க. எத்தனை வருஷமானாலும் எங்களை மறக்கறதில்லை.''\n'' 'வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்கும், உங்களுக்குமான நட்பு பற்றி...''\n''அவங்க பெரிய கிளாசிக்கல் டான்ஸர். நானும் கிளாசிக்கல் டான்ஸராக இருக்கிறதால, அது சம்பந்தமா பேசிப்போம். நடனத்தில் நிறைய ���ுணுக்கமான டிப்ஸ் கொடுப்பார். 'தெய்வமகள்' சீரியல் ஆரம்பித்தபோது சத்யா, காயத்ரி, நிர்மலா மேடம், நான் என எல்லோரும் ஒரே வீட்ல இருந்தோம். பேல் பூரி, ஸ்நாக்ஸ் ஐட்டம் என ஷூட்டிங் ஸ்பாட்லயே வித்தியாசமாக சமைச்சுச் சாப்பிட்டுட்டு இருப்போம். இப்போ, கதைப்படி நாங்க பிரிஞ்சதால் அதையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றோம்.''\n'பல படங்களில் நடித்த உங்கள் கணவரை இப்போது ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லையே\n''பிஸினஸ்ல முழுமையா இறங்கியிருக்கார். சினிமாவுல நல்ல கேரக்டருக்காகக் காத்துட்டு இருக்கார்''.\n''கிளாசிக்கல் டான்ஸ்ர்னு சொல்றீங்க, டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கும் ஐடியா இருக்கா\n''இப்போதைக்கு இல்லை. நாங்க குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல இருக்கிற இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறேன். எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால், நிச்சயமா டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிப்பேன்'.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/06/us.html", "date_download": "2019-06-26T04:07:20Z", "digest": "sha1:LY4SM7DKSHCPAGZO3BQBMKQF255CZQ2W", "length": 18095, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய்- முஷாரபுடன் புஷ் டெலிபோனில் பேச்சு | Armitage arrives in Pakistan on peace mission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n8 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n11 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n12 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nTechnology தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் பட��ும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஜ்பாய்- முஷாரபுடன் புஷ் டெலிபோனில் பேச்சு\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதைத் தவிர்க்கச் செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இன்று இஸ்லாமாபாத் வந்தார்.\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார், வெளியுறவுத்துறைச் செயலாளர் இனாம்-உல்-ஹக்ஆகியோரை அவர் சந்தித்து பேச்சு நடத்தினார்.\nபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபையும் அவர் இன்று சந்திக்கிறார். நாளை ஆர்மிடேஜ் இந்தியாவருகிறார்.\nபாகிஸ்தான் வரும் முன் சி.என்.எனுக்கு ஆர்மிடேஜ் அளித்த பேட்டியில், அதிபர் முஷாரபிடம் மீண்டும் நான்தீவிரவாதிகளை நிறுத்துமாறு தான் கூறப் போகிறேன். அவர் நிறுத்திவிட்டதாகக் கூறுவார். ஆனால், அதைஇந்தியாவும் அமெரிக்காவும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தீவிரவாதிகளை பாகிஸ்தான்கட்டுப்படுத்த வேண்டும்.\nஅதே போல இந்தியத் தலைவர்களுடன் பொறுமை காக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். சூப்பர் பவர் நாடுஎன்ற நிலையை அடைய இந்தியா நினைக்கிறது. விரைவில் அந்தக் கனவை இந்தியா எட்டிவிடும் என்று தான்அமெரிக்காவும் நினைக்கிது. ஆனால், அந்தக் கனவை எட்ட வேண்டுமானால் பொறுமையும் மிக அவசியம்என்பதை இந்தியாவிடம் எடுத்துக் கூறுவேன் என்றார்.\nஇதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதைத் தடுக்கவும் தீவிரவாதிகள்நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அமெரிக்க- பிரிட்டிஷ் கூட்டுப் படைகளைக் கொண்டு ஹெலிகாப்டர்களில்எல்லையைக் கண்காணிக்க அமெரிக்கா யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டால் இந்த கூட்டுப் படைகளை அனுப்ப அமெரிக்காதிட்டமிட்டுள்ளதாகவ��ம் இது குறித்து அடுத்த வாரம் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் செல்லும் அமெரிக்கபாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இரு நாட்டுத் தலைவர்களுடனும் பேச்சு நடத்துவார் என்றுதெரிகிறது.\nஇரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் இந்த ஹெலிகாப்டர் படையினர் எல்லைக்கு வருவர்.\nஇந் நிலையில் தீவிரவாதிகளை உடனே கட்டுப்படுத்துமாறும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவதைத் தடுக்குமாறும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று மாலை தொலைபேசியில்வலியுறுத்தினார்.\nதொலைபேசி பேச்சின்போது புஷ் மிகக் கடுமையாக பேசியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.\nமுஷாரபிடம் பேசிய பின்னர் 5 மணி நேரம் கழித்து இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் புஷ் தொலைபேசியில்பேசினார். பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்தப்படுத்தி வருவதாகவும் எல்லையில் அமைதி திரும்ப உதவுமாறுமஅவர் வாஜ்பாயிடம் கேட்டுக் கொண்டார்.\nபிரஸல்ஸ் நகரில் இன்று தொடங்கும் நடக்கும் நேட்டோ நாடுகள், ரஷ்ய கூட்டுக் கூட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான்விவகாரம் தான் முக்கியமாக பேசப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி\nஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு\nஇந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்\nசார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் – பாக். பிரதமர் சந்திப்பு\nகசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா\nதீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்- பாக்.கிடம் ஒபாமா கண்டிப்பு\nபாக். ஐஎஸ்ஐ அலுவலகத்தில் இரட்டை குண்டுவெடிப்பு\nநாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல-பாகி்ஸ்தான்\n'தலிபான் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எல்லைப் பகுதியில் பங்கர் அமைக்கும் பாக்.'\nஅணு ஆயுத கட்டுப்பாட்டு அதிகாரம் - கிலானியிடம் கொடுத்தார் சர்தாரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-wished-narendra-modi-lse-201178.html", "date_download": "2019-06-26T04:05:34Z", "digest": "sha1:4ZAAE6LA7XGWSMCQ4FEMFNCDAXE4JUAX", "length": 16618, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின் | Stalin wished Narendra Modi... - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n6 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n9 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n11 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nTechnology தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்\nமக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்\nசென்னை: மக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறோம் என்று லோக்சபா தேர்தல் முடிவு குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.\nலோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு இடத்திலும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலைய��ல் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவுக்கு ஸ்டாலின் வாழ்த்தினார்.\nசெய்தியாளர்கள் தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தோல்வியை மக்களின் தீர்ப்பாக கருதி ஏற்கிறோம். தேர்தலில் வென்றால் வெறியாட்டம் போடுவதும், தோற்றால் துவள்வதும் திமுகவுக்குப் பழக்கம் இல்லை. வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.\nமக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்கிறோம். எங்களின் மக்களுக்கான உழைப்பை இன்னும் வலிமைப்படுத்துவோம் என்றார் மு.க.ஸ்டாலின்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai stalin election results 2014 சென்னை ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் 2014 வாழ்த்து\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nஉத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் அட்டகாசம் - 3 மாத குழந்தையை கடித்துக் குதறி கொன்றன\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/monthly-rasi-palan/adhisaara-guru-peyarchi-palangal-2018-to-2019-meena-rasi-in-tamil/articleshow/68660043.cms", "date_download": "2019-06-26T04:10:15Z", "digest": "sha1:EXWBVZE7QI76ATGFF4A5RVJMBYU7KBRL", "length": 18226, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Meena Rasi Guru Peyarchi: Meena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் - adhisaara guru peyarchi palangal 2018 to 2019 meena rasi in tamil | Samayam Tamil", "raw_content": "\nMeena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி வருட குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள். மீன லக்னத்திற்கு 1-ம் 10-ஆம் ஆதிபத்திய பெற்ற குரு பகவான் 9 இல் இருப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும், தன்னுடைய முயற்சியினால் வெற்றி காண்பதும்.\nMeena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி வருட குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள். மீன லக்னத்திற்கு 1-ம் 10-ஆம் ஆதிபத்திய பெற்ற குரு பகவான் 9 இல் இருப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும், தன்னுடைய முயற்சியினால் வெற்றி காண்பதும். குரு பகவான் 5-ம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதால் வேலைவாய்ப்பில் உயர்வதும் , ஏழாம் பார்வையாக 3-ம் இடத்தைப் பார்ப்பதால், தைரியமாக செயல்படுவதும், இளைய சகோதரருக்கு யோகமும் , 9-ம் பார்வையாக தன் உச்சம் பெற்ற கடக வீட்டை பார்ப்பதால் திருமண யோகமும், புத்திர பாக்கியமும் , சிறப்பாக. இந்த ஒரு வருடம் காலம் தருவார்கள்.\nஇப்பொழுது. குரு பகவான் அதிசாரம் பெற்று 10-ல் இருப்பதால் தொழிலில் முன்னேற்றமும், ஆனால் யாரிடமும் நின்று. பண உதவி கேட்க வேண்டாம் மிகவும் நல்லது. தேதி ( 18 /5/ 2019)குருபகவான் வக்கிரம் பெற்று விருச்சிகத்திற்கு வருவார்,அதுவரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும். முழுமையாக. குரு பெயர்ச்சி காலம், தமிழ் விகாரி வருடம், ஐப்பசி மாதம். 11ஆம் தேதி, (28 /29 /10/ 2019) திங்கட்கிழமை விடிந்தால் செவ்வாய்க் கிழமை பின் இரவு மணி (3- 42) நிமிஷத்துக்கு மூலம் நட்சத்திரம். 1ஆம் பாதம். தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.\nஅதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்\nபொது பலன்கள் மீன லக்னத்திற்கு 2ஆம் அதிபதி செவ்வாயாக இருப்பதாலும் 10 -ஆம் அதிபதி குருவ��க இருப்பதால் மாணவர்கள் கல்வியில் வங்கித்துறை துறையிலும். மருத்துவத் துறையிலும், கப்பல் படைத் துறையிலும், விமானப்படை துறையிலும், பயோடெக்னாலஜி துறையிலும் , நீதிபதி துறையிலும், மாணவர்கள் கல்வியில் உயர்ந்து சிறந்து வருவார்கள்.\nவேலைவாய்ப்பில் தொழிலில் செய்யும்போது, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தொழில்துறையிலும், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில் துறையிலும் , ட்ராவல்ஸ் தொழில் துறையிலும், நகைக்கடை தொழிலும் துறையிலும் மெக்கானிக்கல் தொழில்துறையிலும். நுல்சம்மந்தப்பட்ட தொழில் துறையிலும், சிறப்பாக வருவார்கள்.\nதிருமணத்தில் 7ம் அதிபதி புதன் ஆக இருப்பதால் எல்லாம் வித்தை அறிந்த கணவன் மனைவியாக வருவார்கள் 3 8-க்குடையவர் சுக்கிரன் ஆக இருப்பதால் , வரக்கூடிய கணவன் மனைவி முயற்சியிலும் வெற்றி காண்பார்கள், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், தாயாருக்கும், சகோதரனுக்கும் யோகம் தருவார். மனைவிக்கும் பெற்ற குழந்தைக்கும் பதவி உயர்வு தருவார்கள் .\nஆனால் மிக முக்கியமானவை பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் சரி புதிய சொத்துக்கள் வாங்கினாலும் சரி தாயார் (அல்லது) மனைவி பெயருக்கு சேர்ந்து பத்திரம் எழுத வேண்டும், வாகனங்கள் வாங்கும் போதும். தாயார்( அல்லது) மனைவி பெயருக்கு. எப் சி ,ஆர் சி. எடுக்க வேண்டும் தொழில் தொடங்கும் போதும் தாயார் (அல்லது) மனைவி பெயருக்கு சேர்ந்து லைசென்ஸ் எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது. இல்லை யென்றால் குடும்பத்தந்தை (அல்லது) கணவர் பெயருக்கு தனியாக சொத்துக்கள் வாங்கினாலும், வாகனங்கள் வாங்கினாலும், தொழில் ஆரம்பித்தாலும், வாகனத்தில் உயிர் பயமும் சொத்துக்களில் கடனாளியாகவும், தொழிலில் நஷ்டமாகுவும் இந்த கண்திருஷ்டி தந்து விடும், அதனால் தான். தாயார் (அல்லது) மனைவி பெயருக்கு சேர்ந்து வாங்கினாள் இந்த கண்திருஷ்டி வராது மிகவும் நல்லது. அதாவது (சிவன் பாதி சக்தி பாதி ) சரி சமமாக வாழவேண்டும் என்பது ஐதீகம் அதேபோல. நாம் வாழ வேண்டும். இவை பொதுப்பலன்கள் மற்றபடி கிரகங்களை ஆராய்ந்து. ஜாதகம் பார்த்து பலன் சொல்லவேண்டும். நன்றி வணக்கம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்��் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nமாத ராசி பலன்: சூப்பர் ஹிட்\nஅதிசார குரு பெயர்ச்சி 2019: அனைத்து ராசிகளுக்கான பலன்களும் ப...\nMithuna Rasi: மிதுன ராசி வருடம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள...\nViruchigam rasi : விருச்சிக ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி ...\nMesha Rasi: மேஷ ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்\nPlanetary Transit 2019: ஜூன் மாத்தில் ராசிகளுக்கான கிரக நிலை விபரம்: பலன்கள் என்..\nஜூன் மாத முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்கள்\nPisces June 2019 Horoscope: ஜூன் மாத மீன ராசி முழு பலன்கள்\nAquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள்\nCapricorn June 2019 Horoscope: ஜூன் மாத மகர ராசி முழு பலன்கள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/06/2019): ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும்\nVirgo Career Horoscope: கன்னி ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்..\nCharacteristics: விருச்சக ராசியின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/06/2019): ஆன்மீக பெரியவர்களுடைய தரிசனம் கிடை..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/06/2019): பதவி மற்றும் ஊதிய உயர்வு இப்போது க..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nMeena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...\nKumbha Rasi : கும்ப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...\nMagaram Rasi: மகர ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்ற...\nViruchigam rasi : விருச்சிக ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பொது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thiruvarur-election-cancelled/", "date_download": "2019-06-26T04:50:04Z", "digest": "sha1:DXZJKQZR44UAA6E4CNUM4UYG6ZM6A2KM", "length": 8023, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "திருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆண��யம் - Cinemapettai", "raw_content": "\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து\nதிருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டார். இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nதிருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இன்று காலை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுபற்றி விளக்கம் எதுவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார் ‘திருவாரூர் தேர்தல் ரத்து எதிர்பார்த்ததுதான் இதெல்லாம் ஏற்கனவே தெரியும். அதிமுக, பாஜக நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியும்.\nஅவர்கள் இந்த முடிவைஇதனை தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர். பாஜக 1000 வாக்குகளைக்கூட வாங்காது அதனால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nRelated Topics:திமுக, திருவாரூர், பாஜக\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1887166", "date_download": "2019-06-26T05:00:40Z", "digest": "sha1:O3QHIXXW5EYRRTD2YYMXWELXSJQ6F2VA", "length": 18467, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய(நவ.,1) விலை: பெட்ரோல் ரூ.71.65; டீசல் ரூ.60.79 Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பொது செய்தி\nஇன்றைய(நவ.,1) விலை: பெட்ரோல் ரூ.71.65; டீசல் ரூ.60.79\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு ஜூன் 26,2019\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.65 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 1 காசு உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.65 காசுகளாகவும், டீசல் 3 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.60.79 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n 'புதுச்சேரியில் பிச்சாவரம்' சுற்றுலா திட்டம்...சதுப்பு நில காட்டுக்குள் படகில் சாகச பயணம்\n1. சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n3. மின் கட்டண பாக்கி இணைப்புகள் துண்டிப்பு\n4. சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவச சட்ட சேவை சிறப்பு முகாம்\n5. தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா\n1. பாகூர் கொம்யூன் அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு\n2. ஆண் மயில் இறப்பு போலீஸ் விசாரணை\n3. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரவுடிகள் மிரட்டியதால் நிறுத்தம்\n4. காப்பகத்தில் இருந்த இளம் பெண் மாயம்\n5. இளம் பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்த��க்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரூபாயின் மதிப்பும் உயர்வு கச்சா எண்ணை விலை சரிவு. ஆனால் அன்றாட கொள்ளை மட்டும் \"நான் ஸ்டாப்.\" கொள்ளையர்களின் ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.\n5 பைசா டெய்லி ஏத்துகிறார்கள்.\nஉச்சகட்ட காவி பொருளாதார கொள்கை(ளை).. Petrol price is like a prime mover of economic growth. பெட்ரோலினால் விலை பொருளாதார அச்சு போன்றது. உள் நாட்டில் அதை உடைத்து வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து அதை சார்ந்து வாழ காவி அரசு திட்டம் இடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர�� செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153914&cat=464", "date_download": "2019-06-26T04:56:13Z", "digest": "sha1:HLJBIYJKKS5PV37GUE7RS5QZWTYVLBNE", "length": 27562, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல செஸ் போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மண்டல செஸ் போட்டி அக்டோபர் 05,2018 19:23 IST\nவிளையாட்டு » மண்டல செஸ் போட்டி அக்டோபர் 05,2018 19:23 IST\nகோவை அத்திபாளையம் ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மண்டல செஸ் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, பொள்ளாச்சி, குன்னூர், கூடலூர் என நான்கு கல்வி மாவட்டங்களை சேர்ந்த 72 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமதுரை கல்வி மாவட்ட போட்டி\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nமாநில யோகா சாம்பியன் போட்டி\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nகல்வி மாவட்ட டெனிகாய்ட் போட்டி\nநடிகர் கோவை செந்தில் மறைவு\nமண்டல வாலிபால்: கே.ஜி., வெற்றி\nகோவை, சேலம் சிறைகளில் சோதனை\nஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலுமணி\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nபல்கலை செஸ் சாம்பியன் போட்டி\nமாநில வாலிபால்: லயோலா சாம்பியன்\nபத்தாவது மண்டல டேபிள் டென்னிஸ்\nசெஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., முதலிடம்\nமாநில ஜூனியர் தடகள போட்டி\nஹாக்கி: சென்னை, கோவை சாம்பியன்\nமாவட்ட அளவிலான எறிப்பந்து போட்டிகள் துவக்கம்\nசிறுமி பலாத்காரம்: 17 பேருக்கு குண்டாஸ்\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nஹாக்கி: 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி\n2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பு\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nதிருப்பதி கோயிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று ந���றைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74266", "date_download": "2019-06-26T03:57:09Z", "digest": "sha1:HB747M5DL3ZJ7ZUGQQWPOI32P7SCRE5X", "length": 6891, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nபுதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்காக பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசனல் கொண்டுரப்பட்ட தீர்மானம் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 06 ஆவது அமர்வு 13.06.19 நடைபெற்றது.\nபுதுக்குடியிருப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட மக்களை புதைத்த இடம் சுனாதி நினைவாலயமாக பிரகடனம் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.\nஇந்த இடத்தைப் பிரதேச சபை தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து புனித பகுதியாக பேணி பாதுகாக்க வேண்டும் என்ற பிரரேரணையை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் சபையில் முன்வைத்தார்.\nஇதன்போது 18 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டுபேர் நடுநிலையினை பேணினர். அதனையடுத்து அதிகளாவனர்களின் ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nவிளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.\nகிளிநொச்சியில் இருந்து கேராளா கஞ்சா கடத்தல் 4 பேர் கைது\nகுண்டு தாக்குதலுக்கான பல கேள்விகளுக்கு இன்���ும் விடை இல்லை.\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா.\nபிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nமுள்ளிவாய்க்காலில் தேசிய போதைஒழிப்பு வார கவனயீர்ப்பு நடவடிக்கை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/13173625/1008473/TN-MINISTERSCORRUPTIONILA-GANESANBJP.vpf", "date_download": "2019-06-26T04:01:09Z", "digest": "sha1:BDBTN6THVAXWW3LFSGF4JXCJNWKAQ6CY", "length": 8973, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்\" - இல கணேசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்\" - இல கணேசன்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 05:36 PM\nஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என இல கணேசன் வலியுறுத்தியுள்ளார்.\nஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என பாஜக எம்.பி. இல கணேசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...\nசென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.\nதீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஎன் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nவளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4288", "date_download": "2019-06-26T03:38:31Z", "digest": "sha1:JCLUXSOJWLN3DK7OHND3ZTATVKHG6TGL", "length": 18014, "nlines": 217, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஈமானிய மொட்டுக்கள் 2016 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN :ஈமானிய மொட்டுக்கள் 2016\nஅல்லாஹ்வின் மகத்தான கருணையினால் ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஈமானிய மொட்டுக்களின் நான்காவது நிகழ்ச்சியாகும் இது.\nஇரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் குர்ஆன் மனனம், கிராஅத், பகரா பாக்கியசாலிகள், குட்டிக்குழந்தைகளின் சுட்டிக் கதைகள், துஆ மனனம், வம்சாவழி போட்டி, காகிதத்தில் கைவண்ணம், குறு நாடகங்கள், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு, விருதுகள் வழங்கல் என பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nசூரா பகராவை முழுமையாக மனனம் செய்த மூன்று குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கினர் என்றால் மிகையாகாது. அதுபோல் சூரா பகராவின் 100 வசனங்களை மனனம் செய்தவர்களிலும் ஏராளமான குழந்தைகள் இடம் பெற்றனர்.\nஒரு பக்கம் கிராஅத்திலும், துஆ மனனம் செய்வதிலும் தங்களது திறமையை வெளிக் கொண்டு வந்த சிறார்கள் மற்றொரு புறம் பட்டிமன்றம், நாடகங்களில் அசத்தினர். தங்களது பரம்பரையை குழந்தைகள் அறியும் விதமாக நடத்தப்பட்ட வம்சாவழி போட்டியில் தங்களது குடும்பத்தின் வம்சாவழியினை அழகான முறையில் தயாரித்துக் கொண்டு வந்தனர்.\nஈமானிய மொட்டுக்களின் ஒரு பகுதியாக பொதுமக்களிடையில் நீர் சேமிப்பினை வலியுறுத்தும் வகையில் “ நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.\nநாடகங்களில் மக்களுக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை அழகாகவும் அற்புதமாகவும் வெளிக்கொண்டு வந்தனர் குழந்தைகள். ஈமான் சார்பாக விருதுகள் வழங்கும் நிகழ்வு இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. ஏர்வாடியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஏர்வாடி அ���சினர் ஆண்கள் பள்ளி ஆசிரியர் சகோதரர் தங்கவேல் அவர்கள் நம்பியாற்றினை என் எஸ் எஸ் மூலம் சுத்தப்படுத்த எடுத்த முயற்சிக்கும், பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கொண்டு வர எடுத்த நடவடிக்கைக்கும் அவருக்கு விருது வழங்கப்பட்டது.\nஏர்வாடி பஞ்சாயத்து மூலமாக பேரூராட்சி திருமண மண்டபம், சாலைகள் நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததற்கும், ஊழலற்ற பஞ்சாயத்து என பத்திரிகைகளால் பாராட்டும் வகையில் செயல்பட்டதற்கும் பஞ்சாயத்து தலைவர் சகோதரர் ஆசாத் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஏர்வாடியின் வரலாற்றினை ஆய்வுகள் செய்து யர்பாத் என்ற சிறந்த ஆவணப்படத்தினை தயாரித்த சகோதரர் ஆதில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nசுவனம் நமது வீடுகளில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் மௌலவி நூஹ் மஹ்ளரி. நமது குடும்பத்தினர் அனைவரும் சுவனவாதிகளாக மாறுவதற்கான வழிமுறைகளை எளிய முறையில் தமது உரையில் விளக்கினார். கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற படிப்பினைகளை அவர் விளக்கிய விதம் அருமையாக இருந்தது.\nஅனைத்து போட்டிகளிலும் வென்ற மொட்டுக்களுக்கு சிறப்பான பரிசுகள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.\nசகோதரர் மாஹின் அவர்களின் நன்றியுரையுடன் மக்களின் மனம் கவர்ந்த இரண்டு நாள் இனிய நிகழ்வுகள் நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளை பயிற்றுவித்த மக்தப் மதரஸா ஆசிரியப் பெருமக்களும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்கு இரவு பகலாக தங்களது உடலையும் பொருளாதாரத்தினையும் வழங்கி பாடுபட்டு வெற்றி பெற உழைத்த கீழ்கண்ட சகோதர சகோதரிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.\nசகோதரர் முஹைதீன் ( ஈமான் பிரதிநிதி, ஏர்வாடி)\nசகோதரர் கானா மூனா அப்பா ( லெப்பை வளைவு பிரதிநிதி)\nசகோதரர் முஹைதீன் ( முஹைதீன் பள்ளித் தெரு பிரதிநிதி)\nசகோதரர் செய்யதப்பா ( மேல முஹல்லம் பிரதிநிதி)\nசகோதரர் முத்துவாப்பா ( கீழ முஹல்லம் பிரதிநிதி)\nசகோதரர் முஸ்தபா ( நடு முஹல்லம் பிரதிநிதி)\nசகோதரர் ஜமீல் ( பைத்துஸ்ஸலாம் பிரதிநிதி)\nசகோதரர் ஆஸிக் பிர்தெளஸி ( ஈமான் அலுவலகப் பிரதிநிதி)\nமற்றும் தன்னார்வலர்களாக சிறப்புடன் செயல்பட்ட\nசகோதரர் ஆதில் ( 8வது தெரு)\nமற்றும் பெண்கள் பகுதியில் தன்னார்வலர்களாக பணியாற்றிய அகமது மதரஸா ���ாணவிகள் மற்றும் 4 சகோதரிகள்\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2016/06/blog-post.html", "date_download": "2019-06-26T03:57:43Z", "digest": "sha1:XPFDCNU23X7KHLJDB5GYMTRKBY6R5B5N", "length": 8174, "nlines": 73, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சர்வதேச யோகா தினம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் யோகப் பயிற்சி பிரிவான மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் நாவலர் சோம சுந்தர பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.\nதலைமை ஆசிரியர் திரு நடராஜன் அவர்கள் நிகழ்ச்சியினை துவக்கி வைக்க நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்க்கு சில பயிற்சிகளும் நமது அன்பர் யோக. கமலக்கண்ணன் மற்றும் சோமு குமார் அவர்கள் மூலம் அளிக்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் உற்சாகத்துடன் திரளாக பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும் மற்றும் பயிற்சி நிகழ்வுகளை ஆர்வமுடன் கண்டு களித்து தங்களுக்கும் சிறப்பு யோகா பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மேலும் துணை புரிந்த உடற்பயிற்சி ஆசிரியருக்கும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் சிறப்பாக பணியாற்றிய அன்புச் சகோதரர். திரு விஷ்ணு பிரசாத் அவர்களுக்கும் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nஇதைத் தொடர்ந்து ஆசிரியப் பெருமக்களுக்கு பயிற்சியை துவங்க இருக்கும் எனது சகோதரர் யோக. கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞா���ிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sliitcomputing.lk/ta/program/foundation-certificate-in-information-technology-fcit/", "date_download": "2019-06-26T03:44:52Z", "digest": "sha1:QXO2SNFAKXI6D5DN7HSF5ALJH4Z4G2EM", "length": 21017, "nlines": 168, "source_domain": "www.sliitcomputing.lk", "title": "தகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ் | SLIIT Computing", "raw_content": "\nஎங்களை பற்றி ஸ்லிட் கம்பியூட்டிங்\nகற்கைநெறிகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nபங்காளர் பல்கலைக்கழகங்கள் சர்வதேச இணைப்புக்கள்\nஎம்முடன் தொடர்பு கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nமுகப்பு \\ அடிப்படைக் கற்கைநெறிகள்\nதிறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவம்\nஸ்லிட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக்கற்கை நெறியானது, ஐக்கிய இராச்சியத்தின் எடெக்சல், அவுஸ்திரேலியாவின் கர்டின் தொழிநுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். பட்டமானி கற்கைநெறியின் அனுமதி வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யமுடியாத மாணவர்களுக்கென மிகவும் தனித்துவமான கற்கை வழிமுறையினை ஐக்கிய இராச்சியம் வழங்கியுள்ளது. இதனை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதன்மூலம், ஸ்லிட் கம்பியூட்டிங்கின் தகவல் தொழிநுட்ப டிப்ளோமா கற்கையில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு இம்மாணவர்களுக்குக் கிட்டுகின்றது. பங்காளர் பல்கலைக்கழக கற்கை நெறிகளை தொடர்வதற்கு இவ்வழிமுறை மிகவும் சிறந்த வழிமுறையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிரலாக்க கருத்துக்கள் மற்றும் பயிற்சி\nஅமைப்புக்கள் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு\nதகவல் தொடர்பாடல் மற்றும் பிணைப்புக்கள்\nகாலம் மற்றும் பாடநெறி அமைப்பு\nஇக்கற்கை நெறியானது வாரநாட்களில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு நடைபெறும் முழு நேரக் கற்கையாகும். இதனைப் பூர்த்தி செய்வதன் மூலம் அடிப்படைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பட்டமானி வரை கல்வியைத் தொடரவும் முடியும்.\nக. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில், ஒரே அமர்வில், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமைச் சித்தியுடன் (credit) குறைந்தது ஆறு (௦6) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது\nக. பொ. த. சாதாரண தர (லண்டன்) பரீட்சையில், ஒரே அமர்வில், கணிதம் சார்ந்த ஒரு பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமைச் சித்தியுடன் (credit) குறைந்தது ஆறு (௦6) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன்\nஸ்லிட் நிறுவனத்தினரால் நடாத்தப்படும் திறனாய்வுப் பரீட்சை, கட்டாயத் தேர்வுகளான ஆங்கிலம் மற்றும் கணிதப் பரீட்சைகளிலும் சித்தி பெறுதல் அவசியமாகும்.\nஇப் பரீட்சையானது பகுப்பாய்வு, தர்க்கரீதியான மற்றும் கணித திறனாய்வுகளைக் கொண்டமைந்தது. பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் பற்றிய விபரங்கள், தேசிய பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படும். சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பரீட்சை நடத்தப்படும்.\nNote: குறிப்பு: சகல பரீட்சார்த்திகளும், பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே, பரீட்சை நடைபெறும் இடத்திற்கு வருகை தருதல் கட்டயமாகும்.\nதகவல் தொழிநுட்ப அடிப்படைக் கற்கைநெறி (3 தவணைகள் – 1 வருடம்)\nதவணைக் கட்டணம் ரூ. 80 000.00, ஒவ்வொரு தவணையின் ஆரம்பத்திற்கு முன்னதாகவே செலுத்தப்படல் வேண்டும் (ஒரு தவணைக்கான பாடப் புத்தகங்கள், பரீட்சைகள் மற்றும் ஆய்வுகூடப் பாவனை போன்றவை உள்ளடங்கியுள்ளது).\nபதிவுக் கட்டணமாக ரூ.1௦,௦௦௦ பாடநெறி ஆரம்பிக்கும் முன்னதாகவே செலுத்தப்படல் வேண்டும்.\nடிப்ளோமா மற்றும் பட்டமானி மட்டக் கற்கைகளின் இறுதியாண்டுப் பட்ட மேல் இணைப்புத் தேர்வுகளுக்கான கட்டணங்கள், கல்வியாண்டின் அடிப்படையில் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதனை, தயவு செய்து கருத்திற் கொள்ளவும்.\nகுறிப்பு: சகல் கட்டணங்களுடனும் 2% தே.க.வ. சேர்த்து அறவிடப்படும���.\nதிறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவத்தினை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.ஆர்வமுள்ளவர்கள், குறித்த அடிப்படைப் பாடநெறியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, நேரடியாக ஸ்லிட் கம்பியூடிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.\nவிண்ணப்பதாரிகள் அனைவரும் திறனாய்வுப் பரீட்சை மற்றும் செயற்பாட்டுக் கட்டணமாக ரூ.1,௦௦௦/- இனை செலுத்துதல் வேண்டும்.\nஇக்கட்டணமானது, “SLIIT Computing (Pvt) Ltd” எனும் பெயருக்கு, இலங்கை வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் நடைமுறைக் கணக்கு இலக்கம்: 1630619 இற்கு அல்லது, சம்பத் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் கணக்கு இலக்கம்: 013410001688 இற்குச் செலுத்தப்படல் வேண்டும்.\nமுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் பணம் செலுத்திய வங்கிச் சீட்டு என்பன பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.\nமாணவர் விவகார மற்றும் அனுமதிகள் தொடர்பான பிரிவு,\nஸ்லிட் கம்பியூடிங் (தனியார்) நிறுவனம்,\n13ம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,\nஇல. 28, பரி. மைக்கல் வீதி,\nதுரித தொலைபேசி இலக்கம்: 0772 66 55 55\nதொலைபேசி இலக்கம்: 0117 54 3600\nஇப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஊடாடும் பல்லூடகத் தொழிநுட்பத்தில் இளமானி\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nஸ்லிட் கம்பியூட்டிங் (தனியார்) நிறுவனம் ,\n13ம் மாடி, இலங்கை வங்கி வணிகக் கோபுரம் ,\nஇலக்கம் 28, பரி. மைக்கல் வீதி, கொழுப்பு 03 ,\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத��தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/08/81829.html", "date_download": "2019-06-26T05:07:15Z", "digest": "sha1:T6OKEQNIKTONL4RIVLZ2WDNF7HBVPRFF", "length": 18853, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "மே தின பூங்கா-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமே தின பூங்கா-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது\nவெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017 சென்னை\nமே தின பூங்கா-தேனாம்பேட்டை டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.\nமே தின பூங்கா- தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் முதல் வழித்தட பாதை சுரங்கம் தோண்டும் பணி கடந்த அக்டோபர் 18-ந் தேதி முடிந்தது. அதில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேதின பூங்கா-தேனாம்பேட்டை- டி.எம்.எஸ். பாதையில் 4 கி.மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. வருகிற திங்கட்கிழமையில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பணி முடிந்து வெளியே வருகிறது. இதுவரை 45 கி.மீட்டர் தூரம் முதல் கட்டமாக சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சாதனை மைல் கல்லாக இது அமைந்துள்��து. 6 ஆண்டுகளாக நடைபெற்ற பணி தற்போது நிறைவடைந்துள்ளது.\nமே தின பூங்கா-டி.எம்.எஸ். வழித்தட சுரங்க பாதையில் 2018-ல் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மே தின பூங்கா-டி.எம்.எஸ். இடையே 2-வது லைன் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. வருகிற திங்கட்கிழமை சுரங்க தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக சாதனை நிகழ்த்தி வெளியே வருகிறது. இந்த வழித்தட பாதையில் 5 சுரங்க ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.\nஇந்த வழித்தட பாதையில் 2018ல் மெட்ரோ ஓடும். இதுவரை 45 கி.மீட்டர் தூரம் முதல் கட்டமாக சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிறு வனத்தின் புதிய சாதனையாக இது அமைந்துள்ளது. டி.எம்.எஸ்.-சைதாப்பேட்டை 3.6 கி.மீட்டர் சுரங்க பாதையில் 2018 மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்ட���் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n2ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n3அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n4ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2010/", "date_download": "2019-06-26T04:25:50Z", "digest": "sha1:5T3YRSST2XX2P3BKJI2IJSTC3MYTR2FF", "length": 47712, "nlines": 362, "source_domain": "www.velavanam.com", "title": "2010 ~ வேழவனம்", "raw_content": "\nதீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய\nசெவ்வாய், டிசம்பர் 28, 2010 கருத்து 2 comments\nநேற்று இரவு தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததில் இருந்து ஒரே யோசனையாக இருக்கிறது..\nசெய்தி இது தான்... \"பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும்.. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. \".\nஇந்த எச்சரிக்கையை வைத்துக் கொண்டது நான் என்ன செய்வது என்று ஒரே யோசனை.\nமழை வரும் என்று எச்சரிக்கை செய்தால் குடை கொண்டுபோகலாம்.. (எச்சரிக்கை செய்தபின் மழை வருவதில்லை என்பது வரலாறு...இருந்தாலும் ஒக்கே)\nஎதாவது சாலையில் அரசியல் கூட்டம் என்று எச்சரிக்கை செய்தால் வேறு வழியாக போகலாம்..\nசுனாமி என்று எச்சரிக்கை செய்தால் கடற்கரையை தவிக்கலாம்..\nபுயல் என்று எச்சரிக்கை செய்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம்..\nஇந்த தீவிரவாதி எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது\nநம்மை என்ன செய்ய சொல்கிறார்கள் துப்பாக்கி எடுத்துக்கொண்டு தீவிரவாதியோடு சண்டை செய்ய சொல்கிறார்களா\nஇது நம்மை ஆயத்தப் படுத்துவதற்க்காகவா இல்லை பயப்பட செய்வதற்கா\nஆயத்தப்படுத்த என்றால், எதுமாதிரியான ஆயத்தம்\nபயம் கொள்ள செய்ய என்றால், அது தானே தீவிரவாதிகளும் ஆசைப் படுகிறார்கள்\nஎனக்குத் தெரிந்தவரை தீவிரவாதிகள் செய்யும் எல்லா கொடுமைகளின் நோக்கம், மக்களிடம் ஒரு பயத்தை உருவாக்குவது தான்.மக்களிடம் ஒரு பதட்டத்தை உருவாக்கி அமைதியில்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் அவர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்கள்.\nஇப்ப��து நமது அரசே அவர்களின் வேலையை பாதி எடுத்துக்கொண்டதாக தோன்றுகிறது.\nஒரு வேலை இது நமது அரசின் ஒரு புதிய வழியோ தீவிரவாதிகள் உருவாக்குவதை விட அரசே அதிகமான பீதியை உருவாக்கிவிட்டால், ஒருவேளை அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தீவிரவாதத்தை விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ\nஎவ்வளவு விளம்பரம் அவர்களுக்கு பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும்.\nதீவிரவாதிகளுக்கு சிறந்த விளம்பரம் கொடுப்பதற்கு ஒரு விருது கொடுத்தால் அது நமது அரசுக்கும் பத்திரிக்கைகளுக்கும் தான் கொடுக்க வேண்டும்..\nஉண்மையில் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் எதாவது ஒரு செய்தி வந்தால் அரசும் அதற்கென உள்ள அமைப்புகளும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசு இந்த எச்சரிக்கையை ராணுவத்திருக்கும், காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் கொடுக்க வேண்டும்.. மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அல்ல\nநம் நாட்டின் காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு முழு தகுதி உடையவை என்பதில் சந்தேகம் இல்லை.\nஎனவே அவர்களே தீவிரவாதிகளை சமாளித்தால் நல்லது.. இல்லாவிட்டால் இந்த எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய\nதிங்கள், டிசம்பர் 20, 2010 கிரிக்கெட் , சச்சின் 2 comments\n\" என்று அரசியல் கோஷங்கள் பல பார்த்துள்ளோம்.\nகிடைக்க வேண்டிய புகழ் பலருக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமலே இருந்திருக்கிறது. இதற்கு உதாரணங்கள் பல..\nஆனால் புகழ் கிடைப்பதும் எவ்வளவு பெரிய சுமை என்று சிலருக்குத் தான் தெரியும்.\n\"கிரிக்கெட்டின் கடவுள்\" சச்சின், \"இசைக் கடவுள்\" இளையராஜா, \"இந்திய சூப்பர் ஸ்டார்\" ரஜினி ஆகியோர் இந்த சிலரில் சிலர்.\nஎனக்கும் இவர்களை மிகப் பிடிக்குமென்றாலும், இந்த அதீதப் பட்டங்கள் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..\n\"இசை ஞாநி\" , \"master balster\" போன்றவை பரவாயில்லை..\n\"இசைக் கடவுள்\" என்று இளையராஜவையோ \"கிரிக்கெட் கடவுள்\" சச்சின்-னையோ ஊடகங்கள் புகழும் போது \"அவர்களை வேலையைச் செய்ய விடுங்கப்பா..\" என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.\nஇந்த அதீத புகழ்ச்சியினால் அவர்களுக்கு கொஞ்சம் நன்மை போலத் தோற்றமளித்தாலும் ஊடகங்களின் நோக்கம் பரபரப்புத் தான் (Sensationalism)\nஅடுத்த முறை ஒரு சின்ன தவறு என்றாலும் இதே ஊடகங்கள் இன்னொரு அதீதமான முறையில் வசைபாடவும் தயங்குவதில்��ை. அதுவும் ஒரு sensation.\nஇந்தப் பிரச்சனைக்குப் பயந்தே பல பிரபலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் வேலையே குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது பத்திரிக்கைகள் விரும்பும்படி மாற்றிக் கொள்கிறார்கள். ரஜினி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஇப்போதிருக்கும் சூழலில் பொறுப்பான அணுகுமுறையை ஊடகங்களிடிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்தான்.\nபாராட்டினாலும் அல்லது திட்டினாலும் எல்லாமே ஒரு extreme தான்..\nஊடகங்கள் எவ்வளவு பாராட்டினாலும், திட்டினாலும் தன வேலையைச் தான் விரும்பும்படி செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், அதை ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செய்யவது சச்சின்.\nபுகழ்வதோ அல்லது விமர்சிப்பதோ அது விமர்சகர்களின் வேலை. ஒரு சாதனையாளர் அதைப் பார்க்க தேவையில்லை..\nஊடகங்கள் தான் பிரபலங்களைத் தொடரவேண்டும், பிரபலங்கள் ஊடகங்களை ஊடகங்களைத் தொடரக் கூடாது. இதை நடைமுறையில் காட்டி வெற்றி மேல் வெற்றி படைக்கும் சச்சினுக்கு வாழ்த்துக்கள்..\n5 நாள் கிரிக்கெட் போட்டியில் 50-வது சதத்தை நிறைவு செய்துள்ள master blaster சச்சின்-னுக்கு வாழ்த்துக்கள், வரலாறாக இல்லை. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக.\nதமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்\nமுன்பெல்லாம் ஒரு படம் வந்தவுடன், அந்தப் அந்தப்படத்தின் திருட்டு பிரதி (pirated DVD) பரபரப்பாக தயாராகும். ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் ஒரிஜினல் DVD தான் வாங்குகிறார்கள்.\nஒரிஜினல் என்றால், உண்மையான ஒரிஜினல். ஆங்கிலம், ஜப்பான், கொரியா மற்றும் பல படங்கள்.\nஇதில் பெரிய வேடிக்கை விமர்சகர்கள் தான்.\nஎல்லா படங்களும் விமர்சகர்களால் காப்பி என நிறுவப்படுகிறது. எல்லா விமர்சகர்களும் காப்பி என நிறுவுகிறார்கள்.\nஆனால், எல்லா படங்களும் எல்லா விமர்சகர்களாலும் காப்பி என நிறுவப்படுவதில்லை.\nஉதாரணமாக எந்திரனை காப்பி என்று சொல்பவர்கள் நந்தலாலாவை ஒரிஜினல் என்று கொண்டாடுவார்கள். நந்தலாலாவை காப்பி என்பவர்கள் எந்திரன் ஒரு புத்தம் புதிய சிந்தனை என்று மனமார நம்புவார்கள்.\nகமலஹாசன் ஆதரவு/எதிர்ப்பு, ஷங்கர் ஆதரவு/எதிர்ப்பு, 'யதார்த்த படம்' ஆதரவு/எதிர்ப்பு என்ன பல வகையான விமர்சகர்கள். இவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது படம் வரும் முன்னாலேயே நமக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு குஷி.\nஏன் இங்கே புது சிந்தனைக்கே வழியில்லாமல் ஆகிவிட்டது. ஏன் எல்லோரும் DVD மாயையில் உழல்கிறார்கள்\n\"எவனை பார்த்தாலும் கதை அமெரிக்கால இருந்து வருது, ஜப்பான்ல இருந்து வருது, கொரியால இருந்து வருதுன்னு சொல்றானுக.. அப்போ இந்தியால இந்தியால கதையே இல்லையா.. இருந்த கதையெல்லாம் எங்கேடா போச்சு\nஅப்படிஎன்றால் நாம் உலகப்படம் பார்க்க கூடாதா கண்டிப்பாக பார்க்க வேண்டும். அங்கிருந்து வரவேண்டிய தொழில்நுட்பம் இன்னும் நிறைய இருக்கிறது.\nJames Cameron -னின் இந்த பேட்டியைப் பார்க்கும் போது இது தான் தோன்றுகிறது. அவர் நமது மகாபாரத ராமாயண கதைகளை படமாக்க மிகவும் விருப்பம் கொண்டுள்ளார்.\nமுக்கயம்மாக இந்திய இயக்குனர்களுக்கு தேவைப்பட்டால் \"அவதார்\" உருவாகப் பயன்பட்ட 3D தொழில்நுட்பத்தை தரவும் தயாராக உள்ளார்.\nஉள்ளூர் சரக்கு, வெளிநாட்டுக்கு இணையான தொழில்நுட்பம் என்பது அருமையாக இருக்கும். தெலுங்கில் வந்த \"மகாதீரா\", என்னை பொருந்தவரை அப்படி ஒருபடம் தான்.\nநான் ஒரு ரஜினி ரசிகன் தான் என்றாலும் எந்திரன் படத்தில் ஒன்றமுடியாமல் போனதற்கு காரணம், அந்த படமே எங்கோ லண்டனில் நடப்பது போலிருக்கிறது. சென்னை தெருக்கள், மின்சார ரயில் என்று காட்டினாலும் சுத்தமாக நேடிவிடி மிஸ்ஸிங்.\nமக்களே, தொழில்நுட்பத்தை உலகிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். சிந்தனை இந்தியாவிலேயே இருக்கிறது. கொஞ்சம் சுற்றிப்பாருங்கள்.\nஅவரது கருத்தைப் படிக்க இங்கே...\nஞாயிறு, டிசம்பர் 12, 2010 சினிமா , ரஜினி 2 comments\nஎப்போதும் பின்தொடரும் ஊடகங்களின் camera கண்கள்,\nசொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து சர்ச்சையைக் கிளப்பப் காத்திருக்கும் கூட்டம். ஏதும் சொல்லாமலிருக்கும் போதும் சுழற்றியடிக்கும் வதந்திகள்,\nஒவ்வொரு அசைவையும் கவனித்துவரும் அரசியல் கட்சிகள்,\nநேரடியாக வெறுப்பைக் கக்கும் சிலர். நண்பர்களென சொல்லிக்கொண்டு மறைமுகமாக வெறுப்பைக் கக்கும் பலர்.\nஎல்லாவற்றையும் மெளனமாக சமாளிக்கும் ரஜினியின் வழியும் ஒரு ஆச்சர்யம் தான்.\nஒன்று எல்லோருக்கும் பதில் சொல்லலாம்.. அல்லது வேலையைச் சரியாகச் செய்யலாம். ரஜினி செய்வது இரண்டாவது வழி. அவரது வெற்றியே எல்லோருக்குமான பதில்.\nவெற்றிகளும் சாதனைகளும் தொடர அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nபுதன், டிசம்பர் 08, 2010 ��ாட்டு நடப்பு 4 comments\nரூபாய் 300-க்கு ஒரு ஹெல்மெட் வாங்கிவிடலாம்.\nஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால், ஓட்டிப் பிடிபட்டால், ருபாய் 100 அபராதம்.\nஇது என்ன மாதிரியான சட்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஹெல்மெட் என்பது மற்ற சாலை விதிகளைப் போல் மற்றவர்களை பாதிக்கும் விஷயம் இல்லை. மக்கள் மீது கொண்ட அக்கறையினால் கொண்டுவந்த சட்டம் போல தோற்றமளிக்கும் இந்த விஷயத்தினால் உண்மையில் பலன் அடைபவர் யார்\nநாம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை கண்டிப்பது இல்லையா அதுபோல அரசு பொறுப்பாக மக்களை அபராதம் மூலம் கண்டிக்கிறது என நினைக்கலாமா அதுபோல அரசு பொறுப்பாக மக்களை அபராதம் மூலம் கண்டிக்கிறது என நினைக்கலாமா இச்சட்டத்தை கொண்டு வரக்கோரி ஒரு பொதுநல வழக்கு கூட நடந்தது அல்லவா இச்சட்டத்தை கொண்டு வரக்கோரி ஒரு பொதுநல வழக்கு கூட நடந்தது அல்லவா எனவே இது ஒரு பொறுப்பான சட்டம் தானா\nஎனக்கு சின்ன வயதில் படித்த பூனை ஆப்பத்தை பங்குவைக்கும் கதைதான் ஞாபகம் வருகிறது. (இந்த கதை தெரியாதவர்கள் இருந்தால் சொல்லுங்கள் :) )\nநாம் கொடுக்கும் அபராத பணம் உண்மையில் எங்கு தான் போகிறது\nநாம் கொடுக்கும் பணம் எங்கு போகிறது என்று அறிவது நமது உரிமையாக இருக்க வேண்டும். அதை அபராதமாக கொடுத்தாலும்..\nஇப்படி யோசிக்கலாம்.. உண்மையில் அக்கறை என்றால், ஹெல்மெட் போடுவதை ஊக்குவிக்க என்ன விஷயங்கள் நடந்தது\nஏழை மக்களுக்கு இலவச ஹெல்மெட் .எனக்குத் தெரிந்து TV விலையை விட இந்த விலை குறைவு தான்..\n மக்கள் என்ன சினிமா முதலாளிகளா, வரிச் சலுகைகளை எதிர்ப்பார்பதற்கு.. :)\nசரி.. இலவசமாக கொடுக்க வேண்டாம். அரசே சரியான விலையில் தரமான ஹெல்மெட் விற்கலாமே\nமுக்கியமாக மூன்று முறை ஒருவர் அபராதம் கட்டினால் அவருக்கு ஒரு ஹெல்மெட் இலவசமா தரலாமே. அதாவது ஒருவர் ஹெல்மெட்டின் விலையை அபராதமாகவே கட்டியபிறகு.\nஇந்தமுறையில் யாருக்கும் நஷ்டம் இல்லை. நோக்கமும் நிறைவேறிவிடும்.\nவா.... டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு\nசனி, நவம்பர் 20, 2010 நாட்டு நடப்பு 0 comments\nவிஜய் ஆண்டனி-இன் லேட்டஸ்ட் அதிரடி இந்த \"டக்குன்னு டக்குன்னு\" பாடல். (உத்தமபுத்திரன் படம்). இன்று டிவி-இல் பாடலை பார்க்கும்போது மிகச் சாதாரணமாக தெரிகிறது... பாடலில் இருந்த அந்த துள்ளல், காட்சியில் இல்லையே..\nஇப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் ஒரு பாடலாவது வெளிநாட்டு தெருவில் பாடுகிறார்கள். அகலமான அழகான தெருக்கள். நம்ம சென்னை ரோட்ல எடுத்தா romance ஏதாவது வருமா என்ன\nமுன்பெல்லாம் நம்ம ஊரில் ambassador கார் மட்டுமே இருந்தபோது சினிமாவில் வெளிநாடுபோய் விதவிதமான கார்களை காட்டுவார்கள். அந்த கார்கள் எல்லாம் இப்போ நம்ம ஊருக்கே வந்துவிட்டது.\nஅதுபோல வெளிநாடு போன்ற தெருக்களும் நம்ம ஊருக்கு சீக்கிரம் வந்துவிடும் என்று நம்பலாமா (ஒபாமாவே இந்திய ஒரு வளர்ந்த நாடுன்னு Certificate கொடுத்துட்டுபோனாறு இல்ல (ஒபாமாவே இந்திய ஒரு வளர்ந்த நாடுன்னு Certificate கொடுத்துட்டுபோனாறு இல்ல\nஎனக்கென்னவோ சென்னை ரோடெல்லாம் இப்போ இருக்கிற நிலைமையைப் பார்த்தால், இதெல்லாம் அதற்கான ஏற்பாடு தானோ என்று தோன்றுகிறது.\nஎதாவது கட்டிட வேலை நடக்கும் கட்டடத்திற்குள் போனால், எந்த நேரத்தில் எது தலையில் விழுமோ என ஒரு பதட்டத்தோடு போவோம் இல்லையா அப்படித்தான் இருக்கு நம்ம சென்னை ரோடு இப்போ.\nஇதையெல்லாம் சகித்துக்கொண்டு ஏன் சென்னை மக்கள் இருக்கோம் வேற எதுக்கு NO PAIN.. NO GAIN. இந்த ரோடு வேலையெல்லாம் முடிச்சபிறகு நம்ம ரோடும் வெளிநாடு ரோடு போல மாறிவிடும்.\nஅப்புறம் நாம போகலாம், டக்குன்னு டக்குன்னு\nவெள்ளி, நவம்பர் 19, 2010 கருத்து 1 comment\n\"அப்படின்னா உனக்கு Airtel-இன் புது ரிங் டோன் பிடிக்கணுமே \" என்று அருகிலுருந்த நண்பன் வேகமாக கேட்டான்.\n\"நான் இன்னும் கேக்கலையே.. எப்படி கருத்து சொல்வது என்னடா இவன் \" என்று யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் அடுத்த கொக்கியைப் போட்டான்.\n\"உனக்கு அது பிடிக்கும்னா, அதுவும் பிடிக்கணும். ஏன்னா அது ரஹ்மான் மியூசிக்\n\"எனக்கு AR Rahman music ரெம்பப் பிடிக்கும்..\" டிவி-இல் வந்த ஒரு பாடலைப் பார்த்தபடியே ஒரு கமெண்ட் அடித்திருந்தேன். அதற்குத் தான் மேற்கண்ட கொக்கி கேள்வி.\nஅவன் இன்னும் விடுவதாக இல்லை. ரஹ்மானின் சில பாடல்களை சொல்லி, \"இது பிடிக்குமா.. அது பிடிக்குமா..\" என்று ஆரம்பித்து விட்டான். அதில் எனக்கு பிடிக்காத பல பாடல்களும் இருந்தன.\n\"அதெப்படி சொல்ல முடியும். எனக்கு அவர் இசை பிடிக்கும். ஆனால் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்று சத்தியமெல்லாம் செய்ய முடியாது..\"\n\"அப்படின்னா நீ சொன்ன statement தப்பு\n\"சரி டா.. எனக்கு இதுவரை நான் கேட்ட ரஹ்மான் பாடல்களில் பெரும்பாலனவை பிடித்தது\" என்று சொல்ல தப்பி வந்தேன�� :)\nஅவன் பேசியது ரெம்பவே ஓவர் தான் என்றாலும் நாம் அபிமானத்தினால் கொஞ்சம் கருத்து சொல்லும் உரிமையை விட்டுக்கொடுத்து விடுகிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.\nநமக்குப் பிடித்த விஷயங்களால் (ரசனை/இசை/திறமை) சிலரை நமக்கு பிடிகிறது.\nபிறகு அதை பெருமையாக வெளியே சொல்ல ஆரம்பிக்கிறோம். நமக்கு பிடித்த பிரபலத்தை விளம்பரம் செய்வதுகூட நல்லது தான். நல்ல விஷயங்களை பரப்புவதும் நல்ல பணியே.\nஆனால் இங்கு கொஞ்சம் பின்விளைவுகள் இருக்கிறது. அந்த பிரபலத்தின் எந்த பிரச்சனைக்கும் நம்மிடம் நண்பர்கள் கருத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். நாமும் அவர்கள் எதிபார்ப்புப்படியே, நமது பிரபலத்தை ஆதரித்தே பேச ஆரம்பிக்கிறோம். என்ன இருந்தாலும் நம்ம மானம் முக்கியம் இல்லையா\nஆக, வேறு வழியின்றி, பிடித்தோ பிடிக்காமலோ, வலையில் விழுந்துவிடுகிறோம். இனி அந்த பிரபலம் என்ன செய்தாலும் அதை ஆதரித்தே தீர வேண்டும். என்ன கொடுமை இது\nஎந்தவொரு நண்பர் வட்டாரத்திலும், இதுபோல தன் உயிரை விட்டு(பேச்சில் மட்டும் தான்) , தனது தலைவனை காக்கும் விவாதங்களைப் பாக்கலாம்.\nஎனினும். சினிமா மற்றும் இலக்கியத்தில் இது கொஞ்சம் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது.\n\"எனக்கு ரஜினி பிடிக்கும்.. ஆனால் எந்திரன் பிடிக்கவில்லை..\" என்று எளிதாக சொல்ல முடிகிறது. அல்லது நமக்கு பிடித்த எழுத்தாளருடைய மொக்கை படைப்புகளையும் எளிதாக விமர்சித்து போகமுடிகிறது.\nஅரசியல் சார்பாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசம். ஒவ்வொரு ஊழல்கள் வெளிவரும்போதும் இவர்கள் படும் கஷ்டம். அட ஆண்டவா..\nகொடுக்காத காசுக்கு இவர்கள் கூவுவது இருக்கே, அது ரெம்ம்ம்ப ஓவரா இருக்கும்.\nஆனால், சார்புநிலை எடுக்காவிட்டாலும் விவாதங்களில் சுவை கம்மி தான். சபையில் நமக்கு ஒரு இடம் கிடைக்காது. ஆனால் இப்போதுள்ள எந்த கட்சியைப் பார்த்தாலும் எதாவது ஒரு ஊழலை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.\nஅதனால் தான் எதாவது ஒரு புதிய கட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nசரி.. ரஜினி எப்போ கட்சி ஆரம்பிக்கிறாரு\nENCOUNTER - நேர்மையான சிந்தனை...\nபுதன், நவம்பர் 10, 2010 நாட்டு நடப்பு 0 comments\nகோவை encounter-க்கு அதரவகம் எதிர்ப்பாகவும் பல குரல்கள்.\nமக்கள் எப்படி ஊடகங்களினால் ஆட்டுவிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்ககூடிய இன்னொரு வாய்ப்பு.\nநமக்கும் உணர்சிகள் இருக்��ிறது என்பதை காட்ட இது போன்ற சில விஷயங்கள் நடக்கிறது.\nEncounter-இ ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆக்ரோஷ கருத்துக்கள். ஆனால் உண்மையில் இதில் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதாவது இருக்கிறதா\nசெய்தி 1 : இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.\nநமது கருத்து: குற்றம். நாமெல்லாம் இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டியதை உணர்த்தும் செய்தி.\nசெய்தி 2 : இருவர் கொலை தொடர்பாக கைது செய்யபட்டனர்.\nநமது கருத்து: கடமை. பாராட்டலாம்.\nசெய்தி 3: ஒருவர் போலீஸ் உடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.\nநமது கருத்து: விபத்து. இதில் பாராட்டவோ அல்லது கண்டிக்கவோ எதுவும் இல்லை.\nஇந்த encounter-ஐ ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருக்கும் சில கேள்விகள்.\nஉங்கள் கருத்துப்படி குற்றம் நிருபிக்கபடும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை. எனவே நீங்கள் போலீஸ் செய்ததையும் எதுவும் சொல்ல முடியாது. அந்த என்சௌண்டேர் ஒரு திட்டமிட்ட கொலை என்று எதாவது ஒரு நீதிமன்றத்தில் நிருபிக்கபடும் வரை. (மற்றும் எல்லாம் மேல் முறையீடுகளும் முடியும் வரை)\nநீங்கள் police செய்தது திட்டமிட்ட கொலை என்று நம்புகிறீர்கள். இதன் உங்களிம் நமது சட்டத்தை பற்றியும் நீதி முறையை பற்றியும் உள்ள அவ நம்பிக்கை தெரிகிறது.\nஇது ஆதரிக்க வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல. மிக மிக மிக வருத்ததோடு யோசிக்க வேண்டிய விஷயம்... :(\nகொஞ்சம் உணர்ச்சியோடு யோசித்தால், நடந்தது மிகப்பெரிய மனதை உலுக்கும் குற்றம். இது போன்ற குற்றங்கள் தடுக்கபடவேண்டியவை.\nநாம் நமது வேகத்தை இந்த திசையில் செலுத்தினால், நன்மை விளையலாம். முடித்த விஷயத்துக்கு கோஷம் போட்டு அல்ல.\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - தன்னை நம்பிய மனிதன்\nகாந்தியின் சுயசரிதையை படிக்கும்போது ஒன்று தெளிவாகிறது, இவர் ஒன்றும் ஒரு குறைகளே இல்லாத ஒருவர் அல்ல. காந்தியும் பலவிதமான பலவீனங்களைக்கொண்டிருந்தவர்தான்.\nஆனால் எது அவரை ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தலைவனாகியது\nதான் தனக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும், எந்த நிலையிலும் பயமற்று இருப்பதும், தனக்கு சரியென்றுபடுவதை தானும் செய்து, அதை வெளிப்படையாக விளக்கி பிறரையும் செய்தவைப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதை காந்தி எப்போதும் மிக விழிப்புணர்வுடன் செய்திருந்திருக்கிறார்.\nகாந்தியை நினைக்கும் இத்தருணத்தில், நமது மனதின் உண்மையா�� வலிமையையும் அதன் ஆற்றலையும் எண்ணிபார்க்கலாம்.\nவழிகள் நிறைய இருக்கின்றன. தேவையானவை சில, அல்லாதவை சில. விருப்பமானவை சில, விருப்பம் இல்லாதவை சில, விரும்பினாலும் முடியாதவை சில. வழியென்று அறியப்பட்டவை சில, அறிந்தாலும் முயலாதவை சில.\nஇன்று இங்கு ஒரு வழியில் ஒரு முயற்சி தொடங்குகிறது. இந்த பயணத்திற்கு எதுவும் இலக்கு இருப்பதாக தெரியவில்லைஎன்றலும் வழியை ரசிக்கலாம் என்றே இந்த பயணம். பயணிக்கலாம்.\nதீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய\nதமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்\nவா.... டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு\nENCOUNTER - நேர்மையான சிந்தனை...\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - தன்னை நம்பிய மனிதன்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97889-ajith---siva-combo-is-to-continue-says-actor-imman-annachi.html", "date_download": "2019-06-26T04:51:30Z", "digest": "sha1:3DQQ4N6O6OPSPZMHROVCSODVEF2K6A5X", "length": 7673, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி", "raw_content": "\nஅஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி\nஅஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி\nநடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுக���் ஆனதைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவருக்குச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். ஒரு லட்சம் செலவில் உருவான இந்தச் சிலையை நடிகர் இமான் அண்ணாச்சி இன்று (03-082017) திறந்து வைத்துள்ளார்.\nஅஜித்தின் சிலையைத் திறந்த இமான் அண்ணாச்சியிடம் பேசினோம். ''குற்றாலத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது அஜித் ரசிகர்கள் என்னிடம் கும்பகோணத்தில் அஜித்துக்காக ஒரு சிலை வைத்துள்ளோம். அதை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதனால் நான் சம்மதம் தெரிவித்து சிலை திறந்து வைத்தேன். அஜித் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த நிகழ்வு நடந்தது. அஜித் ரசிகர்கள் சிலர் பணம் சேர்த்து இந்தச் சிலையைத் திறந்துள்ளனர்.\nதிடீரென்று அஜித்துக்கு சிலை திறக்கக் காரணம் என்ன என்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அஜித் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால்தான் என்றார்கள். சிலை பார்க்க நன்றாக இருந்தது. 'விவேகம்' படத்தில் வரும் அஜித் லுக் ஒன்றை மாடலாக வைத்து இந்தச் சிலையை வடிவமைத்திருந்தனர். இந்தச் சிலையைச் செய்த சிற்பியைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்.\nஇந்தச் சிலையை ஓர் இடத்தில் மட்டும் வைத்திருக்காமல், அஜித் நடிக்கும் படம் வெளியாகும் திரையரங்குகளில் இந்தச் சிலையை வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அஜித் பிறந்த நாளன்று ஏற்கெனவே அஜித் ரசிகர்களின் மோர் பந்தலைத் திறந்து வைத்திருக்கிறேன். அதனால்தான் இன்று ’தல’யின் சிலை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்தார்கள். அஜித்துடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றவரிடம்,’அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றி கேட்டால்’, ’’சிவா கூட்டணியில்தான் அஜித்தின் அடுத்த படம் உருவாகப்போகிறது. சத்யஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும் என்று தயாரிப்பு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இயக்குநர் பக்கமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை'' என்றார் இமான் அண்ணாச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-26T04:02:43Z", "digest": "sha1:L2RYDGK7XAX73CU6CSMVFJB6PHII7FFM", "length": 25053, "nlines": 324, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "ஹிமேஷ் ரேஷ்மியா – தமிழ் இசை", "raw_content": "\n10/07/2014 ஓஜஸ் கமல்ஹாசன், திரைப்பாடல்கள், வைரமுத்து, ஹிமேஷ் ரேஷ்மியா\nஇசையில் திளைக்கும் அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇசைப்பாவின் நூறாவது பதிவு. (நூறாவது பாடலை ஏற்கனவே கடந்து விட்டோம்). கடந்து வந்த பாதை பிரிமிப்பை ஊட்டுகிறது, அதே சமயம் எங்கள் சோம்பலையும் உணர்த்துகிறது. எப்படியோ, பலரை தரமான வரிகளின் பக்கமும், தேன் தமிழ் பக்கமும் ஆர்வத்தை தூண்டியதில், அளவில்லா மகிழ்ச்சி.\n90’கள் தாண்டி, தனக்கென ஒரு நவீன ராஜபாட்டையை தானே வகுத்துக் கொண்டு, இன்றுவரை மிடுக்குடன் வெற்றிகளை குவிக்கும் ஒரே கவிஞர் வைரமுத்து தான். என்ன தான் நடிகனாக இருந்தாலும், இசையின் மீது அடங்காத ஆர்வமும், வேட்கையும் கொண்டவர் கமல்ஹாசன். இருவருக்கும் சமீபத்தில் பத்மபூசன் விருது வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியது. அவர்களின் தசாவதார கூட்டணியில் இது ஒரு துளி, இதோ. அறுபதாம் அகவையை தொடும் இருவருக்கும் நம் வாழ்த்துகளை சொல்லி கொள்ளுவோம்.\nதமிழ் தெரிந்த ஹிந்தி பாடகர், இசை விழாவிற்காக வருகிறார். தொண்டையில் புற்றுநோய் இருப்பதாக அறியப்படுகிறது. தனது கடைசி பெரும் விழாவில், தனது முழு மனதையும், உற்சாகத்தையும் செலுத்தி பாடுகிறார். இசையை பற்றி இன்ப மழைப் பொழிகிறார். இசைப்பாவின் முதல் அறிமுக பதிவிலேயே இதன் வரிகள் சில இடம் பெற்றுள்ளது. துள்ளலான இசை, நறுக்கென வரிகள்,கண்கள் செருகும் சுகம் கொடுக்கும் குரல், ரசிக்கலாம் வாருங்கள்.\nஇசை : ஹிமேஷ் ரேஷ்மியா\nகாட்டை திறக்கும் சாவி தான் காட்டு \nகாதை திறக்கும் சாவி தான் பாட்டு \nநீ என்பதை பொல்லாத நான் என்பதை\nஒன்றாகி நாம் செய்வது பாடல் தான்\nயார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது\nஅதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்\nமண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்\nவாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும் \nஅதன் வாழ்வு ஏழ்(ழு) நாட்களே\nஆனாலும் தேன் தந்து தான் போகுதே\nஎன் நெஞ்சம் நீ வாழவே பாடுதே\nகாலம் உன் உதடுகள் மூடும் போதும்\nகாற்று உன் வரிகளை மீண்டும் பாடும்\nவரும் ஜூலை 13ஆம் தேதி, கவிஞர் வைரமுத்து தனது அறுபதாம் பிறந்தநாளை கோவையில் கொண்டாடுகிறார். இசைப்பாவில் இன்று முதல் வைரமுத்து வாரம் தொடங்��ுகிறது. வாழ்த்தி மகிழுங்கள்.\n23/07/2013 15/08/2014 ஓஜஸ் திரைப்பாடல்கள், வாலி, ஹரிஹரன், ஹிமேஷ் ரேஷ்மியா\nவணக்கம். தொடர்ந்து கவிஞர் வாலி அவர்களின் மறைவுக்காக இரங்கல் செலுத்தும் பொருட்டு பாடல்களைத் தந்து வருகிறோம். இன்றும் ஒரு இனிய பாடல். பாடல் பற்றிய சுவையான சம்பவத்துடன் கல்யாண் குமார் (புதிய தலைமுறை உதவி ஆசிரியர் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் படங்களின் திரைக்கதை விவாதங்களில் ஈடுபடுபவர்.) தனது facebook பக்கத்தில் எழுதியது.\nஉதவி இயக்குனராக அவரோடு சில படங்கள் பணியாற்றி இருக்கிறேன். கடைசியாக தசாவதாரம். அந்தப் படத்தின் முதல் பாடல். ட்யூன் கொடுத்தாயிற்று. இரண்டொரு நாட்கள் கழித்து ’பாட்டு ரெடிப்பா எங்க மீட் பண்ணலாம் ’ என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்கிறார். கமல் ஆபீஸில் சந்திக்க ஏற்பாடு. நானும் இயக்குனரும் கமல் ஆபீஸ் நோக்கி பயணிக்கிறோம் காரில். வாலியிடமிருந்து போன்.\n‘பாட்டு ரெடிப்பா. நீ பணத்தோடதானே வர்ற\nஇயக்குனரோ ’ஆமாண்ணே ப்ரொடியூசர்கிட்ட இருந்து பணம் வாங்கிட்டேன்.\n‘ஆமாண்ணே கேஷ்தான்’ – இது இயக்குனரின் பதில்.\nஆழ்வார்பேட்டை கமல் ஆபீஸ். மும்பை இசையமைப்பாளரின் ட்யூனை அங்குள்ள பெரிய டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்கிறார், கமல். கூடவே வாலி தான் எழுதி வந்த வரிகளை உரக்கப் பாடுகிறார். கமலும் இயக்குனரும் ரசித்துக் கேட்கிறார்கள். கூடவே நானும்.\nஅந்த பாடல் வரிகளில் கமலின் தந்தை பெயரும் தாயார் பெயரும் வருகிறது. கமல் முகத்தில் சந்தோஷம். ட்யூனுக்கு வார்த்தைகள் பொருந்தியதில் இயக்குனருக்கு மகிழ்ச்சி. ஒரு மணி நேரத்தில் அந்த சந்திப்பு முடிந்து போகிறது. இயக்குனர் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி தன் ஜிப்பா பைக்குள் வைத்துக் கொள்கிறார் வாலி. அவரது பாடல் வரி பேப்பர்களை பத்திரப்படுத்திக் கொள்கிறார் கமல். அடுத்த சில நாட்களில் அதன் ரிக்கார்டிங் மும்பையில். பாடல் பதிவாகி அடுத்தவாரம் அதை முழுப்பாடலாக நான் கேட்கிறேன். அதுதான் தசாவதாரம் படத்தில் நீங்களும் கேட்டு ரசித்த அந்தப் பாடல்….\nகல்லை மட்டும் கண்டால்……. கடவுள் தெரியாது….\nஅந்த இனிய பாடல் உங்களுக்கு :\nஓம் நமோ நாராயணாய …\nஅஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு\nநம் பக்தர்கள் வஞ்சகர் போய் அகல\nபொன் நின் செய் மண்டபத்து உள்ளே\nபுகுந்த புவனனி எல்லாம் விளங்க\nமல்��ாண்ட தின் தோல் மணிவண்ணா – உன்\nமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்\nஸ்ரீனிவாசன் சேய் – இந்த\nஇன்று இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவர்களின் பிறந்தநாள். ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறுகிற இசையமைப்பாளராக இருந்த இவர் புகழின் உச்சியில் இருந்தபோது நடிப்பின் மேல் விருப்பம் கொண்டு இசைக்கு முற்றுப்புள்ளி வைத்த போதிலும் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் முதல் படம் பொம்மலாட்டம். ஆனால் திரைக்கு முதலில் வந்ததும், வெற்றி பெற்றதுமான படம் தசாவதாரம். ஹிமேஷ் ரேஷ்மியா அவர்களுக்கு இசைப்பாவின் வாழ்த்துகள்.\nஅம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார் வாலி. சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்\nஇன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.\nஆழ்ந்த இரங்கலுடன், இசைப்பா குழுவினர்\nமேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nடிய்யாலோ டிய்யாலோ – கயல்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/c-vijayabaskar/15341/", "date_download": "2019-06-26T03:44:43Z", "digest": "sha1:NNHSHXIJGZZIYY7DFTHF7JM5EFTPPPBJ", "length": 6926, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "C Vijayabaskar - விஜயபாஸ்கரி்டம் சிபிஐ விசாரணை!", "raw_content": "\nHome Latest News குட்கா விவகாரம், இன்றும் அமைச்சர் விஜயபாஸ்கரி்டம் சிபிஐ விசாரணை\nகுட்கா விவகாரம், இன்றும் அமைச்சர் விஜயபாஸ்கரி்டம் சிபிஐ விசாரணை\nC Vijayabaskar – சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மீண்டும் 3 வது நாளாக இன்றும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா நிறுவனத்தின் அதிபர், மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.\nஅதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் டன் கணக்கில் கைப்பற்றப்பட்டது.\nஇதனால், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக, “குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்”.\nமேலும், ‘சோதனையை தீவிரப்படுத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியன. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது’.\nஇதற்கு பல தடைகள் வந்தும், நீதிமன்றம் உத்தரவின் படி சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஇந்தநிலையில், புகாரில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர்.\nமேலும் 2வது நாளான நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 9 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில், 3 நாளாக இன்றும், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றும் அமைச்சர் விஜயபாஸ்கரி்டம் சிபிஐ விசாரணை\nPrevious articleஉலக கோப்பை ஹாக்கி போட்டி – பெய்ஜியம் அணி வெற்றி\nNext article‘3 நாட்களுக்கு வறண்ட வானிலை’ : சென்னை வானிலை மையம் தகவல்\nதாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு அழகான மகளா இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – புகைப்படத்துடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-26T04:27:46Z", "digest": "sha1:GPAFCBBHR3PRO52IM33SXDWXWOIC4FM7", "length": 7607, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டப்பனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்��ு.\nகட்டப்பனை (கட்டப்பன) என்னும் நகரம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார், தேக்கடி ஆகிய முக்கிய ஊர்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இங்கு மன்னான், ஊராளி ஆகிய பழங்குடியினத்தவர் வாழ்கின்றனர்.\nஇங்கு மிளகு, ஏலக்காய், காபி, கொக்கோ முதலியவற்றை பயிரிடுகின்றனர்.\nகோட்டயத்தில் இருந்து கட்டப்பனைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோட்டயத்தில் இருந்து கட்டப்பனைக்கு, பாலை – தொடுபுழா இடுக்கி வழியும், பாலை - ஈராற்றுபேட்டை, வாகமண் வழியும், காஞ்ஞிரப்பள்ளி – முண்டக்கயம் – குட்டிக்கானம் – ஏலப்பாறை வழியும் உண்டு. எறணாகுளத்தில் இருந்து தொடுபுழா வழியாகவும், கோதமங்கலம், கரிம்பன், தங்கமணி, நாலுமுக்கு, இரட்டையாறு வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஅருகில் உள்ள விமான நிலையம்: கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், கொச்சி\nஅருகில் உள்ள ரயில் நிலையம்: கோட்டயம், ஆலுவா, மதுரை, தேனி ரயில் நிலையங்கள்\nதொடுபுழா · கட்டப்பனை · அடிமாலி · பீர்மேடு · மூணார் · குமுளி · காந்தலூர்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇடுக்கி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2014, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3794_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-26T04:13:52Z", "digest": "sha1:YCHL6Y5SI2VLOXG4IXNBH6HGLV3BIRHL", "length": 6489, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "3794 சுதெனலாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கர்\n1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதி\n3794 சுதெனலாசு என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இது அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பெண் சிறுகோள் மற்றும் வால்வெள்ளிக் கண்டுபிடிப்பாளரான கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கரினால் 1980 தொடக்கம் 1994 வரை��ான காலப்பகுதியில் 376 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இச்சிறுகோளும் ஒன்றாகும்.[1] இச்சிறுகோளுடன் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட 376 சிறுகோள்களையும் கண்டுபித்தமைக்காக கரோலின் சூமேக்கருக்கு நாசா நிறுவனம் மீச்சிறப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/spain", "date_download": "2019-06-26T04:34:27Z", "digest": "sha1:VAZPGZ6DGZRXD7IMPSTU5HMYBY5I7HE4", "length": 15871, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Spain News in Tamil - Spain Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெக்கச் சிவந்த வானம்.. அட இங்க பாருங்க ஸ்பெயினே செவந்து போயிருச்சு\nபனோல்: எங்க பாத்தாலும் சிவப்பு... எல்லார் மேலேயும் சிவப்பு... சிவப்பு சாறுகள்... சிவப்பு குளங்கள்... செவ செவன்னு...\nஸ்டீபன் ஹாக்கிங் குரலை விண்வெளிக்கு அனுப்பும் விஞ்ஞானிகள்.. கருந்துளை நோக்கி செல்லும் ஒளி\nலண்டன்: பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் தற்போது விண்வெளிக்க...\nஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்.. முடங்கிய 300 ரயில்கள்\nமாட்ரிட்: ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம் காரணமாக 300 ரயில்களின் சேவை முடங்கியது. சர்வதேச மக...\nஸ்பெயினின் வருங்கால அரசி இந்த சிறுமிதான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மன்னர்\nமாட்ரிட்: ஸ்பெயினின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் அறிவிக்கப்பட்டுள்ளார். ...\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு\nஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிட...\nஇனி யாரும் தப்ப முடியாது.. ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ரோபோட்.. அசத்திய ஸ்பெயின்\nமேட்ரிட்: சமீப காலமாக உலகில் எல்லா விஷயங்களை செய்யவும் ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது...\nஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அதிரடி பிரகடனம்\nபார்சிலோனா: ஸ்பெயின் கூட்டரசில் இருந்து விடுதலை பெற்று தனிநாடாகிவிட்டதாக கேட்டலோனியா நாடா...\nகேட்டலோனியா தனி நாடு எனப் பிரகடனம்; அமல்படுத்துவது நிறுத்திவைப்பு\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனி...\nஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடு- கேட்டலோனியா நடத்திய பொதுவாக்கெடுப்பில் 90% பேர் ஆதரவு\nபார்சிலோனா: ஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சத்தால் தனிநாடு கோரி கேட்டலோனியாவில் பொதுவாக்கெட...\nஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சம்- தனிநாடாக பிரிய அக்.1ல் வாக்கெடுப்பு நடத்தும் கேட்டலோனியா மாகாணம்\nபார்சிலோனா: ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா மாகாணம் தனிநாடாக பிரிவது தொடர்பான பொதுவாக்கெடு...\nபார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் தாக்கப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்\nடெல்லி: ஸ்பெயினின் பார்சிலோனாவில் பாதசாரிகள் மீது காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்...\nஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு\nபார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்...\nஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதல்- மக்கள் கூட்டத்தில் வேன் பாய்ந்து ஒருவர் பலி: 32 பேர் படுகாயம்\nபார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று பாய்ந்தத...\nரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பறக்கத் தயாராகிறார் மோடி \nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக வரும் 29ந் தேதி ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ...\nஸ்பெயின் காளை சண்டை vs ஜல்லிக்கட்டு.. வித்தியாசம் இவ்வளவுதாங்க\nடெல்லி: ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை சண்டை உலக பிரசித்தி பெற்றது. சிவப்பு வண்ண ஆடையை காண...\n21வது நூற்றாண்டின் முதல் உயிர்ப் பலி... ஸ்பெயின் \"ஜல்லிக்கட்டு\" போட்டியில்\nமாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த பாரம்பரியான காளை அடக்கும் போட்டியின்போது ஒரு இளம் வீரர் மாடு முட...\nகூகுளின் பிரான்ஸ் தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை \nபாரீஸ்: உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுளின் பிரான்ஸ் தலைமையகத்தில் வருமான வரித்துறை அ...\nகடலில் மூழ்கிய படகு.. திமிங்கலத்தின் வயிற்றில் சிக்கிய மீனவர்.. 3 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்பு\nமாட்ரிடில்: மோசமான வானிலையால் மீன் பிடிக்கச் சென்ற போது, திமிங்கலத்திற்கு உணவான ஸ்பெயின் மீ...\nதலைகுப்புற கவிழ்ந்த ஸ்பெயின் கல்லூரிப் பேருந்து- 14 மாணவர்கள் பலி\nபார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, காரின் மீது மோதி சால...\nபெண் பத்திரிக்கையாளரால் காலை வாரிவிடப்பட்ட சிரிய அகதிக்கு ஸ்பெயினில் வேலை\nமேட்ரிட்: ஹங்கேரி நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடுகையில் பெண் பத்திரிக்கையாளரால் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/12557-chinese-woman-gatecrashes-ex-rsquo-s-wedding-dressed-as-a-bride--begs-for-forgiveness.html", "date_download": "2019-06-26T05:00:00Z", "digest": "sha1:YVYGIZEQB5AW7NHI37CUE7FJDTQKROX3", "length": 6845, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முன்னாள் காதலி பரிதாபங்கள்… முன்னாள் காதலன் திருமணத்தில் மணக்கோலத்தில் வந்து கலாட்டா செய்த இளம்பெண்! | Chinese Woman Gatecrashes Ex’s Wedding Dressed as a Bride, Begs For Forgiveness - The Subeditor Tamil", "raw_content": "\nமுன்னாள் காதலி பரிதாபங்கள்… முன்னாள் காதலன் திருமணத்தில் மணக்கோலத்தில் வந்து கலாட்டா செய்த இளம்பெண்\nசீனாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில், திருமணம் நடைபெற்ற சில நொடிகளில், புதுமணப்பெண்ணை, முத்தம் கொடுக்க மணமகன் முயலும் போது, திடீரென்று, இன்னொரு பெண் மணக் கோலத்தில், மேடைக்கு வந்து, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ வைரலாகி உள்ளது.\nதான் மணமகனின் முன்னாள் காதலி என்றும், சில காரணங்களுக்காக தாங்கள் பிரிந்துவிட்டோம் என்றும், தற்போது, அவரை விட்டு தன்னால் வாழ முடியாது எனவும் அந்த பெண் கெஞ்சுகிறார். இதனால், கோபமடைந்த மணப்பெண் அங்கிருந்து நகர்வது போல அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nமணப்பெண்ணும், தனது புதிய கணவருக்காக சண்டையிட்டதாகவும், பின்னர், அங்கிருந்த உறவினர்கள் அந்த பெண்ணை வெளியேற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅழையா விருந்தாளியாக வந்த முன்னாள் காதலி, இவர்களது திருமண வைபோகத்தை அலங்கோலமாக மாற்றிவிட்டு சென்று விட்டார்.\nகாலியாக 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் - ஆணையம் அறிவிப்பு\n`13 பட்ஜெட் தாக்கல் செய்த `நிதி' நாயகன்' - கேரள முன்னாள் அமைச்சர் மரணம்\nபாதை மாற்றும் போதை பழக்கம் (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்)\nஈரான் மீது தாக்குதல்; மனம் மாறிய டிரம்ப்\nஅமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழத்தியதா\nலண்டன் மியூசியத்தில் பிரியங்கா மெழுகு சிலை\nஅரசு பணத்தில் ஓட்டல் சாப்பாடு; பிரதமர் மனைவிக்கு அபராதம்\nஅமெரிக்க பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 இந்திய வம்சாவளி பெண்கள்\nதுபாயில் தடுப்பில் பஸ் மோதி 8 இந்தியர் உள்பட 17 பேர் பலி\nஅமெரிக்க விசா பெறுவதற்கு சமூக ஊடக தகவல் கட்டாயம்\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கு போரிஸ் சிறந்தவர்: டிரம்ப் கருத்து\nஈரோடுசெய்தியாளர் மீது தாக்குதல்Erodeதிருப்பதிடிடிவி தினகரன்உலகக் கோப்பை கிரிக்கெட்CWCModiகாங்கிரஸ்மோடிரெசிபிRecipesRuchi Cornercongressராஜ்யசபாelectionதேர்தல்Water crisisஆந்திராIndia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74113", "date_download": "2019-06-26T04:43:22Z", "digest": "sha1:SRUZCNJHXTPBI5MVUK7F75KYYBRZHGQH", "length": 7351, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "மத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு\nபிலாஸ்டிக் மற்றும் இரும்பு கம்பியின் உதவியுடன் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர குண்டு ஒன்று, 4 டெடனேட்டர்கள், 4 பட்டாசு உட்பட பொருட்கள் தொகை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.\nஅந்த வீதியில் பயணித்த நபர் ஒருவரினால் இந்த சந்தேகத்திற்குரிய பார்சல் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட பொலிஸார்,\nஇரும்பு ஒன்றுக்குள் வெடிபொருட்ள் நிறைத்து, டெடனேட்டர் மற்றும் பட்டரி உதவியுடன் தயாரிக்கப்பட்ட குண்டை வெடிப்பதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த குண்டை உக்குவெல இராணுவ குழுவினர் சோதனையிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு 12 எம்பியர் பட்டரி, சிறிய மின்விளக்கு, பட்டாசுகள், 4 டெடனேட்டர்கள், ஒரு கிலோ கிராம் வெடிபொருள் தூள்\nகண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த வெடி பொருட்கள் என்ன காரணத்திற்காக கொண்டு வரப்பட்டதென இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில்\nமாத்தளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅல்லைப்பிட்டி படுகொலைக்கு கட்டளை இட்டவர் தேசிய புலனாய்வின் பிரதானியாகிறார்\nஇரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்\nபோருக்கு பயந்து ஓடியவர் கோத்தா, பொன்சேகாவே பொருத்தமானவர்: மகிந்தவின் சகாவின்…\nமுகத்தை மூடாமல் மத ரீதியான ஆடைகளை அணிந்து செல்ல தீர்மானம் நிறைவேற்றம்\nபயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா எச்சரிக்கை\nஇராணுவத் தளபதி, ரிஷாத் இன்று சாட்சியம்: இறுதி அறிக்கை அடுத்த மாதம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tamilachi-thangapandiyan.html", "date_download": "2019-06-26T04:45:02Z", "digest": "sha1:3YPIYMS72IGE5DXOE2VP3KJRBM7ZNORX", "length": 8159, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்", "raw_content": "\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nமக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழப்பார்கள் என்று தென் சென்னை திமுக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nமக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழப்பார்கள் என்று தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்.\nதென்சென்னை தொகுதிக்குட்பட்ட தியாகராய நகரில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.\nஅப்போது பேசிய அவர், தான் தென் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் 30 ஆண்டுகளாக சென்னையி���் வசித்து வருவதாகக் கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தால் 40 தொகுதிகளிலும் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் தமிழச்சி தங்க பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி\nதமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல்\nபத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்\nகீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92824/", "date_download": "2019-06-26T03:43:38Z", "digest": "sha1:QQJVQRK4D63DE77RVR4OGJH2Q73JLHIN", "length": 15387, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுக்கின்றனர்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுக்கின்றனர்….\nசுகாதார சேவையில் பெரும் சவாலையை எதிர்கொண்டுள்ளது அரசு …\n”நாடு பூராகவும் உள்ள 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்ற விரும்பாது கொழும்பு, கண்டி, காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்ற விரும்புவதால் இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது”.\n-இவ்வாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி ஆராய்வததற்காக அங்கு சென்றார்.இந்த விஜயத்தின் இறுதியில் வைத்தியசாலையின் ஊழியர்களின் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;\nசில அரசியல்வாதிகள் முஸ்லிம்-தமிழர் என்ற அடிப்படையில் எனக்கு எதிராக இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.என்னிடம் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. கிழக்கு மாகாணத்தில் தெஹியத்தக்கண்டி, பாணம முதல் குச்சவெளி வரை அனைத்து வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் நான் உதவியை செய்துகொண்டுதான் இருக்கின்றேன்.\nநான் களுவாஞ்சி���்குடி வைத்தியசாலை நல்ல நிலையில் இருக்கின்றது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.இங்கு வந்து பார்த்ததும் ஏமாந்துவிட்டேன்.இந்த வைத்தியசாலையின் நிலமையைக் கண்டு நான் மிகவும் கவலையடைகிறேன்.இங்கு காணப்படுகின்ற அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\nவைத்தியர்களின் தட்டுப்பாடுகளுடன்தான் எமது சுகாதார சேவை இயங்குகிறது.வருடம் ஒன்றுக்கு 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.அவர்களுள் 200 பேர் மாயமாக மறைந்துவிடுகின்றனர்.இருக்கின்ற ஆயிரம் பேரை தேவைக்கு ஏற்ப நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றோம்.\nஅப்படிப் பிரிக்கும்போது வைத்திய சங்கங்கள் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும்.அப்படிச் செய்ய முடியாது இப்படிச் செய்ய முடியாது என்று கூறி தடையை ஏற்படுத்தும்.கிட்டத்தட்ட 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களின் தட்டுப்பாடுகள் உள்ளன.\nநாடு பூராகவும் 2000 வைத்திய ஆலோசகர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் கொழும்பு,கண்டி,காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்றவே விரும்புகின்றனர். வடக்கு-கிழக்கிற்கு வெளியேவே வேலை செய்வதற்கு விரும்புகின்றனர்.இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது.\nஇப்போது மேலதிகமாக 300 வைத்திய ஆலோசகர்களை உள்ளீர்த்துள்ளோம்.அவர்கள் படித்து முடித்து வருவதற்கு மூன்று வருடங்கள் செல்லும்.அப்படி வந்தாலும் அவர்கள் அப்படியே வெளிநாடுகளுக்கு பெட்டியைக் கட்டிவிடுவர்.\nஇன்று இருதய சத்திர சிகிச்சைக்காக 2000 நோயாளர்கள் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறான கஷ்டத்தின் மத்தியில் நாம் முடியுமானவரை சிறந்த சுகாதார சேவையை ஆற்றி வருகின்றோம்.மருந்து பொருட்களின் வேலைகளை குறைத்துள்ளோம்.\n[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]\nTagsகண்டி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை காலி கொழும்பு சுகாதார சேவை பிரதி அமைச்சர் பைசல் காசீம் வைத்திய ஆலோசகர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலை��ர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது…\nசெல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 15 பவுண் நகை களவாடப்பட்டது…\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-26T04:57:43Z", "digest": "sha1:TZZNKOO54EB4OPNFEXM2JU3CEPXAXAH3", "length": 17831, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழில் புத்தாண்டு தினத்தில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!! | ilakkiyainfo", "raw_content": "\nயாழில் புத்தாண்டு தினத்தில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி\nயாழ்.பருத்தித்துறை கோழிக்கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத் தலைவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nமேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த இளம் குடும்பஸ்தர் யாழ்.மந்திகையிலிருந்து பருத்தித்துறையிலுள்ள தனது வீடு நோக்கி நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்நிலையில் பருத்தித்துறை கோழிக் கடைச் சந்தியை அண்மித்த போது மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த மின்கம்பத்திற்கும், மதிலுக்குமிடையே மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்தச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தரான ம.புவிகரன்(வயது- 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதேவேளை,மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉயர்தர மாணவர்களுக்கும் , ஆசியர்களுக்கும் ”டெப்” உபகரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி 0\nமுத்தையா சகாதேவன் உயிரிழப்பு – இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு 0\nமுல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை ; வடக்கு ஆளுநர் உத்தரவு \nமாகொல முஸ்லிம் அனாதை நிலைய மௌலவியின் அறையில் சிக்கிய புர்காவின் மேல் துண்டுகள் 0\nசகாதேவனின் இறுதிக் கிரியைகள் நாளை 0\nதிடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி\n4 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது – திரு­மலை நவம் (கட்டுரை)\nஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘முருகன் – நளினி கா���ல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\nதமிழர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியவரும் ,கிழக்கு மாகாண தமிழர்களை சிதைத்து அழிக்கும் நோக்குடன் பயங்கரவாத முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுத்து ஆபிரகாம் [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/04/blog-post_28.html", "date_download": "2019-06-26T03:41:44Z", "digest": "sha1:V52QPZ7SWJIPF7IAJNQMZLUI4QKLWLVM", "length": 14713, "nlines": 135, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!", "raw_content": "\nபொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்\nஉச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்��� நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.\nஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).\nபொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.\nமுக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை\nபொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.\nபொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.\nமார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.\n‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா\nதீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.\n தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று க���ழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware\nவாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’\nநீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.\n‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.\nமற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.\nதமிழாக்க கலாட்டாக்கள் சகிக்க முடியவில்லை.\nPIL அதிகம் வந்தால் மற்ற முக்கிய வழக்குகளுக்கு நேரம் ஒதுக்க இயலாமல் போகாதா\nஅப்போஸ்தலர் - A person sent on a mission என அகராதி சொல்கிறது. வருகையை அறிவிப்பவர்களை அப்படிச் சொல்ல முடியாது என்றில்லை 100% பொருந்தும் வார்த்தையல்ல. Apostle எனும் வார்த்தை இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமின்றி பொதுவான வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nநான் PIL பற்றி சொல்ல நினைத்ததை சிறில் சொல்லி விட்டார். PIL is sometimes misused and the court's time gets wasted. \"இந்துக் கடவுளர்களை இழிவுபடுத்தி விட்டார்\" என்றும், \"தமிழ் பண்பாட்டை கேவலப்படுத்தி விட்டார்\" என்றும் குஷ்பு மேல் தொடுக்கப்பட்ட \"பைசாவுக்குப் பெறாத\" வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.\n அனானி நண்பருக்கு ஜெயமோகன் மேல் என்ன கடுப்போ \nபொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்\nசாய் பாபாவும் இராமரின் மோதிரமும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான ��டையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4135", "date_download": "2019-06-26T03:37:53Z", "digest": "sha1:FQPO5G5BEMD4YUCVOH7M7R5FFO3HYE3J", "length": 32669, "nlines": 198, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்\nகலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்\nஅப்துல் கலாமுடன் ஸ்ரீஜன் பால்சிங்| ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து\nஅவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.\nஅப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.\nபருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு \"இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்\" என்றார்.\nவிமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.\nஇருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும்.\nமுதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'.\nபஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், \"மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது\" என்றார்.\nஇரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். \"எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்\" எனக் கூறினார்.\nபின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி.\nசிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.\nமூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், \"அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார் அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்\" எனக் கலாம் என்னிடம் கூறினார்.\nஅவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது \"ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்\" என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன்.\nஅந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், \"சோர்வாக இருக்கிறாயா ஏதாவது சாப்பிடுகிறாயா\" எனக் கேட்டார். \"எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்\" என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், \"சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன்\" என்றார்.\nஅதன்பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.\nஅங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ\" என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது.\nமேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது.\nஅவரது கை எனது கையை இறுகப்பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக்கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம்.\nநினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...\n\"நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்\" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். \"நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்\" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். \"நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்\nபல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, \"ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன்\nசில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது கலாம், \"பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்\" என்றார்.\nஅவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒர��� பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.\nஅவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச்சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன்.\nகலாம் சென்றுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும்.\nஉங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன்,\nஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்\nதமிழில் - பாரதி ஆனந்த்\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4289", "date_download": "2019-06-26T03:37:32Z", "digest": "sha1:6NVKPG2L2Y2XF2EWXQHFC6WNRNHVD3KQ", "length": 16483, "nlines": 169, "source_domain": "nellaieruvadi.com", "title": "கோவை வன்முறை - அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nகோவை வன்முறை - அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரை\nவன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த சூழலில் மதவெறியர்களை புறக்கணித்து கோவை மக்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தார்கள், கோவையை பாதுகாக்க ஓரணியில் நிற்போம் என்று அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரையேற்றனர்.\nஇந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சசிகுமார் என்பவர் வியாழனன்று அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் சங்பரிவார அமைப்புகள் வன்முறை கும்பல்கள் சசிக்குமார் கொலைக் பயன்படுத்தி மத அரசியலை வைத்து ஆதாயம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதனால் அப்பாவி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர் பதட்டமும், அச்சமும் உருவானது. இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும். கோவை நகரத்தின் அமைதிக்கு அனைத்து விதத்திலும் உங்களோடு நாங்கள் இருப்போம் என உறுதியளித்தனர். இதன் ஒருபகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அனைத்து கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா��்சிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, மனோகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், மயூரா ஜெயக்குமார், அனுஉலை எதிர்ப்பாளர் உதயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், நிலாமணிமாறன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் வி.வாசன், தபெதிக கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிகவினர், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வெண்மனி மற்றும் ஏராளமான அமைப்பின் தலைவர்கள், ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமுன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், சங்பரிவார அமைப்புகள் கோவையை குஜராத்தாக மாற்றுவோம் என்று முழக்கமிட்டு வெறியாட்டம் நடத்தினர். திட்டமிட்டு ஒருபிரிவினர் கடைகளை குறிவைத்து தாக்கியபோதும், தீக்கிரையாக்கப்பட்ட போதும் கோவை மக்கள் மதவெறி சக்திகளின் வெறுப்பேற்றும் நடவடிக்கைக்கு சிறிதும் இடமளிக்காமல் பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த இந்த மண்ணை ஒருபோதும் மதவெறியர்களின் பிடியில் சிக்க விடமாட்டோம் என்று ஜனநாயகத்தை காத்தார்கள். ஆனால் வழிநெடுக நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை வேடிக்கை மட்டும் பார்த்தது காவல்துறை. தமிழகத்தில் நடைபெற்று வரும் கூலிப்படையினரின் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாத காவல்துறை, சசிக்குமார் படுகொலைக்கு பின்பு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதை அறியாத உளவுப்பிரிவு காவல்துறை என அனைத்து தோல்வியடைந்துள்ள நிலையில் இதுகுறித்து இதுவரை தமிழகத்தின் அமைச்சர்கள் அறிக்கைகூட விடாதது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றும் மற்றொரு பிரிவினர் அமைதி காத்தது என்பது ஜனநாயகத்தின்பால் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளனர்.\nஇந்த சமயத்தில் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவையை காப்போம், மக்கள் ஒற்றுமையை காப்போம், மதநல்லிண��்கம் காப்போம், மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவோம் என உரையாற்றினார்கள். முன்னதாக அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மதநல்லிணக்க உறுதிமொழியேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்வில் நூற்றுக்கானோர் பங்கேற்றனர்.\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/04/17", "date_download": "2019-06-26T04:26:01Z", "digest": "sha1:KXKUEFEXVQQQBVKNYOC5I7FOZZKX3IU7", "length": 3493, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2019 April 17 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்) – மரண அறிவித்தல்\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio ஐ வதிவிடமாகவும் ...\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்) – மரண அறிவித்தல் தோற்றம் 23 MAY 1967 மறைவு ...\nதிரு அல்பிறட் சின்னப்பு (தங்கராஜா) – மரண அறிவித்தல்\nதிரு அல்பிறட் சின்னப்பு (தங்கராஜா) – மரண அறிவித்தல் பிறப்பு 17 APR 1955 இறப்பு ...\nதிரு குணபாலசிங்கம் கிட்டினர் (சிங்கன்) – மரண அறிவித்தல்\nதிரு குணபாலசிங்கம் கிட்டினர் (சிங்கன்) – மரண அறிவித்தல் பிறப்பு 29 MAY ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T04:07:15Z", "digest": "sha1:BNUMPYVH35OWQZLCRDRCWKZWZC2JVKAY", "length": 5704, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "மாரிமுத்து | Maraivu.com", "raw_content": "\nதிருமதி மாரிமுத்து செல்லக்கண்டு – மரண அறிவித்தல்\nதிருமதி மாரிமுத்து செல்லக்கண்டு – மரண அறிவித்தல் இறப்பு – 08 MAR 2019 திருகோணமலை ...\nதிரு மாரிமுத்து இராஜேந்திரம் – மரண அறிவித்தல்\nதிரு மாரிமுத்து இராஜேந்திரம் – மரண அறிவித்தல் பிறப்பு 10 JUL 1951 இறப்பு ...\nதிரு. பரராஜசிங்கம் மாரிமுத்து – மரண அறிவித்தல்\nதிரு. பரராஜசிங்கம் மாரிமுத்து – மரண அறிவித்தல் Retired Regional Manager Bank Of Ceylon- Colombo தோற்றம் ...\nதிரு ஜெயகாந்தன் மாரிமுத்து – மரண அறிவித்தல்\nதிரு ஜெயகாந்தன் மாரிமுத்து பிறப்பு : 5 சனவரி 1964 — இறப்பு : 22 நவம்பர் 2017 யாழ். ...\nதிரு மாரிமுத்து பொன்ராஜா – மரண அறிவித்தல்\nதிரு மாரிமுத்து பொன்ராஜா (ஓய்வு பெற்ற புள்ளிவிபர உத்தியோகஸ்தர்) பிறப்பு ...\nதிரு மாதவன் மாரிமுத்து – மரண அறிவித்தல்\nதிரு மாதவன் மாரிமுத்து – மரண அறிவித்தல் பிறப்பு : 9 சனவரி 1939 — இறப்பு ...\nதிருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து – மரண அறிவித்தல் பிறப்பு : 6 மே 1924 — ...\nதிரு மாரிமுத்து காசித்தம்பி – மரண அறிவித்தல்\nதிரு மாரிமுத்து காசித்தம்பி – மரண அறிவித்தல் பிறப்பு : 9 யூன் 1928 — இறப்பு ...\nதிரு மாரிமுத்து சண்முகநாதன் (சின்னத்துரை) – மரண அறிவித்தல்\nதிரு மாரிமுத்து சண்முகநாதன் (சின்னத்துரை) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிரு மாரிமுத்து ��முதலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு மாரிமுத்து அமுதலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 ஓகஸ்ட் 1936 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-vijay-sethupathy-speech-in-naanum-rowdythaan-press-meet/", "date_download": "2019-06-26T04:49:12Z", "digest": "sha1:G65UFQ2PJGPBDCBFI42OFH7SITPTSHFU", "length": 14710, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி..!", "raw_content": "\nநயன்தாராவைப் புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி..\n‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ஹீரோயினாக நடித்த நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளினார்.\nவிஜய் சேதுபதி பேசும்போது, “நான் ஒரு காலத்தில் புதுப்பேட்டையில் இருக்கும்போது தனுஷ் சார், செல்வா சார் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அப்போதே நாங்களெல்லாம் நண்பர்கள்தான். இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த தனுஷ் சாருக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தை பார்த்துவிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அதில் இருந்து எங்களுடைய நட்பு நன்றாக வளர்ந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் பல முறை இந்த கதையை என்னிடம் கூறி மாற்றங்கள் செய்து இறுதியில் படத்தில் என்னை நாயகனாக நடிக்க வைத்துவிட்டார்.\nஇந்த கதையை விக்னேஷ் சிவனிடம் முதல் முறையாக கேட்டபோதே எனக்கு அது ஐம்பது சதவிகித வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. பிறகு அதில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இன்னும் நம்பிக்கை அதிகமானது. காட்சிகள் எடுக்கப்பட்டபோது இன்னமும் கூடியது.\nஅனிருத் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையும் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அனிருத்தின் இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், விளம்பரத்தையும் கொடுத்துள்ளது.\nநாயன்தாராவோடு இந்தப் படத்தில் நடித்துள்ளது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. முதல்ல நயன்தாராதான் எனக்கு ஜோடியா நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்திச்சு. அவங்க அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். எப்படி நடந்துக்குவாங்களோ என்று இன்னொரு பக்கம் யோசனையாவும் இருந்தது.\nஆனால் ஷுட்டிங்கில் எனக்கு அவங்க அறிமுகமான பத்தாவது நிமிடத்திலேயே, அந்த பயவுணர��வையெல்லாம் அடிச்சு உடைச்சுட்டாங்க நயன்தாரா. அவ்வளவு எளிமையா பழகுனாங்க.\nநானெல்லாம் சின்ன பிரேக் கிடைத்தால்கூட கேரவனுக்குச் சென்று ஓய்வெடுப்பேன். ஆனால், நயன்தாரா அப்படியல்ல.. ஒரு மணி நேரம் பிரேக் விட்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு அவர் அசைவதில்லை. அவ்வளவு டெடிகேஷன். இந்தப் படத்தின் மூலமாக இந்த ஒரு நல்ல விஷயத்தை நான் நயன்தாராவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.\nபடத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சின்போது அதில் ஒரு சீரியஸான ஆக்க்ஷன் விஷயமும் வெளிப்படும். காட்சியின் முடிவில் காமெடி வரும். இந்த வகையில் இயக்குநர் எப்படித் இதைத் திட்டமிட்டு எடுத்தாரென்று எனக்குத் தெரியவில்லை. நடிக்கும்போது இதெல்லாம் எனக்குத் தெரியவேயில்லை. ஆனால், படம் பார்க்கும்போது அது அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.\nபார்த்திபன் சாருடன் நடித்தது நல்ல அனுபவத்தைத் தந்தது. அவர் காட்சிகளில் மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அதேபோல்தான் ஆர்.ஜே. பாலாஜியும். உடனுக்குடன் புதிது புதிதாக யோசித்து செய்தார்கள். மன்சூர் அலிகானின் நடிப்பையும் செட்டில் ரசித்தேன். அவரோட பாடி லாங்குவேஜே ஒரு டைனாசர் போல் தெரிந்தது.\nதயாரிப்பாளர் தனுஷ் படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே, ‘ஷூட்டிங்கில் ஏதாவது குறை இருந்தால் தாயங்காமல் என்னிடம் சொல்லுங்கள்…’ என்றார். ஆனால், ஒரு குறையும் இல்லை. அதனால் கடைசி நாளன்று அவருக்கு போன் செய்து, நன்றி தெரிவித்துக் கொண்டேன்..” என்றார்.\nPrevious Postதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து, தாணு உடனே விலக வேண்டும் – தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை. Next Post\"இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் செய்வதில் மன்னர்...\" - நடிகர் பார்த்திபனின் கிண்டல்..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ள���’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kuthoosi-movie-trailer/", "date_download": "2019-06-26T04:25:37Z", "digest": "sha1:ZBFACQFKCZEP4LRZR3MCDTRETCBJRBBS", "length": 7146, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘குத்தூசி’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor dhileepan actress amala director siva sakthi kuthoosi movie kuthoosi movie trailer இயக்குநர் சிவசக்தி குத்தூசி டிரெயிலர் குத்தூசி திரைப்படம் நடிகர் திலீபன் நடிகை அமலா\nPrevious Postஆர்.கே. நகர் படத்தின் ஸ்டில்ஸ் Next Post\"யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..\" - இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nசமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது..\nஇயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேச வரும் ‘குத்தூசி’ திரைப்படம்\n‘ஒரு கனவு போல’ படத்தின் டிரெயிலர்\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/30-indian-tech-innovations-007929.html", "date_download": "2019-06-26T03:43:09Z", "digest": "sha1:XZ4TDPQ4ORBMW64WZHWP5RPGXBE3XNCU", "length": 21583, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "30 Indian Tech Innovations - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n11 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago ப���ன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\n11 hrs ago ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\n16 hrs ago அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nNews காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nFinance முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியக்க வைக்கும் இந்திய தொழில்நுட்பங்கள்\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பட்டதாரிகள் தங்களின் வித்தியாசம் மற்றும் உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலக அளவில் இந்தியாவை தலைச்சிறந்த தொழில்நுட்ப மையமாக நிரூபித்துவருகின்றனர்.\nஇந்தியாவின் உள்நாட்டு சவால்களை சமாளிக்க ஏதுவாக இந்திய கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல் திட்டங்கள் அமைந்ததோடு அவ்வாறு கண்டுபிடிக்க அவர்களுக்கு உந்து கோலாக அமைந்தது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஇந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மின் பற்றாகுறையையும் எதிர்கொள்ள வசதியாக இயற்கை முறைகளை பயன்படுத்தி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.\nலாப்டாப் முதல் விண்வெளி திட்டங்கள் வரை நாட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் எண்ணற்ற இந்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் சில எடுத்துகாட்டாக குறிப்பிடலாம். அவற்றுள் சில தொழில்நுட்பங்கள்\nஇந்த ஹெல்மெட் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஹெல்மெட்\nநாக் ஆன்டிராய்டு அப்பிளிகேஷன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினால் மறுமுனையில் கால் செய்தது\nஹெட் பேங் பீர் மற்றும் இசை நிகழ்ச்சி துவங்கப்பட்டது\nஇந்தியாவில் தயாரான இந்த அப்பிளிகேஷன் ஐயோ என்று ஒலி எழுப்பும்\nமற்ற வீடுகளை காட்டிலும் வித்தியாசமாக எஸ் வடிவ வீடுகள் காட்சியளிக்கும்\nதேவை இல்லாத பிளாஸ்டிக் மற்றும் குப்பை பொருட்களின் மூலம் 3ட் பிரிண்ட் செய்ய முடியும்\nஇதன் மூலம் நிருவனகளில் கணித பயன்பாட்டை கைபேசி மூலம் இயக்க முடியும்\nஇந்தியாவில் கல்வியறிவை மேம்படுத்த பிரெயில் காட்சியின் இயர் போன் மூலம் பார்வை அற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்\nமிதக்கும் சூரிய ஆலைகள் மூலம் 50 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்\nபெடல் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைப்பதை எளிமையாக்க முடியும்\nபார்வை அற்றவர்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வெள்ளை நிற குச்சியில் வண்ண விளக்குகள்\nபார்வையற்ற வர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ப்ளுடூத் ஷூ அதிர்வுகள் மூலம் சரியான பாதையை சுட்டிக்காட்டும்\nஇந்த சிக்கலை பயன்படுத்திய பின் மடித்து பேக்கில் போட்டு எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கபடுள்ளது\nஇந்த சூரியசக்தி ஊடாடும் சிற்பம் மூலம் மின்சாரம் பயன்படுத்தாமல் மின் சிற்பங்களை உருவாக்க முடியும்\nமின்சாரம் தேவை படாத களிமண்ணில் தயாரிக்கப்பட்ட உணவை பாதுகாக்கும் கருவி\nஇந்தியாவில் குறைந்த செலவில் கணினி உருவாக்கி ஒரு கணினியை ரூ.10க்கு விற்பனை செய்ய முடியும்\nஇந்த முறையில் காச நோயாளிகள் தினமும் தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துகொள்ள முடியும்\nஷீரடியில் சூரிய நீராவி அமைப்பு மூலம் தினமும் 20,000 பேருக்கு சமையல் செய்து உணவு அளிக்கபடுகிறது\nகுறைந்த செலவில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் தயாரித்து மின்சாரத்தை சேமிக்க முடியும்\nதகவல் தொடர்புகளை மேம்படுத்த இரு செயற்கை கோள்களை உருவாக்க திட்டம்\nபேப்பர் மூலம் தாயிக்கபட்ட தகட்டில் 90 முதல் 450 ஜி.பி வரை தகவல்களை சேமிக்க முடியும்\nஐ-பாட் பொருத்தப்பட்டுள்ள ஸ்வர்மதுரி சில்க் புடவைகளில் 200 கேட்கலாம்\n'பிகோ' இந்திய வாகன நெரிசலை சமாளிக்க குறுகிய மின்சார கார்களை வடிவமைத்தது ஷாண்டனு ஜோஷி\n'தி ஸ்னைல்' சமையலை எளிதாக்க பாட்டரியில் இயங்க���ம் முக்கோண சமையல் சாதனம்\nகல்வியை இந்தியாவின் கிராமபோங்களில் கொண்டு செல்ல கையடக்க உருளை வடிவ கணினிகள்\nபாட்டரியில் இயங்கும் உலகின் சிறிய பைக்கான இதில் 15 கி.மீ வேகத்தில் ஒருவர் பயணிக்க முடியும்\nஅனைத்து தரப்பு மக்களையும் கவர குறைந்த செலவில் தாயரிக்கப்படும் டேப்லட் வகைகள்\nதெல்சான் நிறுவனம் தயாரித்த இந்த வாட்சில் கேமரா மற்றும் தொலைபேசி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது\nஇம்முறையில் மும்பையில் 108,000 சதுர அடியில் 33 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது\nஇந்த பைக்கில் எதிர்காலத்தில் மின்னல் சக்தியை கொண்டு இந்த பைக்கை இயக்க முடியும் என்கிறார் அருண் தாமஸ்\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nபட்ஜெட் விலையில் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nபிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் ஹானர் 20 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nசெல்பிக்கு போஸ் மறுத்த விமானப்பணி பெண் மீது தாக்குதல்.\nரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-people-arrested-chennai-the-case-matrimonial-fraud-333343.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T04:36:38Z", "digest": "sha1:DOVMAM35F3CAHLLOQSDY7P3GZS2QFBQX", "length": 22235, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா!!!! | 3 people arrested in Chennai in the case Matrimonial fraud - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\n31 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n37 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n40 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு\nMovies Exclusive: டிரெய்லர்ல செம மாஸ், அசால்ட்... விஜய்சேதுபதிக்கு போன் செய்து சூர்யாவை பாராட்டிய அஞ்சலி\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா\nமாப்பிள்ளை பார்ப்பதாக கூறி நூதனமாக பணம் பறிக்கும் கும்பல்- வீடியோ\nசென்னை: \"என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்\" என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்டி கறந்துள்ளார் அந்த பெண்ணின் தாய்.\nவடபழனியை சேர்ந்த இளைஞர் காளிசரண். வயசு 43 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. அதனால் மேட்ரிமோனியல் உள்ளிட்ட திருமண பதிவு மையங்களில் தனக்கு ஒரு பெண் வேண்டும் ���ன்று கேட்டிருந்தார்.\nவசந்த பிரியாவை பைக்கில் அழைத்து சென்றவர் யார்.. நடு ரோட்டில் நடந்த ஆசிரியை கொலையில் மர்மம்\nஅதன்படி கடந்த வாரம் காளிசரணுக்கு ஒரு பெண் போன் செய்து, \"உங்கள் விவரங்களையெல்லாம் மேட்ரிமோனியலில் பார்த்தேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என் போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிறேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும்போல் இருக்கு. வரமுடியுமா\" கேட்டு பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் முகவரியையும் அனுப்பி அழைத்தார்.\nஏற்கனவே 43 வயசு ஆகிவிட்ட காளிசரணுக்கு, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவை பார்த்ததும் சொக்கியே போய்விட்டார். இவ்வளவு அழகு பெண்ணா நமக்கா என்று ஆச்சரியப்பட்டு கொண்டே அந்த பெண்ணை பார்க்க சொன்ன முகவரிக்கு கிளம்பினார். பெண்ணுக்கு நம்மை பார்த்தவுடன் பிடித்து போய்விட வேண்டும் என்று புது டிரஸ், தங்க மோதிரம், செயின் என கிட்டத்தட்ட ஒரு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு போனார். அங்கே வாட்ஸ்அப்பில் பார்த்த பெண் காளிசரணை வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார்.\nஅங்கே ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தார்கள். அவர்கள் காளிசரணை வரவேற்று டீ கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்த பெண், இவ என் பொண்ணு, அதோ அந்த அறையில் கொஞ்சம் நேரம் போய் தனியா மனசுவிட்டு பேசிட்டு வாங்களேன்\" என்று சொல்ல... காளிசரணும் பொண்ணு அறைக்கு போக, உடனே பின்தொடர்ந்த 3 பேரும் காளிசரணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிகொண்டு அனுப்பினார்கள்.\nஇதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவையும் போலீசாருக்கு அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து தேடி வந்ததில் தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. இவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்களாம். சாவித்ரி என்னும் 52 வயது பெண்தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.\nஇவரது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறியுள்ளார். அப்போது கோகுல கிருஷ்ணன் என்ற தரகர் அறிமுகமாகி உள்ளார். இவர்களது வேலையே, யாரெல்லாம் 40 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்கிறதோ, யாரெல்லாம் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்பட���கிறார்களோ அவர்களை வளைத்து போடுவதுதான். அவர்களின் முகவரியை கண்டு பிடித்து வைத்து கொண்டு, திருமண ஆசை காட்ட வேண்டியது.\nஅதற்காக பெற்ற மகளையே சாவித்திரி போனில் பேச வைத்து, போட்டோவையும் அனுப்பி... நேரில் வரவழைப்பது... பிறகு \"என் பொண்ணு சினிமா நடிகை மாதிரி இருக்கா பாருங்க. அதோ அந்த ரூமில் அவளிடம் தனியா பேசிவிட்டு வாங்க. உங்களுக்கு முதல்ல பிடிச்சா போதும். அப்பறம் உங்க வீட்டு ஆளுங்கள வரவழைச்சி பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுவோம் என்பார்களாம்.\nஇதை நம்பி மாப்பிள்ளை ரூமுக்கு போவாராம், சிறிது நேரம் தனியாக பேசுவார்களாம்... பின்னாடியே சென்ற 3 பேரும் நகை, பணம் பறிப்பார்களாம். இப்படியே 30-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியிருக்கிறார்கள். அதனால் யாருமே இதுவரை இவர்களை பற்றி எந்த தகவலும் அளிக்க முன்வரவில்லை.\nஇப்படித்தான் ஒரு தாத்தாவும் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்பட, தாத்தா பெண் தேடும் விவரம் சாவித்திரி கண்ணில் பட்டுவிட, உடனே பெண்ணை பார்க்க காரில் வந்த தாத்தாவையும் இப்படியே மிரட்டி கார், செல்போன், டேப் என எல்லாத்தையும் சுருட்டி கொண்டு ஓடியிருக்கிறது இந்த கும்பல். இப்போது 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்கள். தப்பி போனவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nடிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி���் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2016/08/maida.html", "date_download": "2019-06-26T04:44:22Z", "digest": "sha1:YQEE5CVWMRF6SV25H36EZT6PCFGBVVKH", "length": 10347, "nlines": 123, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)", "raw_content": "\nமைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)\n✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.\nஇதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்\n✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.\n✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.\nகடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது\n✔ பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை\n✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.\n✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.\n✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.\n✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.\n✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.\nஇது Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.\n✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.\nபிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்\nவிஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.\n✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து\nசம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்\nபிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.\n✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....\n✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....\n✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....\n✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...\n1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 \"\"நெல்லிக்கனி.\"\"\n2) இதயத்தை வலுப்படுத்த🌺 \"\"செம்பருத்திப் பூ\"\".\n3) மூட்டு வ��ியை போக்கும் 🌿 \"\"முடக்கத்தான் கீரை.\"\"\n4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃\"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).\n5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿\"\"அரைக்கீரை.\"\"\n6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்\n7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂\"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"\n8) மாரடைப்பு நீங்கும் 🍊\"\"மாதுளம் பழம்.\"\"\n9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱\"\"அருகம்புல்.\"\"\n10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈\"\" சீதா பழம்.\"\"\n11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"\n12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"\n13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿\"\"வெந்தயக் கீரை.\"\"\n14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈\"\" வில்வம்.\"\"\n15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿\"\"துளசி.\"\"\n16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"\n17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿\"\"ஆடாதொடை.\"\"\n18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿\"\"வல்லாரை கீரை.\"\"\n19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿\"\"பசலைக்கீரை.\"\"\n20) ரத்த சோகையை நீக்கும் 🍒\"\" பீட்ரூட்.\"\"\n21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍\"\" அன்னாசி பழம்.\"\"\n22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)\n23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.\n24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"\n25) முகம் அழகுபெற 🍇\"\"திராட்சை பழம்.\"\"\n26) அஜீரணத்தை போக்கும் 🍃\"\" புதினா.\"\"\n27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”\n28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.\nபகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும் அறிந்துகொள்ளட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Dhawan-Injured-Rishab-going-to-join-in-india-WC-squad-6077", "date_download": "2019-06-26T03:59:41Z", "digest": "sha1:M3HKBM6NRCPIMAVLBVS4A5WZO7EDPZ36", "length": 8748, "nlines": 60, "source_domain": "www.timestamilnews.com", "title": "தவானுக்கு பதில் உலக கோப்பையில் களம் காணும் இளம் வீரர் லண்டன் புறப்பட்டார்! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அதிர வைத்த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை ��ாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\nதவானுக்கு பதில் உலக கோப்பையில் களம் காணும் இளம் வீரர் லண்டன் புறப்பட்டார்\nஇந்திய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியிலிருந்து காயம் காரணமாக ஷிகார் தவான் விலகியுள்ளார்.\nகடந்த ஞாயிறு அன்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிகார் தவான் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்றே கூறலாம். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ஷிகார் தவானின் இடது கட்டை விரலில் பட்டது.\nஎனவே அந்த போட்டியில் அவர் பீல்டிங் செய்ய மைதானத்திற்கு வரவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஷிகர் தவானிற்கு இன்று ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரின் இடது கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 3 வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இன்னும் 48 மணி நேரத்தில் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷிகர் தவானின் மருத்துவ அறிக்கை முழுவதுமாக வந்தவுடன், அதற்கேற்றாற்போல அவருக்கு பதிலாக வேறு வீரர் தேர்வு நடைபெறும் எனவும், அதில் ரிஷாப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n மயங்கி சரிந்த பிரயன் லாரா அதிர்ந்த மருத்துவர்கள்\n10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/malaikaa-aroras-yoga-pose-pics-released-in-social-media-goes-viral-6098", "date_download": "2019-06-26T04:37:40Z", "digest": "sha1:JMNC2T3LF2BKU42VASEDO7YWICB3QSQN", "length": 8642, "nlines": 61, "source_domain": "www.timestamilnews.com", "title": "45 வயதிலும் கட்டு குலையா பேரழகு! காரணம் இந்த யோகா தானாம்! சீனியர் நடிகையின் சீக்ரெட்! - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அதிர வைத்த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n45 வயதிலும் கட்டு குலையா பேரழகு காரணம் இந்த யோகா தானாம் காரணம் இந்த யோகா தானாம்\nபொதுவாக நடிகர் நடிகைகள் என்றாலே அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களை கூட சமூக வலைதளத்தில் பதிவு இடுவதும் அதற்கு அவர்களது ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்வதும் என்பது வழக்கமான ஒன்று தான்.\nஇந்த வரிசையில் தற்போது சிக்கியுள்ளார், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை மலைக்கா அரோரா. நடிகை மலைக்கா எப்போதும் தன்னுடைய உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். அவர் ஜிம்மில் மேற்கொள்ளும் உடற்பயிற்சி விடீயோக்களை சமூக வலைதளத்தில் பதிவு இடுவதை வழக்கமாக கொண்டவர்.\nதற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதியதாக வெளியிட்ட அந்த புகைப்படத்தில் யோகா செய்து கொண்டிருக்கிறார் நடிகை மலைக்கா. மேலும் காப்சனாக , \"பிரேக்டிஸ் மேக்ஸ் பெர்பெக்ட்\" என்றும் பதிவு இட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், மலைக்காவின் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் மற்றொரு தரப்பினர் எப்போதும் போல மலைக்காவை கிண்டல் செய்து கமெண்ட் செய்து உள்ளனர்.\nகுறிப்பாக ஒரு சிலர், \"இந்த வயதான காலத்தில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா\" என்��ும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 45 வயதிலும் தான் கட்டழகுடன் இருக்க காரணமே இது போன்ற யோகா தான் என்று கூறி சிரித்துவிட்டு செல்கிறாராம் மலைக்கா.\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n மயங்கி சரிந்த பிரயன் லாரா அதிர்ந்த மருத்துவர்கள்\n10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/07/blog-post_08.html", "date_download": "2019-06-26T03:49:00Z", "digest": "sha1:R4HSBGXLIM3OEGR6WEVL64TDWGW53X4H", "length": 24992, "nlines": 150, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!", "raw_content": "\nஉச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்\nநமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.\nஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எடுத்துக் கூறப்பட்டு அந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ளவாறுதான், வழக்கானது தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.\nஎனவே வேறு ஏதோ ஒரு நபர் நடத்திய வழக்கில் கூறப்படும் தீர்ப்பானது, அந்த வழக்கில் சம்பந்தப்படாத மற்றொரு நபரை பாதிக்கிறது\nஆனால், பல்லாயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் எழும் வேலைப்பளுவின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, உச்ச நீதிமன்றமானது வழக்கின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாமல்.....தவறான அல்லது முன்னுக்குப் பின் முரணாக தீர்ப்பு கூறும் பொழுது அது, மற்ற நீதிமன்றங்களில் பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது.\nமுக்கியமாக, சமீப காலங்களில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏன் இவ்வாறு கூறுகி��து என்று புரிந்து கொள்ள முடியாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளே புருவத்தை உயர்த்துகின்றனர்.\nமோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும். அதனால், வண்டியினால் விபத்துக்குள்ளாகும் ஒரு நபருக்கு, அதன் உரிமையாளர் சார்ப்பில் காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈட்டினை வழங்கும்.\nஆனால், வாகன ஓட்டியிடம் முறையான உரிமம் இல்லையெனில் (not duly licensed) காப்பீடு நிறுவனம் காப்பீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது என வாதிடலாம் என்று சட்டம் உரிமையளித்துள்ளது.\nகாப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதன் விதிகளை ஒருவர் மீறும் பொழுது பொழுது அதன் பலன்களை அவருக்கு மறுக்கலாம் என்பது நியாயமே\nஆனால், மோட்டார் வாகன விபத்துகளைப் பொறுத்தவரை பலனடைவது, வண்டியில் அடிபடும் மூன்றாவது நபர். எனவே, வண்டியோட்டிக்கு உரிமம் இல்லை என்று காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈட்டினை வழங்க மறுக்கையில், அவர் அதனை வண்டி உரிமையாளரிடம்தான் பெற வேண்டும். உரிமையாளர் போதிய பண வசதி படைத்தவராக இல்லாத பட்சத்தில் அது இயலாது. மற்ற சந்தர்ப்பங்களிலும் அது கடினமான ஒரு காரியம்.\nஆக, தவறு ஏதும் செய்யாத மூன்றாவது நபரின் உரிமை மறுக்கப்பட வேண்டுமா\nஇதனை அடிப்படையாக கொண்டே, பல உயர்நீதிமன்றங்கள் இவ்வாறான காப்பீடு விதி மீறல் என்றால், காப்பீடு நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டபடி நஷ்ட ஈட்டினை மூன்றாவது நபருக்கு அளித்து, பின்னர் வேறு வழக்கு ஏதும் தொடராமல், தவறு செய்த வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறின\nஇது ஒரு சரியான அணுகுமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nவண்டி உரிமம் பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த பிரச்னையில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. சுவரண்சிங் வழக்கு என்று கூறப்படும் தீர்ப்பில் (2004 ACJ 1) உச்சநீதிமன்றம் இவ்வகையான விதி மீறல்களை சிறிய மீறல்கள் (minor breaches) அடிப்படை மீறல்கள் (fundamental breaches) என்று இரு வகையாக பிரித்தது. அதாவது காப்பீடு வழங்கும் தனது கடமையிலிருந்து விலக்கப்பட காப்பீடு நிறுவனமானது, வெறுமே விதி மீறலை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது. மாறாக, ஓட்ட��நரிடம் முறையான உரிமம் இல்லாததே, விபத்து நடந்ததற்க்கான காரணம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. (பாரா 82).\nமுறையான உரிமம் இல்லாதது என்பது இங்கு விபத்துக்குள்ளான வண்டியினை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இலகுரகவாகன உரிமம் (LMV) உள்ளவர் கனரக வாகனம் (HMV) ஓட்டுவது போன்ற மீறல்கள்.\nஓட்டுநருக்கு உரிமமே இல்லாதா பிரச்னைகளையும் இந்த வழக்கில் சேர்க்க முடியுமா என்பது சற்று குழப்பமாக இருக்கிறது. (பாரா 100 மற்றும் 102(iii)).\nவெறுமே மீறல் அல்ல அடிப்படை மீறல் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கடமையோடு வழக்கிலிருந்து தப்பிக்க காப்பீடு நிறுவனங்கள் அந்த வகையான அடிப்படை மீறல்கள் உரிமையாளரின் கவனக்குறைவால் நடந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். (பாரா 102 (vi)).\nஅதாவது விபத்துக்குள்ளான வண்டியின் ஓட்டுநரிடம் உள்ளது ஒரு போலி உரிமம். வண்டியில் உரிமையாளர், ‘அவர் என்னிடம் வேலைக்கு சேரும் பொழுது உரிமத்தை என்னிடம் காட்டினார். அதனை உண்மை என்று நம்பினேன். மேலும் அவர் நல்ல முறையிலேயே வண்டியினை ஓட்டினார்’ என்று சான்றளித்தால் உரிமையாளரின் கவனக்குறைவு என்று கூற இயலாது.\nசரி, இவ்வாறு இரண்டு விடயங்களையும், காப்பீடு நிறுவனங்கள் நிரூபித்தாலும், நீதிமன்றங்கள் காப்பீடு நிறுவனத்தை அடிபட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கூறி அவற்றை வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் உரிமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுவதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்\n‘இந்த வழிமுறை பல்வேறு தீர்ப்புகளில் கூறப்படுகிறது. அதிலிருந்து விலக நாங்கள் விரும்பவில்லை’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த வழக்கில் கூறிய தீர்ப்பு உரிமம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம்.\nசுவரன்சிங் வழக்கு தீர்ப்பு வெளிவந்த சில மாதங்களில் குசும் ராய் ((2006) 4 SCC 250) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புரிந்து கொள்ள இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது அந்த வழக்கில் கார் ஓட்டுநரிடம் இலகுரக வாகன ஓட்டும் உரிமம் இருந்தது. ஆனால் அவர் ஓட்டியது ஒரு வாடகைக்கார். வாடகை வண்டி ஓட்ட விரும்புவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வில்லை (badge or endorsement) பெற வேண்டும்.\nயாருக்கும் எளிதில் இது ஒரு அடிப்படை மீறல் அல்ல என்பது புரியும். அதனையும் கவனத்தில் கொள்ளாமல், வண்டி உரிமையாளர் கவனக்குறைவாக இருந்தாரா என்ற கேள்வியினையும் எழுப்பாமல் மேற்போக்காக வில்லை இல்லாதலாம் முறையான உரிமம் இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க தேவையில்லை என்று கூறியது.\nஆனாலும் இந்த வழக்கின் இறுதியில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு (Article 142 of Constitution of India) வேறு ஏதோ ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை முன்மாதிரியாக (precedent) கொண்டு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டினை அளித்து பின்னர் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறியது.\nஅவ்வளது தூரம் வேறு ஏதோ ஒரு வழக்கினை முன்மாதிரியாக கொள்வதற்கு பதிலாக உரிமம் பற்றிய வழக்குகளில் மைல் கல்லாக விளங்கிய சுவரன்சிங் வழக்கினை முன் மாதிரியாக கொண்டிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது.\nவேடிக்கை என்னவென்றால், குசும்ராய் வழக்கினை விசாரித்த் இரு நீதிபதிகளில் ஒருவர் சுவரன்சிங் வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர்\nஆக, அடிப்படை மீறல் என்று சுவரண்சிங் வழக்கில் கூறப்பட்டது புறந்தள்ளப்பட்டு வாடகைக்கார் ஓட்ட தேவையான வில்லை இல்லாதது கூட காப்பீட்டினை மறுக்கும் ஒரு காரணியாக இந்த வழக்கு கூற முதல் குழப்பம்.\nகுசும்ராய் வழக்கிலாவது, கருணை கூர்ந்து நீதிபதிகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டினை வழங்கி பின் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ள கூறினர். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு தீர்ப்பில் அந்தக் கருணை கூட இல்லாமல், விபத்தில் தனது கணவனை பறி கொடுத்த ஒரு மனைவியையும், தந்தையை பறி கொடுத்த மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்க விட்டிருப்பதுதான் கொடுமை\nபிரேம்குமாரி வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கின் (Appeal No.490/2008 Date 18/01/2008) தீர்ப்பினைப் படிக்கையில் லாரி ஓட்டுநருக்கு முறையான உரிமம் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர அது அடிப்படையான மீறலா உரிமையாளரின் கவனக்குறைவு உள்ளதா என்ற கேள்விகளை எழுப்பாமல், முன்னர் உரிமம் பற்றிய அனைத்து தீர்ப்புகளையும் பற்றி மட்டும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டினை வசூலித்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஐயா, அடிப்படை மீறல், உரிமையாளரின் கவனக்குறைவு என்பது ���ந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டதாகவே கொள்வோம். ‘இழப்பீட்டினை வழங்கி வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையினை (pay and recover) சட்டக்கருத்தாகவே மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் முன்மொழிந்த பின்னர் தந்தையினை இழந்த மூன்று சிறு பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அதனை பின்பற்றாமல் வேறு எந்த வழக்கில் பின்பற்றுவதாம்\nதீர்ப்பு எழுதிய இரு நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்\nபி.கு. வேடிக்கை என்னவென்றால் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து தீர்ப்புகளிலும், சம்பந்தமில்லாத லக்ஷ்மி நாராயணன் தூத் மற்றும் மீனா வரியால் வழக்கு தீர்ப்பு உட்பட அனைத்து தீர்ப்புகளிலும் இந்த வழங்கி வசூலிக்கும் முறை ‘மூன்றாவது நபர்கள்’ வழக்கில் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்\nபயணம்-ரோடங் கணவாய் (Rohtang Pass)\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/p/faq.html", "date_download": "2019-06-26T04:37:08Z", "digest": "sha1:YADKRRIM5TGMYAT6LQ56TAAUNYSZMQQT", "length": 44914, "nlines": 303, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: FAQ", "raw_content": "\nஇந்த \"ஆங்கிலம்\" தளம் தொடர்பாக எழும் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அகேகே) மற்றும் அவற்றிற்கான பதில்கள்.\nQ: பாடங்களை மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்க முடிய��மா\nA: தொடர்ந்து பலர் இவ்வாறான கேள்வியை பின்னூட்டங்கள் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் கேட்கின்றனர். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாடங்களை தனித்தனியாக மின்னஞ்சலில் அனுப்ப இயலாது என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம். ஆனால் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் கூகிலின் இணை சேவைகளில் ஒன்றான Google FeedBurner வசதியூடாகப் பாடங்களை மின்னஞ்சல் கொடையமாக (Email Subscriptions) பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான வசதியை நாம் இத்தளத்தில் வழங்கியுள்ளோம். நீங்கள் பதிவுசெய்துக்கொள்வதன் ஊடாக பாடங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் கொடையம் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசமானது.\nQ: இத்தளத்தில் உள்ள பாடங்களை பதிவிறக்கிப் பயன்படுத்தலாமா\nA: நிச்சயமாக. இத்தளத்தில் உள்ள அனைத்து ஆங்கிலப் பாடங்களையும் பதிவிறக்கிப்பயன்படுத்தலாம். நீங்கள் எளிதாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிகொள்வதற்கான வசதியையும் வழங்கியுள்ளோம்.\nQ: பிடிஎப் வடிவில் எவ்வாறு பதிவிறக்கிக்கொள்ளலாம்\nA: ஒவ்வொரு பாடத்தின் (Footer) அடிப்பாகத்திலும் Download as PDF எனும் சொற்றொடரை காணலாம். அதனைச் சொடுக்கினால் குறிப்பிட்ட பாடம் தானாக உங்கள் கணினியில் பதிவிறங்கிக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் உங்கள் கணினியின் ஊடாக பாடங்களை திறந்து கற்கலாம். மேலும் பார்க்க>>\nQ: பிடிஎப் கோப்புகளை கணினியில் பதிவிறக்கிக்கொண்டேன். ஆனால் அவற்றை திறந்து பார்வையிட முடியவில்லை, காரணம் என்ன\nபிடிஎப் கோப்புகளை நீங்கள் பதிவிறக்கிக்கொண்டாலும், அவற்றைப் பார்வையிட உங்கள் கணினியில் அடோபி ரீடர் (Adobe Reader) நிறுவியிருக்க வேண்டும். உங்கள் கணினியில் அடோபி ரீடர் இதுவரை நிறுவப்படவில்லையெனில் முதலில் நிறுவிக்கொள்ளுங்கள். சிலவேளை உங்கள் அடோபி ரீடர் காலவதியானதாக இருந்தால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.\nQ: அடோபி ரீடர் என்றால் என்ன, அதனை எவ்வாறு எனது கணனியில் நிறுவிக்கொள்வது\nA: அடோபி ரீடர் என்பது பிடிஎப் கோப்புகளை திறந்து பார்வையிட மற்றும் பயன்படுத்த உதவும் மிகவும் பயன்மிக்க ஒரு செயலி. அதனை எவ்வாறு உங்கள் கணினியில் நிறுவுதல் எனும் உதவி குறிப்புகளை இங்கே பார்க்கவும்.\nQ: பாடங்களை பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்க முயன்றும் முடியவில்லை என்ன காரணம்\nA: நாம் எமது பாடங்களை பிடிஎப் கோப��பு வடிவில் பதிவிறக்கும் வசதியை இன்னொரு மூன்றாம் தளத்தின் சேவையூடாகவே வழங்கியுள்ளோம். சில நேரங்களில் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்படும் போதும், தளமேலாண்மை இடம்பெறும் போதும் நுட்பச் சிக்கல்கள் ஏற்படுவதால் பதிவிறக்கம் தடைபடுகிறது. உங்களுக்கு அவ்வாறு நிகழ்ந்தால், சற்று நேரத்தின் பின்னர் முயற்சி செய்யவும்.\nQ: இதுவரை எத்தனை பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்\nA: இலட்சக் கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பதிவிறக்கங்கள் இடம்பெறுகின்றன.\nQ: பிடிஎப் கோப்பு வடிவில் அல்லாமல் வேறு வழியில் நான் இந்த ஆங்கிலப் பாடங்களைப் பெறமுடியுமா\nA: முடியும், அச்சு நகல் (Print) எடுத்து பயன்படுத்தலாம். வேர்ட் சீட்டில் வெட்டி ஒட்டி (cut & paste) பயன்படுத்தவும் முடியும்.\nQ: ஆங்கிலப் பாடங்கள் தொடர்பான ஏதெனும் சந்தேகம் அல்லது கேள்வி எழுந்தால் நான் உங்களிடம் கேட்கலாமா\nA: நிச்சயமாக கேட்கலாம். அதேவேளை நீங்கள் கேட்கப் போகும் கேள்வி ஏற்கெனவே வேறொருவரால் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்ட ஒன்றா என்பதை குறிப்பிட்ட பாடத்தின் கீழ் பின்னூட்டத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு கேட்கவும். ஏனெனில் ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டவை உள்ளன.\nஅதேவேளை பலர் தொடர்பே இல்லாத கேள்விகள்ள் பாடங்களின் கேட்டிருப்பதனையும் தளத்தில் பார்க்கலாம். அவ்வாறான கேள்விகளுக்கு நாம் பதிலளிப்பதில்லை.\nQ: கேள்விக்கு தொடர்பில்லாத பாடத்தின் கீழ் கேள்வி கேட்பதால் பதிலளிக்காமைக்கு காரணம் என்ன\nA: காரணம், ஒரு பாடத்தின் கீழ் கேட்கப்படும் கேள்வி அப்பாடம் தொடர்பானதாக இருக்க வேண்டும். ஏனேனில் அவர் என்ன கேள்வி கேட்டிருக்கிறார் என்பதையும் நாம் என்ன பதிலளித்துள்ளோம் என்பதையும் பிற்காலத்தில் பின்னூட்டங்களை பார்ப்போர் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே ஒரு பாடத்துடன் தொடர்பான கேள்வியாக இருந்தால் குறிப்பிட்ட அப்பாடத்தின் கீழ் மட்டுமே கேளுங்கள்.\nQ: பாடங்களுடன் தொடர்பில்லாத, அதேவேளை ஆங்கிலம் தொடர்பான கேள்விகள் என்றால் எவ்வாறு கேட்கலாம்\nA: ஆங்கிலம் கேள்வி பதில் (AANGILAM Questions and Answers) பகுதியில் உள்ள பின்னூட்டத்தில் கேளுங்கள். அது எமக்கு பதிலளிக்க எளிதாக இருக்கும். அதேவேளை கேட்கும் கேள்விக்கான பதில் ஒரு பாடமாக வழங்கப்பட்டால் அங்கே அப்பாடம் பட்டியலில் இடம்பெறும்.\nQ: கேட்கப்படும் கேள்விகளுக்குஉடனடியாக பதில் கிடைக்குமா\nA: அது கிடைக்கும் நேரத்தைப்பொருத்தது. ஏனேனில் நேரம் கிடைக்கும் போது மட்டுமே எமது நேரத்தை இத்தளத்தில் செலவிட முடிகிறது. இருப்பினும் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாக எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடமாகவோ ஆக்கமாகவோ வழங்கப்படும்.\nQ: ஏற்கெனவே பதிலளிக்கப்பட்ட கேள்வியா என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது\nA: அதற்காகத்தான் இத்தளத்தில் விருப்பமை ஆங்கிலத் தேடல் பொறி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதில் உங்கள் கேள்வியின் குறிச்சொல்லை உள்ளிட்டால், அதற்கான தேடல் விடை கிடைக்கும். அதனை வைத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி ஏற்கெனவே வேறுவொருவரால் கேட்கப்பட்ட ஒன்றா இல்லையா என அறிந்துக்கொள்ளலாம்.\nQ: ஆங்கிலம் தேடல் பொறியில் ஆங்கிலச் சொற்களை உள்ளிட்டால் அதற்கான தேடல்விடை வரும். ஆனால் ஒரு தமிழ் சொல் தொடர்பில் எவ்வாறு தேடலாம்\nA: தமிழ் சொற்களை உள்ளிட்டு தேடினாலும் தேடலுக்கான விடை வரும்.\nQ: தமிழில் தேடுவதானால் தமிழில் தட்டச்சத்தெரிய வேண்டுமே, என்ன செய்யலாம்\n அதற்காகத்தான் தமிழ்99 தட்டச்சுப் பலகை ஒன்றை இவ்வலைத்தளத்தின் அடிபாகத்தில் (footer) நிறுவியுள்ளோம். அதில் தமிழ் எழுத்துக்களின் மீது சொடுக்கி எளிதாக தமிழ் சொற்களை உள்ளிடலாம். பின்னர் அச்சொல்லை வெட்டி ஒட்டி ஆங்கிலத் தேடல் பொறியின் ஊடாக தேடலாம்.\nQ: இத்தளத்தில் ஆங்கில இலக்கணம் தொடர்பான பாடங்கள் மட்டுமா வழங்கப்படுகின்றன\nA: ஆரம்பத்தில் ஆங்கில இலக்கணப் பாடங்களை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினாலும், தற்போது பல்வேறு பகுப்புகளின் கீழும் பாடங்கள் வழங்கப்படுகின்றன. கீழே பார்க்கவும்:\nமேலுள்ள பகுப்புகள் மட்டுமன்றி புதிதாக \"Question and Answer\" எனும் கேள்வி பதில் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nQ: இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கான அனுமதியுண்டா\nQ: இத்தளத்தின் பாடங்களை மீள்பதிவிடலாமா\nA: புதிதாக இணையத்திற்கு அறிமுகமாவோர் சிலர் ஆர்வத்தின் அடிப்படையில் மீள்பதிவிடுவதும் உண்டு. அது அறியாமல் அல்லது ஆர்வத்தால் செய்யப்படுவதாக கொள்ளலாம். ஆனால் நூற்றுக் கணக்கான தளங்கள் எம்மிடம் எந்த அனுமதியும் கோராமல் இப்பாடங்களை தொடர்ந்து பதிவுகளாக மீள்பதிவி��்டதன் நிலையிலேயே நாம் இத்தளத்தில் அடிப்பாகத்தில் (Footer) எமது பதிப்புரிமை அறிவித்தலை இடவேண்டி ஏற்பட்டது. சில தளங்கள் அனைத்து பாடங்களையும் தங்கள் பதிவுகளாக மீள்பதிவிட்டுக்கொண்டுள்ளன. இது நியாயமற்ற செயல்பாடுகள் ஆகும். எனவே மீள்பதிவிடுவதற்கான அனுமதியும் இல்லை.\nQ: வணிகநோக்கற்ற தொண்டு நிறுவனங்களில், மற்றும் வகுப்புகளில் இப்பாடங்களை பயன்படுத்த முடியுமா\nA: மேலுள்ள இரண்டு விடயங்களும் தவிர்ந்த நன்னோக்குடனான எந்த பயன்பாட்டிற்கும் இப்பாடங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம். நாம் தமிழர் நலன் சார்ந்தது தான் இப்பாடங்களை இங்கே இலவசமாக வழங்கி வருகின்றோம். ஆங்கிலம் கற்போர் வசதி கருதியே எளிதாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே எம்மினம் நலன் பெறும் எந்த நன்னோக்கு திட்டத்திற்கும் இப்பாடங்கள் உதவியாக இருக்குமாயின் அவை எமக்கு உவப்பானதாகவே இருக்கும்.\nQ: ஆங்கிலம் தளம் என்று துவங்கப்பட்டது\nA: 2007 கார்த்திகை 29ம் நாள்\nQ: ஆங்கிலம் தளம் தனிநபருடையதா, குழுமத்தினருடையதா\nA: இத்தளத்தில் \"நாம்\", \"எமது\" போன்று பன்மையில் விளிப்பதால் சிலர் இத்தளத்தை ஒரு குழுமப்பதிவாக கருதிவிடுகின்றனர் என்றே நினைக்கிறேன். சிலப் பின்னூட்டங்களும் அவ்வாறு உள்ளன. இருப்பினும் இத்தளம் ஒரு தனிநபரின் தன்னார்வ முயற்சியிலானது மட்டுமே ஆகும்.\nQ: இந்த ஆங்கிலம் தளத்தின் நோக்கம் என்ன\nA: உலகெங்கும் உள்ள தமிழர் ஆங்கிலம் கற்றுயர வேண்டும் என்பதே எமது நோக்கம். \"கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்\nQ: மாதம் எத்தனை பாடங்கள் வழங்கப்படுகின்றன\nA: ஆரம்பத்தில் மாதம் 2 அல்லது 3 பாடங்கள் எனும் எண்ணிக்கை அளவில் வழங்கி வந்தோம். இருப்பினும் ஒரு பாடம் மட்டும் வழங்கப்பட்ட மாதங்களும் உள்ளன.\nQ: ஆங்கிலப் பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றனவா\nA: தொடர்ச்சியாக பாடங்கள் வழங்கி வந்தாலும், கடந்த 2011 மார்கழி மாதம் முதல் 2012 யூன் மாதம் வரை அரை ஆண்டுக்கும் மேலாக ஒரு பாடமேனும் வழங்க முடியவில்லை.\nQ: தொடர்ச்சியாக 6 மாதங்கள் பாடங்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில் வருகையாளர்களின் எண்னிக்கை எவ்வாறு இருந்தது\nA: தொடர்ந்து ஒரு தளத்தில் பல மாதங்களாக பதிவுகள் ஏதும் இடப்படாத நிலையில் வருகையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்��ு கடைசியில் 0 புள்ளியை அடைந்துவிடும். (எனது ஏனைய தளங்களே அதற்கு சான்று) ஆனால் இந்த \"ஆங்கிலம் கற்பிக்கும்\" தளத்தின் நிலை அதற்கு எதிர்மாறானதாகவே இருந்தது. பதிவிடப்படாத கடந்த 6 மாதங்களின் வருகைகள் மாதம் 80,000 வரை தொடர்ந்து இருந்தன. இது ஒருபக்கம் எமக்கு ஆச்சர்யமாக இருந்தது., மறுப்பக்கம் தமிழர் ஆங்கிலம் கற்பதில் காட்டும் ஆர்வத்தினையும், இத்தளம் ஆங்கிலம் கற்போரை எந்தளவில் ஈர்த்துள்ளது என்பதையும் எமக்கு வெளிப்படுத்தியது. அதுவே எமக்கு மேலும் பாடங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் எனும் உந்து சக்தியைக்கொடுத்துள்ளது.\nQ: இந்த ஆங்கிலம் தளம் தொடங்கியக் காலக்கட்டத்தில் தளத்திற்கான வருகைகள் எவ்வாறு இருந்தது\nA: 2007 மார்கழி மாதம் இத்தளம் துவங்கிய முதல் மாதத்தின் மொத்த வருகைகள் 212 மட்டுமே இருந்தன. இங்கே எமது முதலாம் ஆண்டு பதிவைப் பார்க்கலாம்.\nஅப்போது நாம் எழுதும் பதிவுகளை தமிழ்வெளி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் அத்திரட்டிகள் ஊடாக வருகைகள் கிட்டும். அதுவும் பதிவுகள் எழுதி திரட்டிகளில் இணைக்கும் நாட்களில் மட்டுமே கிட்டக்கூடியவை. ஆனால் தொடர்ந்து ஒரு மாதம் பதிவிடாமல் விடப்பட்டதால் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் எமது தளத்தில் இருந்து திரட்டுவதை நிறுத்திக்கொண்டன. ஆனால் தமிழ்வெளி திரட்டி தொடர்ந்து தானியங்கியாக திரட்டியது. பின்னர் தமிழிஷ் அறிமுகமானக் காலப்பகுதியில் ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை ஈர்த்துத் தந்தது. இடையிடையே தமிழ்10 தளத்திலும் பதிவுகளை இணைப்பதால் அங்கிருந்தும் வருகைகள் கிடைத்தன. இருப்பினும் இது ஒருவகையில் திரட்டிகளை சார்ந்து அல்லது நம்பி பதிவிடும் நிலையாகவே இருந்தது.\nநண்பர் பிகேபி ஒரு முறை இவ்வாறு எழுதியிருந்தார், \"ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.” ஆம் அவ்வாறான ஒரு வளர்ச்சியை இத்தளம் ஆரம்பித்து சில மாதங்களில் அறிய முடிந்தது. உண்மையில் அந்த வளர்ச்சிக்கு நாம் மட்டும் காரணமல்ல; வலைப்பதிவர்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் என பலரதும் பங்களிப்பு இருந்தது. பலரும் தமது தளங்களில் இருந்து இணைப்பு வழங்கத்தொடங்கினர். அதன் காரணமாக இத்தளம் பலரதும் புத்தகக்குறிக்குள்ளானது. எனவே வருகைகள் நேரடியாகவே கிடைக்கப்பெற்றன. மேலும் பலர் இத்தளம் குறித்த பதிவுகளும் இட்டனர். இவைகளே இத்தளத்தின் ஆரம்ப வளர்ச்சிப் படிகளாகின.\nQ: தற்போது இதன் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது\nA: இன்றைய நிலவரப்படி மாதம் (100,000) இலட்சத்துக்கும் அதிகமான வருகைகள் இடம்பெருகின்றன. இதுவரை (3,000,000) மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கப்பார்வைகளை இத்தளம் பெற்றுள்ளது. அத்துடன் 10,000 யிரத்திற்கும் அதிகமானோர் மின்னஞ்சல் கொடையம் ஊடாக பாடங்களை பதிவுசெய்து பெறுகின்றனர். இத் தரவுகளை தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபர பொருத்திகள் ஊடாக காணலாம். இத்தளம் மாதாந்தத் தனிப்பயனர்கள் (Unique Users) 30,000 யிரத்திற்கும் அதிகமானோரை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாம் தொடர்ச்சியாக பாடங்களை வழங்கியிருந்திருந்தால் இதன் எண்ணிக்கை மேலும் பல்மடங்கு அதிகமானாதாயிருந்திருக்கும்.\nQ: இனிவரும் நாட்களின் பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுமா\nA: ஆம், பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும். பாடங்களை உடனுக்குடன் பெறவிரும்புவோர் ஓடை வசதியூடாக அல்லது மின்னஞ்சல் கொடையம் வசதியூடாக பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும், மேலே வழங்கப்படாக ஏதேனும் விடயங்கள் தொடர்பில் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, அல்லது எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.\nஉங்களது இந்த ஆங்கில பாடங்கள் மிகவும் உதவியாக உள்ளது.... நன்றி,,,,\nமேன்மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்,,,,,\nதிரு. அருண் உங்கள் எண்ணமும் அதை தொடரந்த செயலாக்கமும் பாராட்டுதலுக்குறியது மட்டுமல்ல அது வணக்கத்துக்குறியதும் கூட. தொடர்ந்து உங்கள் பாதையில் செல்க.. உங்கள் வலைப்பூவை பலருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். தமிழ் வளர, தமிழன் உயர முதல் அடி இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் அதை நீங்கள் செயலாக்கி கொண்டிருக்கின்றீர்கள் என் இதயம் கனிந்த பாரட்டுதலும் வணக்கமும். பக்கபலமாய் நிச்சயம் உங்கள் கூட வருவோம்.\nமிக அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். புத்தகமாக வெளியிட்டிருந்தால் கூறவும். வாங்குவதற்கு ரெடி.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பா��ப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/08/blog-post_9.html", "date_download": "2019-06-26T03:58:51Z", "digest": "sha1:5ZBUEMFHYTG5TI5YAWRRPSUAC626LG7B", "length": 12142, "nlines": 182, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சுப கீர்த்தியின் நாயகராம் ஸ்ரீ சுக்கிராச்சாரியார் அஷ்டோத்திர மந்திரங்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசுப கீர்த்தியின் நாயகராம் ஸ்ரீ சுக்கிராச்சாரியார் அஷ்டோத்திர மந்திரங்கள்\nஞானசபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 10\nஇப்பூவுலக வாழ்வை மானிடர்க்கு சிறக்கச் செய்யும் சுக்கிரன் என்ற கோளின் நாயகராய் சுப கீர்த்திதேவியுடன் அருள்பாலிக்கும் சுக்கிராச்சாரியாரை வாழ்வை சிறக்கச் செய்வதற்கு அவரின் தாள் பணிந்து அருளை வேண்டுவோம்.சுக்கிர பலம் குறைவாக உள்ளவர்கள் குரு சுக்கிராச்சாரியாரை வணங்கினால் குருவருளோடு ,திருவருளும் கூட்டித் தருவார்.\nஓம் தீர்த்த பூதாய நம:\nஓம் அகுண்ட மேதஸே நம:\nஓம் ஸ்ரீ கண்டாய நம:\nஓம் வைகுண்ட பரம்ப்ரியாய நம:\nஓம் ஜ்வல நேத்ராயை நம:\nஓம் கல்யாணாசல கோதண்டாய நம:\nஓம் கமலாபதி ஸாயகாய நம:\nஓம் வராம் ஸேவதி தூணிராய நம:\nஓம் ஸரோஜ ஆஸந ஸாரதயே நம:\nஓம் சமுத்தரண பண்டிதாய நம:\nஓம் ப்ரப விஷ்ணவே நம:\nஓம் தேவாஸுர குருத்யேயாய நம:\nஓம் தேவாஸுர நமஸ்க்ருத்யே நம:\nஓம் தேவாதி தேவாய நம:\nஓம் தேவ ரிஷியே நம:\nஓம் தேவாஸுர வரப்ரதாய நம:\nஓம் ஸர்வ தேவ மயாய நம:\nஓம் ஆத்ம ஸம்பவாய நம:\nஓம் நிஷ்ப்ர பஞ்சாத்மாநே நம:\nஓம் நிர்விக் நாய நம:\nஓம் ஏக ஜ்யோதிஷே நம:\nஓம் வ்யாதே மூர்த்தயே நம:\nஓம் அநா குலாய நம:\nஓம் சாரு ரூபாய நம:\nஓம் சாரு சந்த்ர நிபாந நாயே நம:\nஓம் மாயா தீதாய நம:\nஓம் காருண்யரஸ ஸம்பூர்ணாயே நம\nஓம் அக்ஷ மாலா தராய நம:\nஓம் ஸத்ரு சுக்ருதே நம:\nஓம் வேத வேத்யாய நம:\nஓம் தர்ம தக்ஷாய நம:\nஓம் ஸங்கீத வேத்ரே நம:\nஓம் கலஸ ஸம்பவாய நம:\nஓம் ஸுப குணாய நம:\nஓம் ஸுப லக்ஷணாய நம:\nஓம் ஸுப த்த ஸ்படிக பாஸ்வராய நம:\nஓம் காவ்யா ஸக்தாய நம:\nஓம் காம பாலாய நம:\nஓம் கல்யாண தாய காய நம:\nஓம் பத்ர ���ூர்த்தயே நம:\nஓம் பத்ர குணாய நம:\nஓம் பக்த பாலநாய நம:\nஓம் ஸித்த யோகிநே நம:\nஓம் பிக்ஷு ரூபாய நம:\nஓம் ஷஷ்டி பாகாய நம:\nஓம் வஜ்ர ஹஸ்த்தாய நம:\nஓம் யோகாத் யக்ஷாய நம:\nஓம் யகா வஹாய நம:\nஓம் பீஜாத் யக்ஷாய நம:\nஓம் பீஜ காத்ரே நம:\nஓம் லோக கர்த்ரே நம:\nஓம் மந்த்ர காராய நம:\nஓம் வேத காராய நம:\nஓம் மஹா மோக நிவாஸீநே நம:\nஓம் அக்நீ ஜ்வாலாய நம:\nஓம் ஸ்ரீ சுப கீர்த்தி தேவி சமேத ஸ்ரீ சுக்ராச்சார்யா மஹரிஷிபயோ நமோ நமஹ\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/zen-stories-1134.html", "date_download": "2019-06-26T03:54:42Z", "digest": "sha1:R6YFUXIYLYCKA4NE6XRAZZ352WKLIARR", "length": 8962, "nlines": 59, "source_domain": "www.siruvarmalar.com", "title": "ஜென் கதைகள் - இந்தாப்பா உன் சந்தோஷம்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்\nஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்\nஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்\nஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.\nசரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகள��க்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்\nசரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…\nசீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.\nஉடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.\nஅப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.\nஎல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.\nஅதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.\nஅதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு\nதுறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்\nஅந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.\nசொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூக��மாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.\nஇப்போது அந்த துறவி கேட்டார்…\n“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்\nஎல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-06-26T04:25:58Z", "digest": "sha1:CP4WUVFTX6FYEMHC4YV6LE2RPZQYJ6LE", "length": 8462, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை பிரியா பவானி சங்கர்", "raw_content": "\nTag: actor s.j.surya, actress priya bhavani shankar, director nelson venkatesan, monster movie, monster movie review, slider, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், சினிமா விமர்சனம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கர், மான்ஸ்டர் சினிமா விமர்சனம், மான்ஸ்டர் திரைப்படம்\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்களை உருவாக்கிய...\nநடிகை பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஎஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்\n‘மாயா’, ‘மாநகரம்’ போன்ற தரமான வெற்றி படங்களை...\n‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடி பிரியா பவானி சங்கர்..\n“உங்க வேலையை மட்டும் பாருங்க..” – ‘பீட்டா’ அமைப்பை விளாசிய இயக்குநர் பாண்டிராஜ்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழா...\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nமாமன்கள் சீர் வரிசையுடன் நடைபெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ பட விழா..\nசூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் ...\n“விரைவில் நானும் அண்ணனும் இணைந்து நடிப்போம்…” – நடிகர் கார்த்தியின் நம்பிக்கை..\n2D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில்...\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sibiraj-ranga/17378/", "date_download": "2019-06-26T03:37:12Z", "digest": "sha1:NXUN3IBNU2PQ4LY6BLPO4MVPDMQU5YDS", "length": 7433, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "SibiRaj Ranga : சிறப்பான படமாக உருவாகியுள்ள ரங்கா.!", "raw_content": "\nHome Latest News சிறப்பான படமாக உருவாகியுள்ள ரங்கா.\nசிறப்பான படமாக உருவாகியுள்ள ரங்கா.\nSibiRaj Ranga : நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.\nஅவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.\nபடம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் ���ே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே.\nகுறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம்.\nபடத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nபடத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது.\nஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்” என்றார்.\nபடத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர்.\n“திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது.\nஇந்த முறையில், ‘ரங்கா’ படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்” என்றார்.\nசிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர்.\nஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.\nPrevious articleபேட்ட Vs விஸ்வாசம் : எந்தெந்த படத்திற்கு எவ்வளவு தியேட்டர் – விநியோகிஸ்தர் அதிரடி தகவல்.\nNext articleஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐரா.\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – புகைப்படத்துடன் இதோ.\nH. வினோத் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/acropora-aculeus/", "date_download": "2019-06-26T04:14:27Z", "digest": "sha1:4EXTKUOWKTYOR7L5AKUOZWFRDBB6GSMN", "length": 11593, "nlines": 86, "source_domain": "ta.orphek.com", "title": "அக்ரோபோரா ஆக்யுலஸ் • அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹா���ைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅக்ரோபோரா அக்லிஸ் (ஆஸ்ஸி நியான் பசுமை ஆளுலஸ்) நாளின் ORPHEK CORAL\nஅக்ரோபோரா அக்லிஸ் (ஆஸ்ஸி நியான் பசுமை ஆளுலஸ்)\nWww.uniquecorals.com இன் புகைப்பட உபயம்\nவட்டமான தடித்த சுவர் கூழாங்கல் மற்றும் தனித்துவமான பாலிப்ஸ் கொண்ட ஒரு பிரகாசமான பச்சை அக்ரோபோரா ஸ்பீசி.\nவிளக்கு: ஒர்பெக் அட்லாண்டிக்கு வழங்கிய சரியான ஸ்பெக்ட்ரம் பிரகாசமான விளக்கு.\nநீர் ஓட்டம்: மிதமான வலுவான.\nஉணவு: phytoplankton, கால்சியம், ஸ்ட்ரோண்டியம், மற்றும் மெக்னீசியம் கூடுதல் கால இடைவெளி. பாலிப்களை நீட்டிக்கும்போது மட்டுமே உணவூட்டுங்கள்.\nபிற பவளங்களுடன் இணக்கம்: பாதுகாப்பானது\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/watch-this-artist-make-5-paintings-17-hours-on-1-laptop-009494.html", "date_download": "2019-06-26T04:19:28Z", "digest": "sha1:6NA23FHY6VCT5CTGVUZYW7G6RI375AOV", "length": 14219, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Watch this artist make 5 paintings in 17 hours on 1 laptop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n17 min ago மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\n23 min ago தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\n47 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nNews இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 லாப் டாப்; 17 மணி நேரம்; 5 ஓவியங்கள், கலக்கிட்டீங்க ஜி..\nமாச கணக்கா உக்காந்து மண்டையப் போட்டு கசக்கி, ரசணை எல்லாத்தையும் ஒன்ணு சேர்த்து, அதற்கு வண்ணமும் கலை உருவமும் கொடுத்து ஓவியங்கள் வரைந்து தானே கேள்வி பட்டுருக்கோம். அது போன்ற ஓவியங்கள் இது அல்ல, அதுக்கும் மேல \nதனக்கு தானே சவால் அளித்துக் கொள்ளும் வகையில் விமானப் பயணமான 17 மணி நேரத்திற்குள் தன் லாப் டாப்பில் ஓவிய கண்காட்சியில் வைக்கும் அளவிற்கு, 5 ஓவியங்களை வரைந்து அசத்தியவர் தான் - டோமோகசு மாட்சுயாமா..\nஜப்பானியத்தை சேர்ந்த நியூயார்க் ஓவிய கலைஞரான இவர் ஜப்பானில் இருந்து சிட்னி போகும் விமான பயண நேரத்தை வரைய பயன்படுத்திக் கொண்டாராம்.\nஃபேஸ் புக் - முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம்..\n\"சவால் என்பது எப்போதும் ஒரு கலைஞனை உற்சாகப்படுத்தும், அப்படித்தான் இதுவும் இருந்தது\" என்று அவர் கூறியுள்ளார்.\nதொழில் நுட்பத்தை கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nமணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.\nதெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nஉலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.\nரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ms-dhoni-fortunate-for-world-cup-team-india-says-virat-kohli/articleshow/68971323.cms", "date_download": "2019-06-26T04:15:13Z", "digest": "sha1:BE4KP73FTUDR4337N4CK5DNLA3SWZAWF", "length": 17174, "nlines": 267, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: MS Dhoni: நான் எப்ப தோனி குறித்து அப்படி கூறினேன்??? - விராட் கோலி - ms dhoni fortunate for world cup team india, says virat kohli | Samayam Tamil", "raw_content": "\nMS Dhoni: நான் எப்ப தோனி குறித்து அப்படி கூறினேன்\nஉலகக் கோப்பையில் தோனியுடன் சேர்ந்து ஆடுவது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.\nMS Dhoni: நான் எப்ப தோனி குறித்து அப்படி கூறினேன்\nஉலகக் கோப்பையில் தோனியுடன் சேர்ந்து ஆடுவது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைப்பெற உள்ளது.\nஉலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஸ்மித்துக்கு ஆஸ்திரேலியா கொடுக்க மறுத்த கேப்டன் பொறுப்பை ரஹானேவுக்கு பதில் வழங���கி ராஜஸ்தான்\nஹோம்லியிலிருந்து கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇந்திய அணியில் தோனி இடம்பெற்றுள்ளது தனக்கு அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என விராட் கோலி. அவர் ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கும் போது எதிரணிக்கு எப்போதும் பயம் இருக்கும். அவரது ஆலோசனை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க\nஇந்நிலையில் தோனி இந்திய அணியில் இருப்பது சொகுசாக கருதுவதாக விராட் கோலி தெரிவித்ததாக கோலி மீது அவதூறு பறவியது. இதையடுத்து தான் அதிர்ஷ்டமாக கருதுவதாக தான் தெரிவித்தேன் என விளக்கியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி...\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க...\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்���் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nகனடா ‘டி-20’ யில் டொராண்டோ அணிக்காக களமிறங்கும் யுவராஜ் சிங்...\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\nநான் பார்த்து பயந்த ரெண்டு பவுலர்கள் இவங்கதான்..: யுவராஜ் சி...\nஓங்கி ‘ஒன்றரை டன்’ அறை கொடுத்த அப்ரிடி.. ஒத்துக்கிட்ட அமீர்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nMS Dhoni: நான் எப்ப தோனி குறித்து அப்படி கூறினேன்\nபெண்களை கேவலமாகப் பேசிய பாண்டியா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம...\n38 வயதில் உயிரிழந்த ஸ்காட்லாந்து ஆல் ரவுண்டர் கான் டி லாங்\nஇந்தியாவை சீண்டும் பாக்., : ‘3-டி’ அணியை தேர்வு செய்ததாக ‘நக்கல்...\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு விஸ்வாசம்..... ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74269", "date_download": "2019-06-26T04:39:42Z", "digest": "sha1:73PUT43ZN3GNO4BOW3SLVHO4F4V5JCI6", "length": 6373, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "கிளிநொச்சியில் இருந்து கேராளா கஞ்சா கடத்தல் 4 பேர் கைது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகிளிநொச்சியில் இருந்து கேராளா கஞ்சா கடத்தல் 4 பேர் கைது\nஆறு கிலோ கிராம் கேளர கஞ்சாவை வேன் ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சியில் இருந்து மாத்தளை நோக்கி இந்த கேரள கஞ்சா தொகை கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் மிகிந்தலை காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வீதி சோதனை சாவடியை பயன்படுத்தி நேற்று இரவு1.06.19 குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், மிகிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nதமிழர்களின் எல்லை கிராமங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மயமாக்கல்\nகுண்டு தாக்குதலுக்கான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை.\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா.\nபிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nமுள்ளிவாய்க்காலில் தேசிய போதைஒழிப்பு வார கவனயீர்ப்பு நடவடிக்கை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/04/18130026/1000116/Ezharai-17April18.vpf", "date_download": "2019-06-26T03:42:55Z", "digest": "sha1:64Y4KHG7QAZF6CIGMV6MNVRJWOG7WSYD", "length": 4407, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 17.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123846/", "date_download": "2019-06-26T03:42:18Z", "digest": "sha1:3XI7ZZF6MTCNRWPFQXWQG3EXZTEFEEEE", "length": 11473, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை :\nஎட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விவசாயிகளிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.\nமேற்கு மாவட்டங்களான சேலம் , ஈரோடு ,திருப்பூர் ,நாமக்கல் மற்றும் கோவை தொழில் வளம் நிறைந்த பகுதி என்றும், அருகாமையிலுள்ள கேரள மாநிலத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்லவும் சாலைகள் மேம்பாடு இருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சேலத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்க�� விடுத்துள்ளார்.\nமேலும், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை என்பதனால் தற்போது வாகன என்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் சாலைகளின் தேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், இப்பகுதிகள் வளர்ந்துவரும் நிலையிலும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாகவும் உள்ளதால் ,போக்குவரத்து மேம்பாட்டுக்கு முன்னோடியாக இவ்வகை சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், தற்போது சில பிரச்சனைகள் காரணமாக நடவடிக்கை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்\n#எட்டு வழி விரைவுச் சாலை #ஒத்துழைப்பு #கோரிக்கை #எடப்பாடி பழனிசாமி\nTagsஎடப்பாடி பழனிசாமி எட்டு வழி விரைவுச் சாலை ஒத்துழைப்பு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nவெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறப்பு – உணவு – மருந்துப் பொருட்களுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு\nஅவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள��. நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-06-26T03:52:26Z", "digest": "sha1:RT5VG23HJMAGIBECA5TDVPJITDJ4Q57Y", "length": 8697, "nlines": 129, "source_domain": "hindumunnani.org.in", "title": "கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு\nMarch 29, 2016 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nகோவை கோட்ட செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும் பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை பொதுக்குழுவில் அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.\nகுணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர் பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.\n← Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்\tபேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3 →\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அ���ிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (174) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/09/marriage-delay.html", "date_download": "2019-06-26T04:40:58Z", "digest": "sha1:HHMVUOYCA5A6Z2JSJH7YBZ2TYFBUXTQH", "length": 13154, "nlines": 133, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Marriage Delay - திருமணம் தாமதம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nMarriage Delay - திருமணம் தாமதம்\nசிவன் பார்வதி திருக்கல்யாணம். நல்ல இல்வாழ்க்கை அமைய வழிபடுங்கள். குறிப்பாக சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் கோவிலில் பிரார்த்தனை செய்யுங்கள்.\nநிறை��� ஜோதிட விதிகள், திருமணம் தாமதமாகுதல், தடைபடுதல் பற்றி விளக்குகிறது.\nநாம் இன்று புனர்பூ தோஷம் என்ற ஒரு விதியை பார்ப்போம் இப்பதிவில் பார்ப்போம்.\nபுனர்பூ என்பது கே.பி. ஜோதிட முறையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. புனர்பூ தோஷம் சனி மற்றும் சந்திரனது சேர்க்கையால் உருவாவதாகும். சனி+சந் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது எப்படியாவது எதோனும் தொடர்பு இந்த இரு கிரகத்திற்கும் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அதுவே புனர்பூ தோஷமாகும்.\n- மண‌மகன் அல்லது மண‌மகள் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், இதில் நேரம் காலம் போவதே தெரியாமல் கால தாமதமாகி விடுதல்.\n- நிச்சயதார்த்தம் நடப்பதில் தடை அல்லது நடக்கும் போது தடை.\n- திருமணம் நிச்சயிக்கபட்ட நாளில் சில சாதாரண விஷயங்களுக்காக நடக்காமல் போவது.\n- திருமணத்தின் போது சில புரியாத காரணங்களால் திருமணம் முற்றிலும் நின்றுவிடுதல்.\n- மறுமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை.\nநாம் ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம். இது ஒரு பெண் ஜாதகம். நிச்சயம் மற்றும் திருமண தேதி குறித்த பின் சில அல்ப விஷயங்களுக்காக இரண்டுமே அரங்கேறாமல் போனது. மணமகன் என்னுடைய நெருங்கிய நன்பராவார்.\nமேலே உள்ள ஜாதகத்தில், சனி லக்னாதிபதி ஆவார். 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரனுடன் சனி சேர்ந்து 11 ஆம் வீட்டில் உள்ளார். சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம். சனி+சந்=புனர்பூ தோஷம். ஆதலால், நிச்சயம் குறித்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தடை வந்துவிட்டது. மேலும் திருமணமும் இதுவரை நடந்தபாடில்லை. இன்றளவிலும் பிரச்சனை தீரவில்லை.\nஎனவே மேலே உள்ள உதாரணத்திலிருந்து புனர்பூ தோஷம் வேலை செய்கிறது எனபதை அறிந்து கொள்ளலாம்.\nஎனினும் கே.பி. ஜோதிட முறையில் நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. என்னுடைய ஆராய்ச்சியின் படி திருமணம் தடையானதற்கு காரணம் சனி+சந்திரன் சர லக்னத்திற்கு 11 ஆம் வீடான பாதக ஸ்தானத்தில் கூடியிருப்பது தான். 7 க்குடையவன் சந்திரன், 1, 2(குடும்ப) ஸ்தானதிற்குறிய சனியோடு சேர்க்கை பெற்று பாதகம் ஆகிவிட்டது. பாதாகதிபதி செவ்வாய் 12, 3, 4 ஆகிய வீடுகளை பார்வை செய்வது நல்லதல்ல. எனவே நிச்சயம் மற்றும் திருமணம் தடைபட்டு தாமதம் ஆவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.\nபாதக ஸ்தானங்களை பற்றி மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஆக, அன்பு வாசகர்களே, புனர்பூ தோஷம் ஜாதகத்தில் வேலை செய்யுமா என்பதை கண்டறிய உங்களிடம் உள்ள உங்களது நன்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை வைத்து ஆராயுங்கள்.\nபுனர்பூ பற்றி மேலும் வாசிக்க(ஆங்கிலத்தில்)\nஉங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும்\nதெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.\nகீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.\nஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nMarriage Delay - திருமணம் தாமதம்\nSuccessful life - ஒளிமயமான வாழ்க்கை\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/benefits-of-sagittarius-2019/16929/", "date_download": "2019-06-26T03:37:57Z", "digest": "sha1:DVEIYDW6MRND74ATO7WJPLKMIXTE3R75", "length": 10088, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Benefits Of Sagittarius 2019 : 2019 நன்மையா? தீமையா?", "raw_content": "\n தனுசு ராசி கார்களுக்கான பலன்கள்.\n தனுசு ராசி கார்களுக்கான பலன்கள்.\nBenefits Of Sagittarius 2019 : பிறருக்கு உதவும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களுக்கு 2019-ம் வருடம் உங்களுக்கு மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும்.\n*இந்த ஆண்டு தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்\n*இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஏழரைச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட தனுசு ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.\nநீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிக்கல்களைத் தரும் என்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.\n* இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.\n*வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதி���்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.\nநீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\n*ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில், வியாபாரம் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.\n*வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும்.\n* மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.\n*பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில தனுசு ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.\n*பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.\nகுறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.\nவேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\n* தனுசு ராசி இளையவர்கள் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இந்த ஆண்டு நடக்கும்.\nகிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.\nPrevious articleவிருச்சிக ராசிக்கு இனி தொட்டதெல்லாம் நன்மை – 2019-ம் ஆண்டு பலன்கள்.\nNext articleரிலீஸ் தேதியுடன் வெளியான விஸ்வாசம் போஸ்டர் – ரசிகர்களுக்கு உச்சகட்ட கொண்டாட்டம்.\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – பு��ைப்படத்துடன் இதோ.\nH. வினோத் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-thookkudurai-theme/19388/", "date_download": "2019-06-26T03:37:46Z", "digest": "sha1:4CK4NGZV2G63JOZADHJH6NQBRNBSHTWK", "length": 3308, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam - Thookkudurai Theme | Ajith Kumar, Nayanthara | D Imman", "raw_content": "\nபிகில் குறித்து முதல்முறையாக மனம்திறந்த கதிர் – என்ன சொன்னார் தெரியுமா\nரஜினியை விட்டு விலகும் யோகி பாபு – ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதி, நயன்தாரா படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – புகைப்படத்துடன் இதோ.\nH. வினோத் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:59:04Z", "digest": "sha1:ZGMXVYH6LPR2MVD5CBYN5OE36DOC23PL", "length": 5331, "nlines": 99, "source_domain": "kancheepuram.nic.in", "title": "நுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nநுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர்\nநுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர்\nவெளியிடப்பட்ட தேதி : 22/05/2019\nநுண் பார்வையாளர்கள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் [PDF 274 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-26T04:41:13Z", "digest": "sha1:3ZFDAQTHBL7DWFQBOGYR6EERWBCTJNBL", "length": 14871, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "வழக்குப்பதிவு News in Tamil - வழக்குப்பதிவு Latest news on maalaimalar.com", "raw_content": "\nகமல்ஹாசன் பிரசார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிர��வுகளில் வழக்கு\nகமல்ஹாசன் பிரசார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு\nகமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோவா ஓட்டலில் தகராறு - காதலியின் தலை முடியை வெட்டிய காதலன்\nகோவா ஓட்டலில் தங்கியிருந்தபோது, காதலன் தனது தலை முடியை வெட்டி கொடுமை செய்ததாக கூறி காதலி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். #ManBooked\nவிருத்தாசலம் அருகே ரூ.1லட்சத்து 5ஆயிரம் பறிமுதல்- திமுக நிர்வாகி மீது வழக்கு\nவிருத்தாசலம் அருகே உரிய ஆவணமில்லாததால் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திமுக நிர்வாகி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு- ஆசம் கான் மீது வழக்கு பதிவு\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan\nமதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்கு\nமதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019\nதேர்தல் வீதிமீறல்: டி.டி.வி. தினகரன் மீது வழக்கு\nதேர்தல் விதிகளை மீறியதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019 #TTVDhinakaran\nவேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்- காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு\nவேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #VelloreITRaids #Duraimurugan\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு\nகோவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MKStalin #DMK #CaseFiled\nகலவரத்தை தூண்டியதாக திருமுருகன் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#May17movement #ThirumuruganGandhi\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஎன்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி\nசர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது: எடியூரப்பா\nஈரான் மீதான தாக்குதல் ரத்து - டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Ponniyin%20Selvan%205%20Parts%20with%20pictures", "date_download": "2019-06-26T03:59:58Z", "digest": "sha1:BKAM3K6FCWEE4TMCSS255DC2PIAMNSAL", "length": 19334, "nlines": 364, "source_domain": "www.panuval.com", "title": "பொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன் - Ponniyin Selvan 5 Parts with pictures - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nபொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் -ஒலிப்புத்தகம்\nஇந்த ஒலிப்புத்தகம் மொத்தம் 78 மணி நேரங்களை உடையதாகும் , 60 மேற்பட்ட கலைஞர்களின் குரல் இடம் பெற்றுள்ள..\nசிவகாமியின் சபதம் (பாகம் - 1 -2)\nகள்வனின் காதல���(சரித்திர நாவல்) - கல்கி:..\nகல்கியின் சிறுகதை தொகுப்பு (பாகம் 1-2)\nபொன்னியின் செல்வன் - கல்கி:\nபேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப���பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளிகூட விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவ ர்களின் புதல்வர் & ஓவியர் மருது தந்தை மீது கொண்ட பற்று, கலை மீது கொண்ட ஆர்வம் ஆகியவை மட்டுமின்றி... ஒரு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தருகின்ற பொறுப்பு உணர்வின் மிகுதியையும் ம.செ&விடத்தில் கண்டு வியக்கிறோம். ஐந்து பாகங்களாக இதைத் தொகுத்து வழங்கும் எண்ணத்தைச் சொன்னபோது, அமரர் கல்கி அவர்களின் புதல்வர் கல்கி கி.ராஜேந்திரன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளியிட முடியாது. நெகிழ்ச்சியின் உச்சத்தில், இந்தப் பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தெ£குப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார். பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்.\nபொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன்\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் -ஒலிப்புத்தகம்\nஇந்த ஒலிப்புத்தகம் மொத்தம் 78 மணி நேரங்களை உடையதாகும் , 60 மேற்பட்ட கலைஞர்களின் குரல் இடம் பெற்றுள்ள..\nசிவகாமியின் சபதம் (பாகம் - 1 -2)\nகள்வனின் காதலி(சரித்திர நாவல்) - கல்கி:..\nகல்கியின் சிறுகதை தொகுப்பு (பாகம் 1-2)\nகடல் புறா(புதினம்) - கல்கி:கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணைய..\nகல்கியின் சிறுகதைகள் தொகுதி-3'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உல..\nகல்கியின் சிறுகதைகள் தொகுதி 2\nகல்கியின் சிறுகதைகள் தொகுதி 2'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறி��ா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உல..\nயவன ராணி (இரண்டு பாகங்கள்)\nயவன ராணி (இரண்டு பாகங்கள்)யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்..\nகல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74116", "date_download": "2019-06-26T03:46:03Z", "digest": "sha1:AXKAB43B2FGKWMF5MVCUEUXEYRFWEMJZ", "length": 6352, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "இரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்\nஆபத்தான இரசாயன பதாா்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டிருப்பதாக ஊடக பேச்சாளா் ருவான் குணசேகர கூறியுள்ளாா்.\nபுளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள தேயிலை உற்பத்தி நிலையம் ஒன்றில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய\nநடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட சுமார் 178 கிரோகிராம் தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு\nஇளைஞரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கியகும்பல்\nWi-Fi வலயங்கள் நிறுவ முயற்சி வடக்கில் பாதுகாப்பான புகையிரத கடவைகளா\nஸ்ரீலங்காவில் அவசரகால சட்டம் குறைவான காலப்பகுதிக்கே அமுல்ப்படுத்தப்பட வேண்டும்\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் (காணொளி இணைப்பு).\nபயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா எச்சரிக்கை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44818", "date_download": "2019-06-26T04:12:52Z", "digest": "sha1:B662DHFN4IOHV2ALYH4XAELFESH4N4FP", "length": 10073, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "“வள சுரண்டலை நிறுத்துக\" மட்டுவில் சுவரொட்டிகள்!! | Virakesari.lk", "raw_content": "\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nமலேஷியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பாடசாலைகள் மூடல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\n“வள சுரண்டலை நிறுத்துக\" மட்டுவில் சுவரொட்டிகள்\n“வள சுரண்டலை நிறுத்துக\" மட்டுவில் சுவரொட்டிகள்\nஎதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மாவட்டம் பூராகவும் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் நீல பசுமை பொருளாதார இலக்கினுள் மறைத்து மேற்கொள்ளப்படும் வள சுரண்டலை நிறுத்துக மற்றும் மக்களை மையப்படுத்தி மீனவ விவசாய மற்றும் காணி தொடர்பான தேசிய கொள்கைகள் ஊடக உணவு தன்னாதிக்கத்தை உறுதி படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டிகள் ஓட்டப்படுள்ளது.\n22 வது உலக மீனவத்தினத்தை பொலநறுவை நன்னீர் மீனவ அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்படு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது\n“வள சுரண்டலை நிறுத்துக\" .மட்டுவில். சுவர் ஓட்டிகள்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2019-06-26 09:37:04 முகத்தை மூடாமல் ஆடைகள் அலுவலகம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-06-26 08:41:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122668/", "date_download": "2019-06-26T04:43:07Z", "digest": "sha1:ODLIFNPDDOH2NGWHVIRFKOWLOFUAASD2", "length": 10329, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு! – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு\nஈழத்து இளம் எழுத்தாளர் தீபச்���ெல்வனின் நடுகல் நாவல் உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது.\nஎழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.\nநூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஆய்வுரைகளை ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.\nநூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க, கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது\n#நடுகல் நாவல் #கனடா #அறிமுக நிகழ்வு #தீபச்செல்வன் #ரஞ்சித் யோசப்\nTagsஅறிமுக நிகழ்வு கனடா தீபச்செல்வன் நடுகல் நாவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி\nஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockzs.blogspot.com/2011/03/air-india-express_9404.html", "date_download": "2019-06-26T04:57:52Z", "digest": "sha1:6IXWKVRJC4OXXVFDWD3E42JFRRHLJQ6S", "length": 21741, "nlines": 159, "source_domain": "tamilrockzs.blogspot.com", "title": "Air india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது!. . | ✯Tamil Rockzs✯™", "raw_content": "\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nஎன் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வைக்கணும்,அப்படி ஒரு சோக கதை நான் இந்த தடவை இந்தியா போன கதை. ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு Dec 1 எனக்கு லீவ், ஓகே ஆச்சுங்க. சரி இதுக்கு மேலயும் delay பண்ண வேணாம்னு அன்னைக்கே credit card ல ticket a book பண்ணேன். திருச்சி கு air india Express தான் அடிக்கடி இருக்கு. so அதுலயே டிக்கெட் புக் பண்ணேன். அப்பதான் பிரச்சனை ஆரம்பிச்சுச்சு, 6 மணிக்கு flight. 3 மணிக்கு Check in. 2.30 மணியாகியும் நான் arrange பண்ண கார் வரல சரி னு என் friend கு phone பண்ணி வர சொன்னேன் அவரும் இதோ 5 நிமிசத்துல வரேன் டா நண்பா னு சொன்னாரு. நானும் நம்பி புது t tshirt புது shoe( ஊருக்கு போறோம் ல ) போட்டுக்கிட்டு ஜம் னு wait பண்ணேன் 5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு 15 நிமிஷம் ஆச்சு, ஆள காணோம் waiting. சரி னு போன் பண்ண , நண்பா ஒரு அர்ஜென்ட் மீட்டிங் ல மாட்டிகிட்டேன் டா நீ டாக்ஸி பிடிச்சு போய்டு டா plz னு ரொம்ப பாசமா சொல்லிடாரு ( நண்பேண்டா ). நானும் டாக்ஸி பிடிச்சு ஒரு வழிய ஏர்போர்ட் கு போய் சேர்ந்தேன்.. ஷ்...... அப்பா டா னு ஒரு பெரு மூச்சு விட்டு கிட்டே உள்ள போனா அங்க என்னோட client நிக்கிறாரு. என்னை பார்த்ததும் அவருக்கு அப்படி ஒரு சந்தோசம்.. ஏன் னு கேக்றீங்கள ஏன்னா நான் அவ்ளோ நல்லவன் . இருங்க இப்பவே சிரிக்காதீங்க இன்னும் டைம் இருக்கு . இவரு ஏன் டா நம்பள பார்த்து சந்தோஷ படுறாரு னு மனசுக்குள்ள mild அ ஒரு doubt வந்துச்சு , இருந்தாலும் நானும் சிரிச்சு கிட்டே அவரு பக்கத்துல போனா , டேவிட் எனக்கு ஒரு சின்ன உதவி னு கேட்டாரு , நானும் என்ன உதவி sir கேக்க , எனக்கு luggage ல 7kg கூடி போச்சு நீ adjust பண்ணி கொண்டு போறிய னு ஒரு குண்ட தூக்கி போட்டாரு பாருங்க நானும் இப்படி தலைய ஆட்டுனேன். இதுக்கு தான் சொன்னேன் நான் ரொம்ப நல்லவன் னு . இப்ப சிரிங்க என் luggage லாம் packed open பண்ண முடியாத நிலமை. So ஒரு carry bag வாங்கி luggage அ போடுங்க sir னு சொன்னேன். 3kg glucose biscuit, 3 kg local dates அதாங்க பேரீச்சை பழம் னு கொடுத்தாருங்க . எனக்கு வந்துச்சு பாருங்க கோவம், grrr என்ன பண்ணேன் தெரியும் ல இப்படி சிரிச்சுகிட்டே அவரு கூட போய்ட்டேன் luggage counter கு. அங்கயும் கொஞ்சம் பிரச்சனை அதையும் சமாளிச்சு ஒரு வழிய flight கு போய்ட்டேன். அழகான air hostel ( ஷகிரா வ விட கொஞ்சம் கம்மி தான் அழகுல wink) welcome னு பார்த்து சிரிக்க நான் விட்டு வழிய போய் seat அ பிடிச்சு உட்கார்ந்த்துட்டேன் . எல்லாம் நல்ல படிய முடிஞ்சு flight take off ஆச்சு. அப்படியே லைட் அ கண்ண மூடி ஒரு குட்டி தூக்கம் போட்டேன் 1sleep அப்ப தான கனவு வரும் கனவுல இந்தியா jolly ல இருக்கலாம் But பாழா போனா கனவுல கூட flight ல போற மாதிரிதான் வருது . சரி னு பக்கத்துல உள்ள ஆளு கிட்ட பேச்சை குடுத்தேன். அப்ப தாங்க திடீர்னு pilot அறிவிப்பு னு சொன்னாரு. அன்பான பயணிகளே flight ல ஒரு சின்ன technical problem அதுனால நான் flight அ திருச்சி வரைக்கும் கொண்டு போக முடியாது, நான் மும்பை ல எப்படியாவது land பண்றேன் அங்க problem solve பண்ணிட்டு நம்ம அப்பறமா திருச்சி கு போகலாம் னு cool அ சொல்றாரு. இதுல வேற யாரும் பய பட வேணாம் relax அ இருங்க னு சொல்றாரு . அவ்ளோ தாங்க அதுக்கு அப்பறம் ஒரு பய புள்ள கூட தூங்கல எல்லாம் பீதி (பேதி இல்லங்க) ஆகி கத்த ஆரம்பிச்சுடாங்க. Flight ல மூணு important passanger இருந்தாங்க\nNo 2 ஒரு பையனோட அப்பா இறந்துட்டாரு, already அவனுக்கு லீவ் கிடைக்கதானால ஒரு நாள் late தான் அவன் இந்தியா கு போறான்\nNo 3 இன்னொரு பையனுக்கு dec 3 rd marriage இன்னும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கு. இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன் பிறந்த குழந்தைய கூட பாக்க முடியாம 3 மாசம் கழிச்சு தான் இந்தியா கு போறேன் . எல்லாரும் air hostel அ பிடிச்சு என்ன ஆச்சு என்ன ஆச்சு னு கேக்க அவங்க எல்லார் கிட்டேயும் தெரியல தெரியல னு சொல்ல , பாதி பேரு போய் pilot ரூம் கதவ தட்ட ஒரே கலவரமா இருந்துச்சு flight. திரும்பவும் pilot சொன்னாரு யாரும் கவலை படாதீங்க நம்ம safe அ மும்பைக்கு போய்டலாம் னு. நாங்களும் நம்பி அமைதியா இருந்தோம் . மும்பை airport கு போனா அங்க flight கு clearance கிடைக்கல. எங்க pilot ஆளு சிங்கம் ல மேலேயே சுத்தி சுத்தி 8 லாம் போட்டு காமிச்சாரு. ஒரு வழியா ரொம்ப கஷ்டப்பட்டு land பண்ணிட்டாரு நம்ம சிங்கம் . இப்பதாங்க எல்லார்க்கும் உயிரே வந்துச்சு. இப்ப நம்ம pilot சொன்னாரு 15 min ல problem solve ஆகிடும் நம்ம போலாம் னு . ஆனா 45 min ஆச்சு ஒன்னும் நடக்கல இப்ப எல்லாரும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க . நம்ம pilot சிங்கம் திரும்பவும் இன்னும் 15 min ஆகும் wait பண்ணுங்க சொன்னாரு . அடுத்த 45 min ஆச்சு இப்பவும் ஒன்னும் நடக்கல . 1.5 hrs fight குள்ளவே இருக்கோம் A/C off, door உம் closed எல்லாருக்கும் மூச்சு விடவே கஷ்டமா போச்சு. அந்த lady வேற ரொம்ப கஷ்ட படுறாங்க . ஒரு வயசான uncle போய் ( அவர்க்கு ஒரு அழகான பொண்ணு இருந்துசுல) air hostel கிட்ட கேக்க அது “we will give some thing to eat go and eat” னு சொல்ல எல்லாரும் கோவ பட்டு அந்த air hostel ல திட்ட, அந்த air hostel அழுதுகிட்டே எல்லார் கிட்டேயும் sorry கேட்டுச்சு. 2 hrs ஆச்சு இன்னும் flight ready ஆகுற மாறி தெரியல. எல்லார்க்கும் மூச்சு விட இன்னும் கஷ்டமா போச்சு. அப்புறம் எல்லாரும் door தட்டி window வ தட்டி கலாட்ட பண்ணி பிரச்சனை பண்ணோம். கடைசியா door திறக்க வைச்சோம் . எல்லாரும் கீழ இறங்கி flight முன்னாடி போய் வருசையா உட்கார்ந்துடோம். நம்ம தான் போரட்டாதுல பெரிய ஆள் ஆச்சே. இதுல air india express ஒழிக ஒழிக னு சவுண்ட் வேற. மும்பை chief security officer வர அவர நம்ம பசங்க ஹிந்திலேயே பேசி ஓட வைச்சுட்டாங்க. ஒரு வழியா எல்லாம் சரி ஆகி எல்லா பிரச்சனயும் solve ஆகி again flight take off. Air hostel வந்து safety instruction கொடுக்க நாங்க ஜோரா அ கை தட்டுனோம் பாருங்க அந்த air hostess தாங்க முடியாம சிரிச்சுடுச்சு அதும் என்ன பார்த்து இப்படி தாங்க நான் இந்த தடவ இந்தியா போனேன்\nஇதெல்லாம் கூட நான் மறந்துடேங்க ஆனா இந்தியா ல இருந்து வரப்ப நடந்துச்சு பாருங்க ஒரு மேட்டர். நானே கவலய ஏன்டா போறோம்னு சோகமா வந்தா, நம்ம ரொம்ப வேகமா போய்கிட்டு இருக்கோம் அதுனால 20 min சீகிரமவே துபாய் கு போய்டலாம் னு சொல்லி வைச்சாரு பாருங்க ஆப்பு .\nடேவிட் . . .\nஆஹா, சூப்பர் அனுபவம். இன்னமும் மீதியையும் சொல்லுங்க. வெயிட்டிங்கு.\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது..... \" சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு இருந்த என்னையும் ...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது. . என் சோக கதைய கேளு தாய் குலமே. . என் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வ...\nசரித்திரத்தில் சஹானா . . .\nSahana the Great சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்பட...\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்க...\nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\nBlog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) நமது tamilrockzs வலைபூ தளத்தில் புதியதாக blog எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் : முதலில் ta...\nபெண் நட்பு . . .\nஎதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன் நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே \nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )\nகாலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோய...\nஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும் பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரு...\n\"அப்பா\" hai Friends, இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச...\nபதிவுலகில் பெண்கள் ...... Tamilrockzs இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும...\nசிறுகதை (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T04:35:06Z", "digest": "sha1:JT3JJFDYQ3D2I4RUPHL3ABLUL72JYJKI", "length": 7551, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிநேகன் | தினகரன்", "raw_content": "\nபிக் போஸ் முதல் தொடர்: ஆரவ் வெற்றி பெற்றார்\nஇன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம். இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது'...\nவென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nதங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தடைதங்கொட்டுவ...\nஉயர்தர மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவச டப் கணனிகள்\nஅரசாங்கப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு...\nவட மாகாணத்தில் மழை பெய்யும் சாத்தியம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழை அல்லது...\nமத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் நேரடியாக உள்ளூராட்சி மன்றுக்கு\nமட்டு. மாநகர சபை முதற்தடவையாக பொறுப்பேற்புமத்திய அரசாங்கத்தின் நிதி...\nசமூகத்தையே சீரழிக்கும் போதைவஸ்து பாவனை\nபோதை என்பது தன்னிலை மறக்கச் செய்து உடல்-உள பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகும்...\nபெருந்தோட்ட மக்களுக்கும் சமஉரிமை வழங்க வேண்டும்\nஇலங்கையில் சுமார் 200 வருடங்களாக மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து...\nஇந்திய ஜனநாயகம் வெற்றிகரமாக செயற்படுகிறது\nபாரத பிரதமர் மோடிபாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு...\nகடலோர காவல்படை இயக்குனராக நடராஜன் நியமனம்\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன்...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2019/01/blog-post_29.html", "date_download": "2019-06-26T04:07:16Z", "digest": "sha1:KBAJQYOWVX4GWYCPDV6ZD65UA4GQQW4W", "length": 23175, "nlines": 255, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி", "raw_content": "\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.\nதீபக் கோச்சார், சாந்தா கோச்சார், வேணுகோபால் தூத்.\nசிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை.\nசிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.\nஅனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.\nதிசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார்.\nதங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.\n“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.\n“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன்.\nஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம் வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி.\nஇந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.\nஇந்த வழக்கின் பின்னணி என்ன\n2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார்.\nவீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது.\nஇந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.\nசிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.\nஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை.\nஐசிஐசி��-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார்.\nஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்.\nகிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.\nஇந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.\nசிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.\n“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல. சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது, அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.\n“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது. மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.\nகடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.\nகார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர்.\nமீதமிரு��்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார்.\nஇதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.\nநேரம் ஜனவரி 29, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nரஃபேல் போர் விமானத்தின் விலை ஏறியுள்ளது'\n3 கன்டெய்னர்களின் தொடரும் மர்மம் \nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/05/19121254/1242481/do-not-like-the-baby-in-the-womb.vpf", "date_download": "2019-06-26T04:52:58Z", "digest": "sha1:MURZL67UCLHPRA64EENA466VVO23RINR", "length": 12879, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: do not like the baby in the womb", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅம்மாவிற்கு எப்படி சில விஷயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள்,நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப் புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.\n* தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.\n* நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது கிடையாது.ஆகையால் சிரித்துக்கொண்டே இருங்கள்நம் அகம் நிறைந்தால்,கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சிதான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.\n* தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப்படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்துவிடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும்போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டதால், அதற்கு வயிற்றில் இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்கமானால், இடம் மிகவும் குறைந்துவிடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.\n* குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகிவிடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய்விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள்.தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும் அங��கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதேபோலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்துவிட்டு, இரவில் படுத்ததும் தூங்கிவிடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்\n* குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது.அதே சமயம் மிகவும் பிடித்தமானது.அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும்.அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ, கடுமையான குரலில் சண்டையிட்டாலோ அது அச்சம் கொள்ளும்.குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது.அதனால் இயன்றவரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.\n* தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கிவிடும்.இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை.ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nதாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம்\nஉடல் தகுதிக்கு தேவையான உடற்பயிற்சிகள்\nஇயற்கை முறையில் சீயக்காய் ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...\nஇட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து\nகருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டியவை\nகர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்\nஇரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் நிலைமை\nபருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்படுமா\nகுழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/12/01225736/1016947/Kelvikkenna-Bathil-Vaiko--Thanthi-TV.vpf", "date_download": "2019-06-26T04:58:26Z", "digest": "sha1:5FAWBPUCU2GXS5A3YDZZBSJV4ROCWLKT", "length": 7439, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(01.12.2018) கேள்விக்கென்ன பதில் - வைகோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01.12.2018) கேள்விக்கென்ன பதில் - வைகோ\n(01.12.2018) கேள்விக்கென்ன பதில் - கூட்டணியில் மதிமுக... மௌனம் கலைத்தாரா ஸ்டாலின்...\n(01.12.2018) கேள்விக்கென்ன பதில் - வைகோ\nகூட்டணியில் மதிமுக... மௌனம் கலைத்தாரா ஸ்டாலின்...\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(22/06/2019) கேள்விக்கென்ன பதில் : தங்க தமிழ்செல்வன்\n(22/06/2019) கேள்விக்கென்ன பதில் : அமமுக தலைமை மீது அதிருப்தியா... மனம் திறக்கிறார் தங்க தமிழ்செல்வன்...\n(16/06/2019) கேள்விக்கென்ன பதில் : நடிகர் பாக்யராஜ்\n(16/06/2019) கேள்விக்கென்ன பதில் : விஷால் அணிக்குத்தான் முதல் மரியாதை - சொல்கிறார் நடிகர் பாக்யராஜ்\n(15/06/2019) கேள்விக்கென்ன பதில் : நடிகர் நாசர்\n(15/06/2019) கேள்விக்கென்ன பதில் : விஷால் விவகாரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை - மௌனம் கலைக்கிறார் நடிகர் நாசர்\n(08/06/2019) கேள்விக்கென்ன பதில் : தமிழிசை சௌந்தரராஜன்\n(08/06/2019) கேள்விக்கென்ன பதில் : அதிமுகவுக்கு சுமையா பாஜக...\n(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(01/06/2019) கேள்விக்கென்ன பதில் : ஆட்சியை மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி...\n(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்\n(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்\nஒரு கட்டுரையை முறையான தல���ப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/monalisaas-bikini-ic-goes-viral-in-social-media-6100", "date_download": "2019-06-26T04:04:27Z", "digest": "sha1:CVBEHUAZSYJYAG2K4OMBKSUHTVBN5O3T", "length": 9459, "nlines": 62, "source_domain": "www.timestamilnews.com", "title": "செம வொர்க் அவுட்! பிக்பாஸ் நடிகையின் அந்த இடத்தில் வியர்வையுடன் வெளியான புகைப்படம் உள்ளே! - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அதிர வைத்த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n பிக்பாஸ் நடிகையின் அந்த இடத்தில் வியர்வையுடன் வெளியான புகைப்படம் உள்ளே\nபாலிவுட் சினிமாவில் போஜ்புரியில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை மோனாலிசா. இவர் ஹிந்தி சினிமாவில் தனக்கென திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.\nபோஜ்புரி நட்சத்திரமான நடிகை மோனாலிசா, TV ஷோக்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகை. இதன் மூலமே மிக பெரிய ரசிகர்கள் கூட்டதை வைத்திருப்பவர் என்றே கூற வேண்டும்.\nஇவர் பொதுவாகவே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு நடிகை. எப்போதும் தன்னுடைய ஜிம்மில் தான் செய்யும் உடற் பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு இடுவதை வழக��கமாக கொண்டவர் இவர். எந்த பதிவை சமூக வலைதளத்தில் பதிவு ஏற்றம் செய்தாலும் அது வைரலாக மாறி விடும்.\nஇதேபோல் தற்போது இவர் வெளியிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை மோனா, காலையில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அந்த கவர்ச்சி மிக்க நீச்சல் உடையோடு செலஃபீ எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார். காண்போரை கிறங்க அடிக்கும் விதமாக உள்ளது அந்த புகைப்படம். https://www.instagram.com/p/Byg3NcOlxmG/\nமேலும் இதற்கு கேப்சனாக, \"ட்ரு ஜாய் ஆப் நேச்சர்\" என்றும் பதிவு இட்டு உள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் செய்வது அறியாது கிறங்கி போய் உள்ளனர். மேலும் சிலர், \"TV நடிகைக்கு இத்தகைய கவர்ச்சி தேவையா\" எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநடிகை மோனலிசா, போஜ்புரி மட்டும் இல்லாமல் பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் மிகவும் பிரபலமான \"பிக் பாஸ் 10 \" நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் சமீபத்தில் தன்னுடைய அன்பு காதலரான விக்ராந்தை திருமணம் செய்து கொண்டார்.\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n மயங்கி சரிந்த பிரயன் லாரா அதிர்ந்த மருத்துவர்கள்\n10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/01/2.html", "date_download": "2019-06-26T04:35:36Z", "digest": "sha1:SZC5OMA45UUM2URJNOAAYJ5IC4KC54XK", "length": 9114, "nlines": 116, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பின் தொடரும் ஆ...பத்து! - 2", "raw_content": "\nவாகன சட்டமானது (Motor Vehicle Act) இந்தியாவில் முதன் முதலில் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு புதிய சட்டமாக மீண்டும் இயற்றப்பட்டது. 1994ம் ஆண்டு முக்கியமான சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. மோட்டார் வாகனம் குறித்த பல நிகழ்வுகளுக்கான சட்டமாக இது இருப்பினும், வாகன விபத்துகளால் ஏற்ப்படும் இழப்பீடு குறித்தும் உள்ள சில பிரிவுகள் முக்கியமானவை.\nசுருக்���மாக கூறினால், இந்த சட்ட பிரிவுகளின்படி ஒரு வாகனத்தினை பயன்படுத்துவதன் மூலம், யாருக்கும் உடற்காயமோ, மரணமோ அல்லது பொருட் சேதமோ ஏற்ப்பட்டால் அந்த மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அல்லது வாகனத்தின் காப்பீடுதாரர் (Insurer) தகுந்த நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும்.\nஇழப்பீட்டின் அளவானது, உதாரணமாக ஒருவருக்கு மரணம் சம்பவித்தால் அவரது வயது, சம்பாத்தியம் மற்றும் சில சமயங்களில் அவரை சார்ந்திருக்கும் நபர்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றும் ஒரு இந்தியருக்கு ஏற்ப்பட்ட மரணத்திற்கான இழப்பீடு சுமார் பத்து கோடி இந்திய ரூபாய்களை எட்டி விட்டதிலிருந்து, இங்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவினை புரிந்து கொள்ளலாம். சமீபத்திய தீர்ப்புகளின் படி சிறு குழந்தைக்கான மரணத்திற்கான நஷ்ட ஈடானது இரண்டு லட்சம் ரூபாயினையும் தாண்டிச் செல்கிறது.\nகாயம் ஏற்ப்படுகையிலோ, அவரது முழுமையான மருத்துவச் செலவு முதற்கொண்டு காயத்தின் தன்மையால், அவரது வேலை செய்யும் திறன் பாதிக்கப்படும் அளவு வரை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. தண்டுவடத்தில் ஏற்ப்படும் காயத்தால், முழு இயக்கமும் அற்றுப் போனவர்களுக்கான நஷ்ட ஈடு சில சமயங்களில் ஐம்பது லட்சத்தினை தாண்டுகிறது.\nமுக்கியமாக கவனிக்க வேண்டியது, இழப்பீட்டினை வழங்க வேண்டியது தவறு செய்யும் வாகன ஓட்டியல்ல. மாறாக, வாகனத்தின் உரிமையாளர்\nவிபத்தினால் காயமுற்றவர்களை, இவ்வாறு வாகன உரிமையாளரிடம் நஷ்ட ஈட்டினை வாங்குமாறு பணிப்பது சரியா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/09/jagannatha-hora-font-size-adujustment.html", "date_download": "2019-06-26T04:12:34Z", "digest": "sha1:3K5I3TAC6NAWST64MW2RXFYBZXQ2JBUA", "length": 8329, "nlines": 130, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Jagannatha Hora: Font size adujustment - எழுத்தின் அளவுகளை சரிசெய்ய‌", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nநீங்கள் புதிதாக Jagannatha Hora'வை பதிவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸடால் செய்து அதை திறந்தீர்களானால் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.\n6 வர்க்க கட்டங்களை கொண்டு காட்டப்படும். இதற்கு Packed Chart Mode என்று கூறுவர். இதை மாற்றம் செய்ய\n1. கட்டங்கள் உள்ள இடத்தில் வலது கிளிக் செய்யவும்.\n2. கீழே கடைசியில் “Turn OFF packed chart mode” என்று கொடுக்கபட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவும்.\n3. பின்பு \"OK\" பொத்தானை அழுத்தவும்.\nJagannatha Hora'வை மீண்டும் திறக்கவும். இப்போது ராசி மற்றும் நவாம்ச கட்டம் மற்றும் நன்றாக தெரியும்.\nஅடுத்து எழுத்தின் அளவுகள் பொரியதாகவும் சிரியதாகவும் இருபுறம் இருக்கவும். சமமான அளவில் சரி செய்ய கீழே கொடுக்கபட்டுள்ளதை பார்த்து செய்யவும்.\n1. பின்பு, கீழே உள்ளது போல் செலக்ட் செய்யவும்\nபொத்தானை \"OK\" கிளிக் செய்யவும்\nஇப்போது “A A” என்று கொடுக்கப்பட்டிருக்கும்.\nபெரிய A 'வை கொண்டு மொத்த எழுத்துக்களின் அளவினை பெரிதாக்கவும்\nசிறிய‌ A 'வை கொண்டு மொத்த எழுத்துக்களின் அளவினை சிரிதாக்கவும் பயன்படுத்தலாம்.\nநான் வின்டோஸ் 7 லில் இவ்வாறு செய்தேன். சரியாக வந்தது. மற்ற OS'களிலும் இது சரியாக வரும் என்று நம்புகிறேன்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-release-update/15695/", "date_download": "2019-06-26T03:44:07Z", "digest": "sha1:UPZTOC74FNUVVQGCHVUFEYAZMMCWETDC", "length": 6882, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Release Update : ரிலீஸ் தேதியை அறிவித்த நிறுவனம்.!", "raw_content": "\nHome Latest News அஜித்துடன் இதுவே முதல் முறை, விஸ்வாசம் ரிலீஸ் தேதியை அறிவித்த நிறுவனம்.\nஅஜித்துடன் இதுவே முதல் முறை, விஸ்வாசம் ரிலீஸ் தேதியை அறிவித்த நிறுவனம்.\nViswasam Release Update : விஸ்வாசம் படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனம் அஜித்துடன் இணைவது இதுவே முதல் முறை என டீவீட்டியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை ப்ரைம் மீடியா என்ற படத்தை வெளியிட உள்ளது.\nஇந்த நிறுவனம் தற்போது விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து ட்வீட் செய்துள்ளது.\nஅந்த டீவீட்டில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையை என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இந்த பயணம் விஸ்வாசம் படத்தில் இருந்து தொடங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. பிரீமியர் காட்சிகள் 9-ம் தேதி வெளியாக உள்ளது எனவும் குறிப்பிட்டு டீவீட்டியுள்ளது.\nNext article‘அரசு பள்ளியில் இனி எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகள்’ : பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியீடு\nதப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஎச். வினோத் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரா – முதல் முறையாக வெளியான ரகசியம்.\nடிப்ஸ் கொடுக்க மறுத்த அஜித் – இதுவரை வெளிவராத உண்மை..\nதாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு அழகான மகளா இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும்...\n16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – புகைப்படத்துடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/introducing-orphek-new-slim-line-for-reef-and-planted-aquariums/", "date_download": "2019-06-26T04:23:41Z", "digest": "sha1:HEQFMQ6O3DZL7RSF5EQZIBCYEGXDCVJP", "length": 20417, "nlines": 138, "source_domain": "ta.orphek.com", "title": "ரீஃப் மற்றும் நடவு நீர்வாழ்விற்கான ஆர்பீக் புதிய மெலிதான வரி அறிமுகம் • மீன்வள LED விளக்குகள் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nரீஃப் மற்றும் நடவு மீன்வழிகளுக்கான ஓர்பீக் புதிய மெலிதான வரி அறிமுகம்\nஒரு புதிய V4 ஸ்பெக்ட்ரம் மூலம் மேம்படுத்துவதன் மூலம் முன்னோக்கி அட்லாண்டிக் தொடர் ஒரு படி முன் கொண்டு, Orphek இப்போது நீங்கள் ரீஃப் மற்றும் நடப்பட்ட நீரிழிவு இரண்டு எங்கள் புதிய 24 \"மெலிதான வரி விளக்குகள் அறிமுகம்.\nஆர்பெக் சந்தையில் தரமான நிறமாலைகளை அறிந்திருப்பதற்கும், பவளவியல் உடலியல் மீதான அதன் செல்வாக்கிற்கும் ஏற்கனவே சந்தைப்படுத்தப்பட்ட தரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇன்று நாம் திறமையான தொழில்நுட்பம், நீண்ட ஆயுளை, வடிவமைப்பு மற்றும் மட்டு நெகிழ்வுத்தன்மையை இணைத்து எல்.ஈ. லைட்டிங் தயாரிப்புகளை வழங்குகிறோம்.\n ஒரு சிறந்த செயல்திறன், உயர் தரமான கூறுகள், நேர்த்தியான கருத்தாய்வு வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தீர்வுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இது ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கும், மேலும் அனைத்து நீர்வாழ் உயிரினங்களின் தேவைகளுக்கும் பதிலளிக்கும்.\nஅட்லாண்டிக் தொடரின் அதே வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றால் கட்டப்பட்டிருப்பதால் இன்று ரீஃப் மற்றும் நடவுக் மீன் இரண்டிற்கும் ஸ்பெக்ட்ரம் மூலம் எங்கள் 2 புதிய மெலிதான வரி விளக்குகள் சந்தையில் வழங்கப்படும் அனைத்து மெலிதான விளக்குகளிலிருந்து வேறுபடுகின்றன. முழு உடல் அக்ரிலிக், ஒரு முரட்டுத்தனமாக அலுமினிய வெப்ப மடு மற்றும் தடித்த பளபளப்பான அக்ரிலிக் லென்ஸ் கவர்.\nஎங்கள் ஒளி திட மற்றும் நீடித்த மட்டும், ஆனால் அழகாக காட்ட\nசிறிய டாங்கிகள் மற்றும் மேம்பாடுகள்:\nநீங்கள் ஒரு சிறிய தொட்டியை வைத்திருந்தால், அது ஒரு அழகான ஒளிக்கு உகந்ததல்ல என்று அர்த்தமல்ல\nஎங்கள் 24 \"மெலிதான கோடுகள் விளக்குகள் உங்கள் XPSX / XXX\" எக்ஸ் XXXCM / XXX \"W x XXXcm / XX\" எக்ஸ் x வரை உங்கள் SPS / எல்.பி.எஸ் ரீஃப் தொட்டியின் எச் அல்லது உறிஞ்சப்பட்ட நீர்க்குழாய் மீன் - நீங்க���் ஒரு சிறிய தொட்டியை ஆரம்பித்தால் நீங்கள் உங்கள் தொட்டி மேம்படுத்த தொடர்ந்து நீங்கள் இன்னும் விளக்குகள் சேர்க்க முடியும். அல்லது நீங்கள் வெறுமனே ஒவ்வொரு 101m / 40 \"L, அல்லது 30cm / XX\" W. ஐந்து கூடுதல் அலகு சேர்க்க முடியும்\nஅவர்கள் இன்னமும் வெளிப்படையான இடங்களைக் கொண்டுள்ள டாங்க்களை ஒருங்கிணைக்க முடியும், மற்ற ஓர்பீக் விளக்குகளுடன் அவற்றை இணைப்பது உட்பட சூப்பர் ப்ளூ மெலிதான வரி, Atlantik தொடர் மற்றும் ஓர்பீக் pendants கூட\nநீங்கள் மாற்றலாம் T5 / T8 அமைப்புகள் அல்லது போதுமான ஒளியைக் கொண்ட வேறு எல்இடி அமைப்புகள் போன்ற பழைய தொழில்நுட்பங்கள்.\nஅவர்கள் ஒரு கூனைப்பூக்கள் அல்லது மூடிய டாங்கிகள் உள்ளே வைக்கப்படும் மீன்வழிகள் சரியான உள்ளன.\nஎங்கள் மெலிதான வரி விளக்குகள் இட ஒதுக்கீடு செய்ய கட்டப்பட்டது:\nநன்னீர் மீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு\nஐந்து வாட் இரட்டை சில்லு எல்.ஈ. டி.\nபெரிய குவிந்த லென்ஸ்கள் பரந்த பகுதியில் வெளிச்சம் பரப்பி, சிறந்த ஊடுருவலை வழங்குகின்றன.\nதர நீர் நன்கு நீக்குதல் விரைவாக துண்டிக்கப்பட்ட கேபிள் மூலம் SLG-45-48 எல்இடி இயக்கி.\nஇங்கே நாம் வழங்க வேண்டிய ஒரு சிறிய முன்னோட்டத்தை இங்கே பாருங்கள்\nநீக்கப்பட்ட அலுமினிய வீடுகள் கொண்ட பிளாக் அல்லது வெள்ளை அக்ரிலிக்\nஐந்து வாட் இரட்டை சிப் எல்.ஈ. டி நீண்ட நேரம் உயிருடன் 3 வாட் இயங்கும்\nநீர்ப்புகா இணைப்பு கொண்ட பவர் நீட்டிப்பு தண்டு: 118\n (350mm) எஃகு கேபிள்கள் / 1X XXX\nMeanWell SLG-45- எக்ஸ்எம்எல் டிரைவர் IP48\nபவர் நுகர்வு - 35-40 வாட்ஸ்\nஅதிர்வெண் - 47-63HZ அல்லது 50-60Hz\nஉள்ளீடு தற்போதைய (ஆம்ப்ஸ்) - 0.883\nவெளியீடு மின்னழுத்தம் (DCV) - 48\nமின்சார அவுட்லெட் - இடம் பொருத்தமானது\nBy மேம்பட்ட நீர்வாழ் உயிரினங்கள்\nஸ்பானிஷ் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nநீங்கள் இத்தாலியில் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nDanireef.com இலிருந்து க்ராஸி டேனிலோ ரொஞ்ச்\nஸ்பானிஷ் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nமெர்கி செபாஸ்டியன் ரூவாக்ஸ் ரிச்சீல் நியூஸ்\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வு���ளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/53324", "date_download": "2019-06-26T05:00:57Z", "digest": "sha1:RACM56XCMSHGECQ3CQK5G5SKY4VMI3KF", "length": 18323, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "விஷ்ணு விஷால் தந்தை இவ்ளோ பெரிய அதிகாரியா.. - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nமீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\nபிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை\n2 days ago ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\n2 days ago கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\n2 days ago பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n2 days ago இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n2 days ago தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்\n2 days ago ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\n3 days ago மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\n3 days ago பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\n3 days ago பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\n3 days ago கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\n3 days ago வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\n3 days ago அம்மாவை மிஞ்சிய மகள்…\n3 days ago பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\n3 days ago இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n3 days ago 10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n3 days ago மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\n4 days ago வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்\n4 days ago பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nவிஷ்ணு விஷால் தந்தை இவ்ளோ பெரிய அதிகாரியா..\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷ்ணு விஷால் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nவித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. 1984 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது.\nஅதேபோல ராட்சசன் படத்தின் போது நடிகை அமலா பாலுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.\nஎந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு நுழைந்த விஷ்ணு விஷால் நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் இவரது தந்தை ஒரு போலீஸ் அதிகாரியும் ஆவார். மேலும் இவரது தந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாத விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதிலும் அவரது தந்தைக்கு டிஜிபி என்ற பதவி உயர்வும் கிடைத்துள்ளது\nPrevious 24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது\nNext இன்று திடீர் யோகம், நினைத்ததை முடிக்கும் ராசி யார் தெரியுமா\nபிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு… 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nபணத்திற்காகத்தான் இளவரசி மெர்க்கலின் தந்தை இப்படி செய்கிறாரா\nகண்ணீர் அஞ்சலி மடல்- ஆத்மா சாந்தியடையட்டும்..\nட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nToday jaffna மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nவிஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன அந்த வார்த்தை எங்கிருந���து வந்தது தெரியுமா அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஇந்தியா : சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/55557", "date_download": "2019-06-26T05:00:19Z", "digest": "sha1:S2ATXGKRXQMFWE6HR3E3CSSPJSIPACIB", "length": 17057, "nlines": 201, "source_domain": "tamilwil.com", "title": "தோனியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன்.!! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nமீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\nபிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை\n2 days ago ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\n2 days ago கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\n2 days ago பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n2 days ago இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n2 days ago தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்\n2 days ago ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\n3 days ago மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\n3 days ago பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\n3 days ago பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\n3 days ago கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\n3 days ago வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\n3 days ago அம்மாவை மிஞ்சிய மகள்…\n3 days ago பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\n3 days ago இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n3 days ago 10 மணிநேரத்திற்கு மேல ��ீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n3 days ago மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\n4 days ago வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்\n4 days ago பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nதோனியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன்.\n10 அணிகள் பங்கேற்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகின்ற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான தங்களது அணியை, அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளது.\nஇந்திய அணி வீரர் தோனி குறித்து முன்னால் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியவை, இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர் தோனி.\nதோனியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இது உலக கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும். அவர் ஒவ்வொரு பேட்டிங்கிலும் களத்தில் வரும்போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூ பிரிண்ட் வைத்திருப்பார் என்று புகழ்ந்து கூறினார்.\nPrevious ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பிக்களை அவசரமாக இன்றிரவு சந்திக்கிறாராம் ..\nNext வவுனியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடை\nசதாவை விபச்சாரத்திற்கு அழைத்த மெட்ராஸ் பட நடிகை\nதொடர் மழையினால் இலங்கை தொடருக்கான பயிற்சியில் தடை ஏற்பட்டது: சஹா சொல்கிறார்\n17 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்து சிக்கிக்கொண்ட ஆசிரியை\nஇலங்கையின் ஆசிரியர் சேவை (3-1,3-11) வகுப்பில் உள்ளவர்களின் கவனத்திற்கு\nகைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறை\nஇனிமே அப்படி கூப்பிடாதீங்க அங்கிள்: விஜய்யிடம் கூறிய தெறி பேபி\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டி���் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nவிஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஇந்தியா : சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-with-his-fan/", "date_download": "2019-06-26T03:51:46Z", "digest": "sha1:LRB2IPHZOBPFIQYZWS2TCUIHX2HGGHNT", "length": 7570, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த ரசிகரை மட்டும் அல்ல அனைவரையும் அசர வைத்த விக்ரமின் செயல் - Cinemapettai", "raw_content": "\nஇந்த ரசிகரை மட்டும் அல்ல அனைவரையும் அசர வைத்த விக்ரமின் செயல்\nஇந்த ரசிகரை மட்டும் அல்ல அனைவரையும் அசர வைத்த விக்ரமின் செயல்\nவிக்ரம் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.இந்நிலையில் சமீபத���தில் இவர் கேரளாவிற்கு செல்ல அங்கு ஒரு ரசிகர், இவர் காரில் இருப்பதை அறிந்து பின் தொடர்ந்து வந்துள்ளார், உடனே என்ன வேண்டும் என்று கேட்க ‘உங்களுடன் ஒரு போட்டோ சார்’ என ரசிகர் கூறியுள்ளார்.\nஇவ்வளவு தானே வா… என்று போட்டோ எடுத்துள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால், அந்த புகைப்படம் ஒழுங்காக வரவில்லை, உடனே ரூ 500 பணம் கொடுத்து பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரச்சொல்லியுள்ளார்.\nரசிகர் ஹோட்டல் வர, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதை அந்த ரசிகர் மிகுந்த சந்தோஷத்துடன் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34589&ncat=11", "date_download": "2019-06-26T04:58:20Z", "digest": "sha1:UQNHQXPDVAMQ26AAT6T6E62YCOJM3P3M", "length": 21699, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "வயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nவயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு ஜூன் 26,2019\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nமனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி தான் நமது கண்கள். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்து விடுகின்றன.\nதிடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல் இருப்பது, சத்து குறைபாடு, தரமில்லாத மேக்அப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.\nகருவளையம் மற்றும் சுருக்கம்: கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்துக்கு மிக முக்கியக் காரணங்கள். பகல் தூக்கத்தைக் காட்டிலும், இரவு எட்டு மணி நேர தூக்கம் அவசியம். பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்து, கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால், கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.\nபன்னீரை பஞ்சில் தேய்த்து, இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள், ஐலைனர் உடன், கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.\nஇமை: விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.\nபுருவம்: கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா, ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு, ஸ்பூன் கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம். அரை மணி நேரத்துக்குப் பின், வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதால் புருவத்தில் முடி கருகருவென வளரும்.\nமசாஜ்: கண்களுக்குக் கீழும், புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில், மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும். கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும், 15 முறை செய்ய வேண்டும். கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.\nஉணவு: கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் 'ஏ' அவசியம். வைட்டமின் 'ஏ' நிறைந்த காரட், முருங்கைக்கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.\nசிறுநீர் பாதையை சீராக்கும் உணவுகள்\nகற்பக தருவான கல்யாண முருங்கை\nஉணவு கட்டுப்பாடே சர்க்கரைக்கு மருந்து\nகண்ணை கவரும் கலப்பட உணவுகள்\nநெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: என்னோடு இருக்கும் இரண்டு தேவதைகள்\nஉடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T04:00:50Z", "digest": "sha1:RRUGNHHMNEQHKVGJF26Y7EJWWFWFVAPN", "length": 15548, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "பாரம்பரிய விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமுன்னல்லாம், வீட்டுத் தேவைக்கு, அரிசி வேணும்னா… மூணு மாசத்துக்கு ஒரு முறை, நெல்லை அரைச்சி, அரிசியாக்கிடுவோம். ஆனா, இப்போல்லாம் ஒரு வருஷத்துக்குத் தேவையான அரிசிய, தயார் பண்ணி வைக்கிறோம். மூணு மாசத்துல, அரிசியாக்கி சாப்பிட்டா, சாப்பாடு சுவையாவும், மணமாவும் இருக்கும். நாள் கூடகூட அரிசியோட வாசனை மறைஞ்சுடும். பட்டணத்துல இருக்கறவங்களுக்கு… சோத்துக்கும் மணம் இருக்குங்கிற விஷயம் தெரியுமாங்கிறது சந்தேகம்தான்.\nஇதுகூட பரவாயில்ல, கடையில இருந்து அரிசியை வாங்கிட்டுப் போய், காற்றோட்டம் இல்லாமா அடைச்சி வைச்சிடறாங்க. இதனால, வண்டு புடிச்சி, மொத்த அரிசியும் வீணா போயிடுது. சாப்பாட்டுக்குப் பயன்படுத்துற அரிசியைக் காற்றோட்டமா இருக்கிற மாதிரி சேமிச்சி வைங்க. இல்லனா, மொத்த அரிசியும் வண்டு புடிச்சி, கெட்டுப்போயிடும்.\nவீட்டுத் தோட்டத்துல… நத்தைங்க நடமாடுறத கண்டா சிலருக்கு அலர்ஜியா இருக்கும். அதுவும் பொம்பளைங்க, நத்தையைப் பார்த்தா, செடிங்க பக்கமே போக மாட்டாங்க. நத்தை நடமாட்டத்தைத் தடுக்க, முட்டையோட ஓடுங்களை செடிகளுக்குப் போட்டா, நத்தைங்க அந்தப் பக்கம் வராது. முட்டை ஓடும் மட்கி, உரமாகி, செடிங்களும் செழிப்பா இருக்கும்.\nபசு மாடுங்க… கன்னு போட்டவுடனே, அதை கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும். ஏன்னா, ‘இன்றைய கன்று நாளைய பசு’னு சொல்லுவாங்க. அந்த வகையில, கன்னுக் குட்டிய கவனமா வளர்க்கணும். கன்னுக்குட்டிங்க… ஆறு மாசம் வரையிலும் பால் குடிக்கும். தினமும் பால் குடிச்சவுடனே, சிலசமயம் சின்னப்புள்ளைங்க சட்டைய மெல்லுற மாதிரி, கன்னுக்குட்டிங்க தாய்ப் பசுவோட உடம்பை நாக்கால நக்கிட்டு இருக்கும். அதோட தோல் மேல படிஞ்சுகிடக்குற உப்புச் சுவைக்காகத்தான் இப்படி செய்யுது. நாக்கால் நக்கும்போது… மாட்டுத்தோல்ல இருக்கிற முடிங்க… கன்னுக்குட்டி வயித்துக்குள்ள போயிடும். ஒரு கட்டத்துல இந்த முடிங்க வயித்துக்குள்ள உருண்டையா சுத்திக்கிட்டு, கன்னுக்குட்டியோட உசுருக்கே உலை வெச்சுடும். கன்னுக்குட்டியோட நாக்குல உப்பைத் தடவிவிட்டா… மாட்டை நக்கமா இருக்கும்.\nபழத்தோட்டங்கள்ல… அணில், குரங்கு தொல்லை அதிகமா இருக்கும். இந்தப் பிரச்னைக்கு சுலபமான தீர்வு இருக்கு. சிங்கப்பூர் செர்ரி செடியை, பழத்தோட்டத்துல நட்டா, அணிலு, குரங்குங்க… முதல்ல இந்தப் பழத்தைத்தான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு அதிக சேதம் வராது. அதுமட்டுமில்லீங்க, இந்த சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் திங்க, விதவிதமான பறவைங்க தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம்…. மாதிரியான அரிய வகை செடிங்க நம்ம தோட்டத்துல வளரும்\n‘இவரு பெரிய இவரு…, கேழ்வரக, கிழிச்சி நட்டுப்புடுவாரு’னு ஊருகாட்டுப் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, மத்தபயிருங்க மாதிரி, கேழ்வரகு நாத்து தனித்தனியா இருக்காது. குத்துக்குத்தா இருக்கும். நாத்து ஒடிஞ்சுப் போகாம, பக்குவமா கிழிச்சி நடவு செய்யணும். கேழ்வரகைக் கிழிச்சி நடலைன்னா… பயிரு பக்குவமா வளராது. அதனாலதான், அப்படி சொல்லி வெச்சுருக்காங்க.\n‘சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு தெம்மாங்குப் பாட்டு கூட உண்டு. அதென்ன… சோளம் விதைக்கும்போது மட்டும் சொல்லிப்புட்டு விதைக்கச் சொல்றாங்கனு தோணும். இளஞ்சோளப் பயிருங்கள்ல விஷத்தன்மை இருக்கும். அதை, ஊர்ல இருக்கற ஆடு, மாடுங்க கடிச்சா… அவ்வளவுதான். சொக்கிப்போய் சுருண்டு விழுந்துடும். கொஞ்சம் கவனிக்காம வுட்டா, வாயில்லாத அந்த ஜீவன்களோட உசுரைக் காப்பாத்தறது ரொம்பவே கஷ்டமுங்க. அதனாலதான், சோளம் விதைச்சா, ஊரு முழுக்கச் சொல்லி வைக்க சொன்னாங்க.\nவிதைப்பு, நடவுனு விவசாய வேலை எது தொடங்கினாலும், அதை வடக்குப் பக்கமா சனி (ஈசான்ய) மூலையில இருந்துதான் தொடங்குவோம். அதுவும், தேங்கா, பழம் வெச்சு சாமி கும்பிட்டுத்தான், வேலைய ஆரம்பிக்கிறது பழக்கம். இதுக்குக் காரணம் என்ன தெரியுமா தமிழ்நாட்டுக்கு, வடகிழக்குப் பருவ மழைதான் ஆதாரம். அதனால, அந்த மழை வர்ற திசைய வணங்கற விதமாத்தான், நாம சனி மூலையில இருந்து வேலையைத் தொடங்குறோம்.\nகளைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல்\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nபனையில் 34 வகை உள்ளது\nசுற்றுப்புற தூய்மை செய்யும் மரங்கள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் ஊடுபயிர் காடுகள் காடுகள் பாதுகாப்பு கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நோய் பஞ்சகவ்யா பப்பாளி பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/photo_description/Actress-Nazzma-sulthanas-hot-impressive-photos-13391", "date_download": "2019-06-26T04:27:10Z", "digest": "sha1:CLFJBY5CJZRBORUGUGUZSJPOSCZ7J7WU", "length": 4640, "nlines": 55, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள் - Actress Hot Gallery - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அதிர வைத��த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\nநடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள்\nநடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 நாயகி நிக்கி டம்போலியின்…\nபிங்க் நிற உள்ளாடை போன்ற ஆடையுடன்…\nஉலகிலேயே கவர்ச்சியான நர்ஸ் இவங்க தான்\nசன் டிவி அனிதா செம ஹாட்…\n44 வயதில் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி…\nநடிகை கஸ்தூரி 44 வயதில் வெளியிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-06-26T04:59:14Z", "digest": "sha1:FDVRKSVLGB4FFHPXFKYWV4GSCBTP25GQ", "length": 6118, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரேஸ்ட காவல்துறை – GTN", "raw_content": "\nTag - சிரேஸ்ட காவல்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படாதமை குறித்து நீதிமன்று சிறப்பு கவனம்\nவடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக்...\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி June 26, 2019\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/05/", "date_download": "2019-06-26T05:00:11Z", "digest": "sha1:VIPHPY6UNXOGLNLO4AIBJB5GI2T6CBPP", "length": 243805, "nlines": 590, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: May 2011", "raw_content": "\nதோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா\n நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களது தட்டுகளைப் பாருங்கள். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, தானியங்களில் இருக்கிறது : ஏகாதிபத்தியம்\" - தோமஸ் சங்கரா\nதோமஸ் சங்கரா, பிரான்சின் காலனியான பூர்கினா பாசோவின் விடுதலைக்காக போராடி, அதன் முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார். மார்க்சிய- லெனினிச வாதியான சங்கரா, சேகுவேரா போன்றதொரு சர்வதேசியவாதி. கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். பூர்கினா பாசோவில் சோஷலிச பொருளாதாரத்தை, பொதுவுடைமை தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த புரட்சியாளர்.\nஆப்பிரிக்காவின் சேகுவேரா என்று அழைக்கப் பட்ட, பூர்கினா பாசோ மக்களின் மனங்கவர்ந்த ஜனாதிபதி தோமஸ் சங்கரா, 15 அக்டோபர் 1987, பிரெஞ்சு ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப் பட்டார். அவரை நினைவுபடுத்தும் சின்னங்கள், பொருட்கள் யாவும் அழிக்கப் பட்டன.\n1982 ம் ஆண்டு, இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தோமஸ் சங்கரா செய்த முதல் வேலை, அதன் காலனிய கால பெயரை மாற்றி, பூர்கினா பாசோ (நியாயவான்களின் நாடு) என்று பெயரிட்டது தான். தொடர்ந்து, \"மார்க்சிய - லெனினிசம்\" தேசத்தை வழிநடத்தும் சித்தாந்தமாக இருக்கும் என்று அறிவித்தார். சர்வதேச மட்டத்தில் சோஷலிச நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.\nஅதே நேரம், முன்னாள் காலனிய எ��மான் பிரான்சுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். அந்நிய நாடுகளிடம் கடனுதவி கேட்டு கையேந்தாமல், உள்நாட்டு வளங்களை கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார். விவசாயம் செய்பவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டதால், பஞ்சம், பசி ஒழிக்கப் பட்டது.\nசங்கராவின் விவசாய சீர்திருத்தங்களை பற்றி, ஐ.நா. அதிகாரிகளே தமது அறிக்கைகளில் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். பூர்கினா பாசோ ஒரு சோஷலிச நாடாக இருந்த நான்கு வருடங்களில், பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தது. இன்று முதலாளித்துவ பொருளாதாரம் அதனை ஆப்பிரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றாக்கியுள்ளது.\nஅனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியதன் மூலம், எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தது. அதைத் தவிர, அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டு திட்டம், இலவச மருத்துவ வசதி போன்றவற்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டில் இருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார். பெண்களும் படித்து உத்தியோகம் பார்க்க ஊக்குவித்தார்.\nநாடு முழுவதும், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி அமைக்கப்பட்டது. இலஞ்ச ஊழல் குற்றம் புரிந்த அரசு அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னர் தண்டிக்கப் பட்டனர். கமிட்டிகளுக்குள் நிலவிய தனிநபர் குரோதங்கள், புரட்சியை பின்னடைவுக்குள்ளாக்கின.\nபூர்கினா பாசொவின் முன்னாள் காலனியாதிக்க எஜமான் பிரான்சுடனான, தொடர்புகளை முற்றாக துண்டித்துக் கொண்டார். பொதுவாக மூன்றாமுலக நாடுகளின் பலம் மிக்க தலைவர் கூட, செய்யத் துணியாத செயல் அது. சேகுவேராவின் இருபதாண்டு நினைவு தினமே, தாமஸ் சங்கராவின் கடைசி உரையாக அமைந்து விட்டது. 15 October 1987, ஒரு நேர்மையான புரட்சியாளர், சதிகாரர்களால் படுகொலை செய்யப்பட்டார். (Italian revelations on the assassination of Thomas Sankara)\n\"முன்னாள் காலனிய எஜமானர்கள், ஆப்பிரிக்க நாடுகளை தமது நிதி மூலதன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்குடன் தான், கடனுதவிகளை வழங்குகின்றனர்\" என்று சங்கரா கூறி வந்தார். \"ஆப்பிரிக்க நாடுகள் ஒன்று சேர்ந்து, கடனுதவியை மறுக்க வேண்டும். பூர்கினா பாசோ மட்டும் அதைச் செய்தால், அடுத்த வருடம் நான் இங்கே இருக்க மாட்டேன்...\" எ��்று 1987 ம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் மகாநாட்டில் உரையாற்றினார். அதுவே அவரது இறுதி உரையாக அமைந்தது.\nநவ காலனிய மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கத் துணிந்த தோமஸ் சங்கராவின் கதையை முடிப்பதற்கு, பிரான்ஸ் இரகசிய சதித் திட்டம் தீட்டி இருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர். பூர்சினா பாசோ இராணுவத்தில் இருந்த கைக்கூலிகளை கொண்டு ஒரு சதிப்புரட்சி நடத்தப் பட்டது. சங்கரா தனது பதவிக்காலத்தில், பெருமளவு சொத்துக்களை குவித்து வைத்திருந்ததாக எதிரிகள் அவதூறு செய்து வந்தனர். ஆனால், தோமஸ் சங்கரா கொலை செய்யப் பட்ட நேரம், ஒரு சல்லிக் காசு கூட இருக்கவில்லை. அவரிடம் இருந்த சொத்துக்கள் ஒரு பழைய சைக்கிளும், சில புத்தகங்களும் மட்டுமே.\nசங்கராவின் புரட்சியை அழித்த சதிகாரர்களின் ஆட்சி, நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரபுலக மக்கள் எழுச்சியை கண்ட பூர்கினா பாசோ மக்கள், இன்று அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகின்றனர். இராணுவ வீரர்கள் கூட கிளர்ச்சி செய்துள்ளனர். இன்றைய பூர்கினா பாசோ புரட்சியானது, சங்கராவின் மார்க்சியத்தை மீட்பதற்கானது அல்ல. இருப்பினும் சர்வதேச ஊடகங்கள் பூர்கினாபாசோ மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்து வருகின்றன. தோழர் தாமஸ் சங்கராவின் வாழ்வையும், புரட்சியையும் ஆய்வு செய்யும் ஆவணப் படம் இது.\nஆவணப் படத்தை முழுமையாக பார்ப்பதற்கு:\nLabels: ஆப்பிரிக்காவின் சேகுவேரா, தோமஸ் சங்கரா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாமா)\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்\nஇன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் ��வ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:\n“மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.\nஇது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர்களும் இருப்பர்.\nஅடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.\nஅதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.\nஇதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.\nஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது. நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson) கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கு��் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.\nவரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:\n“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும் இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.\nவரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.\nபதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், எல்லா மனிதர்களும் சமமானோராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அமெரிக்கக் குடியரசின் கம்பீரமான பிரகடனம், அடுத்து வந்த எண்பது ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு அமெரிக்கர்களை அடிமைகளாக இருக்கும் படி அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் அனுமதித்ததனாற், பொருளற்றதாகியது. அமெரிக்கப் புரட்சியிலிருந்தும், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் துவங்கிய பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான திட்டம் மூன்று முக்கிய தன்மைகளை உள்ளடக்கியிருந்தது.\n1. அரிஸ்டாட்டில் துவங்கி ரூஸோ வரையானவர்களின் மிக முற்போக்குத் தன்மை வாய்ந்த அரசியற் சிந்தனைகளை விட ஜனநாயகம் குறித்த கொள்கை அளவில் மிகக் குறைவான சுருங்கிய பார்வையே அது கொண்டிருந்தது.\n2. துவக்க காலத்திலிருந்தே அது பொருளாதாரம் என்பதை ஜனநாயகத்திலிருந்து தனிமைப்படுத்திச், சமத்துவம் என்பதற்கு வெறும் சட்டபூர்வமான விளக்கமளித்துப் மக்களிற் பெரும் பகுதியினரை வாக்களிப்பதிலிருந்து எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தது. (“மக்களாகிய நாம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனச் சொற்றொடர் ஒரு வெற்றுச் சொற்றொடராகும். அது பெண்களையோ வெள்ளையரல்லாத பூர்வ குடியினரையோ ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட அடிமைகளையோ குறிப்பதல்ல).\n3. பூர்ஷ்வா அமைப்பு எப்போதுமே தன் சாதனைகளைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் கூறியுள்ளது.\nஎந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலம் வரையிலும், பூர்ஷ்வா ஜனநாயகம் முழுமை அடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் ஒஸ்ற்ரியாவிலும் ஏகாதிபத்திய முடியாட்சிகள், பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அமைப்பபைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய, அரசுகளே இருந்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் பொல்ஷ்விக் புரட்சி ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்ற்ரியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பா���ம்பரிய அரசுகள், நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடுவதற்கு மாறாக, ஃபாசிசத்திற்கும் ராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன.\nமன்னர்களும் ஃபாசிஸவாதிகளும் ராணுவ சர்வாதிகாரிகளும் தராளவாத ஜனநாயகவாதிகளும் மிகத் தீவிரமாக தங்களுக்கிடையே கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தபோது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. அதுவும் அவர்களின் முதுகுக்கு பின்னாலேயே ஆளும் அமைப்புகளுக்கு எதிராக எழுந்தவற்றில் நான்கு வகையான சவால்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு தீர்மானகரமானவையாக விளங்கின.\n1. சொத்துடமையாளர்களின் ஆட்சிக்கெதிரான தொழிலாளர், விவசாய இயக்கங்கள்.\n2.உலகின் பிற பகுதிகளில் ஐரோப்பிய கொலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள்.\n3.ஆணாதிக்க சக்திக்கும் முன்னுரிமைக்கும் எதிராகப் பெண்களின் சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்குமான போராட்டங்கள்.\n4.அடிமைத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக வெள்ளை இனத்தவர்களின் குடியேற்ற நாடுகளான வட அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் மையம் கொண்ட உலக அளவிலான போராட்டங்கள்.\nரஷ்யாவின் பொல்ஷ்விக் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அலையலையாக உருவான புரட்சிகள் குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஜேர்மனியில் மிகத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப் பட்ட பிறகு, நாஜிகளின் மூன்றாம் ரைஹ் (Third Reich) உருவான எல்லையற்ற வெற்றிக் களிப்பில் அதுவே “வரலாற்றின் முடிவு” என் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1990இல் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வெற்றிவாகை சூடிய பின்னணியில், மீண்டுமொரு முறை, “வரலாற்றின் முடிவு” என்பது அறிவிக்கப்பட்டது. [மேலதிக தகவல்களுக்கு ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” (The End of History and the Last Man) என்ற நூலை வாசிக்கவும். சீனப் புரட்சிக்குப் பிறகு, 1950களிலும் அல்ஜீரியா முதல் இந்தோசீனம் வரை பல்வேறு இடங்களில் புரட்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்களின் “மூலதனத்தின் பொற்காலம்” துவங்கிவிட்டது என்ற கூற்றும் புகழ்மிக்க அமெரிக்க சமூகவியலாளர்களின் “தத்துவத்தின் முடிவு” என்கிற ஆய்வும் சேர்ந்து மூலதனத்தின் முன்னால் எல்லாத் தத்துவங்களும் பின்வாங்கிவிட��டன என்ற பொருளில் உறுதியான எதிர்ப் புரட்சிப் போக்குக்களாக இருந்ததைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் மூலதனம் பிரதானமாக்கப்பட்டு அதனடிப்படையிலே அனைத்தும் வியாக்கியானம் செய்யப்பட்டன.\nசர்வதேசச் சமூகம், சோவியத் யூனியனின் சிதைவை 1990கள் நினைவுபடுத்துவது போல, அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்துவதில்லை. வெற்றியடைந்த புரட்சிகளைப் பற்றி அதற்கு நினைவில் நிற்பது அவற்றின் வெற்றிகளல்ல, மாறாக அவை சந்தித்த தோல்விகளே. திறந்த ஒரு புண்ணைப் போல, அவற்றை நினைவில் வைத்திருக்கச் செய்வதில் ஆதிக்கச் சக்திகள் சோர்வதில்லை. எனினும், ஒருவர் வெற்றிகளிடமிருந்தல்லாமல் தோல்விகளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார் என்பது முக்கியமானதாகும். முதலில் பொல்ஷ்விக் புரட்சியின் வடிவத்தைப் பின்பற்ற முயன்ற சீனா பிறகு தன்னுடைய சொந்த வழியின் மூலமே வெற்றியடைந்தது. கியூபா சீனாவைப் பின்பற்றாதது போக, லத்தீன் அமெரிக்காவின் கணக்கற்ற புரட்சிக்கான முயற்சிகளில் கியூபா பின்பற்றப்படவில்லை. வெற்றிகரமான புரட்சிகளில் கஷ்டமான ஒரு விஷயம் ஏதெனில் அவற்றைத் திரும்பவும் அதேபோல் நடத்த முடியாது என்பதுதான்.\n“புரட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென வெளிப்படுகின்றன. 1917ன் அக்டோபர் புரட்சியை ஏப்ரலில் கணித்த லெனினின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் கஸ்ட்ரோவின் கெரில்லாப்படை கியூபாவின் கடற்கரைக்கு வந்து பிறகு ஹவானா நகருக்குள் நுழைந்தன. சீனா அல்லது வியட்நாமைப் போல பல பத்தாண்டுகளில் நிகழ்ந்த புரட்சிகளிலும் இதே விதி பொருந்துகிறது. ஒரு நீண்ட அடைகாக்கும் காலத்திற்குப்பின் அளவுநிலை மாற்றம் குணரிதியாக மாற்றமடையும் போது, ஆளும் வர்க்கங்களின் கோட்டைகள் மிக வேகமாகச் சரிகின்றன என்பதே அந்த விதி. புரட்சிகளாக நடைபெறாத அதே சமயம், மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களாக அவை நடைபெறும் போதும் அவற்றைக் கணிக்க முடிவதில்லை 1950களில் தத்துவத்தின் முடிவு என்ற கோட்பாட்டை உரத்துக் கூவிய அமெரிக்க அறிவுஜீவிகளாகல் ஒரு பத்து வருடக் காலத்திற்குள்ளாகவே, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் சந்தித்திராத வகையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்ப��� இயக்கத்தால் தங்கள் நாடு சூழப்படப் போகிறது என்பதை அறிய முடியவில்லை” எனப் புரட்சிகளின் வரலாற்றுப் போக்கை விளக்குகிறார் அய்ஜாஸ் அஹமட் (Aijaz Ahamad).\nஇவ்வாறு மாற்றமடைந்த புரட்சிகள் பற்றிய படிப்பினைகளைப் எதிர்ப்புரட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களுமே புரட்சியாளர்களை விடச் சரியாக உள்வாங்கிக்கொண்டனர். மூலதனத்தை அதிலும் குறிப்பாக நிதி மூலதனத்தை மையப்படுத்தியதாக உலக ஒழுங்கு மாறியதோடு சுரண்டலின் வடிவங்களும் ஒடுக்குமுறையின் தோற்றப்பாடுகளும் மாறத் தொடங்கின.\nஅரசு முற்றிலும் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாகிற போது, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதாக உயரே நின்று கொண்டு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற கட்டமைப்புதான் அரசு என்ற அதன் தோற்றம் கலைகிறது. நிதி மூலதன ஆதிக்கக் காலகட்டத்திற்கே உரிய ஆட்சிகளின் எதேச்சாதிகாரத் தன்மையைக் காணுகிறபோது அரசுக்கு எவ்வித சமுதாய அங்கீகாரமும் தேவைப்படவில்லை என்று சிலர் கருதக்கூடும் சமுதாய அங்கீகாரம் என்பதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசு செயல்படுகிறது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மிகமிக மோசமான ஒரு எதேச்சாதிகார அரசுக்குக் கூட ―ஒரு பாசிச ஆட்சிக்குக் கூட― என்ன தான் அது பயங்கர அடக்குமுறைகளைப் பரவலாகப் பயன்படுத்தினாலும், அதற்குப் பிறகும் சமுதாய அங்கீகாரம் தேவைப்படுகிறது.\nஎதேச்சாதிகாரமும் அடக்குமுறைகளும் ஒருபோதும் சமுதாய அங்கீகாரத்துக்கு மாற்றாக முடியாது. அந்த அங்கீராத்தைப் பெற இப்படிப்பட்ட ஆட்சிகள் வேறு வழியைப் பயன்படுத்த முயல்கின்றன. சமுதாய மொத்தத்திற்கும் ஒரு பொது எதிரியை உருவாக்குவதுதான் அந்த வழி. அந்தப் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபட்டிருப்பதாகக் கதை கிளப்பி விடப்படும். பெருமை அல்லது தேச கவுரவம் நிலைநாட்டப்படுதல் எனும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் பின்னே ஒரு பொது நோக்கத்திற்காகச் சமுதாயம் ஒன்று திரட்டப்படும். அல்லது தேசத்திற்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றைச் சரிப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத் திட்டம் ஒன்று துவக்கப்படும். வேறு சொற்களிற் கூறுவதென்றால், பொருளாதார ஆளுமைக்களத்தில் இழந்த சமுதாய அங்கீகாரத்தை வேறு வகையில் ஏற்படுத்திக் கொள்��� முயற்சி செய்யப்படுகிறது.\nஅதற்காக, அடிப்படையில் ஏகாதிபத்தியத்தன்மை வாய்ந்த, இனவாத, அந்நியப் பகைமை கொண்ட ஒரு தேசம் என்பது கட்டப்படுகிறது. அந்தத் தேசம் என்ற கட்டுமானத்தைச் சுற்றி ஒரு பொதுக்கருத்து உருவாக்கப் படுகிறது. அதற்கு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே நிதி ஆதாய நோக்கங்கள் தாம் சமுதாயத்தின் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அல்லது அந்தப்பொது நோக்கத்தை எட்டுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாக அரசு இருப்பதும் பரவலாக பயங்கர அடக்குமுறைகள் கட்டவிழ்ந்து விடப்படுவதும் நியாயப் படுத்தப்படுகின்றன. அந்தப் பொதுத் திட்டத்தின் பெயரால் யுத்தம், ஆக்கிரமிப்பு, நாடுகளை வளைத்து இணைத்துக் கொள்வது ஆகிய அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன. எனினும், இவை யாவும் உருவகப்படுத்துவது அரசின் சமுதாய அங்கீகாரத்துக்கான ஒரு மாற்றுத் தேடலைத்தான். இந்த மாற்றுத் தேடல் நிதி மூலதனத்தோடு பின்ணிப்பிணைந்த அரசைத் தக்கவைக்கவும் சுரண்டலைத் தொடரும் வழியாகவும் இருந்தது.\nநவீன (முதலாளித்துவக்) காலத்திற்கு முந்தைய அனைத்துச் சமுதாயங்களும் விவசாயச் சமூகங்களாகவே இருந்தன. அவற்றின் உற்பத்தி குறிப்பான பல்வேறு முறைகளதும் நியாயங்களினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. மாறாக, முதலாளித்துவச் சந்தைச் சமுதாயத்தில் மூலதனத்திலிருந்து அதிகப்படியான லாபம் பெறுவதே பிரதான விதியாக அமைந்துவிட்டது. நவீன முதலாளித்துவ விவசாயம் பெரிய அளவிலான பணக்காரக் குடும்ப விவசாயமாயிருப்பினும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களும் மூன்றாம் உலக விவசாயிகளின் உற்பத்தியின் மீது வலுவான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் அதற்கான பச்சை விளக்குக் காட்டப்பட்டது. அத் தாக்குதலுக்குப் பலர் பலியாகின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர், மனிதக் குலத்தின் அரைவாசியான மூன்றாம் உலகின் விவசாயிகளே ஆவர்.\nஉலக வர்த்தக அமைப்பின் சந்தைப் போட்டிக் கோட்பாட்டை நியாயப்படுத்த ஒரு பெரிய வாதம் முன்வைக்கப்படுகிறது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற���பட்ட வளர்ச்சி, நவீனமான வளமிக்க நகர் சார்ந்த தொழிலமைப்புகளின் துணையோடு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது. அவ்வாறே, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் அத்தகைய வளர்ச்சி ஏற்படாமல் போகுமா என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.\nமேற்கூறிய முன்மாதிரியை மூன்றாம் உலக நாடுகளில் மீள ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளை இவ் வாதம் கணக்கில் எடுக்கத் தவறுகிறது. முதலாவதாக, நூற்றைம்பது ஆண்டுகளாக விருத்திபெற்ற ஐரோப்பிய மாதிரி என்பது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வல்ல தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கியது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தின் கீழ், மிகவும் குறைவான வாய்ப்புடைய சந்தைகளில், தங்களின் தொழில் உற்பத்திகள் போட்டியிட, மூன்றாம் உலகின் புதிய தொழில் அமைப்புகள் இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றாக வேண்டும். இரண்டாவதாக இந்த நூற்றைம்பதாண்டுக் கால இடைவெளியில் ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைந்தது. வளர்முக நாடுகளில் அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை.\nஉலக வர்த்தக அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பரிந்துரைக்கும் ‘முதலாளித்துவ சந்தையைத் தாராளமயமாக்குவதன் மூலம் நடைபெறும் நவீனமயமாக்கம்’ என்ற ஆலோசனை இரண்டு கூறுகளைக் கொண்டது. இனி, வளர்ந்த நாடுகளைச் சார்ந்த, போட்டியிடும் திறமுடைய நவீன விவசாயிகள் உலக அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில், வளரும் நாடுகளின் சில பகுதிகளில் இத்தகையோர் சிலர் உருவாகும் வாய்ப்பு இருக்கலாம். அதே வேளை, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளின் முன்னூறு கோடி விவசாயிகளிற் பெரும் பகுதியினர் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு ஏழ்மைக்குட் தள்ளப்படுவர். இறுதியாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர். அவ்வாறு பலியாவோரைச், சுற்றுச் சூழல் உள்ளிட்டுப், பொருளாதாரரீதியாக ஏழ்மையில் உழற்றுவதே தாராளமயக் கொள்கைகளின் நோக்கமாக உள்ளது. மேற்சொன்ன இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து செல்கின்றன.\nஅடிப்படையில் அரசுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான��மைச் சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக்கூடிய ஏதாகவும் இருக்கலாம். அதன் மேற் பழியைப் போட்டுவிட்டுத் தங்கள் மூலதனக் கொள்ளையையும் சுரண்டலையும் எவ்விதத் தடைகளுமற்றுத் தொடர அவர்கட்கு முடிகிறது. கொலனித்துவமும், நவகொலனித்துவமும் அன்று இலகுவாகக் கண்டுகொள்ளப் பட்டன, எதிர்க்கப் பட்டன. ஆனால், இன்று, உலகமயமாதல் நிகழச்சிநிரலின் கீழ், தேசிய அரசுகளினதும் அரசாங்கங்களினதும் வரவேற்புடனும் மக்களின் ஆதரவுடனும், ‘மனிதாபிமான ஏகாதிபத்தியம்’ தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. ஜனநாயகத் தன்மையோடு கூடிய சுதந்திரம் பூர்ஷ்வாக்கள் கூறும் சந்தையின் கற்பனையான சுதந்திரம் அல்ல: மாறாகத் தீவிரமான உண்மையான, சமத்துவத்திற்கான ஒடுக்கப் பட்டவர்களின் போராட்டத்தைப் பற்றியதாகும். இது சோசலிசம், தேச விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களோடு இணையாமல் நீடிக்க முடியாது.\nLabels: சர்வதேச சமூகம், தேசிய விடுதலை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி\nமே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். \"எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்\", \"நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல.\" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.\nதுனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. \"Democracia Real Ya\" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குற���ப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. \"மக்கள் ஜனநாயகம்\" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா கைது செய்யப்பட்ட நபர்களை, \"இயக்கம்\" கைவிட்டு விடுமா\nமாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nமே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.\nஆர்ப்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nLabels: புரட்சி, மக்கள் எழுச்சி, ஸ்பெயின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்\n[\"இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா\", தொடர் - 3]\nபிரேசிலில், அடிமைத்தளைகளை அறுத்தெறி���்த கறுப்பின அடிமைகள், ஒரு சுதந்திர தேசத்தை நிர்மாணித்திருந்தனர். தென் அமெரிக்காவில், அடிமைகளின் சுதந்திரத் தாயகம் \"Palmares \" குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள். அமெரிக்க கண்டத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் காலந்தோறும் கட்டுண்டு கிடந்ததாக கருதுவது தவறு. வெள்ளையின கனவான்களின் பெருந்தன்மையே அடிமைத் தளையை தகர்த்தாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது. விடுதலைக்காக இரத்தம் சிந்திய போராட்டம் நடத்திய கறுப்பின அடிமைகளைப் பற்றிய ஆவணங்கள் குறைவு. அதனால் ஆயுதமேந்திய அடிமைகளின் எழுச்சி குறித்து அறிந்தவர்கள் குறைவு. தென் அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் போராடி, தமக்கென சுய நிர்ணய உரிமை கொண்ட தனி நாடு அமைத்துக் கொண்டனர். Palmares என்று அழைக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் தேசம், ஒன்றிரண்டு வருடங்களல்ல சுமார் 90 ஆண்டுகளாக (1605 - 1694) தனது சுதந்திரத்தை நிலை நாட்டியது. பிரேசிலின் வட கிழக்கு கரையோரம் உள்ள Alagoas மாநிலத்தில் அந்த நாடு (Palmares) அமைந்திருந்தது. அண்ணளவாக போர்த்துக்கல் அளவு நிலப்பரப்பு, ஒரு கறுப்பின ராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற கறுப்பினப் படையணிகள் காலனியாதிக்கவாதிகளுக்கு சவாலாக விளங்கின.\nபிரேசிலில் அடிமை வியாபாரிகளும், கரும்பு ஆலை அதிபர்களும், அனைத்து ஆப்பிரிக்கர்களையும் கால்நடைகளாக கருதிய காலமது. அங்கோலாவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு வந்த அடிமைகளில் பலர், நாகரீகமடைந்த \"இம்பன்களா\" வகுப்பை சேர்ந்தவர்கள், என்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இம்பங்களா என்பது இந்தியாவில் ஷத்திரிய குலத்திற்கு ஒப்பானது. அங்கோலா ராஜதானியை ஸ்தாபித்த பெருமைக்குரியவர்கள். காலம் செய்த கோலம். போர்த்துக்கேயரின் சூழ்ச்சிக்கு இரையாகி இராஜ்ஜியத்தை இழந்தார்கள். அடிமைகளாக பிரேசில் கொண்டு செல்லப்பட்டார்கள். சொந்த நாட்டில் வீர புருஷர்களாக வலம் வந்தவர்கள், கடல் கடந்த தேசத்தில் அடிமை உழைப்பாளிகளானார்கள். கரும்பு ஆலை அதிபர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள். டச்சு- போர்த்துக்கல் யுத்தம் அதற்கு வழி சமைத்துக் கொடுத்தது.\nகரும்புத் தோட்டங்களில் நிலவிய கடுமையான தண்டனைகள், அடிமைகளை பயமுறுத்தி பணிய வைக்கவில்லை. மாறாக கொடுமை க��்டு கொதித்தெழுந்த அடிமைகள் ஆலை முதலாளியையும், வெள்ளையின காவலர்களையும் கொலை செய்து விட்டு தப்பியோடினார்கள். நிச்சயமாக, முன்னாள் இம்பங்களா வீரர்களின் போர்க்குணாம்சம் கிளர்ச்சியை தூண்டிய காரணியாக இருந்தது. இருப்பினும் கலகம் செய்யும் அடிமைகளுக்கு தப்பிச் செல்ல ஒரு புகலிடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்க அம்சம். அந்தப் புகலிடங்கள் \"கிளம்போஸ்\" (Quilombos ) என அழைக்கப்பட்டன. மலைகளும், காடுகளும் இயற்கையான தடுப்பரண்களாக இருந்தன. கரும்புத் தோட்ட காவலர்கள் தப்பிச் சென்ற அடிமைகளை பிடிக்க முடியாதவாறு அவை பாதுகாத்தன. சிறிது காலம் செல்ல கிளம்போஸ் குடியேற்றங்கள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு மன்னரால் நிர்வகிக்கப்பட்டன. தமக்கு தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொண்டனர். ஆயுதங்களுக்காக கரும்பாலை முதலாளிகளின் வீடுகளை தாக்கினார்கள்.\nஆரம்ப காலத்தில் தப்பியோடிய அடிமைகள் ஆண்களாக இருந்தனர். இதனால் பெருந்தோட்டங்களில் கட்டுண்டு கிடந்த பெண் அடிமைகளை விடுதலை செய்தனர். புதிய தேசத்தில் குடும்பங்களும், கிராமங்களும் உருவாகின. இருப்பினும் சனத்தொகையில் குறைந்தளவு பெண்கள் இருந்ததால், பாண்டவர்களைப் போல ஒரு பெண்ணை பல ஆண்கள் மணந்து கொண்டனர். பல்மாரஸ் தேசத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்த முன்னாள் அடிமைகள், கரும்பாலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஒன்று, அடிமைகளின் எஜமானர்களான ஆலை முதலாளிகளை பழி வாங்குவது. இரண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை அபகரிப்பது. மூன்று, பிற அடிமைகளை விடுதலை செய்து தம்மோடு கூட்டிச் செல்வது. இதன் மூலம் சுதந்திர கறுப்பின தேசத்தின் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த நாடு, முப்பதாயிரம் குடிமக்களை கொண்டிருந்தது. அவர்களில் பலர் சுதந்திர தேசத்தில் பிறந்த பிள்ளைகள்.\nபல்மாரஸ் குடிமக்கள், வெள்ளையின காலனியாதிக்கவாதிகளின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை. போராட்டமே வாழ்க்கை என்றாகி விட்டதால், அதற்கேற்ற கலைகளும் தோன்றின. கப்புஈரா (Capoeira) என்ற தற்காப்பு நடனம் அந்தக் காலத்தில் தோன்றியது. பார்ப்பவர்களுக்கு கராத்தே சண்டை போலவும், அதே நேரம் நடனம் போலவும் தோன்றும். அது தான் அந்தக் கலையின் சிறப்பம்சம். காலனியாதிக்கவாதிகள் கையைக் கட்��ிக் கொண்டு சும்மா இருக்கவில்லை. சுதந்திர அடிமைகளின் தேசத்தை கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். ஆயினும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவின. பல்மாரஸ் மக்கள் பொறிகளை, அகழிகளை அமைத்து தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். முடியாத பட்சத்தில் தமது வயல்களை தாமே அழித்து விட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.\nஇறுதியில் போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகளுக்கு கைகொடுக்க வந்தார்கள் Bandeirantes. அதாவது போர்த்துக்கல்லில் இருந்து நாடுகடத்தப்பட்ட கொடிய கிரிமினல்கள். இவர்களின் தாக்குதல்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் பல்மாரஸ் நிலைகுலைந்தது. 1695 ம் ஆண்டு, சுதந்திர கறுப்பின தேசத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதப்பட்டது. மன்னன் Zumbi கொல்லப்பட, குடிமக்கள் மீளவும் அடிமைகளாக்கப்பட்டனர். அந்த தேசத்தில் சுதந்திரமாகப் பிறந்த பிள்ளைகளும் அடிமைத்தளைக்கு தப்பவில்லை. Bandeirantes வீரர்களின் சேவைக்கு நன்றிக்கடனாக ஸௌ பவுலு (Sao Paulo ) நகரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பிரேசிலின் பிரதான குடியேற்றமான ஸௌ பவுலுவை பாதுகாப்பதே Bandeirantes வீரர்களின் ஆரம்பகால கடமையாக இருந்தது. பிரேசில் அரசியலில் \"பவுலிஸ்ட்டா\" க்களின் (ஸௌ பவுலுக் காரர்கள்) ஆதிக்கம் அதிகம். இன்றைக்கும், ஸௌ பவுலுவில் தூய வெள்ளையர்கள் குடியிருப்பதும் அதற்குக் காரணம்.\nஆயிரத்திற்கும் குறையாத வங்கிகள், லட்சக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட ஸௌ பவுலு São Paulo நகரம் பிரேசில் தேசிய வருமானத்தில் 40 % த்தை உற்பத்தி செய்கின்றது. மோட்டார் கார், விமானங்களைக் கூட உற்பத்தி செய்யுமளவுக்கு தலை சிறந்த தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரம். ஸௌ பவுலு, பொருளாதார வளர்ச்சிக்கு அங்கே குடியேறிய பெரும்பான்மை ஐரோப்பிய வெள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. ஸௌ பவுலு நகரின் மொத்த சனத்தொகையில் 70 % தூய ஐரோப்பிய வெள்ளையர்கள். நிச்சயமாக முதன்முதல் குடியேறியவர்கள் போர்த்துக்கேயர்கள் தான். அவர்களைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் வந்து குடியேறினார்கள். அவர்களைத் தவிர பெருமளவு யூதர்கள், லெபனான் அரேபியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோரும் 19 ம் நூற்றாண்டிலேயே வந்து குடியேறியுள்ளனர். இன்றை���்கும் ஸௌ பவுலு நகரின் ஒவ்வொரு பகுதியும் பல்லின மக்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன. \"சாந்தோ அமரோ\" வட்டாரம் குட்டி ஜெர்மனியாக காட்சியளிக்கின்றது. அதே போல, \"ஆர்மேனியா\" ஆர்மேனியரின் வட்டாரம், \"விலா மரியானா\" அரபு வட்டாரம், \"பெர்டிசெஸ்\" யூத வட்டாரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஸௌ பவுலு நகரிற்கு அருகாமையில் \"Holambra\" என்றொரு குடியேற்றம் உள்ளது. பெயரில் இருந்தே அது டச்சுக் காரரின் பிரதேசம் என்று ஊகிக்கலாம்.\nஅனேகமாக அனைத்து ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும் தமது நாட்டில் தீராத வறுமை காரணமாக பிரேசிலுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த சில வருடங்களின் பின்னரும் இந்த புலம்பெயர் படலம் தொடர்ந்தது. தமது ஏழைகள் பொருளீட்டுவதற்காக கடல்கடந்து செல்வதை ஐரோப்பிய அரசுகளும் ஊக்குவித்தன. பிரேசில் அரசு ஐரோப்பிய குடியேறிகளை இருகரம் நீட்டி வரவேற்றது. இன்று ஐரோப்பா வரும் மூன்றாம் உலக குடியேறிகளை நடத்தும் விதமானது, அவர்களது இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் \"அதிர்ஷ்டம் தேடி பிழைக்க வந்தவர்கள்\" என்று ஐரோப்பிய அரசுகள் ஏளனம் செய்கின்றன. அன்று தமது குடிமக்கள் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்ததை மறந்து விட்டு பேசுகிறார்கள். இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், தொழில்நுட்ப அறிவின் பரவலாக்கம். ஐரோப்பியர்கள் தமது முன்னாள் ஆசிய, ஆப்பிரிக்க காலனிகளுடன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் ஸௌ பவுலு நகரில் குடியேறியவர்கள் தமது வெள்ளை இனத்தவர்கள் என்பதால், விமானம் செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.\nபொத்தாம்பொதுவாக பிரேசிலை வறிய நாடு என்று கூறுவது முறையாகாது. பிரேசிலுக்கு விஜயம் செய்பவர்கள் அங்கு காணப்படும் முரண்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். வளர்ச்சியடைந்த முதலாம் உலகமும், அபிவிருத்தியையே கண்டிராத மூன்றாம் உலகமும் அருகருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, காலனிகளை சுரண்டிய காலம் மாறி விட்டது. இப்பொழுது எஜமானர்களின் வாரிசுகள், அந்தக் காலனிகளிலேயே நிரந்தரமாகக் குடியேறி சுரண்டிக் கொண்��ிருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய காலகட்டத்தை பிரேசிலில் தெளிவாக காணலாம். அந்தக் மாற்றம் இடம்பெற்ற பொழுது தான் அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. பிரான்ஸ், அமெரிக்காவில் தோன்றிய பூர்ஷுவா புரட்சிக் காற்று பிரேசிலிலும் வீசியது.\nஔரோ பிரேட்டோ (Ouro Preto), 18 ம் நூற்றாண்டில் தங்க வேட்டைக்கு புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. பிரேசில் முழுவதிலும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே அதிகளவு தங்கமும், வைரமும், பிற விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களும் கிடைத்தன. அங்கே குடியேறிய மக்கள் அனைவரும் தங்கம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தங்கத்தை சாப்பிட முடியாது என்பதை காலந்தாழ்த்தி புரிந்து கொண்ட பொழுது, நிலைமை கட்டுமீறி சென்று விட்டது. உணவுப்பொருட்கள் யாவும் தங்கத்தை விட பதினைந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடியது. பை நிறைய தங்கம் இருந்தும் சாப்பிட எதுவுமின்றி பலர் இறந்தார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, போர்த்துக்கேய காலனிய அதிகாரிகள் வரியை உயர்த்தி மக்களை வருத்தினார்கள். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கூட காலனிய ஆட்சியாளருக்கு எதிராக திரண்டனர்.\nபிரேசிலை குடியரசாக்கும் இலக்கோடு புரட்சிக்கு தயாரானது ஒரு சிறு குழு. நடுத்தர வர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட அந்தக் குழுவினர் செயலில் இறங்கும் முன்பே கைது செய்யப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்பு குற்றம் சாட்டப்பட்ட குழவில் இருந்த சிலர் அதிகாரத்தில் இருந்த உறவினர் உதவியால் விடுதலை பெற்றனர். பிறர் தமக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்து தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்கள். ஒரேயொரு உறுப்பினர் மட்டும், ஜோகிம் ஜோஸ் த சில்வா சாவியர் என்ற பல் வைத்தியர், கொள்கையில் உறுதியாக நின்றார். தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க மறுத்தார். ஆட்சியாளர்கள் அவரது தலையை வெட்டி நகர சதுக்கத்தில் காட்சிக்கு வைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தை தவிர பிரேசிலில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டம் எதுவும் நடக்கவில்லை.\n1822 தொடக்கம் 1889 வரை பிரேசிலை பேட்ரோ அரசவம்சத்தினால் (Pedro I & II) ஆளப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் காலனிய எஜமானான போர்த்துக்���ல் ஐரோப்பாவில் நெருக்கடியில் சிக்கியிருந்தது. நெப்போலியனின் படையெடுப்புகள் காரணமாக மன்னர் குடும்பம் பிரேசிலுக்கு தப்பியோடியது. அங்கிருந்த படியே பிரேசிலையும், போர்த்துக்கல்லையும் ஆட்சி செய்தனர். ஒரு ஐரோப்பிய நாட்டின் தலை நகரம் லத்தீன் அமெரிக்காவில் அமைந்திருந்தது, உலக வரலாற்றில் அது தான் முதலும் கடைசியுமாகும். 15 நவம்பர் 1889 ல், இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சக்கரவர்த்தியை போர்த்துக்கல்லுக்கு கப்பலேற்றி அனுப்பி விட்டு குடியரசு பிரகடனம் செய்தார்கள். இந்த முறை குடியரசுவாதிகளுக்கு இங்கிலாந்து பக்கபலமாக இருந்தது. பிரேசிலின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை, முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றியதில்\nநகரங்களில் முதலாளித்துவ பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்ட பொழுதிலும், நாட்டுப்புறங்களில் பெரும் நிலச்சுவாந்தர்களின் ஆதிக்கம் குறையவில்லை. நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினையும் தீரவில்லை. அடிமை முறை ஒழிப்பில் இருந்து ஆரம்பிப்போம். சுதந்திரம் பெற்ற அடிமைகளில் பலர் வேலை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் விவசாயம் செய்ய விரும்பினர். ஆனால் அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, முன்னாள் எஜமானிடம் கூலி வேலை செய்வது அல்லது அவனிடமே குத்தகை நிலம் எடுப்பது. இரண்டாவது, வளமற்ற தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது. சுயாதீனமாக கமம் செய்யும் விவசாயிகளின் நிலங்கள் அதிக விளைச்சலை தருமாயின், அவற்றை பெரிய பண்ணையார்கள் அபகரிக்க பார்ப்பார்கள். அடிமாட்டு விலைக்கு விற்க மறுக்கா விட்டால், குண்டர்களை வைத்து அடித்துப் பறிப்பார்கள். வெள்ளையின சிறு விவசாயிகளின் கதியும் அது தான்.\nMovimento dos Trabalhadores Rurais Sem Terra (MST) என்ற நிலமற்ற விவசாயிகளின் அமைப்பு இன்று அரசுக்கு சவாலாக விளங்குகின்றது. எழுபதுகளின் இறுதியில் பிரேசிலின் தென் மாநிலங்களில் தோன்றியது அந்த அமைப்பு. நிலப்பிரபுக்களின் நிலங்களை பறித்து நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றது. உலகில் எந்தவொரு பண்ணையாரும் தனது நிலத்தில் சிறு பகுதியை ஏழை விவசாயிக்கு தானமாக கொடுப்பதில்லை. போராடாமல் எந்த உரிமையும் கிடைப்பதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள், MST யில் அங்கம் வகிக்கும் ஒன்றைரை மில்லியன் ஏழை விவசாயிகள். இது வரை காலமும் 350 க்கு மேற்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம், நிலமற்ற விவசாயிகள் சிறு துண்டு நிலமாவது சொந்தமாக்கியுள்ளனர். MST நிலப்பறிப்புடன் மட்டும் நிற்காது, நகர்ப்புற இடதுசாரி ஆர்வலர்களின் உதவியுடன் சமூக நலன் பேணும் திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதைகளை, விவசாய உபகரணங்களை, பூச்சி கொல்லி மருந்துகளை வழங்கி வருகின்றது. அதிக விளைச்சலை பெறும் வகையில் உற்பத்தி செய்வதற்கு, பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். பாடசாலைகளைக் கட்டி விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறார்கள்.\n21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பான்மை வாக்குப்பலத்தில் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சியும், ஜனாதிபதி லூலாவும் சர்வதேச இடதுசாரிகள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த லூலா, சிறு வயதில் கஷ்டப்பட்டவர். ஆரம்ப பாடசாலையுடன் படிப்பை இடைநிறுத்தி விட்டு ஆலைத் தொழிலாளியாக வேலை செய்தவர். இதனால் ஏழைகளின் மனதறிந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்ததால், பிரேசிலில் புரட்சிகர மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. லூலா ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் ஆச்சரியப்பட வைத்தார். ஐ.எம்.எப். சொற்கேட்டு ஆட்சி செய்தார். லூலா தெரிவான காலகட்டம் இங்கே முக்கியமானது. 1998 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி பிரேசிலை வெகுவாகப் பாதித்தது. அத்தகைய தருணத்தில் லூலா போன்ற இடதுசாரித் தலைவரின் அவசியத்தை முதலாளிகளும் உணர்ந்திருந்தனர். பதவிக்கு வந்த சில வருடங்களிலேயே தொழிற்கட்சி மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். லூலாவின் மந்திரிசபை பொருளாதார சீர்திருத்தம் எதிலும் இறங்காததால், வெறுத்துப் போன MST ஆதரவை வாபஸ் வாங்கியது. MST போர்க்குணாம்சம் மிக்க அமைப்பாக இருந்த போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவது என்.ஜி.ஒ. என்ற தொண்டு நிறுவனங்களாகும். பிரேசிலின் ஏழைகள் காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருக்கிறார்கள்.\n3.வர்க்கங்களின் கால்பந்து மைதானம்(பிரேசில்,பகுதி 1)\n2. அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்\n1. இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா\nLabels: பிரேசில், லத்த���ன் அமெரிக்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்\" - பொதுக்கூட்டம்\nமத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு,அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.\n■ அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்\n- உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர்\n■ யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர்,\n- இந்தியா மீதொரு சிவப்புநட்சத்திரம்- (Red Start overIndia) , நூல் ஆசிரியர்\n- இருபத்தியோராம்நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-\nஞாயிறு ஜூன் 12, 2011\nபகல் 1:30 தொடங்கிமாலை 5.00 வரை\nஇந்தியமக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்\nஎமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம்மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.\nஎம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும் ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த - பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்தவெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம்நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.\nஅபிவிருத்தி, யுத்தத்தில் பின்னான மீள்கட்டமைப்பு என்ற பெயரில் நடாத்தப���படும் செயற்திட்டங்கள் எதுவும், எம் மக்களின் வாழ்வில் உண்மையான வாழ்க்கை மேம்பாட்டையோ, சமுதாய ரீதியிலான வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் இராணுவத்தினராலும், இந்தியா சீனா ஈறாக சர்வதேச மூலதன மேலாதிக்க சக்திகளாலும், இவர்களுக்கு துணை போகும் மஹிந்த குடும்பம் மற்றும் உள்நாட்டு அரச ஒட்டுண்ணிகளாலும் எம் மக்களின் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது.\nஎம் தேசத்தின் விடுதலையின் பெயரிலான புலிப்போராட்டத்தையும் அதன் தலைமையையும் முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்த நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான புலிகள் மஹிந்த பாசிச அரசின் சிறைகளில் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் இருந்து மீண்ட முன்னாள் புலிகள் பலர் தமது குடும்பங்களுடன் பசித்த வயிற்றுடன் அல்லற்படுகின்றனர். குறிப்பாக பெண் போராளிகளும், ஆண் துணை இழந்த பெண்களும் எமது சமூகத்தின் எல்லா வகை பிற்போக்குத்தனமான கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். புலிகளின் அழிவரசியலுக்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கொடுத்த புலம்பெயர் மக்கள் பணம், இன்று இவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும் உதவவில்லை.\nஇன்று புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில், புலத்தில் அவர்களின் பினாமிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் தொடர்ந்தும் அழிவு அரசியலை முன்னெடுத்தபடி தமிழீழக் கனவில் மிதக்கின்றனர். மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இவர்களைப் பயன்படுத்தி மீண்டும் எம் தேசத்தை தன் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் முதல் கனடா வரை இலங்கை மஹிந்த பாசிச அரசின் மீது கண்டனங்கள் முதல் அறிக்கைகளையும் விடுகின்றனர். நோர்வே அரசு போர்க்;கால சாட்சிகளை இலங்கையில் இருந்து கடத்தி வருவதும் இதற்குள் தான் நடந்தேறுகிறது.\nஇப்படியான எமது தேசத்தின் இருண்ட சூழ்நிலையில், எம்மை ஒடுக்கும் இலங்கை இனவாத பாசிச அரசு, இனவாதத்தை முன்தள்ளி நரித்தனத்துடன் எமது சகோதர இனமான சிங்கள மக்களையும், முஸ்லீம் மக்களையும், மலையக தமிழர்களையும் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளி சமுதாய சீரழிவுக்கும் உள்ளாக்கிய வண்ணமுள்ளது. குறிப்பாக அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையும், வரலாறு காணாத வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எமது தேசவிடுதலையை இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கப்படுவதன் மூலமே வென்றெடுக்க முடியும். இதனைத்தான் நமது பல பத்து வருட போராட்ட வரலாறு கற்றுத் தந்துள்ளது. அதேபோல ஆயுதத்தையும், தமிழினவாதத்தையும், ஏகாதிபத்திய நல்லுறவையுமே அடித்தளமாகக் கொண்டு, மக்களில் தங்கி இல்லாமல் நடத்தும் போராட்டம் அழிவுக்கே வழிவகுக்கும் என்பதையும் புலிகளின் போராட்ட வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது.\n- பேரினவாத அரசின் இனவழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்\n- தமிழினவாதத்தைக் கைவிட்டு சர்வதேசியத்தை முன்னிறுத்தி எம் தேசவிடுதலைக்காக போராட அறைகூவல் விடுக்கிறோம்\n- அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், அவர்களின் அடிவருடிகளையும் தேச விடுதலைப் போராட்டக் களத்திலிருந்து அகற்றுவோம்\nமக்கள் சார்ந்த அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து நட்பு சக்திகளையும் ஓர் அணியில் திரள அழைப்பு விடுக்கிறோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nLabels: இனவழிப்பு, ஈழம், போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு\nஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர், சுவிஸ் வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர், முதலில் அயல்நாடுகளில் தஞ்சம் கோரி விட்டு வந்திருந்தார்கள். இன்றைக்கும் அந்த நிலை மாறவில்லை. தமிழர்களின் முதல் தெரிவு சுவிட்சர்லாந்தாக இருந்த�� வருகின்றது. சுவிட்சர்லாந்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது\nசுவிட்சர்லாந்து மத்திய ஐரோப்பாவை சேர்ந்த சிறிய நாடு. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஓஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. முதலில் அந்த நாடுகளில் தஞ்சம் கோரி, சிறிது காலம் தங்கி விட்டு எல்லை தாண்டி சுவிட்சர்லாந்து வந்திருந்தார்கள். என்னோடு முகாமில் தங்கியிருந்தவர்களில் நேராக சுவிட்சர்லாந்து வந்தவர்கள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொண்டேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள், தம்மை கிழக்கு ஜெர்மன் பகுதிகளில் தங்க வைத்ததால், தப்பி வந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தாலியில் இருந்து வந்தவர்கள், அந்த நாட்டில் தமக்கு அகதி தஞ்சம் கிடைக்கவில்லை என்றனர். வேறு சிலர், தஞ்ச மனு நிராகரிக்கப் பட்டதால், வேறு வழியின்றி வந்ததாக கூறினார்கள். ஆனால், \"மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் ஊதியம் அதிகம் கொடுக்கிறார்கள்.\" என்ற காரணத்தை எல்லோரும் ஒப்புவித்தார்கள். மனித உழைப்பும் ஒரு சந்தையில் விற்கப்படும் பண்டம். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ, அவர்களிடம் தமது உழைப்பை விற்க வந்திருக்கும் உண்மையை அவர்கள் மறைக்கவில்லை.\nசுவிஸ் முகாம்கள் தமிழர்களால் நிரம்பி வழிந்தன. அந்தக் காலம் பதவியில் இருந்த அகதிகளுக்கான அரசு அதிகாரி பீட்டர் அர்பென்ஸ்: \"சிறிய நாடான சுவிட்சர்லாந்து தமிழர்களின் மிகப் பெரிய குடியேற்ற நாடாக மாறிவிட்டது.\" என்று தெரிவித்தார். ஆமாம், அரசு மட்டத்தில் அது குறித்த கவலை இருந்தது. ஆனால் தமிழர்களின் வருகையை தடுக்க முனையவில்லை. அதற்கு காரணம், அகதிகளாக வந்த தமிழர்கள் அனைவரும் உழைப்பதற்கு தயாரான, உடலில் வலு கொண்ட இளம் வயதினர். தஞ்சம் கோரியவர்களில் 99 வீதமானோர் ஆண்களாக இருந்தனர். அதிலும் 16 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகம். தலைநகரமான பெர்ன் அருகில் நான் தங்கியிருந்த முகாமும் அப்படிப்பட்டதே. முகாம்வாசிகளான அகதிகளை தமிழர்கள் என்றழைப்பதை விட இலங்கையர்கள் என்றழைப்பதே பொருத்தம். ஒரு சில முஸ்லிம், சிங்கள அகதிகளும் வசித்தனர். சிங்கள இளைஞர்கள் வந்த புதிதில் சுவிஸ் காதலிகளை தேடிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். சில நேரம், வேலை அகதிகளை தேடி வந்தது. முகாம் அதிகாரிகளே எங்காவது வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சில நாட்களே செய்யக் கூடிய கூலி வேலையாக இருக்கலாம்.\nநான் தங்கியிருந்த, பேர்ன் மாநிலத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருந்த முகாமில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் அதிகம் காணப்பட்டனர். இருப்பினும் தமிழ் அகதிகளுக்கு மட்டுமே வேலை தேடி வந்தது. \"தமிழர்கள் என்றால் எப்படியும் வேலை கிடைத்து விடும்\" என்று முகாமில் இருந்த ஆப்பிரிக்க அகதிகள் எம்மை பொறாமைக் கண்களால் பார்த்தார்கள். எனக்கும் ஒரு வேலை கிடைக்கும் வரையில் அந்தப் புதிருக்கு விடை கிடைக்கவில்லை. ஆறு மாதத்தில் ஓரளவு மொழியறிவு பெற்று, குறைந்த பட்சம் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களை வாசிக்கக் கூடிய நிலையில் இருந்தேன். இரண்டாயிரம் அடி மலை உச்சியில் இருந்த உணவு விடுதிகளிலும், சமையலறை துப்பரவாளராக வேலை செய்வதற்கு தமிழர்களை விரும்பிக் கேட்டிருந்தார்கள். சில விளம்பரங்களில் தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்துக்கு முதல் தொகுதி தமிழர்கள் வந்து, அதிக பட்சம் ஐந்து வருடங்கள் ஆகியிருக்காது. சுவிஸ் முதலாளிகளுக்கு தமிழ்த் தொழிலாளர்கள் மேல் தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. தமிழர்களைக் கேட்டால், \"நாம் தான் உலகிலேயே கடின உழைப்பாளிகள். அதனால் எம்மை மதிக்கிறார்கள்.\" என்றனர். எனக்குக் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.\nசுவிட்சர்லாந்தில் வாழும் அந்நிய தொழிலாளிகளைப் பற்றிய சிறு குறிப்புகளுக்குப் பிறகு தமிழர்களைக் கவனிப்போம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தை நவீனமயப் படுத்தும் கட்டுமானப் பணிகளுக்கு துருக்கிய தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக வந்தவர்கள், குடும்ப சமேதராக சுவிட்சர்லாந்திலேயே தங்கி விட்டனர். முதல் தலைமுறை உழைப்பாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் வயதாகி விட்டது. தந்தையர் செய்த தொழில்களை செய்வதற்கு, இரண்டாவது தலைமுறை துருக்கியர்கள் தயாராக இல்லை. குறைந்த பட்சம் தொழிற்கல்வி ஒன்றையாவது முடித்து விட்டு, வேறு வேலை தேடிச் செல்கிறார்கள். அடுத்ததாக ஸ்பெயின், போர்த்துக்கல் தொழிலாளிகளை தருவித்தார்கள். சுவிட்சர்லாந்தில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, சிறிது காலத்தில் தமது நாட���களுக்கு திரும்பி விடுவார்கள். அதே போல, முன்னாள் (சோஷலிச) யூகோஸ்லேவியாவில் இருந்தும் தொழிலாளிகள் வந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒன்பது மாத விசா வழங்குவதன் மூலம், நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பை முன்கூட்டியே தடுத்தார்கள்.\nவெள்ளைத் தோல் கொண்ட ஐரோப்பியர்களை, உணவு பரிமாறும் பணியாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஈடுபடுத்த முடிந்தது. அவர்கள் வந்து சில மாதங்களிலேயே மொழியை சரளமாக பேசக் கற்றுக் கொண்டனர். இதனால் சற்று அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, உடல் உழைப்பை குறைவாக செலவிடும் வேலைகளையும் தேர்ந்தெடுத்தனர். இன்னொரு பக்கத்தில் மிகக் கடினமான பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் தேவைப்பட்டனர். உணவுவிடுதிகளில் பாத்திரங்களை கழுவுவது, துப்பரவாக்குவது, போன்ற வேலைகளுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவியது. என்பதுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் அரசியல் சூழல் விரைவாக மாறிக் கொண்டிருந்தது. துருக்கியில் ஆட்சிக்கு வந்த இராணுவ சர்வாதிகாரம், தொழிலாளிகளை விட அகதிகளையே அதிகமாக அனுப்பிக் கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் துருக்கியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரி இளைஞர்கள். (சுவிஸ்காரர்களுக்கு கம்யூனிசம் என்றால் கொஞ்சம் அலர்ஜி) யூகோஸ்லேவியாவில் சோஷலிசம் மறைந்து, தேசியவாத சக்திகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருந்தன. போர்த்துகலும், ஸ்பெயினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் என்பதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருந்தது. அத்தகைய இக்கட்டான தருணத்தில் தான், தமிழ் அகதிகள் சுவிட்சர்லாந்தினுள் நுழைந்தார்கள்.\nஅகதிகளாக வந்த தமிழர்களை விசாரணை செய்யும் பொழுதே சுவிஸ் அதிகாரிகள் அவர்களை எடை போட்டிருப்பார்கள். இவர்கள் வெள்ளயர்களல்ல, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டவர்களல்ல. அதனால் உள்ளூர் சுவிஸ் சமூகத்துடன் இலகுவாக ஒன்று கலக்க மாட்டார்கள். அதனால், சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்களை அவர்களாகவே அறிந்து கொள்ள சில காலம் எடுக்கும். துருக்கி அகதிகளைப் போல இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல. அதனால் தொழிலாளர்களின் உரிமை கேட்டு போராட மாட்டார்கள். அப்படியானவர்களை நாட்டினுள் அனுமதிக்க ஏன் தயங்க வேண்டும் தமிழ் அகதிகள் வேலை செய்யத் தொடங்கிய சில வருடங்களில், சுவிஸ் அரசு இ���்னொரு மாயவலை விரித்தது. தொழில் வாய்ப்பு உள்ள வரை சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கான \"B \" அனுமதிப் பத்திரம் வழங்க முன்வந்தது. ஆனால் ஒரு நிபந்தனை. \"நான் அகதி அல்ல\" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும். பல வேற்றின அகதிகள் அத்தகைய நிபந்தனைகளுக்கு தயங்கிய போது, பல தமிழர்கள் B அனுமதிப் பத்திரம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுவிஸ் அரசுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று: எமது நாட்டில் அகதிகள் எண்ணிக்கை குறைவு என கணக்குக் காட்டலாம். இரண்டு: வேலை பறிபோகும் காலத்தில், இலகுவாக தாயகத்திற்கு திருப்பி அனுப்பலாம். சுருங்கக் கூறின், சுவிஸ் அரசு அகதியாக வந்தவர்களை தொழிலாளிகளாக மாற்றுவதிலேயே அதிக அக்கறை காட்டியது. இதனால் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை காலவரையறை இன்றி தள்ளிப் போட்டது.\nசுவிட்சர்லாந்து சிறந்த ஜனநாயகத்தைக் கொண்ட நாடு எனப் பாராட்டப் படுகின்றது. அதே நேரம், ஒரே வேலைக்கு வெவ்வேறு ஊதியம் கொடுப்பதை அனுமதிக்குமளவு பாரபட்சம் காட்டும் நாடும் அது தான். தஞ்சம் கோரிய ஒருவரின் விண்ணப்பத்தை பரிசீலித்து அகதியாக முடிவெடுக்கும் வரையில் அவருக்கு நிச்சயமற்ற வாழ்க்கை தான். அத்தகையவர்கள் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டப் படி வரையறை செய்யப்படுகின்றது. அந்த வேலைகளுக்கு கூட குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகின்றது. வதிவிட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதே வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். அகதிகளை அங்கீகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் குறைந்த கூலிக்கு உழைக்கும் காலமும் அதிகரிக்கும். அத்தனை வருடங்களும் அகதிகளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் மில்லியன் பிராங்குகள் சம்பாதித்து விடுவார்கள். மேலும் வேலை செய்யும் அகதிகளின் சம்பளத்தில் ஒரு தொகை கழிக்கப் பட்டு, முகாமில் வதியும் அகதிகளின் செலவினத்தை ஈடு செய்கிறார்கள். அரசு, முதலாளிகள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் என்று பல சுவிஸ் அமைப்புகள் அகதிகளின் உழைப்பை சுரண்டி இலாபமடைகின்றனர்.\nLabels: சுவிட்சர்லாந்து, சுவிஸ் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்���ப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா\n(கடந்த வருடம், \"பூச்சரம்\" இணையத்தளத்தில் வாசகர்கள் தொடுத்த வினாக் கணைகளுக்கு எனது பதில்கள்.)\n1. கேள்வி: உங்கள் வலைப்பூவில் வரும் தகவல்கள் பெரும்பாலும் நாம் இதுவரை அறிந்த தகவல்கட்கு எதிராகவே இருக்கின்றன. உங்கள் கருத்துக்களை திடீரென நம்பமுடியவில்லை. குழப்பமாக இருக்கிறது. எவ்வாறு உண்மையை உறுதிப்படுத்துவது\nபதில்: நான் வலைப்பூ ஆரம்பித்த நோக்கமே தமிழ் ஊடகங்களின் வறுமை தான். அதாவது உள்ளூர் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சர்வதேச செய்திகளில் காட்டுவதில்லை. நமது ஊடகங்கள் யாவும் குறிப்பிட்ட நிறுவனங்களில் தங்கியுள்ளன. தமிழ் ஊடகங்கள், Reuters , AFP , AP , CNN , BBC வழங்கும் தகவல்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றன. இவை எல்லாம் செய்தி வழங்கலை லாபம் கொழிக்கும் வர்த்தகமாக மாற்றியுள்ள நிறுவனங்கள். அவற்றிற்கென்று பொதுவான அரசியல் அபிலாஷைகள் உள்ளன. அதனால் செய்திகளும் அந்த வரையறைக்குள்ளேயே அடங்கி விடுகின்றன. நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு மாற்றாக, மறு தரப்பு செய்திகளைக் கூறும் மாற்று ஊடகத்தின் தேவை பல காலமாக எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அவர்களோடு போட்டி போடுமளவு பலமோ, பணமோ இருக்கவில்லை. இன்டர்நெட் யுகம் ஆரம்பமாகிய போது, குறைந்தளவு செலவில் ஊடகத்தை பயன்படுத்தக் கூடிய வசதி தோன்றியது. அப்போது சில ஆர்வலர்களால் \"Indymedia Group \" (சுதந்திர ஊடகம்) என்ற வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுடனான அனுபவம், என்னையும் தனியாக வலைப்பூ தொடங்க ஊக்குவித்தது. உண்மையை உறுதிப் படுத்துவதற்கு, உங்களுக்கு நீடித்த தேடுதல் அவசியம்.\n2. கேள்வி: உங்கள் கருத்துக்களின் படி இதுவரை ஊடகங்கள் எம்மை ஏமாற்றி வருகின்றன. சரியான தகவல்களை எவ்வாறு அறிந்துகொள்வது\nபதில்: ஊடகவியலில் \" வரிகளுக்கு இடையில் வாசிப்பது\" என்று சொல்வார்கள். அதாவது வெகுஜன ஊடகங்களிலேயே நிறைய தகவல்கள் மறைக்கப்பட்டு, வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகின்றன. சொல்லாமல் விட்ட சேதிகளை கண்டுபிடிக்க சிறிது பயிற்சி தேவை. மேலும் எத்தகைய செய்திகள���க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன. தமது நலன்களுக்கு மாறானது எனக் கருதும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அவை மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. நான் அப்படி மறைக்கப்பட்ட செய்திகளை கண்டுபிடித்து சொல்கிறேன். அவ்வளவே. மக்களின் கருத்தை தீர்மானிக்கும் சக்தியை ஊடகங்கள் பெற்றுள்ளன. ஊடகங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அவை பின்னர் மக்களின் கருத்துகளாகின்றன. அந்த ஊடகம் எத்தகைய அரசியல் சக்தியின் ஆதிக்கத்தில் இருக்கின்றதோ, அவர்களின் கருத்து மட்டுமே கூறப்படும். சரியான தகவல்களை அறிவது நமது கையில் தான் உள்ளது. அதாவது மாற்று ஊடகம் ஒன்றை தொடங்கவோ, ஊக்குவிக்கவோ பழக வேண்டும். ஊடகம் என்பது மக்களுக்கானது.\n3. கேள்வி: வித்தியாசமான கருத்துக்களை எழுதுகிறீர்கள். பிரபலமடைவது நோக்கமா\nபதில்: வித்தியாசமாக எழுதினால் பிரபலமடையலாம் என்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. நான் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான். நான் எழுதும் விடயங்கள் உலகில் பலர் அறிந்திருக்கவில்லை என்பதை, வாசிப்பவர்களின் எதிர்வினையைப் பார்த்து புரிந்து கொண்டேன்.\n4. கேள்வி: உங்கள் கருத்துக்கள் எவ்வளவு தூரம் மக்களை சென்றடைகின்றன\nபதில்: அதை மக்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும். எனது கருத்துகள் குறைந்தது பத்து பேரின் மனதில் சென்று பதிந்துள்ளன என்றால் அதுவே எனக்கு பெருமை தான். அந்தப் பத்து பேரும் அடுத்து நூறு பேருக்காவது கொண்டு போய் சேர்க்க மாட்டார்களா சிறு பொறியில் இருந்து தான் பெரு நெருப்பு தோன்றுகின்றது.\n5. கேள்வி: வலைப்பூக்கள் மொக்கைகட்கே களமமைக்கிறது. இதனிடையே காத்திரமான கருத்துக்களை தரும் உங்கள் வலைப்பூ வாசகர்களிடையே போதிய வரவேற்புப்பெற்றுள்ளதா\nபதில்: அப்படி வரவேற்பு கிடைத்திரா விட்டால் எப்போதோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். பலதரப்பட்ட நண்பர்களின், வாசகப் பெருமக்களின் ஆதரவு என்னை மேலும் எழுதத் தூண்டியது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாசகர்கள், என்னிடம் பல தகவல்களை கிடைக்கும் என எதிர்பாக்கிறார்கள்.\n6. கேள்வி: இன்று நியாயம் பேசுவோர்கள் எல்லாரும் \"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது\" என்றே ஒதுக்கப்படுகிறார்கள். அரசியலில் பெரும் தோல்���ியடைகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் அணிதிரளாதது ஏன்\nபதில்: ஏனெனில் பொதுவான நியாயம் என்ற ஒன்று இன்றைய உலகில் இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் நலன் சார்ந்தே நியாயம் பேசுகிறார்கள். தனி மனிதன் மட்டுமல்ல, அரசியல் அமைப்பு, மத அமைப்பு எல்லாமே ஒரு பக்க நியாயம் மட்டுமே பேசுகின்றன.\n7. கேள்வி: ஊடகங்கள் வர்த்தக நோக்கம் கொண்டவை. மக்களிடம் செய்திகளை சரியாக சேர்க்கும்போது அவை பிரபலமடந்து வர்த்தக ரீதியில் வெற்றி பெறுகின்றன. யதார்த்தம் அவ்வாறு இருக்கையில் ஊடகங்கள் ஏன் செய்திகளை திரிக்க முற்படுகின்றன\nபதில்: \"செய்திகளை சரியாக சேர்க்கும் போது\", இது ஊடகம் பற்றி ஏட்டில் மட்டுமே காணப்படும் வாசகம். நடைமுறையில் அப்படியல்ல. செய்தியை அப்படியே கூறுவதால் சிலரின் நலன்கள் பாதிக்கப்படும் என நம்பினால், அதனை செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்று ஒரு காலத்தில் அனைத்து ஊடகங்களும் ஒரு பொய்யை கூறிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு சில நேர்மையான மாற்று ஊடகங்கள் மட்டுமே, அதை மறுத்து வந்தன. அன்று வெகுஜன ஊடகங்கள் தைரியமாக பொய் சொன்னதன் மூலம், பொது மக்களின் ஆதரவை ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவாக திரட்டி விட்டிருந்தன.\n8. கேள்வி: நீங்கள் எழுதும் கருத்துக்கள் வித்தியாசமானவை. அவை எங்கிருந்து கிடைத்தன என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை\nபதில்: நான் போடும் பதிவுகள் இரண்டு வகையானவை. ஒன்று: செய்திக் குறிப்புகள். இவற்றிற்கான மூலங்களை உடனேயே தந்து விடுகிறேன். ஏனெனில் அவை பெரும்பாலும், வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்த்ததாக இருக்கும். முடிந்த அளவு ஆங்கில மூலத்தையும், அது முடியாத பட்சத்தில் வேறு அந்நிய மொழி மூலங்களையும் குறிப்பிடுகிறேன். இரண்டு: ஆய்வுக் கட்டுரைகள். விவாதத்திற்குரிய கட்டுரை என்றால், இவற்றிற்கான உசாத்துணை கொடுக்கிறேன். எப்போதும் அது சாத்தியமாவதில்லை. சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், ஏற்கனவே வருடக்கணக்காக சேர்த்து வைத்துள்ள அறிவைக் கொண்டு தான் கட்டுரைகளை எழுதுகின்றேன். அவை எல்லாம் நீண்ட கால கடின உழைப்பின் பின்னர் கிடைத்த பெறுபேறுகள். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்னர், அது பற்றி பலருடன் விவாதித்திருப்பேன். ஏற்கனவே அந்த விடயம் குறித்து குறைந்தது பத்து நூல்கள் வாசித்திருப்பேன். எங்காவது ஒரு பத்திரிகையில், இணையத்தில் வாசித்திருப்பேன். அவை எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளாதது எனது குறை தான். வருங்காலத்தில் அந்தக் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\n9. கேள்வி: வலைப்பூவை வித்தியாசமான கருப்பொருளின் கீழ் எழுதுவதற்கான காரணம் என்ன\nபதில்: அவையெல்லாம் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. நான் எப்போதும் இரு வேறு உலகங்களில் சஞ்சரித்திருக்கிறேன். புறக்கணிக்கப்படும் சமூகங்கள், விளிம்புநிலை மனிதர்கள், இவை தான் எனது கருப்பொருட்கள். அதிகமானோரின் கண்களுக்கு அவர்கள் தெரிவதில்லை. அவர்கள் தமது பிரச்சனைகளை வெளிக் கொண்டுவரும் வசதியோ, எழுத்துத் திறமையோ இல்லாதவர்களாக இருக்கலாம். சுருக்கமாக சொன்னால், குரல் இல்லாதவர்களின் குரலாக இருப்பதில் பெருமையடைகிறேன்.\n10. கேள்வி: இலங்கை இந்திய அரசியலில் வரலாறில் ஒரு கருத்தியலை உருவாக்குவதில் இராமாயணம் பெரும் பங்கு வகிக்கின்றது. கம்பராமாயணத்தை தவிர்த்து தமிழ் இல்லை என்ற நிலமை இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை கூட அது சீர்குலைக்கிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சிறுத்தலாகவும் இருக்கிறது. ஏன் இதுவரை இராமாயணம் பிழை என நிரூபிக்க யாரும் முயற்சிக்கவில்லை\nபதில்: ஒரு காலத்தில் பெரியார் இராமாயணத்தின் பிற்போக்கு கருத்துகளை அம்பலப் படுத்தி ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். எம்.ஆர். ராதா என்ற சினிமா கலைஞன், இராமாயணத்தை கிண்டல் செய்து கீமாயணம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வந்தார். இப்போது தான் யாரும் பகுத்தறிவு பேசுவதில்லையே ஆனால் மேலை நாட்டில் நிலைமை வேறாக இருக்கின்றது. இங்கே பெரும்பான்மை மக்கள் பகுத்தறிவு பேசுகின்றனர். ஒரு வேளை, மக்களின் வாழ்க்கை வசதி உயர்ந்தால் தானாகவே பகுத்தறிவு வரும் போலும்.\n11. கேள்வி: தலித்தியம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இவை சரியாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளனவா\nபதில்: இவையெல்லாம் குறிப்பிட்ட சமூக அரசியல், கலாச்சாரம் சம்பந்தப்பட்டது. எல்லோரும் மதம், ஆல்லது ஏதாவதொரு கொள்கை, கோட்பாட்டை தேடி ஓடுகின்றார்கள். ஜனநாயகமயப்படும் சமுதாயத்தில் தவிர்க்கவியலாத விளைவுகள்.\n12. கேள்வி: உலக அரசியலில் ஒவ்வொரு நாட்டிலும் இருட்டடிக்கப்பட்ட வரலாறு ஒன்று நிச்சயாமாக இருக்கும். இவற்றை தேடி ��ழுதும் நீங்கள் ஒரு சில (குறிப்பாக ஆசிய அமெரிக்க) பிரதேச நிகழ்வுகளையே எழுதுகிறீர்கள். ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க அல்லது சீன / ஜப்பானிய வரலாறுகளை நீங்கள் எழுதுவதை தவிர்ப்பது ஏன்\nபதில்: ஒரு காலத்தில், நான் குறிப்பாக மத்திய கிழக்கு பற்றி அதிகம் எழுதுவதாக, என் மீது விமர்சனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அது தவிர்க்க முடியாமல் இருந்தது. ஏனெனில் நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தது, 2000 ஆண்டுக்குப் பின்னர் தான். உலகை அடியோடு மாற்றிய 11 செப்டம்பர் 2001 நிகழ்வு, பலரின் கவனத்தை மத்திய கிழக்கு, அரபுக்கள், இஸ்லாம், பக்கம் திரும்ப வைத்தது. அதையொட்டி ஆசியா, அமெரிக்கா என்று எனது பார்வை விரிந்தது. இருப்பினும் ஆப்பிரிக்க நாடுகள் பற்றி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை தற்போது நூலாக வந்துள்ளன. இந்த வருடம் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றிய தொடரை ஆரம்பிக்க இருக்கிறேன். சீனாவை பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஜப்பான் பற்றிய ஒரு கட்டுரை விரைவில் பதிவிட இருக்கிறேன்.\n13. கேள்வி: கருத்துச்சுதந்திரம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள சீனா வளர்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம். ஏன் பிளவுகளை உருவாக்குகிறீர்கள்\nபதில்: பிளவுகள் ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளவை தாம். இவைகளுக்கிடையிலான முரண்பாடுகளும், போராட்டங்களும் இயற்கையானவை. எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்கும் சமூகம் உலகில் எங்குமே இல்லை. ஒருவரின் கருத்து சுதந்திரம், இன்னொருவருவருக்கு மறுக்கப்படுகின்றது என்பதே யதார்த்தம்.\n14. கேள்வி: நீங்கள் புலம்பெயர் இலங்கையர் என்று அறியக்கிடைத்தமை மகிழ்ச்சி. கடைசியாக எபோது இலங்கை வந்தீர்கள் இலங்கை தொடர்பாக எதிர்கால கணிப்பு என்ன இலங்கை தொடர்பாக எதிர்கால கணிப்பு என்ன\nபதில்: கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் நாடோடி வாழ்க்கை காரணமாக இலங்கை திரும்ப முடியவில்லை. வெகு விரைவில் தாயகம் திரும்பி, எனது எழுத்துக்கு உறுதுணையாக நிற்கும் அன்புள்ளங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இலங்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கையில், அங்கே மேற்கத்திய பாணி ஜனநாயகத்திற்கு இனி இடமில்லை என்று தோன்றுகிறது.\n15. கேள்வி: வெளிநாடுகளில் இருக்கின்ற மணமகனுக்குத்தான் மிகப்பெரு���் சீதனத்தை இலங்கை தமிழ் சமூகம் வழங்குகிறது. அவர்கள் ஆதரிக்கும் கருத்தே வெற்றி பெறச்செய்யப்படுகிறது. புலம்பெயர் இலங்கையர்கள் என்ற புதிய வர்க்க பேதம் இலங்கையில் உருவாகிறது என்று கொள்ளலாமா அது இன்னும் சமூக சீரழிவுகளை கொண்டுவராதா அது இன்னும் சமூக சீரழிவுகளை கொண்டுவராதா\nபதில்: இலங்கையில் ஏற்கனவே இருந்த நடுத்தர வர்க்கம், அந்த வர்க்கம் சார்ந்த நலன்கள், அந்த நலன் சார்ந்த அரசியல், புலம்பெயர் தமிழரால் விரிவடைந்துள்ளது எனலாம். அதாவது நிரந்தர வருமானம், வசதியான வாழ்க்கை, சிறப்பான எதிர்காலம் இவற்றை கொண்ட வர்க்கம். அது தன்னை திருமண சந்தையில் நல்ல விலைக்கு விற்றுக் கொள்கின்றது. இலங்கையில் வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால் வெளிநாட்டு மோகம் கொள்வதை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு பணக்கார நாடுகள் இலங்கையரை வர விடாமல் தடுக்க கதவுகளை மூடிக் கொள்கின்றன.\n16. கேள்வி: வெளிநாட்டு மோகம் இலங்கையில் தலைவிரித்தாடுகிறது. புலம்பெயர்தலின் இருண்ட பக்கங்களை ஏன் வெளிக்கொணரக்கூடாது\nபதில்: எனது துறை சார்ந்த நல்ல கேள்வி. அந்தக் கடமையைத் தான் நான் இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். எனது கட்டுரைகளையும், பதிவுகளையும் படித்தால் புரியும். எல்லாமே செல்வந்த நாடுகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை தான். சொல்வதற்கு இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள்.\nபதில்: இலங்கை மக்கள் என்னை அழைக்கும் பட்சத்தில் நிச்சயம் வருவேன். அதிகாரத்தில் இருப்பவர்களை விட, அடித்தட்டு மக்களின் அன்பான அழைப்பை அதிகம் மதிக்கிறேன்.\n* கேள்வி: இலங்கை வலைப்பூ எழுத்தாளர்களை வாசிப்பது உண்டா\nபதில்: நிச்சயமாக. சமுதாய அக்கறை கொண்ட பல இலங்கைப் பதிவர்களை காணும் போது மகிழ்ச்சி உண்டாகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் இணைய வசதி படைத்தோர் தொகை அதிகம். ஆனால் தமிழில் வலைப்பூ வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். இலங்கையில் இணையப் பாவனை அதிகரித்தால் தலைசிறந்த பதிவர்கள் உருவாகுவார்கள்.\n* கேள்வி: புதிய வலைப்பதிவர்களுக்கான ஆலோசனை என்ன\nபதில்: உங்கள் சுற்றாடலிலேயே நிறைய தகவல்கள் உள்ளன. சமூகப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மோப்பம் பிடியுங்கள். காரண காரியங்களை ஆராயுங்கள். அவற்றை அனைவரதும் ஆர்வத்தை தூண்டத் தக்கதாக பதிவிடுங்கள். பதிவுலகம் ஒரு மக்கள் ஊடகம்.\n* கேள்வி: உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்\nபதில்: ராகுல சாங்கிருத்தையர், மார்க்சிம் கோர்க்கி. இவர்கள் தாம் எனது எழுத்துகளுக்கு வழிகாட்டிகள்.\n* கேள்வி: இதுவரையில் எழுதியதன்மூலம் சாத்தித்தது அல்லது அடைவு\nபதில்: குறிப்பிட்ட ஒரு சிக்கலான பிரச்சினையை, எளிய தமிழில் அழகுற விளக்கி கூற முடியும் என செய்து காட்டியுள்ளேன். இருபது முதல் என்பது வயது வரையான, பல தரப்பட்ட வாசகர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். எனது அனுபவத்தில் பார்த்த பல விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். இந்த அனுபவங்களை தொகுப்பதற்குள் ஒரு தலைமுறை கடந்து விட்டது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் எனது எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.\n* கேள்வி: வலைப்பூக்கள் பதிவர்களின் எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக மட்டும் இருக்கிறதா அல்லது படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி பயன் உள்ளதாக இருக்கின்றனவா \nபதில்: ஆரம்பத்தில் பதிவர்களின் ஆர்வத்திற்கு வடிகாலாகத் தான் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. பின்னர் அவர்களின் எழுத்துகளால் கவரப்பட்ட வாசகர்கள் அதிகரிக்கும் போது, பதிவரின் கருத்துகள் பலரின் சிந்தனையை தூண்டுகின்றன.\nLabels: கேள்வி பதில், பூச்சரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n4 வருடங்கள் பிந்திய \"பின்லாடன் மரண அறிவித்தல்\"\nஅமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போரை பிரகடனப் படுத்திய, ஒசாமா பின் லாடன் என்ற சர்வதேச பயங்கரவாதியை கொன்று விட்டதாக ஒபாமா அறிவித்துள்ளார். கொல்லப்பட்ட ஒசாமாவின் உடலை, \"இஸ்லாமிய முறைப்படி\" கடலில் அடக்கம் செய்து விட்டதாக அறிவித்துள்ளது. இதனால், ஒசாமாவின் மரணம் குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் நேரம் பார்த்து, அமெரிக்க அரசு \"பின்லாடன் மரணச் செய்தியை\" அறிவித்திருக்க வாய்ப்புண்டு.\nமூன்று வருடங்களுக்���ு முன்பே ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டதாக, காலஞ் சென்ற பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அப்போது இந்தச் செய்தி பரவலான மக்களை சென்றடையவில்லை. கடந்த வருடம் \"கலையகத்தில்\" பதிவிட்டிருந்த வீடியோவை, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வலையேற்றம் செய்கிறேன்.\nLabels: பாகிஸ்தான், பின்லாடன், பெனாசிர் பூட்டோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி\n\"ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிக்கும் வரையில், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரீகமடையாத காட்டுமிராண்டிகள். ஆப்பிரிக்கர்களுக்கு வரலாறு கிடையாது. ஆப்பிரிக்காவில் எங்கேயுமே வளர்ச்சியடைந்த ராஜ்யங்கள் இருந்ததில்லை.\" இவ்வாறான பொய்களை வெள்ளையின நிறவெறியர்கள் திட்டமிட்டு பரப்பி வந்துள்ளனர். மூவாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எத்தியோப்பிய மன்னராட்சியை இந்த ஆவணப் படம் ஆராய்கின்றது. ஐரோப்பியர்களுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் யூத, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றியுள்ளனர். எத்தியோப்பிய மன்னர் பரம்பரையினர், விவிலிய நூலில் வரும் சாலமன்-ஷீபாவுக்கு பிறந்த வாரிசின் வழித்தோன்றல்கள் என்று நம்பப் படுகின்றது. பழைய ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதியொன்று, எத்தியோப்பியாவில் இன்றளவும் பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. முதன் முதலாக எத்தியோப்பியாவை \"கண்டு பிடித்த\" போர்த்துக்கேயர்கள் ஐரோப்பிய பாணி கத்தோலிக்க மதத்தை திணிக்க விரும்பினார்கள். அந்நிய மத மேலாண்மைக்கு எதிரான போராட்டம், எத்தியோப்பியாவின் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைத்தது.\nLabels: ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, மன்னராட்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபுலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்\nநெதர்லாந்து நாட்டின் வட பகுதி மாகாணம். இந்த நாடு இப்போது அபிவிருத்தியடைந்து விட்டது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நாட்டுப்புற ஏழை மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயம் எதுவும் இல்லை. அதனால் ஞாபகச் சின்னமாக ஒரு கிராமத்தை செயற்கையாக உருவாக்கி வைத்துள்ளனர். அங்கே பார்ப்பதற்கு அப்படி எந்த விசேஷமும் இல்லை. வைக்கோலால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட வீடுகள், பழம்பெருமை பேசுகின்றன. நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒரு கிராமத்தில் வசித்திருக்கிறேன். பொழுது போகா விட்டால், அயலில் உள்ள கிராமங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவோம். நவீனமயமாதலின் தாக்கம் சிறு குக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓலை வீடுகள் எல்லாம், வசதியான கல் வீடுகளாகி விட்டன.குறைந்த மாத வருமானம் எடுக்கும் குடும்பம் கூட சொந்தமாக கட்டிய வீட்டில் வாழ்கின்றது. (நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போர் எண்ணிக்கை அதிகம்.) நான் வசித்த கிராமத்தின் மத்தியில் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ தேவாலயம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிராம மக்களை அந்த தேவாலயத்தில் சந்திக்கலாம். நிச்சயமாக, இன்றைய நவீன உலகில் தேவாலயம் செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் தமது செல்வச் செழிப்புக்கு காரணம், ஆண்டவன் அருள் என்று நம்புவோர்கள் இன்றும் அந்த தேவாலயத்திற்கு வருகின்றனர்.\nவிடுமுறை காலம் என்றால், கிராமத்து மக்கள் பலருக்கு அந்நிய நாடுகளில் இருந்து உறவினர்கள் வந்திருப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா, இந்த நாடுகளில் இருந்து குடும்பத்தோடு வந்திருப்பார்கள். எல்லோரும் அந்த கிராமத்து தேவாலயத்திற்கு வருகை தருவதால், எனக்கும் அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்தை விட்டு சென்ற முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டும் சரளமாக டச்சு மொழி பேசுகின்றனர். அவர்களது பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். அந்த சமூகத்தினரிடம் நான் கண்ட ஒரு பழக்கம் ஆர்வத்தை தூண்டியது. பருவ வயது பெண் பிள்ளைகள் தேவாலயத்தினுள் செல்லும் பொழுது தலைக்கு முக்காடு அணிந்து இருந்தனர். மேற்கொண்டு விசாரித்த பொழுது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அவ்வா���ான பழக்கம் நிலவியது தெரிய வந்தது. நெதர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள், அந்தப் பழக்கத்தை விடாது கடைப்பிடிக்கின்றனர். ஆனால், தாயகமான நெதர்லாந்தில் அது வழக்கொழிந்து விட்டது.\nபுலம்பெயர்ந்த சமூகமும், புலம்பெயராமல் நெதர்லாந்திலேயே தங்கி விட்ட சமூகமும் வேறு பல கலாச்சார வேறுபாடுகளை கொண்டிருந்தனர். இன்றைய நெதர்லாந்து ஒரு தாராளவாத நாடாகி விட்டது. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு (வெள்ளையரல்லாத அன்னியர்கள்) சம உரிமை வழங்கப் படுகின்றது. இப்படிப் பல கலாச்சார அதிர்ச்சிகளை புலம்பெயர்ந்த மக்கள் மனதில் இருப்பது தெரிய வந்தது. அதற்கு மாறாக, தாயகத்தில் தங்கி விட்ட மக்கள் இத்தகைய மாற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். உலகம் எவ்வளவோ மாறி விட்டது. நாமும் அதற்கேற்றப மாற வேண்டும், என்பது அவர்கள் கருத்து.\nவளர்ச்சி அடைந்த நாடான நெதர்லாந்தில் இருந்து சென்ற புலம்பெயர் சமுதாயத்தின் எண்ணவோட்டம், நமது தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பா எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்று எமது நாடுகள் இருக்கின்றன. அன்று பெருமளவு ஐரோப்பியர்கள் வறுமை காரணமாக தொழில் வாய்ப்பு தேடி, அதிகம் சம்பாதிப்பதற்காக, அல்லது குடும்ப கஷ்டம் காரணமாக புலம் பெயர்ந்து அமெரிக்க கண்டம் சென்றார்கள். யுத்தங்கள் காரணமாக புலம்பெயர்ந்தோரும் உண்டு. (உதாரணம்: யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும்)\nதமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குறைந்தது இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சிறு குழந்தைகள் என்றால், இன்று பருவ வயதை அடைந்து திருமணம் முடித்திருப்பார்கள். இரு தசாப்தங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்கள் இரண்டாவது தலைமுறையை கண்டு விட்டனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே தாயகம் திரும்பியுள்ளனர். (வதிவிட விசா கிடைக்காதவர்களை குறிப்பிடவில்லை.) அவ்வாறு ஊர் திரும்பியோரும் வியாபார முயற்சியில் முதலீடு செய்யும் நோக்கத்தோடு தான் சென்றுள்ளனர். இருப்பினும் அவர்களது பிள்ளைகள், புலம்பெயர்ந்து வாழும் அந்நிய நாட்டில் காலூன்றி விட்டனர்.\nமுதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், ஊரில் உள்ள உறவினரோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். அதற்கு மாறாக, இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் நண்பர்களையும், புதிய உறவுகளையும் தேடுகிறவர்கள். இவ்வாறு இரு வேறு பாதையில் பிரியும் உறவுச் சிக்கல்கள், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. இவர்களில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள், முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்களே. புலம்பெயர்ந்து செல்லும் முடிவை எடுத்தவர்களும், துணிச்சலுடன் செயற்படுத்தியவர்களும் அவர்களே. இருப்பினும், அவர்கள் என்னென்ன காரணங்களை கூறி புலம்பெயர்ந்தார்களோ, அவை எல்லாம் அவர்கள் காலத்திலேயே காலாவதியாகி விடும்.\nமுதலாவது தலைமுறையை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது தாயகம் பற்றிய தகவல்களை தமது வாரிசுகளுக்கு கடத்துகின்றனர். இரண்டாவது தலைமுறையின் அரசியலும், உலகம் குறித்த பார்வையும் பெரும்பாலும் அவர்களது பெற்றாரை ஒத்ததாகவே உள்ளது. ஒரு சில படித்த, அல்லது தேடுதல் உள்ள பிள்ளைகள் இதிலே விதிவிலக்கு. இருப்பினும் படித்த இரண்டாம் தலைமுறை, மத்தியதர வர்க்கத்தில் இணையும் வேளை, அடையாளச் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களும் தாய், தந்தையாரின் அரசியலை மெருகூட்டி தமதாக்கிக் கொள்கின்றனர். முதலாவது தலைமுறையை சேர்ந்த பெற்றோரின் அரசியல், உலகப் பார்வை என்ன அவர்களின் தாயகம் குறித்த புரிதல் என்ன அவர்களின் தாயகம் குறித்த புரிதல் என்ன முதலில் அவற்றை புரிந்து கொண்டால் தான், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறலாம். இந்தக் கட்டுரையில் விசேடமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியே அலசப் படுகின்றது. ஆகவே அவர்களைப் பற்றிய சுருக்கமான மீளாய்வும் அவசியமாகின்றது.\nஇலங்கையில் தமிழர்களின் புலம்பெயர்ந்த வாழ்வு, இனப்பிரச்சினையின் பின்னர் தான் ஆரம்பமாகியது. முதலில் கொழும்பை மையமாக கொண்ட மத்தியதர வர்க்க தமிழர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் ஒரு காலத்தில் அதிகம் சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தவர்கள், அல்லது லாபம் தரும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள். சிங்களவர்கள், அவர்களது உத்தியோகங்களை, வியாபாரங்களை மட்டுமல்ல, உயிரையும், சொத்துகளையும் பறிக்கும் அபாயம் தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடுவோம் என்று அஞ்சிய தமிழர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.\nஏற்கனவே ஆங்கில அறிவும், கல்வித் தகைமையும் இருந்த காரணத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் இலகுவாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. இவை யாவும் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. இலங்கையில் வாழ்ந்த காலங்களில் கூட அவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இந்தப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமுறை, தன்னை ஐரோப்பியனாக எண்ணத் தலைப்பட்டது. இவர்கள் மத்தியில் அடையாளச் சிக்கலோ, அல்லது தாயகம் நோக்கிய அரசியலோ கிடையாது.\nஇலங்கையில் இருந்து இரண்டாவது புலப்பெயர்வு எண்பதுகளில் ஆரம்பித்தது. இனப்பிரச்சினை கொதிநிலைக்கு சென்று, இரத்தம் சிந்தும் போர் தொடங்கியதும், நாடு முழுவதும் வசதி படைத்த பலர் புலம்பெயர நினைத்தார்கள். பாதுகாப்புக்காக வேறொரு இடத்திற்கு கூட இடம்பெயர வழியற்ற நிலையில் இருந்த மக்கள் போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும், அவர்கள் அனுப்பும் பணத்தில் கொழும்பிலோ, அல்லது தமிழ் நாட்டிலோ பாதுகாப்பை தேடிக் கொண்டவர்கள், சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரிவினராக உள்ளனர். இவர்கள் முன்னர் குறிப்பிட்ட மேட்டுக்குடித் தமிழர்கள் போல ஐரோப்பியமயப் பட்டவர்களல்ல. மாறாக நாட்டுப்புறங்களில் பாரம்பரியம் பேணிக் கொண்டிருந்தார்கள்.\nஇவர்களது தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்பன அவர்களது இயல்பான வாழ்க்கைமுறை சார்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர், சில ஏக்கர் நிலமாவது சொந்தமாக வைத்திருந்தவர்கள். விவசாயம், அரசாங்க உத்தியோகம், அல்லது சிறு வணிகம் மூலம் கொஞ்சம் பணமாவது சேமிப்பில் வைத்திருந்தவர்கள். சமூக விஞ்ஞானப் பார்வையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த போதிலும், மத்தியதர வாழ்க்கை வசதிகளை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தவர்கள். புலம்பெயர் வாழ்வு, இந்த சமூகத்தில் இருந்து பல \"புதுப் பணக்காரர்களை\" தோற்றுவித்திருந்தது. ஒரு நாட்டில் புதுப்பணக்கார வர்க்கத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. மண் ��ாசனை அறிந்தவர்கள். அதனால் சிறிதளவு மூலதனம் சேர்த்தாலும், அதைக் கொண்டு பிறந்த மண்ணில் தமது தரத்தை உயர்த்தப் பார்ப்பார்கள்.\nஒரு சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வித்தியாசம் அல்ல. இரண்டு பிரிவுமே ஒன்றில் மற்றொன்று தங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் இடையிலான உறவும் அவ்வாறானது தான். பணக்கார நாடுகள் அபிவிருத்திக்கு நிதி வழங்கினால் தான் ஏழை நாடுகள் வாழ முடியும், என்பதை ஒரு சாதாரண விடயமாக கருதிக் கொள்கிறார்கள். பணக்கார நாடுகளுக்கு சம்பாதிக்க சென்றவர்களுக்கும் அத்தகைய சிந்தனை இயல்பாகவே வந்து விடுகின்றது. புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து வரும் பணத்தால், தாயகத்து உறவுகளின் வறுமை நிலை அகன்றது.\nமுதலில் குடும்ப கஷ்டங்களை போக்குவது என்பதில் ஆரம்பித்து, பின்னர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் தொடர்கின்றது. தாயகத்தில் வாழும் உறவுகள், புலம்பெயர்ந்து வாழ்வோரை பணம் காய்க்கும் மரமாக கருதுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்பவர் குடும்பத்தில் வயதில் இளையவர் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுள் பெரியவராக மதிக்கப் படுகின்றார். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷமும், மனத்திருப்தியும் அவர்களை தொடர்ந்து பணம் அனுப்ப உந்தித் தள்ளுகின்றது. அதாவது ஒரு பெரிய குடும்பத்தைக் கூட வழிநடத்தும் கடிவாளம் தனது கையில் என்று நினைப்பதில் பெருமைப் படுகிறார். சாதாரண பாச உறவு, இங்கே பொருள் சார்ந்த உறவாக மாற்றப் படுகின்றது.\nமேலை நாடுகளில் உள்ளதைப் போல, இலங்கையில் அடித்தட்டு வர்க்க மக்களும் வசதியாக வாழும் வகை செய்து தரப் படவில்லை. வலியது பிழைக்கும் என்ற தத்துவத்தின் படி, எந்த வழியிலாவது பொருளீட்டத் தெரிந்தவர் பணக்காரனாகலாம். நேர்மையாக உழைத்து பணம் சேர்க்க நினைக்கும் சாமானியர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் புரிவது ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, பணம் அனுப்பி தமது உறவுகளின் வாழ்வையும் வளப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் அரசின் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்க உதவுகின்றது. அதாவது வறுமை ஒழிப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு, ஊதிய அதிகரிப்பு ஆகியனவற்றை நடைமுறைப் படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. குறைந்த பட்சம் ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவு போன்ற ஏற்கனவே உள்ள அரச செலவினங்கள் கூட ஒருவரின் வாழ்க்கையை கொண்டு நடத்த போதுமானது அல்ல. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டுகின்றது. இது ஒரு வகையில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றது. இன்று இலங்கையின் இரண்டாவது அந்நிய செலாவணி புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தே கிடைக்கின்றது.\nஇலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு நிரந்தரமானதல்ல. முதலாவது தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் மட்டுமே தாயகத்திற்கு பணம் அனுப்புவது குறிப்பிடத் தக்கது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர, இலங்கையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். அவர்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை, தமது தேவைகளுக்கு மாத்திரமே செலவிடுகின்றனர். அது மட்டுமல்ல, \"ஏன் நீங்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும்\" என்று தமது தாய், தந்தையரைக் கேட்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பிள்ளைகள் வாழ்ந்த சூழல் அப்படி.\nமேலைத்தேய நாடுகளில் ஒரு தனி மனிதனின் பாதுகாப்பை அரசு பொறுப்பெடுக்கின்றது. வேலையற்றவர் கூட தனக்கு தேவையானதை வாங்கும் வல்லமையைக் கொண்டுள்ளார். பிள்ளைகளுக்கு வறிய நாடுகளின் பொருளாதார பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. பெற்றோரும் தாயக உறவுகளுக்கு நிதி வழங்கும் சக்தி மட்டுப் படுத்தப் பட்டதாக உணருகின்றனர். இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிருப்பவர்கள், எதிர்காலத்திலும் அது சாத்தியப்படுமா எனக் கவலையுறுகின்றனர். அதற்காக புதிய உழைப்பாளிகளை இலங்கையில் இருந்து அனுப்ப விரும்புகின்றனர். இவ்வளவு காலமும் அப்படித் தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது மேற்குலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. அவர்கள் புதிய குடியேற்றக்காரரை ஏற்கும் நிலையில் இல்லை.\nஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஐரோப்பிய இனத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. ஒற்றுமை மொழி, கலாச்சாரம் சார்ந்தது. புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் தமது உணவு, உடை, மதப் பழக்கவ���க்கங்கள், ஆகியவற்றை தொடரவே விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அது தான் \"சிறந்த கலாச்சாரம்\". ஆனால் இது எவ்வளவு தூரம் நவீனமடைதலுக்கு எதிர்த் திசையில் போகின்றது கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தேவாலயத்திற்கு முக்காடு அணிந்து செல்லும் பெண்களை உதாரணமாக குறிப்பிடலாம். புலம்பெயர் மக்களில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளில் கூட தொடரும் கலாச்சாரக் கூறு மதம் மட்டுமே. (கடவுளுக்கு எல்லோரும் பயம்.) இன்றைக்கும் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ், பிஜி ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஐரோப்பியமயப் பட்டாலும், மதத்தால் இந்துக்களாக இருக்கின்றனர். ஐரோப்பாவில் அல்கைதா எதிர்ப்பு பிரச்சாரம் கூட, இரண்டாவது தலைமுறை முஸ்லிம் இளைஞர்களை குறி வைக்கின்றது. அதற்குக் காரணம், மதம் புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்க உதவுகின்றது என்பது தான்.\nபுலம்பெயர்ந்த ஐரோப்பியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள் அவர்களின் வரலாறு சார்ந்தது. அது காலனிய காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதற்கு முன்னரும் மக்கள் புலம்பெயர்ந்தார்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்ததந்த நாட்டின் மொழி, கலாச்சாரங்களை உள்வாங்கி இரண்டறக் கலந்து விட்டனர். காலனிய காலத்திற்கு முன்னர், புலம்பெயர் சமூகம் ஒன்றின் தேவை குறித்து யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. (ஐரோப்பாவில் யூதர், ஜிப்சி நாடோடிகளின் பிரச்சினை விதிவிலக்கு. அதற்கான காரணங்களும் வேறு.) காலனிய ஆட்சியாளர்கள், புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்துள்ளனர். அதற்கு காரணம், ஒரு காலனியில் எஜமானின் மக்களும், அடிமை மக்களும் ஒன்று கலக்கக் கூடாது என்பதில் அவதானமாக இருந்துள்ளனர்.\nஇரண்டு வகை மக்களுக்கும் இடையில் பெயரிடுவதில் கூட வித்தியாசம் உண்டு. ஐரோப்பிய கலாச்சாரத்தின் படி, ஒருவரின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் பரம்பரை, உறவினர்கள் போன்ற விபரங்களை இலகுவாக அறியலாம். இன்றைக்கும் வெள்ளை அமெரிக்கர்களின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் முன்னோர்கள் இத்தாலியிலிருந்தா, கிரீசிலிருந்தா, அயர்லாந்திலிருந்தா வந்தனர் என்பதை அறியலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு, தமது மூதாதையர் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருந்து வந்தனர் என்பது தெரியாது. காலனிய அடிமைப் படுத்தப் பட்ட மக்கள், எஜமானின் கலாச்சாரமே சிறந்ததாக கருதுவார்கள்.\n(இலங்கையில் இருந்து வெளிவரும் \"வணக்கம்\" சஞ்சிகைக்காக எழுதப்பட்டது.)\nLabels: ஐரோப்பிய வாழ்க்கை, குடியேறிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு\nமேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், \"வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநா...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nஇஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான \"இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்\" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சி...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nநாஸிகளுடன் ஒத்துழைத்த \"யூத ஒட்டுக் குழு\" பற்றிய திரைப்படம்\nகான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, \"சவுலின் மகன்\" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை ...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாம...\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழ...\nஅமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்\n\"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்\" - பொதுக்கூட்ட...\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடர...\nசுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு\nவலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா\n4 வருடங்கள் பிந்திய \"பின்லாடன் மரண அறிவித்தல்\"\nஎத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி\nபுலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்\n\"இஸ்லாமியத் தாயகம்\" கோரும் முஸ்லிம் தேசியவாதிகள்\nபின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு\nமலேசிய கம்யூனிஸ்ட் இராணுவ அணிவகுப்பு வீடியோ\nபின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்\nமே தினம் இராணியின் தினமாக மாறிய கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்��ுவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/09/blog-post_11.html?showComment=1536684036465", "date_download": "2019-06-26T05:09:03Z", "digest": "sha1:JDHTPBQKCU4XRBRL3NXPQHSDVIMQS4LD", "length": 144728, "nlines": 1556, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு டெக்ஸாஸ் அடைமழை !!", "raw_content": "\nவணக்கம். கம்பெனி ரூல்ஸ்படி - இதோ உபபதிவு ; மறுபடியுமே \"டைனமைட்டை\" மையமாக்கி இதோ அந்த 507 பக்க மெகா வண்ண சாகசத்தை உட்பக்க டீசர் இதோ அந்த 507 பக்க மெகா வண்ண சாகசத்தை உட்பக்க டீசர் As always - நம்மவர் மஞ்சளில் மினுமினுக்கிறார் \nஇந்தாண்டின் back to back மாதங்களில் இரவுக் கழுகு & டீமை முழுவண்ணத்தில் ரசிக்க சாத்தியமாகியிருப்பது ஒரு அட்டகாசமான தற்செயலென்பேன் அது மாத்திரமன்றி - இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight \nடைனமைட்டின் சாகசம் # 2-ல் டெக்ஸ் & கார்சன் மட்டுமே என்றாலும், முதன் சாகசத்தில் full team in action இதழின் அந்திமப் பகுதியின் பக்கங்களை நிரப்பும் பணிகள் மட்டுமே தற்போதைக்கு எஞ்சி நிற்கின்றன இதழின் அந்திமப் பகுதியின் பக்கங்களை நிரப்பும் பணிகள் மட்டுமே தற்போதைக்கு எஞ்சி நிற்கின்றன அவற்றையும் முடித்த கையோடு black & white பக்கங்களையும், அட்டைப்படத்தையும் அச்சிட்டால் - பைண்டிங் பணிகளே அடுத்து \nஎன்னைப் பொறுத்தவரைக்கும், அடுத்த TEX biggie க்குள்ளே புகுந்தாயிற்று - \"காதலும் கடந்து போகும்\" தீபாவளி மலர் MAXI Tex சாகஸத்தின் பெயரைச் சொல்லி When it rains - it pours .. என்பார்கள் டெக்ஸ் எனும் மாரி பொழியத் துவங்கிட்டால் நமக்கெல்லாம் குஷி தானே \n///இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight \n இதைத்தான் போன பதிவுலயே உங்ககிட்டே கேட்டுவைக்கணும்னு இருந்தேன்... இப்ப நீங்களே சொல்லிட்டிங்க\nகொண்டாட்டத்தின் அளவைப் பன்மடங்காக்கிடும் காரணியல்லவா\nயெஸ், சைத்தான் சாம்ராஜ்யம் வித் அவுட் கார்சன் சாகசம்.\n டெக்ஸ் எனும் மாரி பொழியத் துவங்கிட்டால் நமக்கெல்லாம் குஷி தானே \nஆஹா.. ஆஹா... தல மழ கொட்டட்டும்., எவ்வளவு வேணாலும் கொட்டடும்... ஜல்ப்பு புடிச்சாலும் பரவாயில்ல\nஅப்படியே அந்த காலத்து எம்ஜியாரு மாதிரியே இருக்காருபா\nஆனாக்கா கடைசி கீழ்ரைட் சைடு பேனலில் ஜேம்ஸ் பாண்டு மாதிரியும் இருக்காரு\nதணுஷ் மாதிரி இல்லாமலிருந்தா சரிங்கோ\nஉண்மைதான். சூப்பர் கண்ணு உங்களுக்கு\n///உண்மைதான். சூப்பர் கண்ணு உங்களுக்கு\nஇதென்ன பிரமாதம்; அவர் கண்களுக்கு ஊடுருவிப் பார்க்கும் திறன் கூட உண்டு\nநான் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் நிஜமாலுமே எதுன்னு மறந்து போச்சு\nஎன்னுடைய ஆல் டைம் favorite என்றால் அது பழி வாங்கும் புயல் தான் நிஜமாலுமே கதை புயல்தான்.\nஒரு ராணுவத்தையே தன்னுடைய புத்திசாதுர்யத்தால் டெக்ஸ் வெல்வதுதான் கதை. ஒரு ஹாலிவுட் மூவி பார்த்த எபெக்ட் Simply superb👌👌👌👌 (மத்தவங்க சொல்றமாதிரி நீதி நேர்மை அதனால் பிடிச்சிருக்கு அப்படி எல்லாம் இல்லீங்க)\nஎன்ன காரணம்னு எல்லாம் தெரியாது TEX னா பிடிக்கும். I LOVE TEX VERY MUCH,BUT I DON'T NO WHY\nகுறைவா எழுதினாலும் நிறைவா எழுதி இருக்கிங்க சுசி.\nவாவ்...பழிவாங்கும் புயல் தான் ஸ்டார்டிங்கா... சேம் பின்ச்.\nஏன் டெக்ஸ் பிடிக்குதுனா காரணம் சிம்பிள்,\n\"நான் தான் டெக்ஸ்\" என்ற தெனாவெட்டு ஸ்டைல் தான்.\nஎல்லோருக்கும் உள்ளே இருக்கும் இந்த சுய கர்வத்தை வெளிப்படையாக காட்டி, \"நீ யாரா இருந்தாலும் கவலை இல்லை, தப்புனா தப்பு இந்தா வாங்கிக்க\"--அப்டீனு தர்ற தெனாவெட்டு தைரியம். வெறெந்த ஹீரோவிடமும் இல்லாத தான் என்ற மிடுக்கு. அது இருக்கும் வரை தல டெக்ஸ்னா கெத்து தான். அந்த கெத்து தான் டெக்ஸின் சொத்து\nஅதிகாரம் படைத்தவனின் வீட்டு கோழி முட்டை குடியானவனின் வீட்டு அம்மிக்கல்லை உடைக்க வல்லது என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது .\nசிறையில் இருக்கும்போதும் டெக்ஸ்-ன் சீண்டல்\nமுட்டினால் சாயும் முருங்கை மரமல்ல\nவெட்ட வ��ட்ட வளரும் வேங்கை மரம்\nஎன யாரோ எழுதியதை படித்தது ஞாபகம் வருகிறது .\nஏர் எழுபது என உழவைப் பற்றியும்\nசிலை எழுபது என சோழப் படைத்தளபதி பற்றியும் எழுதினான் .\nஅக்கம்பன் வீட்டில் இருந்த செம்புக்கு இருந்த ஞானம் மட்டும் இருந்திருப்பின்\nஏர் எழுபது ,சிலை எழுபது வரிசையில் டெக்ஸ் எழுபது எழுதியிருக்கலாம் ..ம்....ஹூம்\nஅதனால் என்ன... ராமாயணக் கம்பர் எழுதாததை இந்தக் காமிக்ஸ் கம்பர் எழுதுதட்டுமே\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெயிலிய....ஜெயில்ல ...அது ...பெயில்ல...அப்புறம் என்னமோ வருமே .....\nம்ம்ம்... நமக்கென்ன வருமோ அதை மட்டும்தான் எழுதணும். வீணா புலியப்பாத்து கோடு போட்டுக்கக்கூடாது .. வீணா புலியப்பாத்து கோடு போட்டுக்கக்கூடாது ..\n// அதனால் என்ன... ராமாயணக் கம்பர் எழுதாததை இந்தக் காமிக்ஸ் கம்பர் எழுதட்டுமே\nடெக்ஸ் 70- சங்கஇலக்கிய வரிசையில் அமர்க்களப்படுத்துங்க பொருளர் ஜி.\n// அது மாத்திரமன்றி - இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight \nஅருமை சார்,டெக்ஸ் 70 ஐ காண மிகவும் ஆவலுடன்.\nநான் படித்த முதல் டெக்ஸ் சாகசம் தலை வாங்கி குரங்கு. அப்பா முத்து காமிக்ஸ் வாசகர். அதனால் லயன் காமிக்ஸ் முதல் இதழில் இருந்தே நானும் காமிக்ஸ் கடலில் குதித்து விட்டேன். தேங்க்ஸ் டாடி.\nஆல் டைம் பேவரிட் பழி வாங்கும் புயல் மற்றும் கார்சனின் கடந்த காலம். ப.வா.பு ஒரு நூறு தடவைக்கு மேல் படித்து இருப்பேன்(கருப்பு வெள்ளையில்)\nடெக்ஸ் ஏன் பிடிக்குது. நேர் கோட்டில் செல்லும் கதை. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து இருக்கும்.\n///ப.வா.பு ஒரு நூறு தடவைக்கு மேல் படித்து இருப்பேன்(கருப்பு வெள்ளையில்)///\n சம்திங் தேர் இன் ப.வா.பு.\n30ஆம் தேதி Sunday என்பதால் 29ஆம் தேதியன்று டைனமைட் ஸ்பெஷல் எதிர்பார்க்கலாம்\nவழக்கமாக வியாழன் அனுப்புவாங்க. வெள்ளி&சனி மேக்ஸிமம் எல்லோருக்கும் கிடைக்கும் படி.\nஎனவே வெள்ளியில் எதிர்பார்க்கலாம் ஜி.\nநான் எந்த டெக்ஸ் கதையை முதலில் படித்தேன் என்பது இன்று சுத்தமாக நினைவிலில்லை ஆனால் அது எந்த கதையாக இருந்திருந்தாலும், இன்று நான் தீவீர தமிழ் காமிக்ஸ் ரசிகனாக வாழ்வதற்கு அந்த டெக்ஸ் கதையே காரணம் \n// நான் எந்த டெக்ஸ் கதையை முதலில் படித்தேன் என்பது இன்று சுத்தமாக நினைவிலில்லை\nவாழ்க்கையில் எப்பவாச்சும் போராட்டம்ன��� பரவாயில்லை, போராட்டமே வாழ்க்கையாக போனா\nபோராட்டமே வாழ்க்கையாக தொடங்கிய என் பெயர் தான் டெக்ஸ்\nஎல்லா ஹீரோவும் படைக்கப்பட்டு போராடி டாப்பில் வருவாங்க\nநான் படைக்கப்பட்டதே பெரும் போரால் தாங்க\nஆம் இரண்டு உலகப்போரும் என் படைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன\nஒரு பெரிய ஹீரோவுக்கு உதவி செய்யும் சின்ன துணை பாத்திரமாத்தாங்க என்னை என் பிரம்மாக்கள் கியான் லூஜி போனெல்லியும் ஆரில்லோ காலப்பினியும் படைத்தாங்க\nபோரட்டத்தில் பிறந்த நான் விடுவனா,\nதுவக்க நாளில் இருந்தே எனக்கு நானே சொல்லி கொண்டேன்,\nஅந்த கர்வம் என்னை வளர்த்துக் கொண்டே இருக்கும். நான் இருக்கும் வரை என் கர்வமும் இருக்கும்.\nஎன்னுடைய எஜமானனாக படைக்கப்பட்டவனை கருவிலேயே அழித்து விட்டுத்தான் நான் வளர்ந்தேன்.\nகையில் துப்பாக்கியோடு என் ஆட்டத்தை ஆரம்பித்து 70ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே வர்றேன்.\nஇன்னும் 700ஆண்டுகள் ஆனாலும் வளருவேன். ஏன்னா,\nடெக்ஸ் படைப்பின் பின்னணி, வளர்ச்சி, ஆதிக்கம் எல்லாம் இந்த மினி டெக்ஸ் 70தொடரில்---விரைவில்)\nஇத..இதைத்தான் உங்ககிட்ட எதிர்பாத்துட்டு இருந்தோம்.\nவணக்கம். செப்டம்பர் மாத இதழ்கள் பற்றி.. சைத்தான் சாம்ராஜ்யமும் களவும் கற்று மறவும் நிறையவே அலசப்பட்டு விட்டன. இருவேறு தளங்களில் இயங்கினாலும் இரண்டுமே மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்து விட்டன. நான் சொல்ல வந்தது மாடஸ்டியைப் பற்றியே. வெகு சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறீர்கள் இளவரசியை. வசனங்களில் இளமையும் சேட்டையும் கொப்பளிக்கின்றன. மாடஸ்டி கார்வின் இணையைக் கொண்டாடும் இந்த இதழோடு மனம் எளிதில் ஒன்றிக்கொள்கிறது. வருடத்துக்கு ஒரு முறை இதுபோன்ற மாடஸ்டியின் தரமான கதைகள் வருவதில் எந்தத் தவறுமில்லை என்றே நம்புகிறேன். எதிர்பார்க்காத மற்றொரு சங்கதி, ஒரு குரங்கு வேட்டை தந்த மனநிறைவு. இரண்டு கதைகளிலும் வாசிப்பவர்களுக்குச் சின்னதாய் ஒரு சவால் இருக்கிறாது, ஷோம்ஸ் என்ன வேடத்தில் ஒளிந்திருக்கிறார் என்பதை அடையாளம் காண்பது. அது நம்மை கதையோடு எளிதாகப் பயணிக்க வைக்கிறது. ஆக நான்கு இதழ்களுமே அட்டகாசமாக அமைந்திருக்கக்கூடிய ஒரு மாதம். வரும் இதழ்களிலும் குதூகலம் தொடரட்டும். டைனமைட் ஸ்பெஷல் பலத்த அதிர்வுகளை உண்டாக்கட்டும். நன்றி.\n///எதிர்பார்க்காத மற்றொரு சங்கதி, ஒரு குரங்கு வேட்டை தந்த மனநிறைவு///\n/*நான் சொல்ல வந்தது மாடஸ்டியைப் பற்றியே. வெகு சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறீர்கள் இளவரசியை. வசனங்களில் இளமையும் சேட்டையும் கொப்பளிக்கின்றன.*/\nகவிஞரே சொல்லிவிட்டார்... ஆசிரியர் நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கவிதையாய் எழுதித் தள்ளி வருகிறீர்கள்.\nதலைவி மாலு குட்டியின் கதை ஏதேனும் ஒன்றை வரும் வருட சந்தாவில் சேர்த்து விட்டால், உங்கள் கவித்துவமும் வளரும்...\nபின்னட்டை மாடஸ்டி ரசிகர் மன்றம்.\nபின்னட்டை மாடஸ்டி ரசிகர் மன்றம்.////\nமாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.(ஏம்ப்பா நான் சரியாத்தானே சொல்லிட்டு இருக்கேன்).\n////மாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.////\n///மாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.////\nஅதாவது, ஒரிஜினல் ஓவியத்தை அப்படியே அட்டையில போட்டாங்கன்னா அது - மாடஸ்டி - மாடு குட்டி\nநம்ம ஓவியர் வரைஞ்சதை அட்டையில போட்டாங்கன்னா அது - மாலதி - மாலு குட்டி\nநேட்டிவிட்டியோட இருக்கறதுனால இப்போல்லாம் மாலு'தான் தூளா தெரியுது\nசாரி.தப்பா சொல்லிட்டேன்.வயசுல(நம்மள விட) பெரியவங்களா இருந்தா மாட்டுகுட்டி.சின்னவங்களா இருந்தா கண்ணுகுட்டி(செல்லம்) அப்படின்னு சொல்லனும்.\nசெனா அனா ஜி@& மிதுனர்@ & ஃப்ரெண்ட்ஸ் @\nவிரியன் போட்டுத் தள்ளியுவுடன் கிழவியாயிடுவா\n*நிசமாவே அந்த மந்திரி மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா\n*அனகோண்டா படம் பார்ட்-2 லும் இதே மாதிரி ஒரு ஆர்க்கிட் பூவை தேடி போர்னியா போவாங்க. அந்த பூவும் இளமையை காக்கும். உலகம் பூராவும் அப்படி ஒரு தீம் நிலவு கிறது.\n*அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கா\n*தத்துவார்த்த ரீதியாக ஏதேனும் விளக்கம் இருந்தாலும் ஓகே.\nபோட்டோ எடுத்து பிரேம் போட்டு மாட்டீட்டீங்கனா இளம போகவே போகாதுல்ல\nஅனகோண்டா, டைனோசா், அபோகலிப்டா எல்லாம் கலந்து கலவை \"சைசா\"\nவிரியன் போட்டுத் தள்ளியுவுடன் கிழவியாயிடுவா\nவிரியன் தீண்டுவது உண்மையேயெனினும், மேலிருந்து கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொள்வதாலேயே மா-ஷைக்கு மரணம் சம்பவிப்பதாக ஞாபகம்\nமரணம் எவ்வகையில் நேரிடினும் அவள் தன் ஒரிஜினல் (கிழவி) தோற்றத்துக்குத் திரும்பிவிடுவாள் என்பதே லாஜிக்(\nசெயலர்@ இன்னும் கலரில் படிக்கலயா\nடெக்ஸ��� & கோவை, கல்லை தலையில் போட்டு கொல்ல கல்லை தூக்குவா, கல்லுக்கு அடியில் உள்ள விரியனை ஆங்காரத்தில் கவனிக்க மாட்டா\nவினை விதைக்க முயலுபவள் பலியாவா பாம்பிடம். கல்லு அவளுக்கு முன்பே விழுந்துடுது.\nபரிதாபமாக இருக்கும், ஒரு நொடி....\nநல்ல கற்பனை அந்த உருவ மாற்றம்.\nதோர்கல்லயும் அப்படி ஒரு சீன் வரும். மொத பார்டில்....\n// நிசமாவே அந்த மந்திரி மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா\nமலர்கள் இருக்கலாம் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை,ஆனால் நீங்க சொல்ற மாதிரி மந்திரி மலர்கள்,மன்னர் மலர்கள் எல்லாம் இருக்கான்னு தெரியல.\n செல்லினத்தின் ஆட்டோ கரெக்ட் தான் மந்திரி மலர்.\nமந்திர மலர் இருக்க வாய்ப்பு இருக்கா\n/////*நிசமாவே அந்த மந்திர மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா\n//////*அனகோண்டா படம் பார்ட்-2 லும் இதே மாதிரி ஒரு ஆர்க்கிட் பூவை தேடி போர்னியா போவாங்க. அந்த பூவும் இளமையை காக்கும். உலகம் பூராவும் அப்படி ஒரு தீம் நிலவு கிறது.\n*அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கா\n////*தத்துவார்த்த ரீதியாக ஏதேனும் விளக்கம் இருந்தாலும் ஓகே.////\nஒரு பெண்ணை ___அவள் எவ்வயதாயிருப்பினும் ___ இளமையாக உணரவைக்க அவள் நேசிக்கும் ஆண்மகனின் அவள் மீதான மயக்கம் கொண்ட பார்வையும் ,அவன் தரும் மல்லிகைப்பூவோ முல்லையோ ரோஜாவோ போதும்..மந்திர மலர்கள் எல்லாம் தேவையில்லை .\nசமீபத்திய லார்கோவில் பென்னி கூட உதாரணம்தான் ... ,\n////ஒரு பெண்ணை ___அவள் எவ்வயதாயிருப்பினும் ___ இளமையாக உணரவைக்க அவள் நேசிக்கும் ஆண்மகனின் அவள் மீதான மயக்கம் கொண்ட பார்வையும் ,அவன் தரும் மல்லிகைப்பூவோ முல்லையோ ரோஜாவோ போதும்..மந்திர மலர்கள் எல்லாம் தேவையில்லை .\nசமீபத்திய லார்கோவில் பென்னி கூட உதாரணம்தான் ////\n நீங்க எழுதப்போகும் முதல் நாவல் இப்படியாப்பட்ட ரொமான்ஸா இருக்கணும்னு கேட்டுக்கறேன்\nசாருக்கு ஒரு கட்டு கர்சீப் பார்சேல்.\n// செல்லினத்தின் ஆட்டோ கரெக்ட் தான் மந்திரி மலர். //\nஅந்த கொங்குதேர்.... பாடலைகேட்ட ஷெண்பக பாண்டியன் முகம் போலவே நானும் முகம் மலர்கிறேன்.\nஎன் ஐயப்பாட்டை் நீக்கிய ஆழ்ந்த வாழ்வியல் கருத்துக்கள்; தேங்யூ ஜி.\nமந்திர மலர் இருக்க வாய்ப்பு இருக்கா\nபொதுவாக மனித மனம் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்தது,அந்த மனம் இயங்க ஏதாவது ஒரு தீனியை நாம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்,அந்த அடிப்படையில் மந்திர தந்திரங்கள்,பேய் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் போன்ற செய்திகளின்பால் மனம் ஈர்ப்படையவே செய்யும்,அதை கேட்பதில் மனதிற்கு ஒரு இன்பம்,பகுத்தறிவு ரீதியாக இதற்கு வாய்ப்பு உள்ளதா என்று யோசிக்காது,ஏனெனில் பகுத்தறிவு தர்க்கம் செய்யும்,ஆதாரம் கேட்கும்,ஆனால் மனம் ஆதாரங்களை நம்பாது,\nகொல்லிமலையில் ஒரு அபூர்வ மலர் உண்டு அது சித்தர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாம்,சாதாரண மனிதர்களுக்கு புலப்படதாம்,அதுவும் பிறருக்கு தீங்கு செய்யும் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்கள் அதனருகில் சென்றாலே அது தன்னை உள்ளிழுத்துக் கொள்ளுமாம்\nஎன்று என் தாய்மாமா ஒருவர் என்னிடம் கூறிய செய்தி இது,\nஅவர் மெத்த படித்தவர்,ஒரு குறிப்பிட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்,அரசுத் துறையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைக் கேட்கும் போது இது சாத்தியமா என்று நான் கேட்கவில்லை, இப்படி கூட விசித்திரமான விஷயங்கள் உண்டா என்று வியந்ததுண்டு.\nஏழு கடல் தாண்டி,ஏழு மலைகள் தாண்டி ஒரு குகை இருக்கிறது,அங்கிருக்கும் கூட்டில் இந்த மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்று படித்தாலோ,கேட்டாலோ ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஈர்ப்போ,ஆர்வமோ ஏற்படுகிறது,இங்கே இது சாத்தியமா என பகுத்தாய பெரும்பாலனோர் விரும்புவதில்லை.\nஇறப்பில்லாமல் மனிதன் நீண்ட காலம் வாழ்வது எப்படி, மனித வாழ்வை நீட்டிக்க செய்யும் மூலிகைகள் உள்ளதாமே,சஞ்சீவி வேருக்கு கூட அப்படி ஒரு தன்மை உண்டாமே,என ஒரு சாரார் விவாதித்துக் கொண்டும்,பேசிக் கொண்டும்,ஆராய்ந்து கொண்டும்தான் உள்ளனர்,\nஎன்னைக் கேட்டால் இந்த கேள்வி பதில் இல்லாதது என்பேன்,\nஅறிவியல் ரீதியாக பார்ப்பின் அதற்கு நிரூபணங்கள்,சான்றுகள் தேவை.\nதத்துவ ரீதியாக பார்ப்பின் நாளை எதுவும் நடக்கலாம்,அதை யார் அறிவார்.\nஉண்மைகளை அறிவியல் முலாம் பூசியோ,தத்துவ முலாம் பூசியோ காட்ட முடியாது, அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.\nமன திருப்திக்காக வேண்டி நாம் விவாதித்துக் கொண்டே இருக்கலாம்,\nஅது மனதின் இருப்புக்கு (நுட்பமான அகந்தைக்கு) தீனி போட்டுக் கொண்டிருக்கும்.\nயார் கண்டார்கள் உங்களின் கேள்வி கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம்,எனது பதில் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம்.\n-மேற்கூற��யவை எனது தனிப்பட்ட கருத்துகளே,ஒப்பீட்டளவில் பொருத்தமான பதிலா என்று தெரியவில்லை, மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவே.\nரவி@ சிந்திக்க வைக்கும் பதில்கள். நன்றிகள், தெளிவான நீண்ட தீர்க்கமான கருத்துக்களுக்கு\nஎன்னுடைய கேள்விக்கு ஒரு சின்ன அடிப்படை இருக்கிறது.\nசென்ற டிசம்பரில் ட்ராகன் நகர பிரச்சினை காரணமாக 3மாதங்கள் காமிக்ஸ் உலகை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தேன்.\nஅப்போது நம்ம மூத்த நண்பர் S.V.V. சில புத்தகங்களை படிக்க தந்து இருந்தார். அவற்றில் ஒன்று சிவா-முத்தொகுதி.\nஅற்புதமான அனுபவம். இரண்டு முறை வாசித்தேன்.\nஅதன் அடிப்படை சோமரஸம். நாம் கதைகளில் பலநூறுமுறை கேட்ட சோமபானம்.\nசோமரஸம் அருந்தும் மெலூஹர்கள் இளமையாக நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்கள.\nநம் உடற்கூறின் நுண்ணிய பகுப்பில் அனுக்கள் பிளவுபட்டு கொண்டே இருக்கும். பிளவுபடும் புதிய அனுக்கள் இளமைக்கு காரணம். முதுமையில் அனுக்கள் பிளவு குறைவாக இருக்கிறது. தோளின் சுருக்கங்கள், உடல்நலகுறைபாடு, உள்அவையங்கள் செயல்பாடு மங்கி இறப்பு.\n முதுமையில் குறையும் அனுபிளவை நிவரத்தி செய்கிறது. அனுபிளவை துரிதிபடுத்தி இளமையையும், ஆயுளையும் நீட்டிக்கச செய்கிறது.\nஇதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கலாம்.\nசோமரஸத்தின் செயல்பாடும், மாஷையின் மந்திர மலர்களின் செயல்பாடும் ஒத்திருக்கிறது.\nமந்திர மலர்களின் மகத்துவத்தில் மாஷையும் இளமையாக ஜொலிக்கிறாள்.\nஉலகம் பூராவும் இப்படி சிந்தனைகள் எழுகிறது எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியும் தானே\nநேற்றைய கற்பனைகளே இன்றைய பல அறிவியல் சாதனங்களாக காண்கிறோம்.\nஅப்படி மந்திர மலர்களோ, சோமரஸமோ என்றாவது நடைமுறை சாத்தியம் காணும் வாய்ப்பு இருக்குமானால்......\nரவி அருமை....நம் மனம் விரும்புவதை, அதாவது நாளை நடக்கலாம் எனும் எண்ணத்தின் சந்தோசத்துக்கு இணையே கிடையாது // மன திருப்திக்காக வேண்டி நாம் விவாதித்துக் கொண்டே இருக்கலாம்,\nஅது மனதின் இருப்புக்கு (****நுட்பமான அகந்தைக்கு****) தீனி போட்டுக் கொண்டிருக்கும்.\n//தனியொருவன் கூறியதில் நமக்கு அநுத தீங்கு நேர்ந்தால் என யோசிக்க சொன்னாலும், இக்கதையின் நாயகனின் குண இயல்புகள் இதப்போல மேஜிக்தான், ,,,களவும் கற்று மற\n///உண்மைகளை அறிவியல் முலாம் பூசியோ,தத்துவ முலாம் பூசியோ காட்ட முடியாது, அது எல���லாவற்றிற்கும் அப்பாற்பட்டது///\n@ அறிவரசு & TVR\n///நம் உடற்கூறின் நுண்ணிய பகுப்பில் அனுக்கள் பிளவுபட்டு கொண்டே இருக்கும். பிளவுபடும் புதிய அனுக்கள் இளமைக்கு காரணம். முதுமையில் அனுக்கள் பிளவு குறைவாக இருக்கிறது. தோளின் சுருக்கங்கள், உடல்நலகுறைபாடு, உள்அவையங்கள் செயல்பாடு மங்கி இறப்பு.\n முதுமையில் குறையும் அனுபிளவை நிவரத்தி செய்கிறது. அனுபிளவை துரிதிபடுத்தி இளமையையும், ஆயுளையும் நீட்டிக்கச செய்கிறது.\nஇதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கலாம். ////\n மேலே ஆங்கிலத்தில் உள்ளதன் சாராம்சம்தான் கீழே நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது ..\nஅறிவியல் சாயம் அல்ல இன்னும் ஆழமாக ஜெனட்டிக் சாயம் பூசி வந்துள்ளது ....\nகரு உற்பத்தியாகும்போதே ஜீன் லெவலில் முதுமை தீர்மானிக்கப்படுகிறது ...\nஅது முதல் செல் பகுப்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிடும் ...\nஓர் உயிர்வகையின் இளமை ,வாழ்நாள் மாறாதது ...\nபோன்று ஒவ்வொரு ஜீவராசிக்கும் இது பொருந்தும்..\nமுதுமைக்கான ஜீன்களை மேனிப்புலேட் செய்யுமளவு விஞ்ஞானம் வளரவில்லை ..\nஇப்போதைக்கு அது சாத்தியமில்லை ...\nமரபியல் என்றல்ல ஒரு ஜீவராசியின் முதுமையும் மரணமும் அவ்வகையின் பரிணாம வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதால் மார்க்கண்டேயர்களை புராணத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் ..\nகொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....\n// அப்படி மந்திர மலர்களோ, சோமரஸமோ என்றாவது நடைமுறை சாத்தியம் காணும் வாய்ப்பு இருக்குமானால்......\nஅப்படி இல்லாமல் இருப்பதே நலம்,மனிதனின் பேராசைக்கு அளவுதான் ஏது\nரசவாத வித்தையை கற்றறிந்தவர்கள் என்று அறியப்படும் சித்தர்களே அந்த வித்தையை பயன்படுத்தியதாக தெரியவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை இயற்கையின் விதிகளை அதன் இயல்போடு ஏற்பதே சிறப்பு.\n// கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் .... //\nரவி & மாம்ஸ் ...\n//கரு உற்பத்தியாகும்போதே ஜீன் லெவலில் முதுமை தீர்மானிக்கப்படுகிறது ...\nஅது முதல் செல் பகுப்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிடும் ...\nஓர் உயிர்வகையின் இளமை ,வாழ்நாள் மாறாதது ...//---அருமையான விளக்கம்👏👏👏👏\nஇதை எல்லோரும் புரிந்து கொண்டா உலகமே அன்பு மயமாகிட��ம்.ஹூம் பெருமூச்சுதான் விடமுடியுது.\n///கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....///\n---சிறப்பான கருத்து. அந்தந்த வயதின் ஆரோக்கியம் கிட்டினாலே வாழ்க்கை , பூலோகித்திலேயே சொர்க்கம் தான்.\nபோன்று ஒவ்வொரு ஜீவராசிக்கும் இது பொருந்தும்..///---\nதேவர்களுக்கு இது 200ஆண்டுகள் போல; அவர்கள் மட்டும் என்ன ஸ்பெசல்\n//முதுமைக்கான ஜீன்களை மேனிப்புலேட் செய்யுமளவு விஞ்ஞானம் வளரவில்லை ..\nஇப்போதைக்கு அது சாத்தியமில்லை ...//\nமுதுமைக்கான ஜீன்கள் கண்டறியப்பட்டதாக படித்திருக்கிறேன்.. சரியாக நினைவில்லை.. அதை பற்றி அதிக செய்திகள் வெளிவரவில்லை.. அவற்றை வெளியிடுவதால் ஏற்படும் சமுக மாற்றங்களுக்காக அதை ஆராய்ச்சி நிலையிலேயே நிறுத்தப்பட்டு இருக்கலாம்..\n//கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....//செம செனா\nநான் முதலில் படித்த டெக்ஸ் தலைவாங்கி குரங்கு.....இக்கதை வரும் முன் நீங்க கொடுத்த விளம்பரங்கள் இப்பயும் மறக்காது இவர்தான் டெக்ஸ் வில்லர் ,கார்சன் , கிட் வில்லர் டைகர் என ஒரு அறிமுகப் படல பக்கமே டெக்ச காணும் ஆவல ஸ்பைடர், ஆர்ச்சி போல ஏற்றியிருந்த சமயம்....மதிய உணவு இடைவேளை போது பீளமேடு ரோட்டுக் கடைக்கு போய் படித்தபடி வருகையில் பள்ளியே அமைதி...அடடா நேரம் கடந்து விட்டதா என நடுங்கியபடி நிழைந்தது நினைவில் , என்ன நடந்ததென நினைவில் இல்லை. இப்படி ஒரு கதை வருமா என பொங்கிய சந்தோசமும், தலைவாங்கி வருகையில் ஒரு திகிலுமாய் அடடா,,,,டெக்ஸ் எனும் ஒருகால் கூட லயன முக்காலியாய் மாற, பின்னர் இரு கால்களை இழந்த பின்னும் ஒற்றைக் காலால் தாங்கியது டெக்ஸ்தான .\nபிடித்த கதை அதிகம், மனதோடு உறவாடும் கதை , எத்தனை முறை படித்தேன் , எப்போதாவது ஒரு ஏதோ பக்கததை புரட்டி படித்தால் அப்பக்கத்தில் அப்பாவி தலைவன் கிளமண்ஸுக்கும் இடம் நிச்சயம் அதும் கார்சனின் நண்பன் என்பதும் மகிழ்ச்சி அதும் கார்சனின் நண்பன் என்பதும் மகிழ்ச்சி காதல், இழப்பு , நட்பு, சூழ்ச்சி, இவனும் அப்பாவியோ என வாழும் கும்பலோடு நானும் .உனக்கு தெரியதா நட்புக்காக எதயும் செய்வேன் என பேசும் அப்பாவி தலைவனும், நீ பொய் பேசுவதில் கெட்டிக்காரி லினா என கார்சனும், இப்பவும் வலிக்கிற மாதிரி உங்க பேச்சில் தெரிதே என லினாவும் , வலித்தது என கார்சனும், அப்பாவிகள்தான் வந்துட்டாங்களோ என பயந்ததை கூறும் கிட்டும் ....கார்சனிடம் இது குறித்து பேசி வாங்கி கட்டிக்காதன்னு டெக்ஸும், சீட்டுக்கட்டு லாவலும் எதைச் சொல்ல எதை விட இதற்கிணையா எதயுக் காட்ட முடியாதே காதல், இழப்பு , நட்பு, சூழ்ச்சி, இவனும் அப்பாவியோ என வாழும் கும்பலோடு நானும் .உனக்கு தெரியதா நட்புக்காக எதயும் செய்வேன் என பேசும் அப்பாவி தலைவனும், நீ பொய் பேசுவதில் கெட்டிக்காரி லினா என கார்சனும், இப்பவும் வலிக்கிற மாதிரி உங்க பேச்சில் தெரிதே என லினாவும் , வலித்தது என கார்சனும், அப்பாவிகள்தான் வந்துட்டாங்களோ என பயந்ததை கூறும் கிட்டும் ....கார்சனிடம் இது குறித்து பேசி வாங்கி கட்டிக்காதன்னு டெக்ஸும், சீட்டுக்கட்டு லாவலும் எதைச் சொல்ல எதை விட இதற்கிணையா எதயுக் காட்ட முடியாதே I love so muchகார்சனின் கடந்த காலம். இப, மிம, காக சிங்ககுட்டிகள் என்றுமே எனக்கு .இம்மூன்றும், நேரமும் இருந்தால் மாற்றி மாற்றி அலுக்காமல் சாகும் வரை படிக்க இயலும் என்னால்\nடெக்ஸ் மேல காதல் , ஒரே காரணம் புத்தகத்த புரட்டும் போதே மனம் தேடுமே...அதாங்க எங்க சொல்லு பாக்கலாம்னு முகர பேக்க தயாராகுமே ஒரு கை அதான் காரணம்\nசார் டைனமைட்டை விட நா தேடுவது காதலும் கடந்து போகும் தான்,,,,அதும் டைகரின் கடந்த காலம்,,,,,மெகா சைசில்....எப்படி வருமோ...ஏதாவது ஓரிதழ அழிச்சி வண்ணத்துலயும், மொத மொதயா ஹார்டு பௌண்டுல இராட்சத இதழா வருமோ என ஏங்குதே மனம்,,,தினம் தினம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 11 September 2018 at 22:43:00 GMT+5:30\nமுதல் டெக்ஸ் எதுவென்று ஞாபகம் இல்லை. ஆனால் டெக்ஸின் அனைத்து கதைகளையும் அது மொக்கையாக இருந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிய இதழ் மரண முள். இன்னும் ஊமத்தங்காயை பார்த்தாலோ இல்லை மெலிந்த நாயைப் பார்த்தாலோ அந்த கதை ஞாபகம் வந்து விடும். அந்தக் கதை அளவுக்கு எந்த கதையும் என்னை சிலிர்க்க வைக்கவில்லை என்றாலும் எல்லாத்தையும் பிடிக்கும் என்று சொல்வதே சரியாகும்.\nநீங்களும் அப்டீனா பெட்ல ஏதாவது முள்ளுருண்டை இருக்கானு செக்கிங் பண்ணி பார்த்து இருப்பீங்களே\nஏன்னா நானும் கொஞ்சம் நாள் அப்படி பயந்து பயந்து தேடினேன். அதும் கரண்ட் கட் ஆகிட்டாத்தான் அந்த உருண்டை முள் ஞாபகம் வரும்.ஹி...ஹி...\nபோனெல்லி எப்ப இருந்து மினி டெக்ஸ் விட ஆரம்பிச்சாங்க டெக்ஸ் 70க்காக இந்த வருடம் தான் என்றால் அது்அடுத்த வருடமும் தொடருமா\nபோனெல்லி தளத்தில் அந்த மினி பற்றிய தகவல்கள் கிடைக்கல ஜி.\nஆசிரியர் சார் தெரிவித்தால் தான் உண்டு\nஇப்பொழுது தான் புலன் விசாரணை படித்தேன்... Hats off to கார்த்திகை பண்டியன் & ஜனார்த்தனன்...\nசில இடங்களில் மட்டும் வார்த்தை கள்...\nடெக்ஸ் னாலே உற்சாகம் தானே...\nஒரு வழியா ஜெயில் வாசம் கிடைச்சுடுச்சு\nசுக்காவும் பீன்சும் கொடுத்தா சரி 😊\nதற்போது 2019 அட்டவணையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பீர்கள், அதற்கு முன் அடியேன் சொல்வதை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்.\nகடந்த இரண்டு பதிவுகளுக்கு முன்பு நண்பர் திரு.டெக்ஸ் விஜயராகவன் அவர்கள் பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்தின் ஆயிரமாவது வெளியீடு 2019ல் வர வாய்ப்புள்ளதாக எழுதியிருந்தார்(அந்த பட்டியலை சிரமப்பட்டு தயாரித்த டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு நன்றி)\nஅது பற்றிய விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. அது பற்றிய என்னுடைய கருத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.\nமூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்கள் 1972ம் ஆண்டு முத்து காமிக்ஸ் என்ற விதையை விதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி பக்குவமாக வளர்த்து வந்தார், அது செடியாகி மரமாகும் தருவாயில் அதனை பராமரிக்கும் பொருப்பு ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு வந்தது, அவரது பராமரிப்பில் லயன், மினிலயன், திகில், ஷன்ஷைன் லைப்ரரி, ஜம்போ என பல கிளைகளாக வளர்ந்து இன்று என் போன்ற பலருக்கும் நல்ல கனி தரும் மரமாகும், இளைப்பாறுதல் தரும் மரமாகவும் இருக்கிறது.\nஎங்களது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த காமிக்ஸ் எனும் மரத்தின் நிழலில்தான் இளைப்பாறிக் கொள்கிறோம்.\nஅனைத்து புத்தக விழாவிலும் நண்பர்கள் பலர் குடும்பத்துடன் வந்து காமிக்ஸ் நேசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறீர்கள்.\nஎதற்கெல்லாமோ சிறப்பு இதழ்கள் வெளியிட்டுள்ள தாங்கள் ஆயிரமாவது இதழ் என்ற மைல்கல்லை எட்டும்போது ஏன் யோசிக்க வேண்டும்.\nஇந்த இதழை தாங்கள் வெளியிட்டால் அது மூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்களை கௌரவப்படுத்துவதாக அமையும்.\nஇந்த இதழை ஆயிரம் பக்கங்கள் வெளியிட்டால் ��ானே சிரமம்.அதற்கு பதில் ஆயிரம் ரூபாய்க்கு வெளியிடலாமே.\nஎன் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன்.\n// இந்த இதழை தாங்கள் வெளியிட்டால் அது மூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்களை கௌரவப்படுத்துவதாக அமையும். //\n// இந்த இதழை ஆயிரம் பக்கங்கள் வெளியிட்டால் தானே சிரமம்.அதற்கு பதில் ஆயிரம் ரூபாய்க்கு வெளியிடலாமே. //\nஇதுவும் நல்ல யோசனையே,ஆசிரியர் மனதில் என்ன உள்ளதோ\n///எங்களது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த காமிக்ஸ் எனும் மரத்தின் நிழலில்தான் இளைப்பாறிக் கொள்கிறோம்////\n காமிக்ஸ் எனும் நிழல் இல்லையெனில் நமக்கெலாம் இளைப்பாற இடம் தான் ஏது\n//எதற்கெல்லாமோ சிறப்பு இதழ்கள் வெளியிட்டுள்ள தாங்கள் ஆயிரமாவது இதழ் என்ற மைல்கல்லை எட்டும்போது ஏன் யோசிக்க வேண்டும்.//\nநிரம்ப யோசிக்காமல், அடுத்த வருடம் ஒரு சிறப்பு வெளியீடு அறிவியுங்கள் சார். அது ஒரு \"NEVER BEFORE SPECIAL\" ஆக அமைந்தால் மிகவும் மகிழ்வோம் சார்.\nஆயிரமாவது இதழ் இது வர வந்ததை மிஞ்சுமளவு பக்க எண்ணிக்கை, ஒடிவமைப்பு என தூளு கிளப்ப வாழ்த்துகள் ஆசிரியரே\nDynamite special சந்தாவில் வருகின்ற இதழா அல்லது இதற்கென தனியாக புக் செய்ய வேண்டுமா...\nடெக்ஸ் வில்லர் கதைகளில் முதலில் படித்த சாகஸம் எது என்று நினைவுபடுத்தி பார்க்கிறேன்.ம்ஹீம்..ஏதாவது பத்து கதை வந்தா அதில் ஏழு கதை மனசுக்கு பிடிச்சு இருந்தா முதல் சாகஸம் நினைவு இருக்கும்.ஆனால் நூறு சாகஸம் படைத்தாலும் 100 சதவீதமும் பிடித்தவனுக்கு நினைவு படுத்துதல் சிரமம் தான்.தலைவாங்கி குரங்கு இதழை படிக்கும் போது செம என தோன்றிய நிலைப்பாடு ட்ராகன் நகரம்..,பழிவாங்கும் பாவை ,கழுகு வேட்டை ,இரத்த வெறியர்கள் ,சர்வமும் நானே என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் \" செம மாஸ் \"இன்னமும் குறையாமல் இடைவிடாமல் வருடகணக்கில் பயணம் செய்து வரும் பொழுது இந்த நிறுத்ததிலா பயணம் ஆரம்பமானது என்பதும் நினைவில்லை இந்த வழிநிறுத்தம் தான் சிறந்த நிறுத்தம் எனவும் சொல்ல முடியவில்லை.\nசரி....டெக்ஸ் வில்லர் என்ற நாயகரை இவ்வளவு பிடித்து போனதற்கு காரணம் தான் என்ன யோசித்து பார்க்கிறேன்.ஒரு நாள் பேருந்து பயணத்தில் ஒரு குடிகார பயணி பலருக்கு தொல்லை படுத்தும் செயலை செய்து வந்தால் ஓங்கி மூக்கை பெயர்த்து பேருந்தில் இருந்து எட்டி உதைத்து இறக்க வேண்டும் என துடிக்கும்..ஆனால் மனது துடிப்பதை செயல் படுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்ற அச்ச உணர்வும் ,நான் நினைத்தற்கு மாறாக விளைவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற தயக்கமும் வேடிக்கைதான் பார்க்க சொல்லும்.ஒரு குடிகார பயணியிடமே இந்த நிலை என்றால் வீதியில் நடமாடும் ரவுடிகளையும்,கள்வளர்களையும் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன யோசித்து பார்க்கிறேன்.ஒரு நாள் பேருந்து பயணத்தில் ஒரு குடிகார பயணி பலருக்கு தொல்லை படுத்தும் செயலை செய்து வந்தால் ஓங்கி மூக்கை பெயர்த்து பேருந்தில் இருந்து எட்டி உதைத்து இறக்க வேண்டும் என துடிக்கும்..ஆனால் மனது துடிப்பதை செயல் படுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்ற அச்ச உணர்வும் ,நான் நினைத்தற்கு மாறாக விளைவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற தயக்கமும் வேடிக்கைதான் பார்க்க சொல்லும்.ஒரு குடிகார பயணியிடமே இந்த நிலை என்றால் வீதியில் நடமாடும் ரவுடிகளையும்,கள்வளர்களையும் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன ஏன் எழுத்தில் எதிர் மறை விதத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலருக்கே அவர் என்ன நினைப்போரா...இவர் என்ன நினைப்பாரோ ,வரும் பதில் தனிப்பட்ட தாக்குதலாக தொடர்ந்து விடுமோ என்று பயந்து யோசிக்கும் பொழுது இப்படி எல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் நம்மால் செயல்படுத்த முடியா நிலையில் அந்த அனைத்தையும் டெக்ஸ் வில்லர் என்ற கதாபாத்திரம் செய்யும் பொழுது அந்த பாத்திரத்தில் தன்னை டெக்ஸ் ஆக நினைத்து கொள்கிறான்.நிஜத்தில் எதிரிக்கு கொடுக்க முடியாத \"குத்தை \" டெக்ஸ் எதிரிக்கு கொடுக்கும் போது அந்த இடத்தில் நிஜ சம்பவத்தில் தான் தட்டி கேட்பதாக நினைக்கிறான்.மற்ற நாயகர்கள் இவன் தவறானவனா ,நிரபராதியா ,பலமானவனா ,ஆபத்தானவனா என யோசித்து செயல்படும் போது தன் கண்ணிற்கு அவன் தவறானவன் என தெரிந்தால் அவன் எப்பேற்பட்டவனாக இருந்தாலும் உடனடி பதிலடி டெக்ஸை இன்னமும் நெருக்கமாகி விடுகிறது .அது மட்டுமா எதிரியை நையபுடைத்த அதே இடத்தில் தைரியமாக \"நான் தான் டெக்ஸ் \" என்று அறிவிக்கும் அந்த தெனாவெட்டு \"நான்தாண்டா பரணி \" என்று எதிரிக்கு சவால் விட்டு முடிந்ததை பார் என நாமே சவால் விடுவது ஒரு மாய பிம்பம் தன்னால் அந்த இடத்தில் ஏற்பட்டு விடுகிறது . அதே போலவே நண்பர்கள் ,மகனுடன் இனைந்து சாகஸம் செய்யும் டெக்ஸ்ம் நம்���ை போல ஒரு குடும்பஸ்தர் என்ற நெருக்கமும் ,அவரின் மகன் கிட் சாகஸம் புரியும் பொழுதும் ,டெக்ஸ் அதற்கு ஊக்க படுத்தும் பொழுதும் கிட்டின் இடத்தில் நமது வாரிசையும் நினைவுபடுத்தி வாசிக்கும் பொழுது டெக்ஸ் வேறல்ல நாம் வேறல்ல என்ற எண்ணம் தன்னால் டெக்ஸ் உடன் பயணிக்கும் பொழுது ஏற்பட்டு விடுகிறது .\nஇன்னும் எத்தனை வருடம் சென்றாலும் டெக்ஸ் தான் தாம் ,தாம் தான் டெக்ஸ் என்ற நினைவை வாசகனும் விட போவதில்லை.டெக்ஸ்ம் நம்மை விட்டு விலக போவதில்லை.\n- முதல் டெக்ஸ் இதழ்: ஆரம்பத்தில் டெக்ஸின் எந்த கதையையும் முழுதாகப் படித்ததில்லை; என் வயதும் டெக்ஸ் வில்லர் கதைகளின் நீளமும் காரணமாக இருக்கலாம். முழுமையாக படித்து முடித்தது லயன் சென்சுவரி ஸ்பெஷலில் வந்த இரயில் தடம் தொடர்பான கதை. அதன் பிறகு எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் முடிக்காமல் விட்டதில்லை - கழுகு வேட்டை, டிராகன் நகரம் உட்பட.\n- All-time favorite: பழி வாங்கும் புயல் & பழி வாங்கும் பாவை.\n- டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் தொடர்ந்திடுவதன் காரணம்: முதல் காரணம் பாலைவனமும், நீண்ட பயணங்களும் கொண்ட கதையமைப்பு எனக்கு எப்போதும் சலித்ததில்லை என்பது. இரண்டாவது டெக்சின் விடாப்பிடியான எதையும் எதிர்கொள்ளும் திறன், வில்லன்களானாலும் சரி பயணம், இயற்கை, சூழ்நிலை எந்த இடரானாலும் உற்சாகம் இழக்காத செயல் திறன். மூன்றாவது கார்சன், கிட் மற்றும் டைகருடன் இணைந்து செய்யும் டெக்னிக்ஸ். தொடர்ந்து 4-5 பக்கங்களுக்கு டயலாக்ஸ் இருந்தாலும் ஈடுபாட்டை குலைக்காத கதையின் தன்மை. And a dozen more reasons... :)\nகணேஷ் குமார் சார் இந்த கனமான சுமையை சுமப்பதால நீங்கள் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை, இந்த தேவையற்ற சுமையை கழற்றித்தான் எறியுங்களேன்.\nஏன் பாஸ், மாத்த முடிவு பண்ணியது முழுசாவே மாத்திக்கலாம்ல அப்புறம் கொஞ்ச நாள் கழித்து full psycho னு வேற யாராவது வந்தா போட்டி போடனும். (நானே வரலாம்)\nநவநிதன் கிருஷ்ணம் என்னை செமி சைக்கோ என்று எதனால் என்னை அழைக்க வேண்டும் என்பதற்க்கு சேலம் டெக்ஸ் பெரிய விளக்கம் போன பதிவில் குடுத்துள்ளார்.(நானே இந்த கேள்வியை சேலம் டெக்ஸ் கிட்ட கேட்டேன்)\nஅதை படித்து தெரிந்து கொல்லவும்.\nகணேஷ் நம்மை விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ கிடையாது. அதிகம் பேர் கேட்பதே கிடைக்கும். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதிராளியே உன் ஆயுதத்தை தீர்மானிக்கிறான். நீங்கள் அறியாததை நான் சொல்லவில்லை, உண்மையை சொன்னேன் எதிராளியே உன் ஆயுதத்தை தீர்மானிக்கிறான். நீங்கள் அறியாததை நான் சொல்லவில்லை, உண்மையை சொன்னேன் வாழ்க்கை நாம் சந்தோசமாய் வாழ்வதற்கு மட்டுமல்ல, இயன்றவரை பிறர் சந்தோசத்தை தடுக்காமல் வாழ்வதற்கும்தான்\nஏம்பா... உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையாப்பா\nஉருண்டு புரண்டு சிரிக்க...lion-muthu blogspot\nஇன்றே login செய்திடுங்கள்... எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது\nப்ளாக்ல ஒரு வடிவேல் வந்துட்டார் போல,இனி ப்ளாக் ஒரே கும்மாளாம் தான் . எங்களைப்போன்ற மொனப்பார்வையாளர்களுக்கு லயனும் இனிமை அதன் ப்ளக்கும் நல்ல பொழுதுபோக்கு ம்ம்ம் தொடரட்டும் உங்கள் சொல்லாடல் மாலை வணக்கம்.\nநம்மிடையே உலவிய, உலவிக் கொண்டிருக்கும் கதை நாயக, நாயகியியரின் முடிவுகளோ, திட்டங்களோ நம் மனதிற்கு ஒவ்வாது போயிருக்கும் சமயங்கள் பல.\nஎத்தனை சங்கடங்கள் பட நேரிடினும் கலங்காது, தன் மனதிற்கு சரியென படுவதை டெக்ஸ் செய்கையில் அது நம் மனதிற்கும் சரியென படும்.\nடைகர் கிருஷ்ணர் போல, லீலை மன்னன்...\nடெக்ஸ் இராமர் போல, உதாரண புருஷன்...\nடெக்ஸ்ஸோட சில போட்டோக்கள் நீங்கள் அவசியம் பார்க்கனும்,\nஒரு ஹாய் போடுங்க என் வாட்ஸ்அப் க்கு, 9629298300.\n*ஜம்போவின் 2வது இதழான ஒரு குரங்கு வேட்டையின் அட்டைபடமும், இதழின் தயாரிப்பு தரமும் டாக் ஆஃப் த மன்த். அவற்றை தாண்டி இதழினுள் போகவே நாம ஏதாச்சும் சேட்டை செய்தாகனும்.\n*குரங்கை வைத்து திருடும் டோனி தப்பியதை அடுத்து தானாகவே புலனாய்வுல இறங்கும் ஷோம்ஸிடமே அந்த கேஸ்வர, தொடர்வது நையாண்டி ஆட்டம்.\n*என்றோ படித்த இவரது முந்தைய சாகசம் நிழலாக கூட ஞாபகம் இல்லா நிலையில், இந்த பாணி இன்ஸ்டன்டா பச்சக்னு மனசில் ஒட்டிக்கொண்டது.\n*தொடரும் மாறுவேடங்கள், குதிரை வேடத்தில் அடிக்கும் கூத்து என செமத்தியான காமெடி ரகளை. எத்தனை இடங்களில் சிரித்தோம்னு கணக்கு இல்லை.\n*படங்களே குபீர் சிரிப்பை வரவைப்பதால், டயலாக்ஸ்களில் அடக்கி வாசித்து உள்ளார் ஆசிரியர் சார்.\n*குரங்கின் முக பாவணையை வரைந்தவருக்கு எத்தனை கைதட்டல்கள் வேணா தரலாம்.\n*லாஜிக் இல்லா மாஜிக்தான் ஹெர்லக்.\n*5ம் பக்கம் ஸ்காட்லாந்து யார்டு குற்றப்பிரிவு தலைவர் அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்தா, அவர்தான் சேட்டை பண்ண��ம் குரங்கோனு தோணும் மேட்சிக்கான போஸ்\n*டாக்டர் வேஸ்ட்சன்னோட முழி, ஒரு கூடுதல் ப்ளஸ் அந்தாளு மீசையும், தாடியும் பார்த்தாவே கெக்கே பிக்கேனு சிரிக்க வைக்கிறார் மனுசன்.\n*2வது சாகசம் ஓகே ரகம்தான் எனக்கு. அந்த சர்க்கஸ்காரன் தேவையற்ற ஒட்டாவே தோணுறான்.\n*கோமாளி கடத்தல்காரர்கள், குஜாலான செவ்விந்திய தலைவரே போதுமான அம்சங்கள்.\n*பிங்கர்டன் ஏஜென்சி பாவம், பிஞ்சடர்ன் ஏஜென்சி யாக ஆகிப்போச்.\n*அடுத்த சுற்றில் சந்தா Cல் ஹெர்லக் வரட்டும் சார். ஜம்போவில், இளம் டெக்ஸ் & பாண்டுக்கு இணையான ஹூரோவை போடுங்க கலரில் மாடஸ்தி இந்த ரோலுக்கு ஃபிட் ஆவாங்க என்பது என் கருத்து கலரில் மாடஸ்தி இந்த ரோலுக்கு ஃபிட் ஆவாங்க என்பது என் கருத்து நம்ம முதல் ஹீரோயினுக்கு ஒரு மரியாதை செஞ்சா மாதிரியும் இருக்கும்.\n// குரங்கின் முக பாவணையை வரைந்தவருக்கு எத்தனை கைதட்டல்கள் வேணா தரலாம். //\n// லாஜிக் இல்லா மாஜிக்தான் ஹெர்லக் // அவர் போடும் வேடத்திற்கு இது பொருந்தும்.\nஅதேநேரம் இவர் துப்பறிவதில் லாஜிக் நிறைய உள்ளது. அதுவே இவரை மிகவும் ரசிக்க செய்தது.\nநான் படித்த டெக்ஸ் கதையாக என் ஞாபகத்தில் இருப்பது பவளச் சிலை மர்மம்..\nஇதை கடையில் பார்த்து விட்டு ஃப்ரண்டிடம் காசு கேட்டு வாங்கிப் படித்தது இன்னும் மறக்காமல் நினைவுப் பேழையில் உள்ளது..\nஆல்டைம் ஃபேவரைட் எனில் நிறைய கதைகள்.. குறிப்பாக\nகாமிக்ஸ் படிக்க.. அதுவும் டெக்ஸ் வெளியீடுகளை படிக்க எனக்கு காரணங்கள் தேவையில்லை..\nஇங்கு டெக்ஸ் முடி அலங்காரம் மற்றும் அவர் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இருக்கிறார் என நண்பர்கள் பதிவிட்டு இருந்தார். எனது எண்ணம் ஜேம்ஸ் பாண்ட் முகம்/character இந்த கதையில் வரும் டெக்ஸைக் கொண்டு வரைந்து/உருவாக்கி இருப்பார்கள் என நினைக்கிறேன்.\nடெக்ஸ் பற்றி சொல்ல யோசித்து பார்த்தால் எந்த கதையை முதலில் படித்தேன் என்று ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. 🤔\nஅதனால் நான் படித்த முதல் ஆர்ச்சி கதை மற்றும் ஸ்பைடர் கதை பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆர்ச்சி மற்றும் ஸ்பைடருக்கு 30/50 வருடம் கொண்டாட்டம் அப்படி எதாவது வந்தால் சொல்லுங்க சார்.😃\nவிஜயன் சார், டெக்ஸ் பற்றி நண்பர்கள் எல்லோரும் அழகாக எழுதி பட்டையை கிளப்புறாங்க. எல்லாம் அருமையாக உள்ளது. நீங்கள் நண்பர்கள் இங்கு பதிவிட்ட அனைத்தையும் உபயோக��டுத்தினால் சந்தோஷமாக இருக்கும். கூடுதல் பக்கங்கள் இதற்காக ஒதுக்குங்கள் சார்.\nஅதிகமாகப் புழக்கத்திலிருக்கும் பொதுப் பெயர்களைக் கொண்ட நண்பர்கள் தங்கள் பெயருக்கு முன்போ பின்போ தங்கள் ஊர்ப்பெயரையோ, அடைமொழியையோ சேர்த்துக்கொள்வது சில குழப்பங்களைத் தவிர்க்கும்\nஇங்கே இரண்டு 'Ramesh Kumar'கள் பதிவிட்டுள்ளனர் இரண்டு பேருடைய புரொஃபைல் பிக்சர் மற்றும் எழுத்து நடையில் வித்தியாசங்கள் இருப்பினும், மெயில் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக கமெண்டைப் படிக்கும் நண்பர்களுக்கு யார் - எந்த Ramesh Kumar என்ற குழப்பம் வரக்கூடும் இரண்டு பேருடைய புரொஃபைல் பிக்சர் மற்றும் எழுத்து நடையில் வித்தியாசங்கள் இருப்பினும், மெயில் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக கமெண்டைப் படிக்கும் நண்பர்களுக்கு யார் - எந்த Ramesh Kumar என்ற குழப்பம் வரக்கூடும் அல்லது, இருவரையும் ஒரே நபராகவும் எண்ணிவிடக்கூடும்\nபொதுமக்கள் நலன் கருதி 'ஆலோசனை' என்ற பெயரில் கருத்துகளை வெளியிடுவது : 'ஈரோடு' விஜய்\nஒருவேளை இத்துக்காகத்தான் நண்பர் கணேஷ்குமார் தன் பெயருக்கு முன்னால் செமி சைக்கோ என்று சேர்த்துக்கொண்டார் போல.(அடையாளம் முக்கியம் அமைச்சரே.)\nஎன் கமெண்டுகளில் within bracket போட்டு சிலபல கமெண்ட் பதிவிடுவதனால் என் பெயர் இனி பிராக்கெட் பத்மநாபன் என்று அழைக்கப்பட கூடும்.\nநீங்கள் கூட ராக்கெட் ரமேஷ் குமார் என்று வைத்துக்கொள்ளலாம். ரைமிங் ஆக இருக்கும்.\n// ராக்கெட் ரமேஷ் குமார் //\nநாசாவுக்கு தூக்கிட்டு போய் விடப் போறாங்க.\nசெம. உங்கள் பெயர் சூட்டல் சிரிப்பை வரவைக்கிறது.\nவிஜய் @ ஒரே பெயரில் ஒரே பெயரில் இருவர் இருந்தால் என்ன செய்யலாம்\nநண்பர் ராமதுரை சொன்னது போல் ஊர் மற்றும் நமது பெயருடன் ஒரு பட்டப் பெயரை சேர்த்துக் கொள்ளலாம், ராக்கெட் ரமேஷ் கோவை ... அப்படியே அவங்க படத்தை புரொபைல் பிச்சரில் அவங்க படத்தை போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.\nஅன்புள்ள அனாமதேயாக்களில் பிரதானமானவரும், நட்புக்கு இலக்கணம் வகுத்தவரும், ஷெரீப் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவருமாகிய Mahendran Paramasivam அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் சமூகத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெரீப்...\nநினைப்பது நிறைவேறி என்றென்றும் இன்புற்றிருங்கள்...வாழிய வாழியவே...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் MP..:)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு.மகேந்திரன் பரமசிவம் சார்.\nஅடுத்தவரை அடுத்தவரை சந்தோஷப் படுத்தி மகிழும் உமக்கு நீண்ட ஆயுளும்,ஆயுள் முழுக்க ஆனந்தமும் உண்டாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர்,\nசந்தா பரிசுகளால் நண்பர்களை அன்பு மழையில் நனைத்தவர்,\nஅமெரிக்க வாழ் மஹிஜி என்கிற மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு\nஇன்றுபோல் என்றும் கைநிறைய காமிக்ஸோடு அதுவும் டெக்ஸ் புக்குகளாக பெற்று,\nமகிழ்வுற எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி.\nஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மஹி,என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nமனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகி\nஇனிய பிறந்தநள் வாழ்த்துகள் மகி\nஅடடே....உங்களுக்கும் இன்று தான் பிறந்த நாளா மஹி சார் நமது உளமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக \nஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு...நன்றிகள் பல.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே\nதங்கள் எண்ணம் போல் வாழ்வு உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nமரணத்தின் நிறம் பச்சை - நான் படித்த முதல் டெக்ஸ் கதை (அ) த்ரில்லர். விலை ரூ.3/-. ராணி காமிக்ஸில் மூழ்கி இருந்த\nஎனக்கு கதை, சித்திரம், மொழிபெயர்ப்பு என சகலத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்த்திய படைப்பு. சிறுவனாக படித்த போதும் சரி, மறுவாசிப்பிலும் சரி சற்றும் சலிக்காத பரபரப்பான த்ரில்லர். டெக்ஸ் கதைகளில் இது ஒரு மாறுபட்ட படைப்பு என்பதால், ஹீரோயிசம் துளியும் இல்லை. ஒரு ஜாம்பவானின் கதையை படிக்கிறோம் என்று அறியாமலேயே படித்து பிடித்து போனவர் தான் தல டெக்ஸ்.\nஇக்கதையோடு சேர்த்து தலைவாங்கி குரங்கு, கழுகு வேட்டை, கார்ஸனின் க. காலம், நிலவொளியில் ஒரு நரபலி, நள்ளிரவு வேட்டை, மரண முள், வல்லவர்கள் வீழ்வதில்லை, மரண தேசம் மெக்ஸிகோ, டைனோஸரின் பாதையில், ஆகியவை நான் மிகவும் ரசித்ததாகும்.\n1. சுற்றி வளைக்காமல் அக்கிரமங்களை தடாலடியாக முகத்திற்கு முன் எதிர்த்தல்.\n2. சண்டை காட்சிகளில் எதிரியை புரட்டி எடுக்கும் ஸ்டைல் மற்றும் அதில் வரும் பன்ச் டயலாக்குகள்.\nமொத்தத்தில் தமிழ் காமிஸ் உலகின் MGR.\nSo, யாராலும் நெருங்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.\n///மொத்தத்தில் தமிழ் காமிஸ் உலகின் MGR.\nSo, யாராலும் நெருங்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.///\nஎங்கள் இனிய நண்பர் ஷெரீப் அவர்களை என்றும் மகிழ்வுடன் வாழ இன்று மட்டுமல்ல என்றும் வாழ்த்துகிறேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஷெரீப்..\nமனதில் பட்டது எதுவாக இருப்பினும் வெளிப்படையாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் இனிய நண்பர் ரம்மி என்கிற X111 என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்மி....எதற்கும் குறைவில்லாமல் இன்றுபோல் என்றும் வாழ்க..\nரவுசுப் பார்ட்டி ரம்மிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி,என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nடைகர் வெறியர் ரம்மிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...\nடியர் ரமேஷ் எனும் ரம்மி மனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதிரு.ரம்மி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nநீண்ட ஆயுளுடன் ரம்யமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி.\nதாமதமாய்...ஆனால் நிறைவாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் \nஏன்னா அவர் டெக்ஸ் அதனால்.....\nநான் சிறுவயதில் பல டெக்ஸ் கதைகள் படித்திருந்தாலும், அதனில் மனதில் நிற்பது சைத்தான் சாம்ராஜ்யம்தான்.\nஜீராஸிக் வேர்ல்ட் வந்தபிறகு டைனாசர்கள் எல்லாம் எங்க பக்கத்தூரான குப்பம்பட்டி வரையில், அட நம்ம டைனோசர்டா என்று அறிமுகமாகிபோனது...\nஅதற்கு முன்பே அந்த ஆபத்தான மிருகம் வருது.எல்லோரும் தாழ்வான பகுதிக்கு ஓடுங்க என்று தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகபடுத்தியது நம்ம விஜயன்சார்தான்\nஅதற்கு பிறகு மனதில் நின்றது\nடெக்ஸ்வில்லருக்கு சமமான வில்லன் இக்கதையில் தான் அமைந்தார் என்பது என் கருத்து.\nஏறக்குறைய டெக்ஸ் மரணத்தின் அருகில் சென்றுவிட்டு புனித மானிடோ வின் அருளால் பிழைத்து அந்த வில்லனை சுழுக்கு எடுத்ததெல்லாம் வரலாறு.\nஅந்த சீனர்களின் நகரில் டெக்ஸ் நுழைந்து துவம்சம் செய்ததெல்லாம் அல்டிமேட்...\nஎல்போரா என்ற வில்லன் யாரென்று தெரியாமல் டெக்ஸ் மோதி இறுதியில் கண்டுபிடித்தது.\nடெக்ஸ் கவுரவ தோற்றத்தில் கலக்கிய கார்சனின் கடந்த காலத்தை மறக்க முடியுமா...\nநான் முதலில் புத்தகம்படிக்க ஆரம்பித்தது ராஜேஸ்குமாரின் பஞ்சவர்ணகொலைகள் மூலம்தான்... அதற்கு பிறகு பல்வேறு இலக்கிய புத்தகங்கள் படித்தாலும் என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டி முதலில் படிக்க வைத்தது ராஜேஸ்குமார்தான்...\nஅதுபோல முதலில் காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது டெக்ஸ்தான்...\nபல்வேறு கிராபிக் நாவல் வந்தாலும் அதை நான் படித்தாலும் ,அதை படிக்க வைத்தது , படிக்க தூண்டியது டெக்ஸ்தான் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது...\nபழிக்குப் பழி யும் அட்டகாசம் பண்ணும். கலர்னா கலக்கும்.\nஅட டே, நீரும் நம்ம மாதிரி க்ரைம் நாவல் விவேக் பார்டியா\nபஞ்சவர்ணகொலைகள்னா கலருக்கு ஒருத்தனா போட்டுத் தள்ளுவாங்களே அதானே\nநீலமேகம், கார்வண்ணன்,2பேர் தான் ஞாபகம் வருது.\nஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்கள்...\nஇப்படி நல்ல குணங்கள் ஒன்றாக அமைந்த மனிதனை காண்பது அரிது\nமேற்கூறிய நல்ல பண்புகளின் மொத்த உருவமே டெக்ஸ் எனும் போது அவரை பிடிக்கவில்லை என்பது மட்டுமே விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டிய விஷயமாக தோன்றுகிறது\nஎம்ஜி.ஆர், சிவாஜி, கமல்,ரஜினி, விஜய்,அஜித், தனுஷ்,சிம்பு இப்படி மூன்றெழுத்து காரவங்கள நமக்கெல்லாம் புடிக்கிறது காலம்காலமாக நாம் பாக்குறது தானுங்களே\nகார்சன் பெயர் டெக்ஸ் எனவும், டெக்ஸின் பெயர் கார்சன் எனவும் படைப்பாளிகள் வைத்திருந்தால்....\nஅப்ப கொஞ்சம் ரோசன பண்ண வேண்டி வந்திருக்கலாம்\nசுறுசுறுப்பு என்பது சுறுப்பாகி விட்டது.\nபழிக்குப்பழில அந்த வில்லன் துப்பக்கிய உருவாமயே சுடுவானே,, ஒத்த கைல தல சுடுவாரே\n// பழிக்குப்பழில அந்த வில்லன் துப்பக்கிய உருவாமயே சுடுவானே,, ஒத்த கைல தல சுடுவாரே //\nகவனித்தது இல்லைல... அடுத்த முறை இந்த புத்தகத்தை படிக்கும் போது கவனிக்கிறேன் மக்கா.\nஇன்று மாடஸ்தி யின் ஒரு விடுமுறை வில்லங்கம் படிக்க ஆரம்பித்தேன்.\nபக்கம் 11 கடேசி பேனல், மாடஸ்தி சொல்லும்,\n\"ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது, உணர்ச்சிகளற்ற ஜடம் போல் நடந்து கொள்ளவும், பணியில் இல்லாத போது ஒரு பெண்ணைத் தொடும்போது சிலிர்க்கவும் எப்படித்தான் உங்களுக்கு சாத்தியமாகிறதோ..,டாக்டர்\nடாக்டர் கார்டன், \"அது தொழில்முறை இரகசியம்\n////----அந்த ரகசியம் என்னவோ டாக்டர் அன்பர்களே\nஎன்னைப் போன்ற பச்சை மண்ணுகளும் புரிந்து கொள��ளும் படி விளக்கலாமே\nபிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல நண்பர்களே🙏🙏🙏🙏🙏\nபிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல நண்பர்களே🙏🙏🙏🙏🙏\nமுதன் முதலாக படித்த டெக்சு கதை: தெரியலை.. ஆனால் நியாபகத்தில் இருப்பது பழி வாங்கும் புயல்..\nஅடடா என்ன ஒரு யுக்தி, அப்பப்பா எவ்வளவு தந்திரங்கள்.. ஒரு காலத்தில் என்னுடைய உணவு தட்டத்துக்கு அருகில் இந்த புத்தகம் இல்லையெனில் எனக்கு சோறே இறங்காது.. இந்த புத்தகம் என்னிடமும் , எனக்கு காமிக்ஸ் அறிமுகப்படுத்திய செந்தில்குமார் என்ற நண்பரிடமும் மாறி மாறி இருக்கும். எங்க அம்மா சோறு போட்டு கொண்டு வைத்த பின்னர் அந்த புத்தகம் இல்லாமல் வடக்கு வீதியில் இருந்து தெகோட்டு வீதியில் உள்ள நண்பன் வீட்டுக்கு ஓடிப் போவேன்.. வந்து சேரும் போது கிடைக்கும் திட்டுகள் , அப்பப்பா.. ஆசிரியர் வாங்கும் மொத்துகளை விடவும் ஜாஸ்தியாக இருக்கும்..\nபிடித்த டெக்சு கதைகள்:பழி வாங்கும் புயல், சாத்தான் வேட்டை, எல்லையில் ஓர் யுத்தம், கழுகு வேட்டை, சிவப்பாய் ஒரு சொப்பனம், அப்புறம்... முழுக்க நனைந்த பின்னே முக்காடு தேவையா என்ன அட எல்லா கதையுமே புடிக்கும்பா.. அதிலும் சமீபத்திய கதைகளிலே நில் கவனி சுடு, விதி போட்ட விடுகதை, அப்புறம் சந்தேகமேயில்லாமல் சர்வமுப் நானே..\nபி.கு. : இப்பவும் நான் தங்க தலைவன் கொ.பே.சே வே...\nஎன் பார்வையில் , சட்டம் அறிந்திரா சமவெளி ,செம்ம ஆக்சன் த்ரில்லர். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாத ஸ்டோரி.\nரம்மி ...நல்ல நாளுல நல்ல பதிவு..\nதிருப்பூர் மண்டல டெக்ஸ் கொ.ப.செ. ரம்மி அவர்களே...\nரம்மி பிறந்தநாளில் மனம் திறப்பு\nசூப்பர் ரம்மி. அருமையாக எழுதியுள்ளீர்கள்.\nடெக்ஸை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது சிலர் 'எனக்கு டெக்ஸ் பிடிக்காது - டெக்ஸ் ரசிகர்களையும் பிடிக்காது - நான் சந்தா-B கட்டப்போறதில்லை - டெக்ஸ் புக்கையெல்லாம் பழைய புத்தகக்கடைக்கு இலவசமா கொடுத்துட்டேன்\" அப்படீன்னு உதார் விடறதெல்லாம் ச்சும்மா லுலுலுவாய்க்காண்டி\nஒரு தமிழ்ப்படத்துல கூட, ஹீரோயினி நம்ம ஹீரோவை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டேஏஏ இருப்பா அதுக்கப்புறம்தான் தெரியும் - அவ ஹீரோவை ரொம்பவே நேசிக்கறான்னும், (குடும்பச் சூழல் காரணமாக) வெறுக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தான்னும்\nஇங்கேயும் கூட சிலர் டெக்ஸை 'பிடிக்காது பிடிக்காது'னு அலப்பறை பண்ணிக்கிட்டிருக்கறதெல்லாம் அந்த ஹீரோயினி கதை தான்\nஇல்லேன்னா பிடிக்காத ஹீரோவின் கதைய எதுக்குப் படிச்சுட்டு வந்து இங்கே மெனக்கெட்டு விமர்சனம் எழுதணும்னேன்\nஇதுவும் ஒருவகை காதல் - கொஞ்சம் ஈகோ கலந்து\nடெக்ஸ் வில்லாின் காதல் பாடல் இசைஞானியின் இசையில்...\nஅட, அது தமிழ் பாட்டாவே இருந்தாலும் அமொிக்கால இங்கிலீஷ்ல தானே பாடுவாங்க\nடெக்ஸ் 70ஐ முன்னிட்டு Evergreen 80sல இருந்து ஒரு பாட்டு\n///அட, அது தமிழ் பாட்டாவே இருந்தாலும் அமொிக்கால இங்கிலீஷ்ல தானே பாடுவாங்க\nஹா..ஹா...இருந்தாலும் தமிழ் பாட்டை இத்தாலியில,பிரேஸிலியன்ல,நார்வீஜியன்ல,ப்ரெஞ்ச்ல பாடியிருக்கலாம்..\nஅமெரிக்காவில் T-REX புகழ் அளவு கூட TEX புகழ் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மைன்னு நினைக்கிறேன்...\n////அமெரிக்காவில் T-REX புகழ் அளவு கூட TEX புகழ் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மைன்னு நினைக்கிறேன்...////\nஅந்தவகையில் பார்த்தால், தமிழ்நாட்டைக்காட்டிலும் அமெரிக்கா சுமார் 30+ வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது\nபிறந்த நாளும் அதுவுமா நல்ல நிகழ்வுகளை நினைவு கூறி கடவுளுக்கு நன்றி சொல்லலாம்னு தோணுச்சு. 2014 ல தான் தளத்துக்கு வந்தேன். 14 ல் இந்தியா வந்த போது நிறய புக் வந்துருக்குடா இடமே இல்லைடா என்று முனுமுனுக்க வாய்ப்பே இருக்காதேன்னுட்டு பாத்தா ஏகப்பட்ட காமிக்ஸ். அப்ப எல்லாம் சந்தான்னு இல்லாம மொத்தமா ஒரு தொகையை கட்டிட்டு வரும் போது படிச்சுக்கறது. ஒரு சில கதைகளைத் தவித்து எல்லாம் வந்திருக்க விட்டுப்போனதையும் ஆபிசுக்கு தொடர்பு கொண்டு ஆர்டர் பண்ணி வாங்கியாச்சு. அப்பத்தான் தளம் பற்றியும் தெரிய வந்துச்சு.\nஈவியுடன் மின்னஞ்சல் தொடர்பு 2015 ஜனவரி புத்தக விழா திட்டமிடலின் போது ஏற்பட்டது. மேற்கொண்டு டெக்ஸ் விஜய், கிட் ஆர்டின், தலீவர், ப்ளூ, ரம்மி, ஜே கே என வட்டம் பெரிதானது. அப்படியே 2016 ஜனவரியில் வர திட்டமிட்டு ஒரு விபத்தால் வர முடியாமல் 2016 ஆகஸ்டில் ஈபுவிக்கு தான் வர முடிந்தது.\nஅங்கு தான் மீத நண்பர்களின் அறிமுகம். இழந்து போன பள்ளி கல்லூரி நாட்களை ஒருங்கிணைத்து கொண்டாடியது போன்ற அனுபவம். கிடைத்த நட்புக்களுடன் தொடர்பு மேலும் இறுக காமிக்ஸால் நண்பர்கள் ஆனவர்கள் அன்பால் இப்பொழுது குடும்ப நண்பர்கள் ஆகி விட்டனர். வெளியே சபை நாகரிகத்தின் பொருட்டு வாங்க போங்கன்னு சொல்லிகிட்டாலும் மனதளவில் வாடா போடா நட்புதான். கிட் ஆர்டின் கண்ணனை பொது வெளியில் கூட யோவ் தான். 😜.\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இது போன்ற நண்பர்களை பெறுவது அபூர்வம், காமிக்ஸ், தளம் மற்றும் புத்தக விழா என இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி அனுக்கர்களை அடையாளம் காண உதவிய ஆசிரிய நண்பர் விஜயன் சாருக்கும் ஸ்பெசல் நன்றி.\n///ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இது போன்ற நண்பர்களை பெறுவது அபூர்வம், காமிக்ஸ், தளம் மற்றும் புத்தக விழா என இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி அனுக்கர்களை அடையாளம் காண உதவிய ஆசிரிய நண்பர் விஜயன் சாருக்கும் ஸ்பெசல் நன்றி.///\nமீண்டும் பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்குத் திரும்பியதைப் போன்ற நட்பு வட்டம் அமைந்திருப்பதற்கு எடிட்டரே முழுமுதற் காரணம் ஆயிரத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு - நமக்கெல்லாம் காமிக்ஸ் மூலம் கிடைத்திருக்கிறது\nஏதோவொரு வகையில் நாமும் வரம் வாங்கிவந்தவர்களே\nமீண்டுமொரு \"4 புக் மாதம்\" \nஒரு அதகள ஞாயிறுக்குப் பின்னே..\nஒரு பயணத்தின் டைரிக் குறிப்புகள் \nதொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்..\nஒரு இலையுதிர் மாதத்து ரம்யங்கள் \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25342", "date_download": "2019-06-26T04:09:06Z", "digest": "sha1:HZP2A7W6TRVHFRNCFF2XQJGWXXJ53GFV", "length": 6108, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 8,150\nதிருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\n(பெண்கள் நலப்பணியாளர், முன்னாள் SSED திருகோணமலை உத்தியோகத்தர்)\nஅன்னை மடியில் : 28 சனவரி 1954 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2017\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மரட்ணம் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ராஜரட்ணம், குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தர்மரட்ணம்(பிறிமா உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nவிஜிதா(சுவிஸ் Zurich, முன்னாள் ஆங்கில ஆசிரியை- செல்வநாயகபுர மகாவித்தியாலயம், திருகோணமலை), இந்திரஜித்(லண்டன் Wembley) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஅதிரதன் (Sri Lanka Telecom, Trincomalee) அவர்களின் பாசமிகு சகோதரியும்,\nகருணாகரன்(கருணா மாஸ்ரர்- சுவிஸ் Zurich), பிரசாந்தி(முன்னாள் திருகோணமலை வைத்தியசாலை தாதி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசாரதா(திருகோணமலை சண்முக வித்தியாலய ஆசிரியை) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,\nஜனார்த்தன் அபிராமி அவர்களின் பாசமிகு மாமியாரும்,\nவகிஸ், அனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, சாந்தினி, தர்மரட்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sliitcomputing.lk/ta/category/csr/", "date_download": "2019-06-26T03:58:35Z", "digest": "sha1:UW3I7TALOQNLXGW7XSCXC6A3XGULOBSU", "length": 10415, "nlines": 125, "source_domain": "www.sliitcomputing.lk", "title": "சமூகப் பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள் | SLIIT Computing", "raw_content": "\nஎங்களை பற்றி ஸ்லிட் கம்பியூட்டிங்\nகற்கைநெறிகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – ���னித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nபங்காளர் பல்கலைக்கழகங்கள் சர்வதேச இணைப்புக்கள்\nஎம்முடன் தொடர்பு கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nசெய்திகள் மற்றும் மேம்படுத்தல்கள் . சமூகப் பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nகொத்தட்டுவ மகா வித்தியாலயத்திற்கான நன்கொடைகள் – 2016\nகொத்தட்டுவ மகா வித்தியாலயத்திற்கான நன்கொடைகள் - புகைப்படத்தொகுப்பு\nபண்டாரநாயக்கா கல்லூரிக்கான நன்கொடைகள் – 2014\nபண்டாரநாயக்கா கல்லூரி - புகைப்படத்தொகுப்பு\nரணவிரு செவன – 2013\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஊடாடும் பல்லூடகத் தொழிநுட்பத்தில் இளமானி\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nஸ்லிட் கம்பியூட்டிங் (தனியார்) நிறுவனம் ,\n13ம் மாடி, இலங்கை வங்கி வணிகக் கோபுரம் ,\nஇலக்கம் 28, பரி. மைக்கல் வீதி, கொழுப்பு 03 ,\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-collection-report/19238/", "date_download": "2019-06-26T04:39:43Z", "digest": "sha1:L2GXMPVLGRFGRQ72TEIWE6O7DWB2XXUT", "length": 6862, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Collection : பாக்ஸ் ஆபீசை திணற விடும் தல.!", "raw_content": "\nHome Latest News விஸ்வாசம் படத்தின் மூன்று நாள் வசூல் – பாக்ஸ் ஆபீசை திணற விடும் தல.\nவிஸ்வாசம் படத்தின் மூன்று நாள் வசூல் – பாக்ஸ் ஆபீசை திணற விடும் தல.\nViswasam Collection : விஸ்வாசம் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.\nதமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து நடித்திருந்த படம் விஸ்வாசம்.\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.\nஉசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி ஆகிடுச்சு – பேட்ட குறித்து ரஜினிகாந்த் பேட்டி.\nகுடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் என்ற வகையில் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் இருந்தும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் ரிலீசாகி இருந்தாலும் வசூலிலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.\n – பதபதைக்க வைக்கும் வீடியோ.\nஇந்நிலையில் தற்போது மூன்றே நாளில் இப்படம் உலகம் முழுவதையும் சேர்த்து ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nதொடர் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleநானும் தல ரசிகன் தான்.. தல 59 படத்தின் நானும் நடிக்கிறேன் – வைரலாகும் போலீஸ் அதிகாரியின் வீடியோ.\nதப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஎச். வினோத் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரா – முதல் முறையாக வெளியான ரகசியம்.\nடிப்ஸ் கொடுக்க மறுத்த அஜித் – இதுவரை வெளிவராத உண்மை..\nரணகளமான பிக் பாஸ் வீடு, இவங்க போனதுமே இப்படியா – வெளியானது முதல் வீடியோ.\nதடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் – அதுவும் எப்ப தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/illustrate", "date_download": "2019-06-26T04:50:02Z", "digest": "sha1:DUBUNTPKYTBE5BXNTN7LMHMIT6SQOJN5", "length": 4993, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "illustrate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎடுத்துக்காட்டு மற்றும் படங்களுடன் விளக்கு\nஎதையம் புரியும்படி தகுந்த ஆதாரங்கள் மற்றும் போதுமான படம், வரைபடம் ஆகியவற்றின் துணை கொண்டு விளக்குதலைக் குறிக்கும் வினைச்சொல��\nஆதாரங்கள் ---illustrate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madrasthamizhan.blogspot.com/2012/08/", "date_download": "2019-06-26T05:10:37Z", "digest": "sha1:4OGHXXGH7ZH53VP5VJKGVJ43PTJCT4FP", "length": 20550, "nlines": 91, "source_domain": "madrasthamizhan.blogspot.com", "title": "மெட்ராஸ் தமிழன்: August 2012", "raw_content": "\nஎங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா\nஎண்பதுகளில் பம்பாய் நரிமன் பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். அப்போதெல்லாம் வீ.டி. இரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நரிமன் பாயிண்ட்டிலிருந்து நிறைய 'ஷேர் டாக்ஸிகள்' கிடைக்கும். ஒரு பயணிக்கு மூன்று ரூபாய் வாடகை. முக்கால்வாசி டாக்ஸிகளை சர்தாஜிகள் தான் ஓட்டுவார்கள்.\nபொதுவாக நான் மந்த்ராலயா வரை நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து நான் தங்கியிருந்த‌ மாடுங்காவுக்கு செல்வேன். சில சமயம் மிகவும் சோர்ந்து போயிருந்தால், பேசாமல் ஷேர் டாக்ஸி பிடித்து வீ.டி. வரை சென்று, அங்கிருந்து இரயில் பிடித்து செல்வேன். அது போல ஒரு முறை டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது.\nடாக்ஸியை ஒரு சர்தார்ஜி ஓட்டி கொண்டிருந்தார். நான் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். சிக்னலுக்காக வண்டி நின்று கொண்டிருந்த போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கிழவி ஒவ்வொரு வண்டி அருகிலும் சென்று பிச்சை எடுத்து கொண்டிருந்தாள். ஆனால், அவளை கண்ட உடனேயே பலர் முகத்தை சுளித்து கொண்டனர். யாருமே அவளுக்கு பிச்சை போடவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. நான் அமர்ந்திருந்த டாக்ஸி அருகே கிழவி வந்தாள்.\nஅதற்குள் சிக்னல் விளக்கு மஞ்சளுக்கு வந்து விட்டது. எனது பர்ஸில் அவசரம் அவசரமாக விரலை துழாவி கையில் கிடைத்த நாணயத்தை அவளிடம் இருந்த பாத்திரத்தில் போட்டேன். அது எந்த நாணயம் என்று கூட நான் பார்க்கவில்லை. வண்டி கிளம்புவதற்குள் அவளுக்கு ஏதாவது போட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த நாணயத்தை துழாவி எடுத்து போட்டேன்.\nதுரதிர்ஷ்டவசமாக எனது கை��ில் கிடைத்த நாணயம் வெறும் 25 பைசா தான். சிக்னல் அதற்குள் பச்சையாக மாறி விட்டது. வண்டியை ஓட்டுனர் கிளப்ப ஆயத்தமானார்.\nஒரு கணம் தான். அந்த ஒரே கணத்தில் யாருமே எதிர்பாராத விதமாக கிழவி அந்த 25 பைசா நாணயத்தை எடுத்து தரையில் ஓங்கி விட்டெறிந்து 'தூ' என்று காறி துப்பினாள். வண்டி கிளம்பி விட்டது.\nஎனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மிகவும் அவமானமாக போய் விட்டது. வண்டியை ஓட்டி கொண்டு வந்த சர்தார்ஜி, \" நல்லதுக்கே காலம் இல்லை. இதை போல பத்து பேரிடம் 25 பைசா வசூல் செய்திருந்தால் ஒரு டீ, பன் வாங்க காசு சேர்ந்திருக்குமே\" என்றார். (அப்போதெல்லாம் டீ ஒரு ரூபாய் தான்).\nஅப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன் யாருமே காசு போடாமல் அவளுடைய குஷ்ட ரோகத்தை கண்டு முகம் சுளித்த போது நான் ஏதோ கையில் கிடைத்ததை போட்டது தவறா யாருமே காசு போடாமல் அவளுடைய குஷ்ட ரோகத்தை கண்டு முகம் சுளித்த போது நான் ஏதோ கையில் கிடைத்ததை போட்டது தவறா அல்லது, மற்றவர்களை போல நானும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டு இருந்திருக்க‌ வேண்டுமா அல்லது, மற்றவர்களை போல நானும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டு இருந்திருக்க‌ வேண்டுமா ஏழை என்று நினைத்து தானே நான் பிச்சை போட்டேன் ஏழை என்று நினைத்து தானே நான் பிச்சை போட்டேன் ரொம்ப நேரம் மனது மிகவும் சங்கடப்பட்டு கொண்டிருந்தது.\nஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை செய்தி தாள்களில் 'உதவி தேவை' என்று விளம்பரங்களை பார்க்கும்போதும் இந்த சம்பவமே ஞாபகம் வரும். 'உண்மையிலேயே இவர்களுக்கு உதவி தேவையா, இவர்கள் ஏழைகள் என்றால் விளம்பரம் செய்யும் அளவுக்கு எப்படி பணம் வந்தது', என்றெல்லாம் மனதில் எண்ண அலைகள் தோன்றும். அப்படி நினைக்க கூடாது தான். பாவம், எத்தனையோ பேர் உதவிக்காக உண்மையிலேயே காத்திருக்கிறார்கள்.னால், எனது அன்றைய அனுபவம் ஏனோ ஆழ்மனதில் பதிந்து விட்டது.\nஒரு வேளை அன்றைய தினம் நான் 25 பைசா போடுவதற்கு பதிலாக ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ போட்டிருந்தால் அந்த கிழவி பேசாமல் வாங்கி கொண்டு போயிருப்பாளோ நான் எதுவுமே போடாமல் இருந்திருந்தால் கூட அந்த கிழவிக்கு ஒன்றும் தெரிந்திருக்காது, 25 பைசா என்றவுடன் அப்படி தூற எரிந்து விட்டாளே. அப்படி என்றால் பிச்சையிலேயே பெரிய பிச்சை, சிறிய பிச்சை என்று இருக்கிறதோ\nயோசித்து பார்த்தால் நாம் அனைவ‌ருமே பிச்சைக்கார‌ர்க‌ள் தான். எல்லோருமே பெரிய‌ பிச்சையை எதிர்ப்பார்த்து தான் அலைகிறோம். வ‌ங்கிக்கு சென்று கால் க‌டுக்க‌ வ‌ரிசையில் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் நின்றால் சீந்த‌ ஆளில்லாம‌ல் இருப்போம். அதே ஒரு பெரிய‌ தொகையை 'டெப்பாசிட்' செய்தால், வ‌ங்கி மேலாள‌ர் வாச‌ல் வ‌ரை வ‌ந்து விடை கொடுப்பார். ந‌கை க‌டைக்கோ துணி க‌டைக்கோ சென்று பெரிய‌ அள‌வில் வாங்கினால், நம‌க்கு குளிர் பான‌ உப‌ச‌ரிப்பு கிடைக்கிற‌து. ஒரு கைக்குட்டை மட்டும் வாங்கி பாருங்களேன்.\nபிறப்பில் இருந்து இறப்பு வரை பிச்சை எடுத்து கொண்டே இருக்கிறோம். குழந்தை பிறந்த உடன் ஆஸ்பத்திரியின் ஆயாவுக்கு ஏதாவது கொடுத்தால் தான் சரியாக கவனிப்பாள். அதுவும் ஆண் குழந்தை என்றால் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டும் என்ன குறைச்சலா சாதாரணமாக இயற்கை பிரசவம் அடையும் தாய்களுக்கு கூட 'நீங்கள் அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்யா விட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து' என்று கடைசி நிமிடத்தில் பயமுறுத்தி பணம் பண்ணும் பிச்சைக்காரர்கள் தானே.\nகுழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்க நன்கொடை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகத்தினர், அந்த குழந்தைக்கு தேவையான சீருடைகள், ஷூ, சாக்ஸ் முதல் எல்லாவற்றையும் குறிப்பிட்ட கடையிலிருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஆசிரியர்கள், இது தான் சாக்கு என்று பல மடங்கு விலையை கூட்டும் கடைக்காரர்கள், இவர்கள் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.\nசரி விடுங்கள், வெளியே சென்றால் ஆட்டோ காரர் பெயருக்கு மீட்டரை வைத்து கொண்டு அதை போடாமலேயே அநியாயமாக கேட்கும் வாடகை, வீட்டுக்கு காஸ் சிலிண்டரை வைக்கும் ஆள், ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிட்ட தொகைக்கு மேல் ஏதாவது எதிர்ப்பார்க்கும் சர்வர் இவர்கள் எல்லாரும் 'சிறிய' பிச்சைக்காரர்கள். இவர்களாவது பரவாயில்லை, ஏதோ வயிற்று பிழைப்புக்கு கேட்கிறார்கள் என்று கூறலாம்.\nஏதாவது ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு செல்லுங்கள். 9 மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலகத்துக்கு நிதானமாக 10 மணிக்கு வந்து பெயருக்கு இரண்டு கோப்புகளை பார்த்து விட்டு மின் விசிறிக்கு அடியில் அரட்டை அடித்து கொண்டு வெட்டிக்கு 'வேலை' பார்க்கும் அதிகாரிகளுக்கு 'ஏதாவது' அன்பளிப்பு கொடுத்தால் தானே நமது காரிய��் ஆகிறது இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று கூறலாமா இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று கூறலாமா வேண்டாம், லஞ்சத்தில் என்ன கெளரவம் வேண்டி கிடக்கிறது\nதேர்தல் சமயத்தில் மட்டும் இரு கை கூப்பி கூழை கும்பாடு போட்டு வோட்டு கேட்கும் அரசியல் குப்பைகளும் நமது சமுதாயத்திலிருந்து வந்த பிச்சைக்காரர்கள் தானே, அவர்கள் என்ன வெளி நாட்டிலிருந்து குதித்தவர்களா வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசாங்கமும் பிச்சையின் ஒரு வேறுபாடு தான். இதில் வேடிக்கை என்னவென்றால், வாங்கும் சம்பளத்தை தவிர வேறு எந்த விதமான வருமானமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் பாவப்பட்ட மக்கள். அவர்களை கசக்கி பிழிந்தெடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள்.\nஅதே சமயம், நீங்கள் கோடீஸ்வரராகவோ, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு சொந்தமான 'விவசாயி'யாகவோ, கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கி திருப்பி தராமல், அரசாங்கத்திடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று கொண்டு வரியே கட்டாமல் ஏய்க்கலாம். இது தான் இந்தியா.\nகுழந்தைகள் பெரியவர்களாகி திருமணம் செய்து கொடுப்பது பிச்சையின் உச்சகட்டம். பிள்ளை வீட்டாரின் கோபத்துக்கு ஆளாக கூடாது என்று பதறும் பெண்ணை பெற்றவன் படும் பாடு இருக்கிறதே, சொல்லவே வேண்டாம். இத்தனைக்கும் பிச்சை போடுபவன் பெண் வீட்டுக்காரன். அதனால் தான் கன்னிகா'தானம்' என்று கூறுகிறார்களோ\nமரணத்துக்கு பிறகு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சமரசம் உலாவும் சுடுகாட்டில் கூட சடலத்தை எரிக்க மாட்டார்கள். அதற்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும். சரி, அது முடிந்த கதை என்றால், அதற்கு பிறகு இறப்பு சான்றிதழ் அலைச்சல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றாலும் பிச்சை போட்டால் தான் முடியும்.\nஇதை எல்லாம் கூட விட்டு தள்ளுங்கள். கோவிலுக்கு சென்றால் கடவுளிடம், 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று தானே கேட்கிறோம் எப்போதாவத, ஒரே ஒரு முறையாவது \"கடவுளே, குளிரிலும் வெயிலிலும் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை காப்பாற்று\" என்றோ, \"தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தீ அணைக்கும் படையினரை காப்பாற்று\" என்றோ, 'யாராவது நமக்கு ஏதாவது கொடுக்க மாட்டார்களா' என்று அனாதை விடுதிகளில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை காப்பாற்று \" என்றோ கடவுளிடம் வேண்டுகிறோமா எப்போதாவத, ஒர�� ஒரு முறையாவது \"கடவுளே, குளிரிலும் வெயிலிலும் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை காப்பாற்று\" என்றோ, \"தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தீ அணைக்கும் படையினரை காப்பாற்று\" என்றோ, 'யாராவது நமக்கு ஏதாவது கொடுக்க மாட்டார்களா' என்று அனாதை விடுதிகளில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை காப்பாற்று \" என்றோ கடவுளிடம் வேண்டுகிறோமா ஆகையால், கடவுள் முன் நாமும் பிச்சை எடுக்கும் பரதேசிகள் தான். இதில் மற்றவர்களை குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது\nதன்னலமில்லாத மனிதர்கள் என்பதே கிடையாது என்பது தான் நிதர்சனம். ஒரு யுகத்துக்கு ஒரு மகா புருஷர் அப்படி அவதரித்து அந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து அவரை பின்பற்றினாலேயே அதுவே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.\nபுதிய கட்டுரைகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2010/03/", "date_download": "2019-06-26T03:39:58Z", "digest": "sha1:K3ANWBTOCUV3AOWQTP7EPZ7QBZZPPIG3", "length": 12956, "nlines": 232, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: March 2010", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஅடையாரிலிருந்து அண்ணா நகர் வரை -வீடியோ\n13 வது அரசியல் திருத்த சட்டம் என்கிறான்களே..அது என்னங்க\nஅவர்களுடன் உலாவிய பின் அருந்ததி ராய் பேட்டி-வீடியோ\nகனடா தமிழு பொண்ணு சிணுங்காதே-வீடியோ\n(Tamil Wedding) madly in love என்ற திரைபடம் பற்றிய அறிமுகம்-வீடியோ\nஇங்கு மனித உறுப்பே calculator ஆக-வீடியோ\nஇவரின் பேட்டி தமிழிலும் கேட்க இங்கே அழுத்தவும்\nநித்தியானந்தா ஒப்புக்கொள்ளுகிறார் அது தனது வீடியோவென-வீடியோ\nகீழே உள்ளது வீடியோவை வெளியிட்ட லெனின் என்பவரை நக்கீரன் எடுத்த பேட்டி\nசரளமாக ஆங்கிலம் பேசுவதுக்கான தடை கற்கள் என்ன\nஎழுத்தாளர் சுஜாதாவின் நினைவு கூட்ட உரைகள்-வீடியோ\nநித்தியானந்தாவின் மீள் வருகையும் அவரின் புலுடாவும் -வீடியோ\nBONNEYM 70- பாடல்கள் தென்னிந்திய பாணியில்-வீடியோ\nநமது சினிமா பற்றிய ஒரு கலந்துரையாடலின் தொடர்ச்சி-வீடியோ\nசுவாமி நித்தியானந்தா லீலை பற்றி சன் செய்திகள்-வீடியோ\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nஎரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ\nஎரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது .அப்படியிருந்தும் அதனூட...\nventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ\nகலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின...\nபுளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ\nகுதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ\nஇந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nஇனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்\nஅடையாரிலிருந்து அண்ணா நகர் வரை -வீடியோ\n13 வது அரசியல் திருத்த சட்டம் என்கிறான்களே..அது என...\nஅவர்களுடன் உலாவிய பின் அருந்ததி ராய் பேட்டி-வீடியோ...\nகனடா தமிழு பொண்ணு சிணுங்காதே-வீடியோ\nஇங்கு மனித உறுப்பே calculator ஆக-வீடியோ\nநித்தியானந்தா ஒப்புக்கொள்ளுகிறார் அது தனது வீடியோவ...\nசரளமாக ஆங்கிலம் பேசுவதுக்கான தடை கற்கள் என்ன\nஎழுத்தாளர் சுஜாதாவின் நினைவு கூட்ட உரைகள்-வீடியோ\nநித்தியானந்தாவின் மீள் வருகையும் அவரின் புலுடாவும்...\nBONNEYM 70- பாடல்கள் தென்னிந்திய பாணியில்-வீடியோ\nநமது சினிமா பற்றிய ஒரு கலந்துரையாடலின் தொடர்ச்சி-வ...\nசுவாமி நித்தியானந்தா லீலை பற்றி சன் செய்திகள்-வீடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2015/08/", "date_download": "2019-06-26T03:49:05Z", "digest": "sha1:UJ4PDTADZFZ772TD5LNLFX7FKELFJETO", "length": 6856, "nlines": 177, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: August 2015", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nMADRAS to சென்னை -வீடியோ\nதேர்தல் திருவிழா; சனங்கள் என்னாலும் என்ன.. அண்ணாச்சி;வாழ்க ஜனநாயகம்;வாழ்க பண நாயகம்-வீடியோ\nதலை கனத்தின் உ���்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nஎரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ\nஎரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது .அப்படியிருந்தும் அதனூட...\nventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ\nகலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின...\nபுளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ\nகுதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ\nஇந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nஇனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்\nMADRAS to சென்னை -வீடியோ\nதேர்தல் திருவிழா; சனங்கள் என்னாலும் என்ன.. அண்ணாச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195104/news/195104.html", "date_download": "2019-06-26T04:10:31Z", "digest": "sha1:F6P3NUD6EDCSTD6RNO2MZMDZJBLUM73C", "length": 8464, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்\nநாம் அன்றாட உணவில் பயன் படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சி யம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இது போன்ற நன்மைகள் கொண்ட வெந்தயத��தை எவ்வாறு பயன்படுத்தலாம். அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.\nஇரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.\nகோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.\nவெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கும் குணமாகும், தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு.\nசர்க்கரை வியாதியை குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது. தினமும் இரவு சிறிதளவு வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.\nவெந்தயக் கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.\nவெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.\nபெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்துவந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும். பொடுகு பிரச்சனையால் ஏற்படும் அரிப்பு நீங்கி முடி பளபளப்பாக இருக்கும்.\nவெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96919-a-satirical-article-on-biggboss-contestant-oviya.html", "date_download": "2019-06-26T04:32:21Z", "digest": "sha1:G3KJPH4CJ6ISCCRRRQTED5FULKEB332T", "length": 14164, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடம���குமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!", "raw_content": "\n'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா .. - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்\n'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா .. - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்\nதமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக் பிக் பாஸும் ஓவியாவும் தான். ஓவியா ஆர்மிக்கு இப்போது ஆள் சேர்ப்பு முகாம் நடத்தினால் 100 % அட்டென்டன்ஸ் நிச்சயம். ஓவியாவின் நடவடிக்கைகளால் நெகிழும் ரசிகர்களே... ஓவியாவின் பிக் பாஸ் அத்தியாயத்தைப் பற்றிப் பார்ப்போம் வாங்க.\nஇயற்பெயர் : ஹெலன் நெல்சன்\nசொந்த ஊர் : கேரளா\nபிறந்தது : ஏப்ரல் 29, 1991\nஹெலன், சற்குணம் இயக்கிய 'களவாணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்குப் பின்பும் பல படங்களில் நடித்தவருக்கு 'பிக் பாஸ்- தமிழ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பங்கேற்ற முதல் நாளிலேயே குருவிகளைப் பார்த்துத் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தது, பசிக்கிறதென பிக் பாஸிடம் வாழைப்பழம் கேட்டது என மக்கள் மனதில் இடம்பிடித்தார். மீம் மெட்டீரியலாக பிக் பாஸ் வீட்டில் குடியேறியவர் தனது சட்டத்தில் ஒருபோதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவராக, அடுத்தவர்களைப் பற்றிப் புறம் பேசாதவராக, தனது முடிவில் உறுதியானவராக, மற்றவர்களுக்கும் நம்பிக்கை தருபவராகத் தனது பிரத்யேகமான ஆட்டிட்யூடால் அமோக ஆதரவைப் பெற்றுத் தற்போது ஐ.நா.சபைத் தலைவ... (தொடர்ந்து வாசிக்க...)\nகுடியரசுத் தலைவர் தேர்தல், கதிராமங்கலம் விவகாரம், சசிகலாவுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பிரச்னை, நீட் தேர்வு விளைவுகள், கமல்ஹாசனின் அரசியல் பதிவுகள் என எல்லாவற்றையும் சற்றே ஓரங்கட்டிவிட்டு #SaveOviya ஹேஸ்டேக் போட்டுக் கொண்டிருந்தது மொத்தத் தமிழினமும். அந்த அளவுக்கு அம்மணி இப்போது ரசிகர்களின் மனதில் ஈஸி சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்.\nகோபத்தில் கஞ்சா கருப்புவைப் பார்த்து ஓவியா சொன்ன 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க..' எனும் வாக்கியம் காதல் மொழியாக மாறிப் பலரை உருக வைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியாவின் பெயரில் தொடங்கப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு ஃபாலோயர்ஸ் குவிகிறார்களாம். பிக் பாஸ் ஓவியாவைக் காப்பாற்ற ஓட்டுப்போடச் சொன்னால் கோடிக்கணக்கில் வாக்களித்து அமோக ஆதரவு தரும் ரசிகர்களைப் பெற்றதும் அசகாய சாதனை. 'பிக் பாஸ்' ப்ரொமோவில் ஓவியா சிரித்தால் ஹார்ட்டின் எமோஜிகள் பறக்கின்றன. கண் கலங்கினால் கோப ரியாக்‌ஷன்ஸ் தெறிக்கின்றன. கமென்ட்களில் ஓவியாவுக்குக் குவியும் ப்ரொபோசல்களை வாசித்தால் வாழ்நாளே முடிந்துவிடும் போல. அந்தளவுக்கு அவருக்குக் குவிகின்றன காதல் விண்ணப்பங்கள். ஓவியாவின் வசனங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.\nகிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சியில் இவரது குணாதிசியத்திற்காகக் கிடைத்திருக்கிறது. ஓவியாவின் ஆட்டிட்யூட் தியரி வெகுவிரைவில் ஐ.ஐ.எம்-மின் மேலாண்மைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், குளிர்ந்துபோய்ச் சில்லறைகளைத் சிதற விடுகிறார்கள் ரசிகர்கள். 'அவரது ட்ரேட்மார்க் புன்னகையில் சிறிதளவு குறைந்தாலும் தீக்குளிப்போம்' எனப் போராட்டங்கள் நடந்தாலும் வியப்பதற்கொன்றுமில்லை.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்றுகூடி ஓவியாவை கார்னர் செய்தது.\n'பிக் பாஸ் தமிழ்' தொடங்கிய இரண்டாவது வாரத்திலிருந்து ஹவுஸ்மேட்களால் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வருவது.\nஎப்போதும் கூலாக இருப்பவரைச் சீண்டி, கோபத்தில் கத்த வைப்பது, கண்கலங்க வைப்பது.\nதமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ஓவியா அழுவதுபோல வெளியான ப்ரொமோ வீடியோவைப் பார்த்தே பலர் வெகுண்டெழுந்து #SaveOviya ஹேஸ்டேக்கை ட்ரெண்டடிக்க வைத்தது. ஓவியாவைப் பாராட்டி மீம்ஸ்களும் ஷேர் ஆகின்றன. 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க...' வாக்கியம் 'பலூன்' படத்தின் ப்ரொமோவுக்காகப் பாடலாகிறதாம். திரையுலகைச் சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇன்றைய தேதியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் வரை ஓவியாவின் ஆதரவு பெற்றவரே வெற்றிபெற முடியும் என்கிற நிலை நிலவுகிறதாம். கெத்து பேபி\nஓவியா உதிர்த்த தத்துவ முத்துகள் (ஓவியாலஜி) :\n* ஒரு தடவை, ஒரு விஷயத்துக்கு அழுதா, அப்புறம் அதுக்காக அழக் கூடாது.\n* எல்லோருக்குள்ளேயும் சோகம் இருக்கத்தான் செய்யுது... அதை எல்லாம் வெளிக்காட்டியே ஆகணுமா என்ன\n* சொல்றத சொல்றது மாத���ரி சொன்னா எல்லோரும் கேட்பாங்க..\n* அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லிக் காயப்படுத்தணுமா\n* அவ உடம்புல உள்ள வலியை விட அவ மனசுல தான் நிறைய வலி இருக்கும்.\n* திரும்பத் திரும்ப அழுதா சீன் போடுறேன்னு சொல்லுவாங்க..\n* உங்க பெயர் என்னால கெடக்கூடாதுன்னு நினைச்சேன்.\n* எனக்கு யார் சப்போர்ட்டும் வேணாம் எனக்கு நானே சப்போர்ட் பண்ணிக்குவேன்..\nகோணக் கொண்டைக்காரி - பாடல்\nஓவியாலஜி - ஓவியாவின் வாழ்வியல் வழிமுறைகள்\nநூறு நாள் - நூறு வேதம்\nஅகில உலக ஓவியா ரசிகர் மன்றம்.\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/budhhasangham/ajahnchah/body", "date_download": "2019-06-26T05:00:27Z", "digest": "sha1:ZQE2Z5Q4YCDDZA7NOV4GGGFQBHMKUBX4", "length": 9401, "nlines": 98, "source_domain": "sites.google.com", "title": "உடல் Body - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nபேச முடிந்தால் உடல் நம்மிடம் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும், \"நீ என் சொந்தக்காரன் இல்லை, தெரியுமா\" என்று. உண்மையில் அது என்னேரமும் நமக்கு இதைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. ‘தரும' மொழியில் சொல்வதால் நமக்குத்தான் அது விளங்குவதில்லை.\nநிலைமைகள் நமக்குச் சொந்தம் இல்லை. அவைகள் தங்களின் இயல்பான செயல் முறைகளைப் பின்பற்றுகின்றன. உடல் இருக்கும் நிலையை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது. இளம் பெண்கள் தங்கள் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொள்வதும் நகங்களை வளர்ப்பதும் போல, கொஞ்சம் அழகு படுத்தலாம், கொஞ்சம் கவர்ச்சி யூட்டலாம், சிறிது நேரம் சுத்தமாக வைத்துக்கொள்ளளாம். ஆனால் முதுமை எய்தும் போது எல்லோரும் ஒரே படகில் தான் பயணிக்கிறோம். வேறு எப்படியும் மாற்ற முடியாது. மாறாக நாம் என்ன செய்யமுடியும் என்றால், நமது மனதை மேம்படுத்தி அழகுறச் செய்ய முடியும்.\nஉடல் நமக்குச் சொந்தம் என்றால், நமது கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். ஆனால் \"வயதாகாதே\" என்றோ \"நோய் வாய்ப்படாதே\" என்றோ \"நோய் வாய்ப்படாதே\" என்றோ சொன்னால் கேட்கிறதா என்ன\" என்றோ சொன்னால் கேட்கிறதா என்ன இல்லையே நமது சொல்லைக் கவனிப்பதே இல்லையே இந்த 'வீட்டில்' வாடகைக்குத்தான் இருக்கிறோம். இது நமது சொந்த வீடு அல்ல. சொந்தம் என்று நினைத்தால், அதை விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் துக்கம் தான் அனுபவிப்போம். உண்மையில், நிலையான 'நான்' என்று ஒன்றும் இல்லை. மாறாததாகவும் பிடிப்பதற்குக் கெட்டியானதாகவும் எதுவுமே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/alexander-second-office-with-atlantik-v2-1/", "date_download": "2019-06-26T05:01:46Z", "digest": "sha1:YHCFGN6ETUM5PPOC2SJK7TIMT2XNGFUE", "length": 11788, "nlines": 79, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக்குடன் அலெக்சாண்டர் இரண்டாம் அலுவலகத்தில் • அக்வாரி LED விளக்குகள் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக்குடன் அலெக்சாண்டர் இரண்டாம் அலுவலகத்தில்\nஅலெக்ஸாண்டர் Atlantik V2.1 எல்இடி ரீஃப் ஃபைக்ஷூருடன் பொருத்தப்பட்ட இரண்டாவது அலுவலக தொட்டி வெளிப்படுத்துகிறது.\nஇது ஆர்பெர்க் எல்.ஈ. லெய்டிங்கிற்கான அலெக்ஸாண்டரின் மேம்பாட்டை நிறைவு செய்யும் எங்கள் தொடரின் இரண்டாவது ஆகும். இரண்டாவது அலுவலக தொட்டி நான்கு அட்லாண்டிக் V260 எல்இடி ரீஃப் அலகுகள் இடம்பெறும் ஒரு எக்ஸ்எம்எல் கேலன் ரீஃப் தொட்டி ஆகும். பவள வண்ணம் கண்கவர் மற்றும் அலெக்ஸ் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி மற்றும் அவர் தேடும் முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த தொட்டி முன்பு அக்வா ஒளூமினேஷன் எல்.ஈ.ஈ விளக்குகளுடன�� பொருத்தப்பட்டிருந்தது.\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உ��வுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/10/108-9.html", "date_download": "2019-06-26T03:55:46Z", "digest": "sha1:MJJJBK52RA6NPBWC54COOM6NXEA2MLUM", "length": 8671, "nlines": 100, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )\nபெருமாள் : நந்தா விளக்குப் பெருமாள் –நாராயணன் .\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : புண்டரீக வல்லி\nவிமானம் : ப்ரணவ விமானம்\nதீர்த்தம் : இந்திர, ருத்ர, புஷ்கரிணி\nப்ரத்யக்ஷம் : ருத்ரர்கள், இந்திரன் , மதங்கர்\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)\nதை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.\nசீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் நகரப் பேருந்து வசதியுள்ள தலம். திருநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.\nபெருமாள் : வைகுந்த நாதன் – தாமரைக்கண்ணன்\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : வைகுந்த வல்லி\nவிமானம் : அகந்தஸத்யவர்த்தக விமானம்\nதீர்த்தம் : லட்சுமி, உதங்க புஷ்கரிணி, விரஜா தீர்த்தம்\nப்ரத்யக்ஷம் : உதங்க மஹரிஷி உபரிசரவஸீ\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)\nசீர்காழியிலிருந்து கி.மீ தொலைவில் உள்ள திருநாங்கூரிலேயே உள்ள தலம்.\n(திருநாங்கூர் குடமாடுகூத்தர் கோயில் )\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : அம்ருதகட வல்லி\nவிமானம் : உச்சச்ருங்க விமானம்\nதீர்த்தம் : கோடி, அமுத தீர்த்தம்\nப்ரத்யக்ஷம் : உதங்க மஹரிஷி\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 10 பாசுரங்கள்)\nசீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருநாங்குரில் உள்ள தலம். கூடமாடு கூத்தர் கோயில் என்று அழைக்கப்படும் தலம்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/08/91989.html", "date_download": "2019-06-26T04:55:08Z", "digest": "sha1:5XTIX6KDQBHH4HEXCHREICSZFYU6GLEF", "length": 15471, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெட்ரோல் விலை குறைப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nவெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018 வர்த்தகம்\nஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.80.37 க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 க்கும் விற்பனை செய்யப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n2ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n3அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n4ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=166774", "date_download": "2019-06-26T04:43:54Z", "digest": "sha1:PTAKPB7LI3I5SOGLP2HUVRCYPIR5UJLM", "length": 5940, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ...\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஹவுஸ் ஓனர் குழுவினர் பேட்டி\nகமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்\nநடிகர் சங்க ��ேர்தலை நிறுத்த உத்தரவு\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2015/", "date_download": "2019-06-26T04:40:51Z", "digest": "sha1:OPZZVMYXU5OA6AIJFHNKGTISKX6ARJLO", "length": 131330, "nlines": 458, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: 2015", "raw_content": "\nபுதன், 16 டிசம்பர், 2015\nதலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.\nஇந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா\nதலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 செண்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்க வில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்று தான் கூறப் பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார்.\n(30-11-2015) and Tuesday in Coastal Regions of the State” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 27ஆம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிகக் கன மழை பெய்யும்” என்று கூறி, அது நாளேடுகளில் வெளி வந்திருக்கிறதா இல்லையா\nஇஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அவர்கள் அளித்த பேட்டியில், “சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை” என்றே தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், 1-12-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30-11-2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1-12-2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.\nதலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மற��த்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அ.தி.மு.க. அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்ப திலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.\n1ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா\nநவம்பர் 17ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா\nஅதைத் தான் அனைத்து எதிர்க் கட்சிகளும் கேட்கின்றன.\nஅதைத் தான் 11-12-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும், நவம்பர் 17ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம் தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அ.தி.மு.க. அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், 1-12-2015 அன்று காலை 10 மணிக்கு 10,000 கன அடி நீரும், 12 மணிக்கு 12,000 கன அடி நீரும், 2 மணி முதல் 20,960 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் அது 25,000 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 29,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு ஒரே நாளில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறும் தலைமைச் செயலாளர், அதற்கு முதல் நாள், அதிக நீரை வெளியேற்றாமல், வெறும் 800 கன அடி நீரை மட்டுமே வெளியேற்றியது மிகப் பெரிய, கொடுமையான தவறு தானே அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால் தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அ.தி.மு.க. அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்\nதலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீரையும், 12 மணிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரையும் திறந்து விட்டதாக சொல்லி விட்டு, அவரே அதே அறிக்கையின் அடுத்த பக்கத்தில் சென்னை மாவட்டக் கலெக்டர் 11.20 மணிக்கு 7,500 கன அடி நீரை வெளியேற்றப்பட்டதாக அறிக்கை கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். இதிலே எந்தப் புள்ளி விவரம் சரியானது\nபொறியாளர்கள் யாரும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர், முதலமைச்சர் ஆகிய யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை, அவ்வாறு கூறுவது தவறு என்று தலைமைச் செயலாளர் அறிக்கையிலே கூறுகிறார். அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், கீழ் மட்டத்திலே உள்ள அதிகாரிகள் அவர்களாகக் கேட்காவிட்டாலும், மேலே உள்ள அதிகாரிகள் தாங்களாக மழையின் நிலைமையை உணர்ந்து ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமா வேண்டாமா எனவே பழியை கீழ் மட்ட அதிகாரிகள் மீது போட்டு, தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.\nஅந்த இணைப்பில் சென்றால் இணைப்பு கிடைக்கவில்லை.\nநீக்கம் செய்து விட்டார்களா என்ன\nஆனால் தற்போது நீக்கப்பட்டு விட்டது.\nநேரம் டிசம்பர் 16, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘இனி பருவமழை என்பதே கிடையாது.\nகாற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் என ஏதாவது காரணங்களால் மழை பெய்தால்தான் உண்டு. கடலூரிலும், காஞ்சிபுரத்திலும் பெய்தது போல, பருவநிலை மாற்றங்களால் திடீரென சில மணி நேரங்களில் ஒரே இடத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும்.\nஆனால் சென்னை போன்ற நகரங்கள் இதைத் தாங்காது’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள்.\nஇதேபோன்ற பிரச்னைகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான், புதுமையான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது.\nநம் சென்னையின் மடிப்பாக்கம், முடிச்சூர் போல ஜப்பானின் புறநகர்ப் பகுதி சாய்டாமா. இங்கிருக்கும் இந்தக் கட்டிடத்தை ‘சுரங்கக் கோயில்’ என வழிபடுகிறார்கள் ஜப்பான் மக்கள்.\nடோக்கியோவின் புறநகர்ப் பகுதிகள் பலவும் மக்கள் நெரிசலில் தவிக்கின்றன. என்னதான் வடிகால் வசதிகள் பக்காவாக இருந்தாலும், திடீரென ஒரு சூறாவளியோடு மழை வந்து தாக்கும்போது, எல்லா குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது.\nஇப்படி தொடர்ச்சியாக ஐந்து வெள்ள பாதிப்புகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான் அரசு, இதற்குத் தீர்வாக தரைக்கு அடியில் ஒரு மெகா தண்ணீர்த் தொட்டி கட்ட முடிவெடுத்தது.\nசாய்டாமா பகுதியில் ஒரு கால்பந்து மைதானம் மற்றும் பூங்காவுக்குக் கீழே இது இருக்கிறது. தொட்டி என்றால் ஏதோ நம் வீட்டு மொட்டை மாடியில் வைப்பது போன்றதல்ல இது\nஒரு பெரிய ஏரிக்கு சமமானது.\nதரைக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்க நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதான சைஸில் 5 டேங்குகள். 83 அடி உயரம், 255 அடி அகலம், 580 அடி நீளம். ஐந்தையும் கால்வாய்கள் இணைக்கின்றன.\nஇந்தக் கால்வாய்கள் சுரங்கத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீள்கின்றன. திடீரென மழை கொட்டும்போது டோக்கியோ புறநகர்ப் பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர், கால்வாய்கள் வழியாக இங்கு கொண்டு வரப்படுகிறது.\nஒரு நொடியில் 200 டன் வெள்ள நீரை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது.\nஒரு தொட்டி நிரம்பியதும் அடுத்த தொட்டிக்கு தண்ணீர் போகும்.\nஇப்படியே ஐந்து தொட்டிகளும் மொத்தமாக நிரம்பிவிட்டால், உபரி நீரை வெளியேற்ற ஜெட் விமானத்தை இயக்கும் திறன்கொண்ட நான்கு எஞ்சின்கள் உள்ளன. இவை உபரி நீரை வெளியேற்றி எடோ நதியில் விடும்.\nஅந்த நதி தாழ்வான பகுதியில் ஓடி கடலில் கலப்பது என்பதால், அதன்பின் பிரச்னை இருக்காது.\n‘உலகின் மிகப்பெரிய சுரங்க வெள்ள நீர் வடிகால் அமைப்பு’ எனப் பெயர் பெற்றிருக்கிறது இது. ஒருநாள் முழுக்க பேய்மழை கொட்டித் தீர்த்தாலும், டோக்கியோ புறநகரின் வெள்ள நீர் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது.\nசுமார் 19 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் இதை வடிவமைத்து உருவாக்க 18 ஆண்டுகள் ஆனது.\nசேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில் கலந்தது’ என்பது போன்ற செய்திகளை ஜப்பான் செய்தித்தாள்களில் பார்க்கவே முடியாது .\nநீர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் இது ஒரு சுற்றுலாத் தளம் ஆகிவிடுகிறது.\nஅதோடு, சினிமா ஷூட்டிங்கும் ஆர்வமாக நடத்துகிறார்கள்.\nசென்னையின் மழைநீரில் மக்களையும் வீடுகளையும் மிதக்கவிட்டு வேடிக்கை பார்த்து, அதன்பிறகு கோடையில் அவர்களை காலி குடங்களோடு வீதியில் அலையவிடும் அரசு, கொஞ்சம் ஜப்பானைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.\nபெங்சூயி விஞ்ஞானியான ‘‘ஐ சிங்” ( I CHING ) என்ற அறிஞரால் வெளியிடப்பட்ட ‘‘மாற்றங்களின் நூல்” என்ற புத்தகம் மனித வாழ்வின் பரிமாணங்கள், மாற்றங்களைத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.\nநீர், வாயு போன்றவற்றைக் கொண்ட பூமியின் வளர்ச்சியை கண்டுணர்ந்த மனிதன் அதன் அளவிடமுடியாத அபார சக்தியை எப்படி எளிமையாக பயன்படுத்த இயலும் என்பதை விரிவாக அந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார். இந்த உத்திகளை இப்போதைய உலகிலும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கொள்ள இயலும் என அறுதியிட்டு உரைக்கிறார்.\nஇப்புத்தகம், மனித கோட்பாடு, நடைமுறையைத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. சீன மக்களின் கீதையாக உள்ள இப்புத்தகம், கடைபிடிக்க வேண்டிய பல வாஸ்து அம்சங்களை விவரிக்கிறது.\nஉலக அறிவிற்கு எட்டாத அறிவியல் உலகின், முயற்சிக்கு அப்பாற்பட்ட பல கருத்துகளை முன் வைக்கிறார். மனித உடற்கூறு எவ்விதம் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை சின்னங்கள் மூலம் விளக்குகிறார்.\nநம் பதஞ்சலி முனிவர் உடல் பாகுபாடு, செயல்பாடு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது போல ஐ சிங்கும் சீனர்களுக்கு வாஸ்து/பெங்சூயி சூட்சுமங்களை போதிக்கிறார்.\nநெருப்பு, நிலம், உலோகம், நீர் மற்றும் மரம் ஆகிய ஐந்து அம்சங்களை வைத்து அவற்றின் மூலம் மனித மேம்பாட்டிற்கு வழிகாட்டுகிறார். மின்காந்த புலனை இயற்கை ஒருங்கிணைப்போடு சேர்த்து இயல்பான உயர்வை மனிதன் அறிய வேண்டி பல உபாயங்களை அளிக்கிறார்.\nநம் கோயில் கோபுரங்களின் உச்சியில் கூரான செம்பு, பித்தளை கலசங்களை நிறுவி மின்னல், இடியிலிருந்து தப்பிக்கும் உபாயத்தை நம் முன்னோர் கடைபிடித்ததையும், கோயில்களில் சேமிக்கப்படும் தானியக் குவியல் பஞ்ச காலத்தில் மக்களின் பசி தீர்த்ததையும் நாம் அறிவோம்.\nஇதையே ‘‘சிம்” (CHIME) வடிவில் பயன்படுத்த இயலும் என்கிறார் ஐ சிங். ‘‘டோ” தத்துவம் (TAOISM) என்பது சீனர்களிடையே மிகப்பிரபலம். இது பழங்கால நாகரீகமாகவும், இயற்கையின் மாற்றங்களை உணரத்தக்க அடையாளமாகவு���் உள்ளது.\nசுனாமி, நிலநடுக்கம், கடும் வெள்ளம், பனிச்சிதைவு போன்று இன்றைய நாளில் நாம் அனுபவிக்கும் இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வைக்கிறது.\nஎறும்புகள் இரையை வேகமாக சேமிக்கின்றன என்றால் அது திடீரென ஏற்படக்கூடிய வெள்ளத்திற்கான முன் அடையாளம் என்று அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.\nஆமைகள், கடலிலிருந்து கடற்கரையை நோக்கி விரைகின்றன எனில் அது கடல் சீற்றத்தின் முன்னேற்பாடே என்றும் டோ தத்துவம் உணர்த்துகிறது. இவற்றை அறிந்து மனிதனும் இயற்கையின் சீற்றத்துக்கு முன்னாலேயே பாதுகாப்பு தேடிச் செல்ல முடியும்.\nஎறும்புப் புற்று உள்ள இடத்தில், பூமியில் நீர் ஆதாரம் நிலத்தில் உண்டு என்றும் அறிந்து கொண்டனர்.\nசென்னை வெள்ளம்இயற்கையால் உண்டானதல்ல. மனிதனால் திடீரென\nஉ ண்டாக்கப்பட்டது.அதானால் ஆள்பவர்கள்தவிர மற்றவர்களால் அதை\nஉணர முடியாமல் பொய் விட்டது.\nஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர்.\nஅடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை.\nஅடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘\nமூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை.\nயாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள் அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்\nபதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர்.\nவரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா\nகுறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா\nஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன\n‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார்.\nஅதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது.\nஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை.\nஇருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nஅரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு பேசுகின்றனர்.\nஅந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும்.\nஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் ஜெயலலிதா அவர்களே\nநேரம் டிசம்பர் 16, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 நவம்பர், 2015\nமீடாஸ் முதல் பீனிக்ஸ் வரை.\nநீதிமன்றம் பற்றியோ,மக்கள் மன்றம் பற்றியோ கவலை இல்லை.\nமீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை இல்லை.\nவாரி சுருட்டும் ஜெயா-சசி கும்பல்.\nசொத்துக்குவிப்பு வழக்கு வந்தால் இருக்கிறது வாய்தாவரிசை நம்பிக்கை .\nகுமார��ாமிகள் தத்துக்கள் ,மோடிகள்,அருன் ஜெட்லிகள் இருக்கும் தைரியமும்தான் இதற்கு அடிப்படை.\nஆனால் இவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை.மக்களுக்கும்,கட்சிக்கும்தான் இவர்கள் வாழ்வு அர்ப்பணம்.நாங்கள் நம்பிட்டோம்.மக்களே நீங்களும் இதை படித்தப்பின்னர் கண்டிப்பாக் நம்புவீர்கள்.\nநேரம் நவம்பர் 03, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 ஆகஸ்ட், 2015\nஅதிமுக ஆட்சி இருக்கும்வரை முடியாது\nஇந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.\nஇது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.\nஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது. கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன் முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர். ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர்.\nஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார்.\nமொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.\nஒரு புறம் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் மது விற்பனை சக்கை போடு போடுகிறது. மது ஆலைகளின் உரிமை யாளர்கள் கல்லாவில் கனமாக காசு பார்க்கிறார்கள். வசூல் குவிகிறது.\nடாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்வதில் முன்னணியில் உள்ள கம்பெனிகள் மிடாஸ், கோல்டன் வாட்ஸ், எம்பீ குழுமம், எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ் ஆகியவை.\nஇதில் எலைட் டிஸ்டிலரீஸ் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. கோல்டன் வாட்ஸ் டி.ஆர்.பாலுவின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எம்பீ குழுமம் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எஸ்என்ஜே டிஸ்டிலரீஸை நடத்துவது கருணாநிதி கதை வசனத்தில் பெண் சிங்கம் திரைப்படத்தை தயாரித்த ஜெயமுருகன்.\nசில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செ���்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர். 2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா.\nமிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி. இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும். இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.\nமிடாஸ் கம்பெனியில் 38 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஸ்ரீ ஜெயா ஃபினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம். அந்த ஜெயா ஃபினான்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா 1.90 கோடி கடன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மட்டுமல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளன. இந்த ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, இளவரசி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மொத்தமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் நடத்துவது தான் மிடாஸ் நிறுவனம்.\nஜெயா ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆண்டறிக்கை\n2006ம் ஆண்டில் திமுக அரசு எங்களுக்கு சரிவர ஆர்டர்கள் வழங்கவில்லை என்று மிடாஸ் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடுத்தது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அந்த வழக்கில் மிடாஸ் சார்பில் ஆஜரானவர் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக ஆட்சியில் மிடாஸ் கம்பெனிக்கு கணிசமான ஆர்டர்கள் கொடுப்பதற்காக ஏனைய பிரபலமான கம்பெனிகள் ஓரங்கட்டப்பட்டன. திமுக காலத்தில் 17 சதவீத மது பானங்களை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்த விஜய் மல்லய்யாவின் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் அப்படி ஓரங்கட்டப்பட்ட பிரபல நிறுவனங்களில் ஒன்று. அதை தனது ஆண்டறிக்கையில் வெளிப்படையாக விமர்சனம் செய்தது யுனைடெட் ப்ரூவரீஸ். “தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, உள்ளுரிலேயே இருக்கும் நிறுவனங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டது.\nஎனினும், 2011 டிசம்பரில் சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்துக்கு மீண்டும் யோகம் அடித்தது. இந்த காலகட்டத்தில் மிடாஸ் நிறுவனத்தில் சசிகலா நியமித்த நபர்கள் வெளியேற்றப்பட்டு, துக்ளக் சோ ராமசாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். சசிகலாவின் உறவினர் பிரபாவதியின் கணவரான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்தான் இப்போதும் மிடாஸ் இயக்குநராக உள்ளார்.\nஇந்திய அளவில் பிரபலமாக உள்ள பிராண்டுகள் எதுவும் டாஸ்மாக் கடைகளில் அறவே கிடைப்பதில்லை. மிடாஸ் போன்ற வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பிரபல பிராண்டுகள் முடக்கப்பட்டன. இதனால் 2011ல் 360 கோடி ரூபாயாக இருந்த மிடாஸ் வருமானம் 2013ல் 1077 கோடிகளாக எகிறியது.\nமதுவால் சாக்கடையில் வீழ்ந்து கிடப்பது தமிழக எதிர்காலமும்தான்.\nமிடாஸ் நிறுவனத்துக்கு எல்லையற்ற தாராளம் காட்டப்படுவதாக கோல்டன் வாட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி தனபாலன் “சரக்கு கொள்முதல் செய்வதற்கு எந்தவிதமான அடிப்படை நியதிகளையும் டாஸ்மாக் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது. கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து 28,300 பெட்டிகள் வாங்கிய அதே ஆறு மாதத்தில் மற்ற நிறுவனங்களிடம் 10 லட்சம் பெட்டிகள் வாங்கியுள்ளது. இது சரியல்ல. அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பை டாஸ்மாக் அளிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட பல நிறுவனங்களில் இன்று இயக்குநர்களாக உள்ள கார்த்திகேயன், கலியபெருமாள் மற்றும் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்தான் மிடாஸ் நிர்வாகத்தை இன்று கவனித்துவருகின்றனர். இந்த நிறுவனத்தின் வருமானம் நின்று விடப்போகிறது என்ற ஒரே காரணத்தாலேயே, மதுவிலக்கு கோரிக்கைக்கு பாராமுகம் காட்டி வருகிறது அதிமுக அரசு.\nஇதனால்தான் ஜெயலலிதா சொல்கிறார், மதுவாவது விலக்காவது…\nநேரம் ஆகஸ்ட் 22, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2015\nதமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது\nஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர��களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.\nபொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.\nசூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.\nபொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.\n“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.\nஇந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.\nஅதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்த��ருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.\nகமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.\nஅம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட் ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.\nதமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றால�� மின் உற்பத்தியாளர்கள்.\nதிட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.\nஎண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.\n2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.\nநிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.\n“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.” என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.\nஅரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.\nநாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான் செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன\nநன்றி:புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015\nநாட்டிலேயே விபச்சாரத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில்உள்ளதாக தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு 2014ல் மட்டும் தமிழகத்தின் 509கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் குற்றங்களில் விபச்சாரத்திற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்பட்டு அவர்கள் விற்கப்படுவது மற்றும் விபச்சார சந்தைக்கு அனுப்புவது ஆகிய குற்றங்கள் அடங்கும்.கடந்த ஆண்டு இது போன்ற குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 590 ஆகும்.\nதமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 392 வழக்குகளும்அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 591ம், ஆந்திராவில் 326 வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 410ம் தெலுங்கானாவில் 311வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 328 ம் கேரளத்தில்140 வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 155ம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களில் வெளிவந்திருப்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்று சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை பேராசிரியர் எஸ்.ராமதாஸ் கூறுகிறார். இந்த வழக்குகளும் குற்றங்களும்தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியோ, உளவியல் ஆலோசனையோ அல்லது ஆற்றுப்படுத்துதலோ மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் கடத்தப்படுவதும் நிகழ்கிறது என்றும் ராமதாஸ் கூறுகிறார்.இதைவிட அதிர்ச்சிக்குரிய விசயமாக, கடத்தப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினருக்கு எச்ஐவி தொற்றுநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதுதான். ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட `கடத்தலும் எச்ஐவியும்‘ என்ற ஆய்வில் இதை குற்றவியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.திலகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வில் காவல்துறை நீதித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதை பரிந்துரையாக முன்வைத்தது. ஆனால் இந்த பரிந்துரை அரசினால் இதுவரைஏற்றுக்கொள்ளப்படவில்லை .\nநாலாப்புறமும் வளர்ச்சியில் இது சேருமா\nஅ.தி.மு.க.,வுக்கு ஆதரவான செயல்பாடுகளால்,தமிழ் நாடு காவல்துறையின் அதிமுக,அம்மா பாசத்தை வெளிப்படுத்தி வருபவர் தேனி போலீஸ்காரர் வேல்முருகன்,\nஇவர் தமிழக காங்., தலைவர் இளங்கோவனை கைது செய்யக் கோரி, நேற்று, த���னி கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பது பற்றி கூற எஸ்.பி., மகேஷ் மறுத்துவிட்டார்.\nதேனி மாவட்டம், ஓடைப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் வேல்முருகன், 42. இவர், நேற்று பகல், 12:00 மணிக்கு போலீஸ் சீருடையில், சிலருடன் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார்.நுழைவுவாயில் முன் அமர்ந்த வேல்முருகன், ''முதல்வர் ஜெயலலிதாவை அவதுாறாக பேசிய, இளங்கோவனை கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன். நாளை, என்னைப் போல், இன்னும் பல போலீசார் உண்ணாவிரதம் இருப்பர்,'' என்றார்.\nஅடுத்த சில நிமிடங்களில், தேனி இன்ஸ்பெக்டர் சுகுமார், அவரை வேனில் அழைத்துச் சென்றார்.\nசில மாதங்களுக்கு முன், ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதும், நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறி, தேனி, நேரு சிலை அருகே, சீருடையில் வந்து மொட்டை அடித்தார்.அதற்கு முன், ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் இருந்த போது, சென்னை, போலீஸ் ஐ.ஜி., அலுவலகம் முன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\nஅரசியல்வாதி போல், போலீஸ்காரர் ஒருவர், சீருடையில் தொடர்ந்து நன்னடத்தை விதிகளை மீறி, உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.ஆனால் இதுவரை, அவர் மீது, துறை சார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு வேளை காவல்துறையின் சார்பாகத்தான் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ\nஇது குறித்து, நடவடிக்கை இதுவரை இவர் மீது ஏன் எடுக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு தேனி எஸ்.பி., மகேஷ் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\nகண்டிப்பாக இவர் போகிற வேகத்துக்கு தனது பதவி அவருக்கு போய் விடுமோ என்ற அச்சம் தற்பொதைய எஸ்.பி.க்கு வந்திருக்கலாம்.\nநேரம் ஆகஸ்ட் 21, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2015\nதமிழ் நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களையும் சந்தித்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் இறங்க அதிமுக செயலாளரும்,முன்னாள் மக்களின் முதல்வரும்,இந்நாள் தமிழ் நாடு முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதெருக்கு இரு மதுக்கடைகள் திறந்ததை விட்டால் வேறு சாதனை கண்ணுக்கெட்டிய தூரம் வரை நமக்கு தெரியவில்லை.\nஇலவசங்கள் கொடுக்க மதுக்கடைகள் நடத்துவதை தவிர வேறு அழியில்லை என்று அமைச்சர் பேசியுள்ளார்.\nஅம்மையாரின் இந்த அறைகூவலுக்கு இலண்டனில் இருந்து தோழர் தமிழ் செல்வன் தினமலர்நாளிதழுக்கு வாசகர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅக்கடிதம் உங்கள் பார்வைக்கு அப்படியே :\ntamilselvan - london,யுனைடெட் கிங்டம்\nதிமுகவின் 1996-2001ம் ஆண்டு சாதனைக்கு பதிலடியாக அம்மையாரின் இன்றைய சாதனையை பட்டியலிடலாம்..\n.திமுகவின் இந்த சாதனையில் அதிமுக 1% மதிப்பெண் எடுத்தாலும் அது சாதனை தான்... திமுகவின் இந்த சாதனையில் மென்பொருள் நிறுவனங்களை தவிர்த்து நான் குறிப்பிட்டுள்ளேன்...\nஅம்மாவின் அடிமைகள் அம்மையார் கொண்டு வந்த மென்பொருள் நிறுவனங்கள் இருந்தால் அதையும் சேர்த்து அம்மையாரின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி காலாமான 2001-06....2011-15ம் ஆண்டுகளில் அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தொழிற்ச்சாலைகளோடு சேர்த்து பட்டியலிடலாம்...\n.1996-2001 ஆண்டுகளில் 118 தொழிற்சாலைகளின் மூலம் நேரடியாக 19 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்..\nமறைமுகமாக 1 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றனர்..\n. 91-96 அம்மையாரின், ஐந்து ஆண்டுகளில், 22 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் 4,230 பேர் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெற்றனர்..\n..தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்க புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது...\n.ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டையில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 இலட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் தொடங்கியது. வெளிநாடுகளுக்கு இக்கார்களை ஏற்றுமதி செய்வதின் மூலம் அன்னியச் செலாவணியும் கணிசமான அளவில் கிடைக்கிறது.\nஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் இத்தொழிற்சாலை வழங்கியது....திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. 14.4.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது.\n800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது....ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை மறைமலைநகரில் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது. இ���்நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் 19.3.1999 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.\nஇதன் மூலம் 2000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும் 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது...டான்டெக் அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் 12.16 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் தொடங்கப்பட்டது..\n..ப்ளூமிங் மெடோஸ் லிமிடெட் - மலர் பதப்படுத்தும் தொழிற்சாலை. இது 100 விழுக்காடு ஏற்றுமதி அடிப்படையில் ஆனது.\nஓசூருக்கு அருகே 5.42 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1997 ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கியது....எஸ்.கே.எம். எக் புராடக்ட்ஸ் தொழிற்சாலை - 100 விழுக்காடு ஏற்றுமதி பொருள்களைத் தயாரித்திடும் இத்தொழிற்சாலை, 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஈ.ரோடு மாவட்டம், சோளங்கபாளையத்தில் 12.7.1997 அன்று தொடங்கப்பட்டது....பாரத் டெக்ஸ் ஃபேஷன்ஸ் லிமிடெட் தொழிற்சாலை 5.10 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் கிராமத்தில் 1997 அக்டோபரில் தொடங்கியது..\n..தாப்பர் டூபான்ட் லிமிடெட் தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது...ஏசியன் லைட்டிங் ரிசோர்சஸ் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 27 கோடி ரூபாய் முதலீட்டில் தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் 26.3.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....கரூர் யார்ன் லிங்க்ஸ் லிமிடெட் தொழிற்சாலை ஏற்றுமதி அடிப்படையிலானது.\nகரூர் மாவட்டம் அப்பர்பாளையத்தில் 4.5 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...டவுரஸ் நவல்டீஸ் லிமிடெட் தொழிற்சாலை ஓசூருக்கருகில் சொக்கராசன்பள்ளி கிராமத்தில் 10.20 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியைத் தொடங்கியது....ஸ்ரீராம் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை திருப்போரூர் அருகில் இடையன்குப்பம் கிராமத்தில் 21 கோடி ரூபாய் முதலீட்டில் 25.6.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது..\n..வி.எஸ்.என்.எல். எர்த் ஸ்டேஷன் 110 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, பி-டிஷ் பிரிவு 1998 ஜூன் மாதத்திலும், ஏ-டிஷ் பிரிவு 1999 ஜூன் மாதத்திலும் செயல்படத் தொடங்கியுள்ளன....லுமெக்ஸ் சாப்ளிப் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 8.6 கோடி ரூபாய் செலவில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....ரமணசேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை சென்னை மணலியில் 10.18 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 அக்டோபரில் உற்பத்தியைத் தொடங்கியது....ஜே.பி.எம். சங்வூ லிமிடெட் தொழிற்சாலை தகடு உலோகப் பாகங்கள் தயாரிக்கும் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....ஜே.கே.எம். டெரிம் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் 17 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது....மெட்-டெக் புராடக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் அருகில் மானூர் கிராமத்தில் 27.70 கோடி ரூபாய் முதலீட்டில் 20.8.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....இல்ஜின் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் 1998ல் உற்பத்தியைத் தொடங்கியது..\n.டைனமேட்டிக் குரூப் கம்பெனி வாகன உதிரிபாகங்கள் தயாரித்திட 23 கோடி ரூபாய் முதலீட்டில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது..\n..கார் கதவுகள் தயாரிக்கும் எச்.சி. மேனுபேக்சரிங் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....உலோகத் தகடு பாகங்கள் தயாரிக்கும் டோங்கி விஷன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....கார் எக்சாஸ்ட் (Car Exhaust) தயாரிக்கும் ஷார்தா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது.\nஆர்க்கிட் கெமிக்கல்ஸ் மற்றும் பார்மசூடிகல்ஸ் தொழிற்சாலை சென்னைக்கருகில் ஆலந்தூரில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1998 நவம்பரில் செயல்படத் தொடங்கியது....சிட்டிசன் வாட்சஸ் - வாட்ச் அசெம்ப்ளிங் புராஜக்ட் தொழிற்சாலை சென்னையில் 8 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் செயல்படத் தொடங்கியது.\nசுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பவுண்ட்ரி தொழிற்சாலை ஓசூரில் 1998 டிசம்பரில் உற்பத்தியைத் தொடங்கியது...சாம் க்ரீவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ட்ராக்டர் மற்றும் அசெம்ப்ளிங் பிரிவு ராணிப்பேட்டையில் 44 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் திறக்கப்பட்டது...அம்பிகா சர்க்கரை ஆலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் 1999 மார்ச்சில் தொடங்கி வைக்கப்பட்டது..\n.டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ப்ளோரோ பென்சீன் புராஜக்ட்) தொழிற்சாலை 11.60 கோடி ரூ��ாய் முதலீட்டில் கடலூரில் 1999 பிப்ரவரியில் உற்பத்தியைத் தொடங்கியது. ..டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ஹைட்ரோ ப்ளோரிக் ப்ராஜக்ட்) தொழிற்சாலை கடலூரில் 1999 மார்ச்சில் தனது உற்பத்தியைத் தொடங்கியது...சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது...எபாக்சி ரெசின் புராஜக்ட்-பெட்ரோ அரால்டைட் கம்பெனி மணலியில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..\n.அசோசியேட்டட் சிமெண்ட் கம்பெனியின் மதுக்கரை சிமெண்ட் புராஜக்ட் தொழிற் சாலை 33 கோடி ரூபாய் செலவில் 1999 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Autoclayed Aerated Concrete Block Project தொழிற்சாலை ஏறத்தாழ 25 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..\n.லட்சுமி ஆட்டோ காம்பொனன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் 1999 மார்ச்சில் செயல்படத் தொடங்கியது...ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...\nதிரு.ஆரூரான் சுகர்ஸ் சர்க்கரை ஆலை 22.90 கோடி ரூபாய் முதலீட்டில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் 1999 ஜூன் திங்களில் செயல்படத் தொடங்கியது. விஸ்டன் பவர்ட்ரைன் சிஸ்டம் இந்தியா லிமிடெட் கம்பெனி 275 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் இயங்கத் தொடங்கியது. விஸ்டன் ஆட்டோமோடிவ் சிஸ்டம் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 325 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது...மஹிந்த்ரா இண்டஸ்ட்ரியல் பார்க் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கு அருகில் சிங்கப் பெருமாள் கோவிலில் 210 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு 1999 செப்டம்பரில் செயல்படத் தொடங்கியது...\n.மட்சுசிட்டா ஏர் கண்டிஷனர் ப்ராஜக்ட் தொழிற்சாலை அறைகளுக்கு வைக்கக் கூடிய ஏர்கண்டிஷன் இயந்திரங்களைத் தயாரிக்கும் இத்தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டையில் 59.54 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் செயல்படத் தொடங்கியது.\nமேண்டோ ப்ரேக் சிஸ்டம் இந்தியா நிறுவனத்தின் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக் கோட்டையில் 1999ல் செயல்பட��் தொடங்கியது....வேலியோ இந்தியா ப்ரிக்சன் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மறைமலை நகரில் 27 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் உற்பத்தியைத் தொடங்கியது..\n.Schwing Stetter GmbH எனும் ஜெர்மனி நாட்டு கட்டுமான கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் ஒரு பகுதி செயல்படத் தொடங்கி யது. ஆட்டோலெக் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் மற்றும் தண்ணீர் பம்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை 5 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 1999 அக்டோபரில் தனது உற்பத்தியைத் தொடங்கியது..\n.தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது...\nஇந்தியன் அண்டு நேச்சுரல் மெடிகல் புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கருகில் 5.60 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 டிசம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இன்வோல் மெடிக்கல் (இந்தியா) லிமிடெட் தொழிற்சாலை: திருப்பெரும்புதூரில் 15 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது..\n.ரினால்ட்ஸ் பால் பென் காம் பொனன்ட்ஸ் தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டை யில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது...சிங்கப்பூரைச் சேர்ந்த செம்பவாங் ஸ்ரீராம் பொருள் விநியோகத் தொழிற்சாலை 33 கோடி ரூபாய் செலவில் புழல் கிராமத்தில் நிறுவப்பட்டது. மார்க்யூப் இந்தியா காகித அட்டை தயாரிக்க உதவும் எந்திர உற்பத்தித் தொழிற்சாலை 50 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000-மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..\n.கோவேமா வுட் பிளாஸ்ட் பி.வி.சி. தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை 44 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...\n.இன்ட்ஸில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கக்கூடிய இத்தொழிற் சாலை 12.5கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது....ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல். (Telecommunications Consultants India Limited) மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவ���னமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் (Optic Fibre Telecom Cables) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது..\n..ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதனை நான் 21.8.2000 அன்று திறந்து வைத்துள்ளேன்.\nஇது தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை (Industrial Gases) தயாரித்து வழங்குகிறது. ப்ராக்ஸ் ஏர் நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது.\nஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கச் செய்யும்...24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான்ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க் - மலர்த் தொழில் பூங்கா ஓசூரில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.\n2001 மார்ச்சில் ஏற்றுமதியைத் தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும்,1000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்...தமிழ்நாடு அரசு, டிட்கோ ஆகியவை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் (ITPO) இணைந்து கண்காட்சி மற்றும் மாநாட்டுக் கூடத்துடன் கூடிய இந்திய வர்த்தக மையம் ஒன்றினை சென்னைக்கருகே நந்தம்பாக்கத்தில் அமைக்கிறது. இவ்வளாகம் 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும், சாதனங்களுடனும் அமையும்.\nமுதல் கட்டத்தில் 50000 சதுர அடி பரப்புடைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது....மெட்ராஸ் ரீபைனரீஸ் லிமிடெட் - இருங்காட்டுக் கோட்டையில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு அருகில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர மோட்டார் ஸ்பிரிட், அதிவேகப் பயணத்திற்கு உகந்த டீசல் ஆகியவற்றின் விற்பனை மையத்தினை அமைத்து வருகிறது...\n.சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சு��்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது....எபோமின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற் சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 2 கோடியே 88 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது....முக்குட்ஸ் பேக்கேஜிங் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது..\n..கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிபைனரீஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 6.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது....கும்மிடிப்பூண்டியில் 224 ஏக்கர் பரப்பில் 19 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுப் பூங்கா (Expert Promotion Industrial Park) அமைப்பதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும் சிப்காட்டுடன் பங்கெடுத்து வருகிறது..\n..நர்மதா டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஆடைகள் ஏற்றுமதியில் ஒரு முன்னணி நிறுவனம். 80 கோடி ரூபாய் முதலீட்டில் நர்மதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு நவீன ஆடை தயாரிப்புப் பிரிவினை அமைத்திட “டிட்கோ” திட்டமிட்டது. 33.64 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முதல்கட்ட திட்டப் பணிகள் 2001 மார்ச் மாதத்தில் முடிவடையும்...தர்மபுரி மாவட்டத்தில் 377 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் நூறு சதவீதம் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி ஆலை (Composite Textile Mills) ஒன்றினை அமைத்திட, “டிட்கோ” நிறுவனம், திருவாளர்கள் வாசவி தொழில் குழுமத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.\nவர்த்தக ரீதியிலான உற்பத்தியினை இந்நிறுவனம், அடுத்த ஆண்டில் (2001-2002) தொடங்கும்...உலகச் சந்தையில் போட்டியிடும் நோக்கில், ஆடைகள் தயாரிக்கும் பூங்கா ஒன்றை 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ கூட்டுத் துறையில் சென்னைக்கருகே அமைக்கவுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ஆடைகள் பூங்கா வர்த்தக ரீதியில் செயல்படத் துவங்கும்..\n.நாங்குனேரியில் உயர் தொழில்நுட்பத் தொழிற்பூங்கா: அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபேக் இந்தியா குரூப் மற்றும் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனங்களுடன் சேர்ந்து இணைத் துறையில் டிட்கோ இப்பூங்காவை அமைத்து வருகிறது. இந்தத் தொழிற்பூங்காவில் அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். இங்கு அமையவுள்ள தொழிற்சாலைகளில் 8000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்படும்.\n.மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.முரசொலி மாறன் 31.3.2000 அன்று அறிவித்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கையில் (EXIM POLICY) நாங்குனேரி உயர்தொழில் நுட்பத் தொழிற்பூங்காவைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக (SPECIAL ECONOMIC ZONE) அறிவித்துள்ளார்.\nஇதனால், இந்தத் தொழிற்பூங்காவில் உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தேவையான சாதனங்கள் இறக்குமதி எளிதாக அமையும்...ஏறத்தாழ 2 இலட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..\n..இதனை முழுமையாக அதிமுகவினர் படித்து இருந்தால்...சமுதாய அக்கறை இருந்தால்....தமிழகத்தின் மீது பற்று இருந்தால்.. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது...\nஆமாம் இதை எல்லாம் படித்து விட்டு இந்த அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளாக எதை கூறுவார்கல்\nதெருருக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறந்ததை விடவா மேலே உள்ளவை சாதனை களாகி விடும்.\nகுடி மக்களுக்கு அதை விட வேறு என்ன வேண்டும் .\nதாய்லாந்து தேசிய அறிவியல் தினம்\nலாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)\nசெவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த[தாகக் கூறப்படும்] தினம்(1945)\n15-08-1947வெள்ளையர்களுக்கு வழியனுப்பு விருந்தின் போது .\nஇது இந்தியாவுக்கு போற காரா/நான் இங்கேயே இறங்கிடுறேன் .\nஇந்த சுற்றுலாவில் இந்தியா போறதா இல்லையே\nநேரம் ஆகஸ்ட் 17, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் ப��ுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nதலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.\nமீடாஸ் முதல் பீனிக்ஸ் வரை.\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2017/10/", "date_download": "2019-06-26T04:43:18Z", "digest": "sha1:CMZTQMNBLFB3RVACCVKXYB66DK76ACAX", "length": 133383, "nlines": 453, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: October 2017", "raw_content": "\nதிங்கள், 30 அக்டோபர், 2017\nசும்மா கிடக்கும் சங்கை .....\nகட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள் பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது.\nஅம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் .\nஎந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம்.\nசாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார்.\nஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல.\nவிடு��லைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது.\nஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங்கங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளதை தளபதி நினைவில் கொள்ளவில்லையே.\nகாமராஜர் தற்போது தமிழத்தின் பெருந்தலைவராக இல்லை.நாடார் சங்கங்கள் அவரை தங்கள் சாதி தலைவராக குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டார்கள்.\nஇந்திய அரசியலிலே பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர் படத்தை வீடுகளில் வைத்ததற்காக என்னை நீ அந்த சாதியா என்று கேட்டவர்கள் பலர்.கல்விக்கண் திறந்த காமராஜருக்கே அந்நிலை என்றால் தனது வாழ் நாளில் தனது சாதிக்காக உழைத்த காங்கிரஸ்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த தலைவர் முத்துராமலிங்கம் நிலை எப்படி என்று தெரியாதா\nசுபாஷ் சந்திர போஸின் பார்வர்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது போய் பார்வர்ட் பிளாக் என்றால் தேவரின அமைப்பாக மாறிப்போனது வரலாறு.\nமுத்துராமலிங்கத் தேவர்,காமராஜர்,வ.உ.சி.போன்றோரை சாதிகள் முன்னிறுத்தும் போக்கு இருக்கையில் வீண் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க தலைவர்கள் பெயரை சூட்டாமல் அந்தந்த இடத்தின்,ஊரின் பெயர்களை வைப்பதுதான் அமைதிக்கான வழி .அதுமட்டுமல்ல வெளி நாடுகளில் உள்ளவர்கள் யார் பெயர் எந்த ஊர் என்று குழம்பாமல் இருக்கவும் உதவும்.\nதேவர் பிறந்தநாளில் ஏதாவது சொல்லவேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்வது எதிர்தரப்பை அவர்கள் மீது அவநம்பிக்கையை வைக்கத்தான் உதவும்.\nசொல்லப்போனால் பிற சாதியினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக அதிகமாகத்தான் இருக்கும்.அவர்கள் திட்டமிட்டு கட்சிகளின் சாதி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால்\nஅந்நிலை விரைவில் வரப்போகிறது.சாதி வெறியை அரசியல் கட்சிகள்தான் தூண்டுகின்றன.அதற்கு திமுகவும் விலக்கல்ல என்ற அவப்பெயர் வேண்டாம் தளபதி அவர்களே\nநேரம் அக்டோபர் 30, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 அக்டோபர், 2017\nமூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும்,\n150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்\nகட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…\nமாமேதை கார்ல் மார்க்ஸின் மூ��தனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nமுதலாளித்துவத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துத் தனது மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.\nமூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.\n1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.\nதனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.\n1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.\nமுதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந���த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.\nரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.\nஅந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்\n“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.\nஅத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.\nமுதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.\nஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது. இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.\nஇவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.\nஇரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.\nஅதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.\n150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.\nஇந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.\nவர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.\nஅதனால்தான், “மூலதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக வ���ளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின் “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.\nமார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்\nஇன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா\n150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.\nசெவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.\nஇந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது” என்பன ��ோன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.\nகனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்\nமார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்\nமுதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.\nமார்க்சின் மூலதனத்தை எதிர்கொள்ள கொச்சைப் பொருளாதாரவியல்\n“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.\nஇதைப் புரிந்து கொள்ள “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்\nமுதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயனம்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.\nமூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.\nகொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்\nஇந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.\n“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெ��ுக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.\nபொருளாதாரத்திலிருந்து சமூகவியலைப் பிரிக்கிறார் மேக்ஸ் வேபர் \n19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.\nஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.\nமுதலாளித்துவ சமூகவியல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்\nஇத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்\nமார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளாலும் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.\nமேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுற�� மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”\n“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”\n“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”\nவரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல். மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.\nநிதி மூலதனத்தின் தோல்வி : அமெரிக்காவில் நடந்த வால் வீதி முற்றுகைப் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமுதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.\nமுந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.\nமாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.\nஅதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.\nமுதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.\nமுதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.\nமூலதனத்தின் ஆய்வுமுறையை மறுக்கும் முதலாளித்துவ மார்க்சியர்கள் \nவரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத���தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.\nஅறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே\nமார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.\nஅறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.\n1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.\nமுதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.\nஇந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.\nஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.\nஇன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.\nமுதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற வாதம்.\nஇரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.\nமூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.\nநான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.\nஇன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வு செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும். “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் ���ல்லை.\nமேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.\nமூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்\nசரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.\nஇதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.\nநம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.\nநினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்கள் இன்றைய தொழிலாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.\nகட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் – என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.\nநேரம் அக்டோபர் 27, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 அக்டோபர், 2017\nஇசக்கிமுத்து குடும்பத் தற்கொலையை பார்த்து தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தக் குழந்தை கையில் தின்பண்டத்துடன் தீயில் வேகும் காட்சி இப்போதைக்கு நம்மை விட்டு அகலாது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொலைக்காட்சிகள் முதல் நடுப்பக்க கட்டுரைகள் வரை பேசப்படுகின்றன.\nநீட் அனிதா தற்கொலையின் போது அந்த மாணவி ஏன் வேறு படிப்பை தெரிவு செய்யவில்லை, அவளது தாழ்வு மனப்பான்மைக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும், தரமான கல்வி – தேர்வு பயிற்சிக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்று துக்க வீட்டில் சேட்டு கல்யாண விருந்தின் சரி தவறுகளை பீறாய்ந்தார்கள் பாஜக, அதிமுக மற்றும் கேரியருக்கு கொலை வெறியோடு வாரியராக அலையும் நடுத்தர வர்க்க அறிஞர்கள்.\nகந்து வட்டிக்கும் அதே பீறாய்தல் தொடர்கிறது. இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.\nஇசக்கி முத்துவின் முடிவுக்கு தள்ளிய கலெக்டர், காவலர்கள் மீது பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வளவுதானா\n“தி இந்து” கட்டுரை ஒன்றில் (25.10.2017) தெரியவரும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கந்து வட்டி கொடுமையால் மட்டும் சுமார் 823 பேர் தற்கொலை செய்ததாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்திலும் கூட இந்த மரணங்கள் நிகழ்வதாக கந்துவட்டிக்கு எதிரான பிர���்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி கூறுகிறார்.\nஇந்தியா ஒரு ஏழை நாடு. எல்லா ஏழை நாடுகளிலும் கடன் இல்லாமல் மக்கள் வாழ்க்கை இல்லை. குறிப்பாக 90 -களுக்குப் பிறகு உலகமயமாக்கத்தின் வருகைக்கு பிறகு கடன் என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேலை ஆகியவற்று மக்கள் கடன் வாங்கியே முயற்சிக்கிறார்கள். அன்றாடம் சுமார் 500 ரூபாய் வருவாய் பெறும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளின் ஆண்டு கட்டணத்திற்காகவும், அவ்வப்போது வரும் பெரும் நோய்கள் சிகிச்சைகளுக்காகவும் பெருந்தொகையை கடனாக வாங்க வேண்டியிருக்கிறது. துண்டு துக்காணி நகைகளை கடன் வைப்பது முடிந்ததும் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது.\nதமிழ்வழிக் கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் எதிர்காலம் இல்லை என்பது மிகத்தீவிரமாக மக்களிடம் உறுதியடைந்திருக்கிறது. தனியார் கல்வியை அறிமுகம் செய்து மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அன்றி இதில் மக்களை எப்படிக் குற்றம் சாட்ட முடியும்\nதலையில் அடிபட்ட ஒரு நபரை அருகாமை தனியார் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர்க்கிறார்கள். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அதில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எந்தெந்த சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தலை சிகிச்சை வராது எனும் போது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாது. வேறு வழி\nஅரசு பேருந்துகளில் ஐயாயிரம் ரூபாய் தற்காலிக சம்பள வேலைக்கே சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அறிஞர்கள், அந்த இளைஞர்கள் வேறு வழியின்றியே அதை கொடுக்கிறார்கள், அப்படிக் கொடுத்தாலும் அந்த வேலையில் நிம்மதியோ இல்லை உத்திரவாதமான வருமானமோ இல்லை என்பது தெரியாது.\nபள்ளி இறுதி கல்வி முடித்த பிறகு பிள்ளைகள் ஆசைப்படும் கல்வியை அளிக்கவோ, இல்லை குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கனவுடன் கடன் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்வது என்பது பெற்றோர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.\nஇதன்றி நுகர்வுக் கலாச்சாரம், திருமணங்கள். திருமணத்திற்கு குறைந்தபட்சமாக செலவு செய்வதாக இருந்தாலும் ஓரிரு இலட்சம் இன்றி சாத்தியமில்லை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வங்கி, அலுவலக கடன்கள் மூலம் வீடு, கார், நிலம் வாங்குகிறார்கள். பிறகு அதற்கே தமது ஆயுளை தாரை வார்க்கிறார்கள்.\nசாதாரண மக்களுக்கு அந்த வங்கி, அலுவலக வாய்ப்பில்லை. கட்டிட வேலை மற்றும் திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றிய இசக்கி முத்துவுக்கு ஐசிஐசிஐ வங்கியிலோ, இல்லை ஸ்டேட் வங்கியிலோ கடன் வாங்குவது குறித்து கனவு கூட காண முடியாது.\nமோடியின் பணமதிப்பழிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி வரி தாக்குதல் காரணமாக உழைக்கும் மக்கள் அடைந்துள்ள துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீபாவளிக்கு கடன் வாங்கித்தான் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கருதவில்லையா\nபிறகு அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ்களுக்கு தர வேண்டிய லஞ்சம். நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தைக் கூட முழுசாக பார்க்க முடியாத நாடு இது. அதை வங்கியில் போட்டாலும் அந்தக் கழிவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது போக விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, ஆட் குறைப்பு என்று நமது மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்கள் ஏராளம்.\nகந்து வட்டி கும்பலின் நெட்வொர்க்கில் தொந்தி வளர்க்கும் காவல் துறையை கூண்டோடு ஒழிக்காமல் கந்து வட்டிக் கும்பலை எப்படி ஒழிக்க முடியும் இந்த வலைப்பின்னலில் ஓட்டுக் கட்சிகளின் வட்டார பிரமுகர்களும் உண்டு. அதிமுக எனும் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்சியில் கந்து வட்டிக் கும்பல்கள் இன்னும் வீரியமாக செயல்படுகின்றன என்பதை மிகவும் சாதாரண உண்மையில்லையா\nபொருளாதாரத்தில் ஏழ்மை, வருமானமோ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல, கடனோ கந்து வட்டியில் மட்டும்…. பிறகு இசக்கி முத்து சாகாமல் என்ன செய்வார்\nநேரம் அக்டோபர் 26, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 அக்டோபர், 2017\n\"தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை \"\nஇதுவரை இந்தியா மக்களாட்சி நடக்கும் நாடகத்தான் இருந்தது.மோடி ஆட்சி வந்ததுமே ,ஆட்சியைப் பற்றி விமரிசிப்பவர்கள் தேச விரோதிகளாகி விட்டனர்.\nயாரும் அரசுத் திட்டங்களை குறை சொல்லி பேச,சமூக வலைத்தளங்களில் இடுகை இட மிரட்டல் என்றாகி காவி சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவர���கிறது.\nபக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்துக்கு மட்டும் பாஜக சொல்கின்ற தேதியை அறிவிக்க காத்திருக்கிறது.\nஇது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.தேர்தல் ஆணையம் சில காலமாகவே தமிழகத்தில் அதிமுகவுக்கும்,இந்திய அளவில் பாஜகவுக்கும் இணக்கமாகவே நடந்து வருகிறது சாதாரண வாக்காளர்களுக்கு கூட தெரிந்த உண்மை.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் 86 கோடிகள் வாக்காளர்களுக்குப்பட்டுவாடா என்று சொல்லிதான் நிறுத்தப்பட்டது.\nஆனால் இதுவரை அந்த முறைகேட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடுத்து தங்களுக்கு சாதகமாக வந்தவனுடன் தேர்தல் டிசம்பரில் என்கிறது ஆணையம்.\nஎதற்காக நிறுத்தப்பட்டதோ அதற்கான கரணம் இன்னும் நிலுவைதான்.\n\"நாங்கள் பட்டுவாடா நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழக அரசுக்கு பெயர்களுடன் அறிக்கை அனுப்பி விட்டோம் \"என்கிறது ஆணையம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிஉடன்பட அமைசசர்கள் பெயர்கள் உள்ள அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எப்படி எடுக்கும்.\nஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தணடனை வழங்கப் பட்டதா என்று கண்காணிக்க வேண்டிய,தண்டனைவழங்க அறிவுறுத்த வேண்டிய பொறுப்பும்,கடமையும் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாதா\nஇல்லை என்றால் இந்த தேர்தல் தடை ஏன்நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் ஏன்\nமொத்தத்தில் தேர்தல் ஆணையர்கள் வீண் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.\nதற்போது நடந்த உள்ளாட்சி,கூட்டுறவு தேர்தல்களில் சுத்தமாக பாஜக படு தோல்வியை சந்தித்தது அதனால் மோடியும் ,பாஜக அரசும் வரும் சட்டமனறத்தேர்தலில் வெற்றி பெற குஜராத் மக்களை தயார் செய்ய பல சலுகைகளை அறிவிக்கவே தேர்தல் ஆணையத்தை தேர்தல் ஆணையத்தை பணித்து தேர்தல் தேதியை தாமதமாக அறிவிக்க வைத்தது.\nகுறிப்பிட்ட கட்சி சொல்லுவதை கேட்டு ஆடும் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலை கொண்டதாக இருக்கும்,இயங்கும்.\nமோடியும் பல சலுகைகளை அறிவித்து விட்டார்.\nகுஜராத் பாஜக அரசும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு ஊதிய உயர்வை,பல சலுகைகளை வழங்கி விட்டது.\nஎதிர்ப்பு குரல் எழுப்பிய படேல் சமுதாய போராட்டக்குழு உறுப்பினர்கள் இருவரை விலைக்கு வாங்கி பாஜகவில் இணைத்து அங்கும் குழப்பத்தை உண்டாக்கி விட்டாயிற்று.\nஇனி தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கலாம்.\nஅதனால்தான் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று மோடி திருவாய் மலர்ந்துள்ளார்.\nகேள்வி கேட்க முடியா அளவு தேர்தல் ஆணையம் நடந்து கொண்டிருக்கிறதா\nகுஜராத் தேர்தல் தேதியை அறிவித்தால் அங்கு நடக்கிற வெள்ள நிவாரணப்பணிகள் நின்று விடுமாம்.\nஇது தேர்தல் ஆணையம் சொல்கின்ற சொத்தைக் காரணம் .\nவெள்ளம் முடிந்து இயல்பு வாழ்க்கை இருக்கும் நிலையில் இது வேடிக்கையானது.\nமேலும் தேர்தல் அறிவித்தல் புதிய திட்டங்கள்,சீரமைப்புகள் தான் கூடாது.ஆனால் ஏற்கனவே உள்ள,நடைபெறும் பணிகளுக்கு எந்தத்தடையும் கிடையாது.\nசாதாரணமானவர்களுக்கே தெரிந்த இந்த விதி ஆணையர்களுக்கு தெரியாமலா இருக்கும்.\nஅப்படியே இருந்தால் கூட தேர்தல் நடைமுறை களில் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு விலக்கு என்று குறிப்பிட்டாலே போதுமே.\nதேதியை அறிவிக்காமல் போனதற்கு நல்ல காரணத்தை தேர்தல் ஆணையம் இனி கண்டு பிடித்து வைத்துக்கொள்ளட்டும்.\nஆனால் மோடி அரசை எதிர்த்து பேசக் கூடாது,தவறு செய்யும் நடுநிலை நிறுனங்கள் எனும் ரிசர்வ் வங்கி,தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மோசமான செயல்பாடுகள் குறித்து யாரும் வாயைத்திறந்து கேள்வி கேட்கக் கூடாது என்பது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது போட்ட வாய்ப்பூட்டு சட்டம் மறுவடிவு என்றுதான் உணர முடிகிறது.\nதற்போதைய திரைப்படம் மோடி அரசின் வரியை விமரிசித்தால் அதற்கான பதிலை தர வக்கில்லாமல் படத்தயாரிப்பாளர்,நடிகர்களை மிரட்டுவது என்ன வகை அரசியல்,மக்களாட்சி.\nஇட்லிக்கும்,மருந்துக்கும் ஜி.எஸ்.டி,வரியை போட்டவர்கள் சாராயத்துக்கு போடாதது ஏன்என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைதான் அவர்கள் இந்த உளறல்களுக்கு மூலக்காரணம்.\nஎதற்கெடுத்தாலும் முறையின்றி வெட்டி நியாயம் பேசும் தலைவர்கள் இருப்பது மக்கள் விரோத மோடி அரசை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்த வேறு கட்சி ஆட்களே தேவைப்படா நிலையை உண்டாக்கியுள்ளது.\nஅது தொடரட்டும்.இந்திய அளவில் மோடி,அமித் ஷா,தமிழகத்துக்கு தமிழிசை,ஏச்சு.ராஜா பணிகள் தொடரட்டும்.\nநேரம் அக்டோபர் 25, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 அக்டோபர், 2017\nபிஜேபி அமித் ஷா & மோடி தொடர்புடைய குஜராத் மாதவ்பு��ா வங்கி ஊழல்...\nமாதவ்புரா கூட்டுறவு வங்கி குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக இருந்தது. 2000ஆம் ஆண்டில் அதில் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருந்தனர். வங்கியிடம் சுமார் 1300 கோடி ரூபாய் இருந்தது. கேதன் பரேக், மும்பையின் ஸ்டாக் புரோக்கர்.\nமாதவ்புரா வங்கி, கேதன் பரேக்குக்கு 1030 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இன்னும் சில புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பங்குச் சந்தை தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கொடுக்கக்கூடாது.\nமாதவ்புரா வங்கியின் பணத்தைக்கொண்டு கேதன் பரேக் உள்ளிட்டவர்கள் 2001 ஆரம்பத்தில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டபோது செமையாக காசு பார்த்தார்கள்.\nஆனால் பங்குச்சந்தை ஊழல் வெடித்தது. சரிவு ஏற்பட்டது.\nமாதவ்புரா வங்கி கேதன் பரேக்குக்கு பெரும்தொகை கடன் கொடுத்த விவகாரம் 2001 மார்ச்சில் வெளியாகிறது.\nவங்கியில் பணம் போட்டவர்கள் திருப்பி எடுக்க வருகிறார்கள். ஆனால் பணம் இல்லை.\nரிசர்வ் வங்கி ஆய்வு செய்கிறது. வங்கியின் நிர்வாகிகள், தமது இஷ்டத்துக்கு தமக்குத் தெரிந்தவர்களின் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வங்கியிடமிருந்த 1300 கோடி ரூபாய் மதிப்பில் 1200 கோடி ரூபாய் ஸ்வாகா என்று தெரிகிறது. மார்ச் 14ஆம் தேதி நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பில் நிர்வாகி நியமிக்கப்படுகிறார். ஆகஸ்ட் மாதம், பத்தாண்டுகளில் வங்கியை சீரமைக்க ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.\nவங்கியின் சேர்மன் ரமேஷ் சந்திர பரேக் என்பவரின் மகன் வினீத் சந்திர பரேக் என்பவர் பங்குச் சந்தையில் 50 கோடி ரூபாய் இழந்தார். அவருக்கு வங்கிப் பணம் தரப்பட்ட விவகாரம் பின்னர் தெரிய வந்தது. (11 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த () வினீத் சந்திர பரேக் கைது செய்யப்பட்டார் என்று 2016 ஜனவரி 8ஆம் தேதி செய்திகள் தெரிவிக்கின்றன.)\nமுக்கிய மோசடி செய்தவர் கேதன் பரேக். 1030 கோடி ரூபாய். வழக்கு தொடரப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 380 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று அவர் சொல்கிறார். நீதிமன்றமும் அனுமதித்து பெயிலில் விடுகிறது.\nஅவர் சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் 2003இல் மாதவ்புரா வங���கி உச்சநீதிமன்றத்தில் ஒரு எஸ்எல்பி மனு போடுகிறது.\nஅட பரவாயில்லையே என்கிறீர்கள் இல்லையா...\nஊழல் விவகாரம் வெடித்து, நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாக்க் குழு அமைக்கப்படுகிறது அல்லவா அதில் ஒரு டைரக்டராக இருந்தவர் அமித் ஷா. ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷாவேதான்.\nஇப்போதைக்கு இந்த விஷயத்தை இங்கே நிறுத்தி விட்டு இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.\nகுஜராத் மாநில அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், சிஐடி, குல்தீப் ஷர்மா மூன்று பக்க அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறார், அதை குஜராத் மாநில தலைமைச் செயலர் சுதீர் மன்கட் என்பவருக்கு அனுப்புகிறார். ஊழல் ஒன்று நடந்திருப்பதற்கான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதை நிறுவி, அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.\nஅரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷர்மா உடனே சிஐடி டிபார்ட்மென்ட்டிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறார். குஜராத் ஆடு மற்றும் கம்பளி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்\nஊழல் குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா\nஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷா மீதுதான்.\nஅன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அவரது வலது கரமாக – உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீதுதான் அந்தக் குற்றச்சாட்டு.\n“நா காவூங்கா, நா கானே தூங்கா” (நான் ஊழல் செய்ய மாட்டேன், செய்ய விடவும் மாட்டேன்) என்று இன்று முழங்குகிற மோடி, தனது அரசின் காவல் துறை அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை டிஜிபியை தூக்கியடித்தார் என்பது வரலாறு.\nஐந்தாண்டுகள் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு என்ன தெரியுமா மாதவ்புரா வங்கியை நாசம் செய்த முக்கியக் குற்றவாளி கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட லஞ்சம் வாங்கினார் என்பதுதான். அதற்கான ஆதாரங்களை தெளிவாக அறிக்கையில் வைத்திருந்தார் சிஐடி டிஜிபி.\n1030 கோடி ரூபாய் மோசடி செய்த கேதன் பரேக் 380 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி திருப்பித்தர ஆரம்பித்திருந்தார். ஆனால் மூன்றாண்டு காலத்தில் அந்தப்பணம் வராததால், அவருடைய பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று ��ாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் எஸ்எல்பி (SLP (criminal) No. 1701/2003) போட்டது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அமித் ஷா இங்கே எங்கே வருகிறார் என்பதை சிஐடி டிஜிபி வைத்த அறிக்கையிலிருந்து விவரமாகப் பார்ப்போம்.\nமாதவ்புரா வங்கியின் டைரக்டராகவும் இருந்த அமித் ஷா, 2004 ஆகஸ்ட் 31ஆம் தேதி, வங்கி அதிகாரிகள், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார். “கேதன் பரேக் மூன்றாண்டுகளுக்குள் 380 கோடி செலுத்தவில்லை. எனவே அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார்.\nஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் கிரீஷ் தானி என்கிற அரசியல் தரகர் ஒருவர் அமித் ஷா - கேதன் பரேக் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எஸ்எல்பி-யை மாதவ்புரா வங்கி திரும்பப் பெற்றுக் கொள்கிறது உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது ஜாமீன் போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லாமல் சுதந்திர மனிதர் ஆகிறார் கேதன் பரேக்.\nஆக, ஆகஸ்ட் மாதம் கேதன் பரேக் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமித் ஷா, அக்டோபர் மாதம் வழக்கை ரத்து செய்கிறார் என்றால், இடையில் நடந்தது என்ன\n2004 அக்டோபர் 1ஆம் தேதி கேதன் பரேக் அகமதாபாத் வருகிறார். கேதன் பரேக் – தானி – அமித் ஷா ஆகிய மூவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை முன்வைத்து, மூவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார். அமித் ஷா, குஜராத் அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். எனவே அவருடைய நடத்தை குறித்த எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. எனவே மாதவ்புரா வங்கி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.\nகேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார் என்பதற்கு என்ன ஆதாரம்\nகேதன் பரேக்கை விடுவிக்க, அமித் ஷா இரண்டரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அகமதாபாதைச் சேர்ந்த ஹஸ்முக் ஷா என்பவர் எழுத்துவடிவிலான புகார் கொடுத்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்துதான் விசாரணை நடைபெற்று, ஆகஸ்டில் கேதன் பரேக்குக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அக்டோபரில் அவருக்கு ஆதரவாக வழக்கு திரும்ப்ப் பெறப்பட்டது ���ன்பதை சிஐடி அறிக்கை தெளிவாகக் காட்டியது.\nஆனால் பத்தாண்டுகள் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அமித் ஷாவைக் காப்பாற்றியவர் நரேந்திர மோடி.\nகேதன் பரேக்குக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் – இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nசிறிதும் பெரிதுமான முதலீட்டாளர்களைக் கொண்டிருந்த மாதவ்புரா வங்கியின் லைசென்சை ரிசர்வ் வங்கி 2013இல் ரத்து செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் ஊழல் என்று வரும்போது இப்போதும் ரிசர்வ் வங்கியால் உதாரணம் காட்டப்படுவது மாதவ்புரா வங்கிதான்.\nகொசுறாக இன்னும் பல தகவல்களை சொல்லலாம்.\n1030 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு 390 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு இந்த வழக்கில் தண்டனையே இல்லாமல் தப்பி (வேறு வழக்கில் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தண்டனை அனுபவித்து) சுதந்திரமாக உலவுகிறார் கேதன் பரேக்.\n2001 மார்ச் 9ஆம் தேதி ஊழல் விவகாரம் வெடித்ததும் வங்கியின் தலைவர் ரமேஷ், மும்பை மேலாளர் ஜகதீஷ் பாண்டியா இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். இதன் முக்கிய சதிகாரராக இருந்த வங்கியின் சிஈஓ தேவேந்திர பாண்டியா ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.\nஒன்றரை மாதம் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த தேவேந்திர பாண்டியா, எப்படியாவது பெயில் வாங்கி விடலாம் என்ற எண்ணத்துடன் இந்தோரிலிருந்து அகமதாபாதுக்கு இரவில் வந்து சேர்ந்தவரை கைது செய்தோம் என்றார் அப்போதைய உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா. இந்த ஹரேன் பாண்டியா யார், என்ன ஆனார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\n2001இல் குஜராத்தில் முதல்வராக இருந்தவர் கேஷுபாய் படேல். ஹரேன் பாண்டியா குஜராத்தில் விரைவாக வளர்ந்து வந்த இளம் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைவர். பாஜக அரசு ஊழலில் சிக்கி செல்வாக்கை இழந்து கொண்டிருந்த நேரத்தில்கூட தனது தொகுதியில் தொடர்ந்து அபார வெற்றி கண்டு வந்தவர். படேலின் வலது கரமாக இருந்தவர்.\n2001 அக்டோபரில் நரேந்திர மோடி முதல்வர் ஆகிறார். முதல்வர் ஆகி விட்டதால் பாதுகாப்பான ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். அவருக்குக் கண்ணில் படுகிறது ஹரேன் பாண்டியாவின் தொகுதி. ஹரேன் பாண்டியா மறுக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரேன் பாண்டியா ஓரம் கட்டப்படுகிறார்.\n2002 குஜராத் கலவரம் நிகழ்கிறது. அரசுத் தரப்பில் என்ன செய்தார்கள் என்று ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயரின் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழுவுக்கு ஹரேன் பாண்டியா ஒரு ரகசிய வாக்குமூலம் தருகிறார்.\nமோடியின் முதன்மைச் செயலர் பாண்டியாவைக் கண்காணிக்க உத்தரவிடுகிறார். பாண்டியா வாக்குமூலம் கொடுத்த்து உண்மைதான் என்று தெரிய வருகிறது. தனிநபர் விசாரணைக் குழுவுக்கு வாக்குமூலம் என் கொடுத்தீர்கள் என்று கட்சித் தலைமை ஹரேன் பாண்டியாவைக் கேட்கிறது. ஹரேன் பாண்டியா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். ஆகஸ்டில் அவுட்லுக் பத்திரிகைக்கு பெயரில்லாத அமைச்சர் பெயரால் பேட்டி தருகிறார். தன் பெயர் வெளியே வந்தால் கொல்லப்படுவோம் என்றும் சொல்கிறார்.\n2002 டிசம்பர் குஜராத் தேர்தலில் ஹரேன் பாண்டியாவுக்கு அவருடைய தொகுதியை தர முடியாது என்கிறார் மோடி. ஆர்எஸ்எஸ் பாஜக இரண்டின் தலைமைகளும் மோடியை நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால் தனக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்கிறார் மோடி. இரண்டு நாட்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் கட்சி மோடிக்கு அடங்கிப் போகிறது. ஹரேன் பாண்டியாவுக்கு சீட் மறுக்கப்படுகிறது.\nஅரசியலிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஹரேன் பாண்டியா, 2003 மார்ச் 26ஆம் தேதி, வழக்கமாக நடைபயணம் போகும் இடத்தில் காரில் பிணமாக்க் கிடக்கிறார். வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அவரை யார் கொலை செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது. அந்தக் கொலை, சாட்சியங்கள், வழக்கு ஆகியவற்றைப் பற்றி கடைசியில் உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள். நமது காவல்துறை / நீதித்துறை குறித்து அருமையான புரிதல் கிடைக்கும்.\nஇரவு உறக்கம் வராமல் எதையெதையோ தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது இப்படியும் ஒரு செய்தி கண்ணில் பட்டது —\nகுஜராத் சிஐடி ஏடிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது ஒரு மெட்ரோபொலிடன் நீதிமன்றம். மாதவ்புரா வங்கியின் 1100 கோடி ஊழல் விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் கூறியது.\nஇந்தச் செய்தியின் தேதி - 2017 மே 7\nஊழலுக்கு எதிராகப் பேசிப் பேசித் தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என்று காட்டிக் கொண்டவர் மோடி.\nபெங்களுர் எடியூரப்பா தொடங்கி மும்பையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரை ஊழல் பேசப்பட்டது.\nஇப்பொழுது ஜீ.... பூம்பா பூதத்தைப் போல ‘ஜெய் ஷா குண்டால்’ என்ற மாபெரும் ஊழல், அமித்ஷா மகன் வடிவில் உருவெடுத்துள்ளது.\n2012 ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 இல் நிறுவனம் தொடக்கம். முதலாண்டில் 6,230 ரூபாய், 2013 இல் 1,724 ரூபாய், 2014 இல் 18,728 ரூபாய் இழப்பு ஏற்பட்ட இந்த நிறுவனத்திற்கு 2015 - 2016 நிதியாண்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வரவு செலவு ஆகியுள்ளது.\n இதற்குப் பின்புலமாக இருந்தவர் அன்றய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இது எப்படி மிஸ்டர் கிளீன் மோடிக்குத் தெரியாமல் போயிருக்கும்.\nபாஜக மோடி ஆட்சியின் மிகப் பெரும் ஊழல் மட்டுமன்று, அதிகார வரம்பு மீறலும் இதில் உள்ளடங்கிருக்கிறது.\nபத்துமடங்கு வருமானம் உயர்ந்தாலே அத்தனை துறைகளையும் பயன்படுத்தி விசாரணை செய்யும் மோடி, ஜெய் ஷா நிறுவன வருமானம் ஒரே ஆண்டில் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை மோடி விசாரணை நடத்தாதது ஏன் என்று ராகுல்காந்தி குரல் எழுப்-புகிறார். இவர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்.\nஆனால், பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவே இந்த ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்.\nஅமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் இவ்விவகாரத்தில் இறங்கி உள்ளதாகவும் -\nஇந்த மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் ஜென்ரல் துஷார் மேத்தா, இந்தத் தனிநபர் வழக்கில் எப்படி வாதாடலாம், மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது, இது மிகப்பெரும் விதிமீறல், ஊழல் என்கிறார்கள் யஷ்வந்த் சின்ஹா, சந்துருகன் சின்ஹா.\nமுந்தய காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலுக்கு எதிராக என்று சொல்லி அன்னா அசாரே, கிரன்பேடி போன்றோரை வைத்துப் போராட்டம் நடத்தினார் மோடி.\nஇன்று அசாரேயைக் காணவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிரன்பேடிக்குக் கிடைத்துவிட்டது.\nஜெய் ஷா ஊழலுக்கு மோடி வாய்திறக்காமல் இருப்பது ஏன்- விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்- விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்-\nபதில் சொல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.\nபாஜக ஆட்சியின் சரிவுக்கு விழுந்த பெரிய அடி இது.\nநேரம் அக்டோபர் 14, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்���ு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nசும்மா கிடக்கும் சங்கை .....\nமூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும்,\nபாஜக வுக்கு பயந்து நடுங்கும் ஊடகங்கள்.\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/23/4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-4-%E0%AE%B2/", "date_download": "2019-06-26T04:31:26Z", "digest": "sha1:X6IWNDBJ5AF6NEJ4UYJCHJ5BVKOE7CZM", "length": 11458, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா ? #நீட்கவுன்சிலிங் – THE TIMES TAMIL", "raw_content": "\n4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா \nLeave a Comment on 4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா \nதமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.\nகுழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40.\nபிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167.\nஊட்டச்சத்து கு���ைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%.\n1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36.\nவெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான்.\nமருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.\nஇவை அனைத்தையும் தமிழ்நாடு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிக் காட்டியது. தனது மாநிலத்தின் கல்வி வழியே படித்த மாணவர்கள் உருவாக்கியது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் எவரும் இதில் எதையும் கிழித்து விடவில்லை.\nதமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத் திட்டப்படி 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். ஆனால் CBSE மாணவர்கள் வெறும் 4,675 பேர்.\nமேல்தட்டு உயர்சாதி சமூகத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு.\nஒற்றைக் கல்வி முறை திணிப்பினையும், நீட் அநீதியினையும் எதிர்த்து வீதிகளை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nகட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீ��ான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry BC இடஒதுக்கீடை நாடு முழுக்க சாத்தியமாக்கிய தமிழ்நாடு நீட் விலங்கை உடைக்குமா\nNext Entry கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/62060", "date_download": "2019-06-26T03:47:13Z", "digest": "sha1:LL2RKEDLHCVOLUL54BITBJ4C2YLW6DMV", "length": 5355, "nlines": 88, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்! எழுச்சிப் பேரணி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nசிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர் தமிழின அழிப்பு…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் விடுதலை\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா.\nபிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nமுள்ளிவாய்க்காலில் தேசிய போதைஒழிப்பு வார கவனயீர்ப்பு நடவடிக்கை\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் (காணொளி இணைப்பு).\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி…\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nதமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் -பிரான்சு .\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பே��்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/10171132/1003246/High-CourtInterim-StayPetrol-Tanker-Lorry-Strike.vpf", "date_download": "2019-06-26T03:47:04Z", "digest": "sha1:FJOK5KQJAT5Z4MGETQDZGQVX3Q233R73", "length": 11012, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை\nசென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து 7 மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான். பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும். டி.ஜி.பி.க்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்\nதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅகரம்பாக்கத்தி��் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nதீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது\nமகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஎன் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nவளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை\nஇன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை ச���யலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201510", "date_download": "2019-06-26T04:00:27Z", "digest": "sha1:LN4ZW7LDNUB7JEJI6RMBV7QPOMZCQFEP", "length": 15091, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "October | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n( VIDEO ) றக்பி உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து வென்றது \nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. கிண்ணத்தை அவ்வணி 3 ஆவது..\nபேஸ்புக் ஊழியர்கள் ஆப்பிள் பயன்படுத்த தடை \nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ..\nவிமான விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுவை அனுப்பிய ரஷ்ய அதிபர் புதின் \nஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன்..\nசப்னி அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ��ருபோதும் மீறாது என்றும் அட்டாளைச்சேனைக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி அம்மண்ணுக்கு வழங்கப்படும்…\nதமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வட புல முஸ்லிம்களின் இருப்பை சிதைத்து விடாதீர்கள் – அஸ்மி ஏ கபூர்\nஇன பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வட புல முஸ்லிங்களது மீள் குடியேற்றம், முஸ்லீம் சமுகத்தின் இழப்பீடு தொடர்பான ஆவணப்படுத்துகை தொடர்பில்..\nரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் விபத்து \n224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், நடுவானில் நொறுங்கி விபத்திற்குள்ளானதாக எகிப்து உறுதிப்படுத்தியுள்ளது. ..\nஜனாதிபதி நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60வது ஆண்டுகள்..\nபோதைப்பாவனைகக் கெதிராக மட்டக்களப்பு நகரில் பேரணி\nதலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும்\nபி. முஹாஜிரீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும் (லேஸ்..\nதென் சீனக் கடலில் அத்துமீறினால் அமெரிக்கா மீது போர் தொடுப்போம்: சீனா எச்சரிக்கை\nதென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாக போர் தொடுப் போம் என்று சீன..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/01/kocchara-vedhai.html", "date_download": "2019-06-26T03:54:21Z", "digest": "sha1:AH32E5WWCAHOTD4PQET4UACNWIFMFRQF", "length": 5626, "nlines": 89, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Kocchara Vedhai - கோசார வேதை", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nகோசார வேதை பற்றி இதற்கு முந்திய பதிவில் நாம் பார்த்தோம்.கோசார வேதை அட்டனையை கொண்டு நாம் கோசார கிரகங்கள் ஒரு ஜாதகத்திற்கு பலன் கொடுக்க இயலுமா அல்லது இயலாத என்பதை அறிந்து கொள்ளலாம். கோசார வேதை என்றால் தடை, கோசார கிரகங்களின் நற்பலன் மற்றும் தீய பலன்களை கொடுப்பதில் தடை என்பது பொருள்.\nஇதற்கு முந்திய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதில் கோசார வேதை பற்���ி உதாரண ஜாதகத்துடன் விளக்கபட்டிருக்கிறது.\nஎல்லா கிரகங்களுக்கும் கோசார வேதை அட்டவனை மேலே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அட்டவனையை pdf கோப்பாக பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/new-tips-tricks-that-every-android-user-should-try-010016.html", "date_download": "2019-06-26T04:13:34Z", "digest": "sha1:PRFGSOHOUHA5XGK4FKPN7ABEGXDMOCHJ", "length": 18981, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Tips And Tricks That Every Android User Should Try - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n11 min ago மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\n17 min ago தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\n41 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nNews இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகவும் பிரபலமான மொபைல்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் முக்கிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த எள��மையாக இருப்பதே ஆகும்.\nஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..\nமேலும் அவைகளை பயன்பாட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதோடு உங்களது ஆண்ட்ராய்டு கருவியினை மேலும் பாதுகாப்பாகவும் அதிக நேரம் பேட்டரி பேக்கப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகூகுள் நௌ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உதவியாள் செயலி. இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை குறிப்பிட்டு விட்டால் நீங்கள் பதிவு செய்த தகவல்களுக்கு ஏற்ப நோட்டிபிகேஷன்களை வழங்கும். இதில் உங்களுக்கு தெரிய வேண்டிய பங்கு சந்தை நிலவரம், விளையாட்டு என அனைத்திற்கும் தகவல்களை நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும்.\nஆண்ட்ராய்டு ஸ்டாக் லான்ச்சர் மற்றும் லாக் ஸ்கிரீன் செயலிகள் உங்களது ஆண்ட்ராய்டு கருவியின் இன்டர்ஃபேஸ்களை மாற்ற உதவியாக இருக்கும்.\nபேட்டரி சேவிங் மோடு மூலம் பேட்டரி பேக்கப் வழங்கும் நேரத்தினை வெகுவாக அதிகரிக்க முடியும்.\nபயணங்களின் போது கூடுதல் பேட்டரி எடுத்து செல்வது ஆபத்தான நேரங்களில் உதவியாக இருக்கும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு கருவிகள் கழற்ற கூடிய பேட்டரி கொண்டிருப்பதால் சார்ஜ் தீர்ந்த பேட்டரியை மாற்றுவதும் எளிமையாகவே இருக்கும்.\nஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்பட்டிருக்கும் கூகுள் க்ரோம் செயலியில் சைன் இன் செய்வதன் மூலம் உங்களது பாஸ்வேர்டு மற்றும் சேவைகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.\nஆண்ட்ராய்டு கருவியில் ஃபோல்டர்களை வைத்து சமூக வலைதளம், விளையாட்டு என குறிப்பிட்ட செயலிகளை ஃபோல்டர்களில் வைத்து கொள்ளலாம்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கீபோர்டு செயலிகளை கொண்டு டைப் செய்யும் முறையை மேலும் எளிமையாக்கி கொள்ள முடியும்.\nக்ரோம் பயன்படுத்துவதன் மூலம் டேட்டா பயன்பாட்டினை குறைக்க முடியும், இது தேவையில்லாதவற்றை அகற்றி விடுவதோடு தகவல்களை இணைய பக்க வடிவில் வழங்குவதால் அதிகபடியான டேட்டா குறைக்கப்படுகின்றது.\nகூகுள் ஆத்தென்டிகேட்டர் உங்களது கூகுள் அக்கவுன்ட்களுக்கு இரு மடங்கு பாதுகாப்பு வழங்குகின்றது. இதனால் ஒவ்வொரு முறை நீங்கள் லாக் இன் செய்யும் போதும் பிரத்யேக கடவு சொல் அனுப்பப்படும். இதனால் பாதுகாப்பு இரட்டிக்கப்படுகின்றது.\nபல்வேறு தினசரி பயன்பா���ுகளை சிரமம் இன்றி பயன்படுத்த பல்வேறு டீபால்ட் செயலிகள் வழங்கப்படுகின்றன, இருந்தாலும் சில செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பல்வேறு உபயோகங்களுக்கும் கருவியின் வேகம் குறையாமல் இருக்கும்.\nதமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\nதெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஉலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nகேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவுக்கு வந்தாச்சு 5ஜி சேவை- இனி 100 நாட்களில் துவங்குகின்றது.\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/atlee", "date_download": "2019-06-26T04:36:04Z", "digest": "sha1:TXDXP2Q5DVHNY7GGU2PUBM3IPMQT5NER", "length": 23998, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "atlee: Latest atlee News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nதமிழகத்தில் செயற்கை மழை ��ு...\nகோவையில் கலப்பு திருமணம் ச...\nடிடிவி தினகரன் தீவிரவாத தல...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nபிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வெறும் கையால் கற்பூரம் காட்டிய பாசக்கார பயபுள்ள\nவிஜய்யின் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டிவியில் காண்பிக்கப்பட்ட போஸ்டருக்கு ரசிகை ஒருவர் தனது கையால் கற்பூரம் காட்டியுள்ளார்.\nதேவர்மகன் படத்தின் சாயலில் பிகில் ஃபர்ஸ்ட் லுக் சிவாஜி, கமலை காப்பியடித்தாரா விஜய்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் தேவர் மகன் படத்தின் போஸ்டரைப் போன்று உள்ளதாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nவரும் 22ம் தேதி தளபதி விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதளபதி63 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 2ஆவது லுக் போஸ்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில், அவரது காமன்டிபி போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.\n#WeWantT63ThiruvizhaUpdate நடிகர் விஜயின் அடுத்த படத்தின் தலைப்பு \"அதகளம்\"\nநடிகர் விஜய் ரசிகர்கள் #WeWantT63ThiruvizhaUpdate என்ற ஒரு ஹேஷ் டேக்கை உருவாக்கி அதில் அப்டேட்களை வெளியிடும்படி டுவிட்களை போட்டு தற்போது அந்த ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.\nதளபதி 63 புதிய அப்டேட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்\nதளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்\nVijay Birthday: அடுத்தடுத்து டிரீட் கொடுக்கும் விஜய்: ஃபர்ஸ்ட் லுக்கோடு சிங்கிள் டிராக் வெளியீடு\nதளபதி63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதோடு, படத்தின் முதல் இரு சிங்கிள் டிராக் பாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nVijay: மீண்டும் இரட்டை வேடங்களில் விஜய்..\nஅட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக வெளியான தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nவிஜய் 63 படத்திற்கான சாட்டிலைட் உரிமம் இவ்வளவு கோடியா\nநடிகர் விஜய்க்கு மட்டும் தொடர்ந்து மார்கெட் சரியாமல் ஸ்டெடியாக இருக்கிறது என்பதை அவரது விஜய் 63 படத்திற்கான சாட்டிலைட் உரிமம் விற்பனையே காட்டுகிறது. இந்தப் படத்தின் உரிமம் மட்டும் மொத்தமாக ரூ. 100 கோடிக்கு மேல் விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nThalapathy 63 Latest Update: ’தளபதி 63’ படப்பிடிப்பில் சுவாரசியம் - இளம் நடிகையை ஆச்சரியப்படுத்திய விஜய்\nதன்னுடன் நடிக்கும் இளம் நடிகையை நடிகர் விஜய் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nThalapathy 63: விஜய் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக இணைந்த புதிய நடிகை\nவிஜய் அட்லி கூட்டணியில் உருவாக்கி கொண்டிருக்கிறது விஜய் 63. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் வேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.\nஅடுத்தப் படத்தில் கேங்ஸ்டராக மாறும் நடிகர் விஜய்\n’தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாக தகவல் வெ��ியாகியுள்ளது.\nவிஜய்க்கு மீனவர் கதை சொன்ன கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜா\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜைத் தொடர்ந்து விஜய்க்கு இயக்குனர் அருண் ராஜா காமராஜாவும் மீனவர் தொடர்பான கதையை சொல்லியுள்ளார்.\nவிஜய்யின் ‘தளபதி 63’வது படத்திற்கு 4 தலைப்புகள் ரெடி\nஅட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 63’வது படத்திற்கு நான்கு தலைப்புகள் தயாராக உள்ளன.\nவெற்றி இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி “விஜய்”\nஇயக்குனர் அட்லியை அடுத்து நடிகர் விஜய், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.\nDirector Siva:அஜித்தின் ஆஸ்தான டைரக்கடருக்கு விஜய் ஓகே சொன்ன கதையில் நடிக்கும் சூர்யா\nஇயக்குனர் சிவா, விஜய்யிடம் கதை சொல்லி அவர் நடிக்க சம்மதம் சொல்லியிருந்த கதையில் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nவீல் சேரில் அமர்ந்திருக்கும் விஜய்: வைரலாகும் கால்பந்து மைதான புகைப்படம்\nஅட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் விஜய் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கால்பந்து மைதான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n’தளபதி 63’ படத்தில் வரும் கால்பந்து மைதானம் இப்படித் தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் வரும் கால்பந்து மைதானத்தின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nசொந்தமாக பட தயாரிப்பு கம்பெனியை தொடங்கும் நடிகர் விஜய்\nநடிகர் விஜய், நடிப்பை அடுத்து சொந்தமாக படத் தயாரிப்பு கம்பெனியையும் தொடங்கவுள்ளார்.\nVijay: விஜய் இருந்தும், தளபதி 63 படப்பிடிப்பில் சலசலப்பு\nசென்னைக்கு மிதமான மழை உண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nகோவையில் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரண்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nடிடிவி தினகரன் தீவிரவாத தலைவா்போல் செயல்படுகிறாா் – தங்க தமிழ்செல்வன்\nகோவையில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் மாமன் கைது\nதமிழகத்தில் செயற்கை மழை குறித்து ஆய்வு - அமைச்சா் வேலுமணி\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (26-06-19)\nதமிழகத்திற்கு மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- அதிமுக, திமுகவில் யா���ுக்கு வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%C2%A0", "date_download": "2019-06-26T04:40:02Z", "digest": "sha1:R6XXR2KPXUHUISXBFAYZ2RVEO65DFW3T", "length": 4546, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேக் வெட்டிய மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை : ஈரான்\nஅமைச்சர் ரவியின் மக­ளிடம் விசா­ரணை\nவன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் மகஜர் நாமல் எம்.பியிடம் கையளிப்பு\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஅமைச்சர் ரவியின் மக­ளிடம் விசா­ரணை\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கேக் வெட்டிய மஹிந்த\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த ந...\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை : ஈரான்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201511", "date_download": "2019-06-26T04:37:25Z", "digest": "sha1:SHEXVO3D7UKXKVPZXA6YMYYIA65JKHNL", "length": 15819, "nlines": 183, "source_domain": "lankafrontnews.com", "title": "November | 2015 | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரத��சம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபருவ நிலை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளை இந்தியா பூர்த்தி செய்யும் : ஒபாமிடம் மோடி நம்பிக்கை \nபருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம்..\nபொறியியல் பீடம் பறி போகுமா….\nஒரு நாட்டின் கல்வித் தரத்தினை மேம்படுத்த,பண்பட்ட சமூகத்தினை உற்பத்தியாக்க,வறுமையினை ஒழிக்க போன்ற பல விடயங்களில் பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகம் வகிக்கின்றன.இது..\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் உரிய பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் \nகிழக்கு மாகாண சபையின் 48வது அமர்வில் முன்னால் அமச்சரும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கொண்டு வரப்பட்ட..\nவங்காள தேசத்தில் அரசியல் கட்சித் தலைவர் கொலை வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை \nவங்காள தேசத்தில் அரசியல் கட்சித் தலைவர் கொலை வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து..\nமும்பைக்கு 2-வது துறைமுகம் : வெள்ளிக்கிழமை அடிக்கல் நட்டுவிழா \nஇந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் 2-வது துறைமுகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய துறைமுகமானது டாடா..\nபருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண நடுநிலையான, நீடித்த ஒப்பந்தம் தேவை : பிரதமர் மோடி வலியுறுத்தல் \nபாரிசில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்திய அரங்கை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியத���வது ,..\nபருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் துருக்கி அதிபரை சந்திக்க மறுத்த புதின் \nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை வரை..\nகிரிக்கெட்டின் இப்படியும் ஒரு சாதனை; அனைத்து அறிமுகப் போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி \nகிரிக்கெட் ஆரம்பமாகி 138 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்றாலும் இந்த போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி..\nடொலரின் பெறுமதி வரலாற்றில் உச்சத்தைத் தொட்டது \nடொலரின் பெறுமதிக்கு ஏற்ப ரூபாவின் பெறுமதியை தக்கவைத்து கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த..\nதமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் முறுகலை தீர்த்து வைக்க நடவடிக்கை – அமைச்சர் ஹக்கீம் \nசப்னி கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் முறுகலை தீர்த்து வைக்க..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4420", "date_download": "2019-06-26T04:25:22Z", "digest": "sha1:OJQ5QBFLYLF3LRBU6IMUXN55IGXVDYHC", "length": 10765, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "திடீர் சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive திடீர் சட்னி 1/5Give திடீர் சட்னி 2/5Give திடீர் சட்னி 3/5Give திடீர் சட்னி 4/5Give திடீர் சட்னி 5/5\nசின்ன வெங்காயம் - 20\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nபொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - அரை தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி\nசோம்புவை பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.\nபிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\n2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்��� விட வேண்டும்.\nகொதித்த பிறகு பொடி செய்துள்ள சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.\nஇதை சப்பாத்தி, இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.\nவெங்காய சட்னி - 2\nவெங்காய சட்னி (வெள்ளை பணியாரத்திற்கு)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/01/blog-post_8.html", "date_download": "2019-06-26T03:56:22Z", "digest": "sha1:MWAH5IJXDU2GXEU2UZSRE5VLZMWFJRP6", "length": 7497, "nlines": 83, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: முதுகுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத ஆசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமுதுகுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத ஆசனம்\nகைகளை மேலே உயர்த்தும்போது உள்மூச்சு, சாயும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள் மூச்சு ,\nஉடல் ரீதியான பலன்கள் :-\nமுதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.பக்கவாட்டு மார்புத் தசைகள் நன்கு நீட்டப் பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரிக்கிறது இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகிறது . பாதத்திற்கு மிகவும் நல்லது\nமுதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது\nபக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கிறது. ஓய்வான உணர்வு ஏற்படுகிறது .\nஅதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி ,உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றி��ிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28118", "date_download": "2019-06-26T03:47:35Z", "digest": "sha1:RXVDFVINMFRVVLXR4C5BQIVUGTEGAVCH", "length": 6364, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல்\nதிரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,757\nதிரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல்\n(முன்னாள் ஆசிரியர்- யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, பதுளை ஊவா கல்லூரி, முன்னாள் அதிபர்- பதுளை சரஸ்வதி வித்தியாலயம், வீமன்காமம் மகா வித்தியாலயம்)\nதோற்றம் : 8 நவம்பர் 1928 — மறைவு : 7 சனவரி 2018\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கநாதன் கணேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் இராசாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா சோதிமதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்ற சிவநேசன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,\nகீதாகௌரி, மதிவதனன், மதிசுதனன்(அவுஸ்திரேலியா), சாய்கிருஷ்ணா(கனடா), சாய்சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவதனி, சுபாதினி, தர்ஷினி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமயூரநாதன், நிவேதிதா, ஓங்காரப்பிரியன், வித்யாரமணன், கோபிஈஸ்வர், கிருஷ்ணி, யஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 10:00 மணிவரையும், 10-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரையும் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணிதொடக்கம் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிதொடக்கம் 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1792.html", "date_download": "2019-06-26T04:16:47Z", "digest": "sha1:MLFUAXUZPDYBUGWWJBDHAAHRPTTPWVCZ", "length": 7451, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "சூல் - உயிருடலின் பேரற்புதமான பணி - உடலின் கதவு - குட்டி ரேவதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> குட்டி ரேவதி >> சூல் - உயிருடலின் பேரற்புதமான பணி - உடலின் கதவு\nசூல் - உயிருடலின் பேரற்புதமான பணி - உடலின் கதவு\nஅவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்\nவயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்\nஉயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ\nமுட்டை மீது முட்டையடுக்கி அவயங்காக்கும்\nகண் துஞ்சாமல் சூல் கொள்ளும்\nஉறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்\nவயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்\nஉடலின் சிறகடியில் நினைவு குவித்து\nநிலை தாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்\nஇரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்\nஈர நாவால் நக்கி நக்கி உயிர் கூட்டும்\nமெல்ல நினைவின் கண் திறந்து\nகவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:49 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nகலைஞர் தான் தமிழுக்கு காப்பு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2012/08/", "date_download": "2019-06-26T04:09:51Z", "digest": "sha1:FRWMBR32ZLTN67L6F4GN5U64U4QTJ55D", "length": 11419, "nlines": 215, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: August 2012", "raw_content": "\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012\nஇலங்கையின் வடக்கே வவுனியாவுக்கு வெள்ளிக் கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அரசாங்கத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் வகையில் அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள் சகிதம் வன்னிப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் வன்னிப்பிரதேசத்தி;ன் காணி, வீடமைப்ப, மீன்பிடி, சுகாதாரம், கல்வி உ���்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.\nகாணிகளைப் பொருத்தமட்டில் பல்வேறு வசையன காணி உறுதிப்பத்திரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்திருப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எனினும், ஜப்பான் காணி உறுதியென்றோ இங்கிலாந்து காணி உறுதியென்றோ எதுவம் கிடையாது. காணிகளுக்கு காணி ஆணையாளரின் ஊடாக அரசாங்கம் வழங்குகின்ற ஒரேயொரு உறுதிப்பத்திரம் தான் உள்ளது. ஏனைய காணி உறுதிப்பத்திரங்கள் செல்லுபடியாகாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். காணிகளில்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.\nவீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டபோது, வீடற்றவர்களுக்கு வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.\nஜனாதிபதியின் வருகையையொட்டி, வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் உள்ளுர் செய்தியரளர்கள் அனுமதிக்கப்படவில்லை.\nநேரம் ஆகஸ்ட் 19, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இ��ிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lenovo-emerges-as-the-biggest-4g-smartphone-brand-india-009937.html", "date_download": "2019-06-26T04:19:56Z", "digest": "sha1:2JGMJXNWEERKRKYFNMOZN2BBM3JL5YGH", "length": 17312, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo emerges as the biggest 4G smartphone brand in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\n17 min ago மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\n23 min ago தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\n47 min ago கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\n2 hrs ago போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nNews இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம்..\nஸ்மார்ட்போன் சந்தையில் தினமும் பல்லாயிர கணக்கான கருவிகள் வெளியாகி வருகின்றன. ஆசிய ஸ்மார்ட்போன் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும் நிலையில் இந்திய சந்தையில் சீன கருவிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசீனாவை 'வீழ்த்தப் போகிறது' இந்தியா..\nஉலகம் முழுவதிலும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம் குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nஇந்தியாவில் லெனோவோ நிறுவனம் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றது.\nஇரண்டாம் காலாண்டு நிலவரப்படி லெனோவோ நிறுவனம் 4ஜி சந்தையில் 29.4 சதவீத பங்குகளுடன் வேகமாக முன்னேறி வருவதாக ஆசிய பசிபிக் ஐடிசி தெரிவித்திருக்கின்றது.\nலெனோவோ நிறுவனம் பத்து லட்சத்திற்கும் அதிகமான 4ஜி எல்டிஈ கருவிகளை இரண்டாம் காலாண்டு வாக்கில் விற்பனை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது காலாண்டில் இந்தியாவில் மொத்தம் 35 லட்சம் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஐடிசி காலாண்டு மொபைல் போன் ட்ராக்கர் அறிக்கையின் படி லெனோவோ நிறுவனம் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலெனோவோ நிறுவனம் ஏ6000, ஏ7000, ஏ6000 ப்ளஸ் மற்றும் கே3 நோட் போன்ற ஸ்மார்ட்போன்களின் அதிரடி விற்பனை மூலம் இதை சாத்தியமாக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.\nஅந்நிறுவனத்தின் அறிக்கையின் படி லெனோவோ நிறுவனம் 3.3 சதவீத உயர்வை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் லெனோவோ ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி சுமார் 44 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇரண்டாம் காலாண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 26.5 மில்லியன் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக ஐடிசி தெரிவித்துள்ளது.\nஇது போன்ற மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nசெல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\nதெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nகம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஉங்க போனுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nபோன்கள் எந்த பொ��ுட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஉலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nகேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவுக்கு வந்தாச்சு 5ஜி சேவை- இனி 100 நாட்களில் துவங்குகின்றது.\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/06/congress.html", "date_download": "2019-06-26T04:12:04Z", "digest": "sha1:RVE2NBBT2O46H64UJXYU3DVVXEY4BXB7", "length": 12937, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரிதியைக் கண்டித்துப் பேசிய அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை: காங். முடிவு | TNCC to take action against Anbarasu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n12 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n16 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n17 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nTechnology தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரிதியைக் கண்டித்துப் பேசிய அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை: காங். முடிவு\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பியுமான அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககட்சி மேலிடத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர்இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nடாக்டர் குமாரதாஸ் தலைமையிலான தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டைஅன்பரசு ஆதரித்து வருகிறார். டாக்டர் குமாரதாஸ் குறித்து பரிதி இளம்வழுதி கூறிய புகார்களை அன்பரசுமறுத்துள்ளார். பரிதியையும் அவர் கண்டித்துள்ளார்.\nஅன்பரசுவின் கருத்துக்கள், நிலைப்பாடு ஆகியவை காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டுக்குவிரோதமானது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார் அவர். கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல்வேறுசந்தேகங்கள் எழவும் அன்பரசுவின் செயல் வாய்ப்பு ஏற்படுத்தி விட்டது.\nஎனவே அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என கட்சி மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் காரியக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅன்பரசு ஆரம்பகாலத்தில் இருந்தே ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்பது காங்கிரஸ் கட்சியினர் அறிந்தஒன்றுதான். இந்நிலையில், ஜெயலலலிதாவின் ஆசியுடன் செயல்பட்டு வரும் டாக்டர் குமாரதாஸுக்கு ஆதரவாகஅவர் கருத்து வெளியிட, அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/excellent-tiktok-by-tamil-girls/", "date_download": "2019-06-26T03:57:19Z", "digest": "sha1:VU6DBXWL7FEQJ7DY4J7QA6Y2DIIPTRNQ", "length": 5975, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்திசுரேஷை மிஞ்சும் அழகான Dubsmash.. பண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்ம பாருங்க..! - Cinemapettai", "raw_content": "\nகீர்த்திசுரேஷை மிஞ்சும் அழகான Dubsmash.. பண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்ம பாருங்க..\nகீர்த்திசுரேஷை மிஞ்சும் அழகான Dubsmash.. பண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்ம பாருங்க..\nபண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்மையா பண்றங்க பாருங்க | Latest Tamil | Tamil Girls Tik Tok\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80/", "date_download": "2019-06-26T04:12:18Z", "digest": "sha1:V4QQ5JR5OYMDRHTQSODFVJE4MA66LHN5", "length": 14292, "nlines": 119, "source_domain": "www.pannaiyar.com", "title": "சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nநம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.\nஇவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.\nஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம்.\nதாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.\nஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.\nஅப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.\nஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.\nஅந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.\nநம்மில்ல் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது.\nஇது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.\nஉணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.\nஅதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது.\nஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.\nஅப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.\nஎனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ:\nநீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.\nஅதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள். மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.\nஎனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால் அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.\nபுதினா ஒரு மருத்துவ மூலிகை\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்\nதெரிந்துக் கொள்வோம் – துளசி\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் ஊடுபயிர் காடுகள் காடுகள் பாதுகாப்பு கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நோய் பஞ்சகவ்யா பப்பாளி பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/10114414/1003211/Mumbai-heavy-rain-WaterLogged-Streets-Byculla.vpf", "date_download": "2019-06-26T04:31:01Z", "digest": "sha1:XWC6DWKUDFAYSEHWY6HILVW75LQTSZZ4", "length": 11903, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன\nதானே, ராய்காட், பால்கார், பைகுளா, வதாலா, வசாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.ரயில் நிலையங்களை தண்ணீர் சூழ்ந்திருப்பதால், நலசோபாரா ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடர்வதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு\nமும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nவெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு\" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்\nகர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார��.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nசுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு\nநாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.\n2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்\nசட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/sundar-c-denied-srireddy-allegation-118071600017_1.html", "date_download": "2019-06-26T03:55:57Z", "digest": "sha1:SL3FDEB3ZXCCGV7JSJHT7YUCLJBBEETO", "length": 13412, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடருவேன் - சுந்தர்.சி ஆவேசம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடருவேன் - சுந்தர்.சி ஆவேசம்\nஸ்ரீரெட்டி தன் மீது கூறியுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவர்மீது வழக்கு தொடருவேன் எனவும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.\nஇயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.\nஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், ஹைதராபாத்தில் அரண்மனை படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது அந்த படத்தின் நிர்வாக இயக்குநர் கணேஷ் என்னை அந்த படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்தார். நானும் அங்கே சென்றேன். அவர் சுந்தர்.சி யிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அங்கே எனது நண்பரான கேமராமேன் செந்தில்குமாரை சந்தித்தேன்.\nஅப்போது சுந்தர்.சி அவரின் அடுத்த படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதாக உறுதியளித்தார். அடுத்த நாள் என்னை சுந்தர்.சி அழைத்து அடுத்த படத்தில் சான்ஸ் வேண்டுமென்றால் என்னை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும் என்���ார். அதன் பிறகு என்ன நடந்ததென்று அந்த பெருமாளுக்கு தெரியும் என பெரிய குண்டை சுந்தர்.சி மீது போட்டிருந்தார் ஸ்ரீரெட்டி.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி கூறியதில் சிறிதளவும் உண்மை இல்லை. என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கிறார். எனது பெயரை கலங்கப்பத்த இப்படி செய்த ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடர்ந்து, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பேன் என சுந்தர்.சி ஆவேசமாக தெரிவித்தார்.\nகுடிபோதையில் தகராறு செய்த நடிகர் பாபி சிம்ஹா\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த பள்ளி ஆசிரியை - உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்\nஸ்ரீரெட்டி புகாரில் சிக்கிய தமிழ்ப்பட இளம் ஹீரோ\nஸ்ரீரெட்டியின் லிஸ்டில் இயக்குநர் சுந்தர்.சி - அதிர்ச்சியில் திரையுலகினர்\nநீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களுக்கு மெடிக்கல் சீட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151396&cat=33", "date_download": "2019-06-26T04:56:05Z", "digest": "sha1:UZEITFL3OJYKROXKIODYWHWQ5CBT5KS4", "length": 24435, "nlines": 547, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்பாதையில் கோளாறு ரயில்கள் தாமதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மின்பாதையில் கோளாறு ரயில்கள் தாமதம் ஆகஸ்ட் 31,2018 17:46 IST\nசம்பவம் » மின்பாதையில் கோளாறு ரயில்கள் தாமதம் ஆகஸ்ட் 31,2018 17:46 IST\nவேலூர்,சோளிங்கர் அருகே தலங்கை ரயில் நிலையத்தில், மின்பாதையில் கோளாறு ஏற்பட்டு ஒயர் அறுந்து விழுந்தது. இதனால் கோவை எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், அரக்கோணம் வழியாக சென்னைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்டவைகள் 2 மணி நேரம் காலதாமதமாக சென்றது. ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.\nரயில் திட்டப்பணிகள் அரசால் தாமதம்\nபொள்ளாச்சி வழியாக மங்களூருக்கு ரயில்\nமின்வாரிய விளையாட்டு: கோவை சாம்பியன்\nகோவை கொண்டாடும் 'தினமலர்' கண்காட்சி\nமாநில ஜிம்னாஸ்டிக்: கோவை முதலிடம்\nகேரளாவுக்கு ரயிலில் செல்லும் குடிநீர்\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nதண்டவாளத்தில் விரிசல் : தப்பியது ரயில்\nகூட்டணிக்கு ஓகே : ஜி.கே. மணி\nதேசிய டென���னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nகார் மீது மோதிய ரயில்: 2 பெண்கள் பலி\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்து��்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/4YearsOfNarendraModi/2018/08/24225646/1006701/ThanthiTV-Documentary-Modi.vpf", "date_download": "2019-06-26T03:48:13Z", "digest": "sha1:QTR5UWWVJZSPL5YGBD43CNUH3E56NRS5", "length": 6119, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "மோடி 4 ஆண்டுகள் (24.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோடி 4 ஆண்டுகள் (24.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (24.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (24.08.2018)\nபிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (22.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (22.08.2018) - பிரதமர் ம���டியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (21.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (21.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (20.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (20.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/12/2.html", "date_download": "2019-06-26T04:25:10Z", "digest": "sha1:ZISXLBYY3TYTQ46VG3IYOFDQ2ITOTL2E", "length": 19506, "nlines": 275, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: பாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,", "raw_content": "\nஞாயிறு, 31 டிசம்பர், 2017\nபாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,\nஇன்றைய நாளிதழ்களைப் பார்த்தாலே ரஜினி கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பைத் தவிர உலகில் வேறு சம்பவங்களே நடைபெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஅதிலும் தமிழ் இந்து நாளிதழ் முதல் பக்கத்தில் கடைசி பக்கம் வரை ரஜினி,ரஜினி தான்.வேறு செய்திகளே இல்லாததால் தூக்கி புறம்வைக்க வேண்டியதாயிட்டு.உண்மையில் தூக்கி கடாசினேன்.\n30 ஆண்டுகளாக அரசியலை ரஜினி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.\nஆணடவன் சொன்னால் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தவரிடம் ஆண்டவன் அரைகுறையாக ஏதோ சொல்லிருக்கலாம் என்றுதான் தெரிகிறது.\nகட்சி ஆரம்பிக்கப்போவதாக்வும்,சட்டமனறத்தேர்தலை 234 தொகுதிகளிலும் போர் தொடுக்கவும் போவதாக சொல்லும் ரஜினி அடுத்ததாக சொல்பவைதான் அவரின் குழப்ப மனதை வெளிக்காட்டுகிறது.\nதேர்தலை சந்திக்க இருப்பதால் \"தான் உடன்பட ரசிகர்கள் அரசியலே பேசக் கூடாது.மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது.\"இது ரஜினியின் ரச���கர்களுக்கான கட்டளை.\nஅரசியலே பேசாமல் கட்சி துவக்குவது இந்திய அரசியல் வரலாற்றிலே இது முதல் முறை\" என்று சொல்லலாம்.\nஆனால் அப்படி அரசியல் பேசாமலேயே ,ஆன்மிகம் என்று சொல்லி இன்று இந்தியாவையே அலறவைக்கும் அமைப்பும் இருக்கிறது.\nஅதுபலருக்கும் தெரிந்திருக்கும்.இன்னமும் தெரியாதவர்கள் கடைசி வரிக்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம்.\nமக்களுக்கு எதுவுமே செய்யாமல் போராடாமல் சட்டமன்றத்தேர்தலை சந்தித்து முதல்வராகும் ரஜினியின் கொள்கை கீழ்க்கண்ட காதல் திரைப்பட வசனத்தை சார்ந்தே நிற்கிறது.\n\"முதல்ல இந்த காமெடியன்,வில்லன் ரோல் எல்லாம் \"\n\"அதெல்லாம் வேண்டாம் .ஸ்ட்ரைட்டா ஹீரோதான்\"\nஅல்லது மக்களிடம் தனக்குள்ள சூப்பர் ஸ்டார் மகிமையை வைத்து \"நோகாமல் நொங்கு தின்பது \"என்று கூட சொல்லலாம்.\nஇப்போதுள்ள சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதால் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக வேறு பயங்காட்டுகிரர் .\nஇவரது இமயமலை ,பாபா ஆன்மிகம் அனைவரும் அறிந்ததுதான்.\nஆனால் ரஜினியோ மதம் வேறு ,ஆன்மிகம் வேறு என்று சொல்லி அதிரவைக்கிறார்.\nதோசைதான் ஆனால் அரிசி வேறு ,உளுந்து வேறு என்றுதான் இதற்கு பொருளை எடுத்தாள வேண்டும் போல்.\nஆனால் ரஜினியின் உள் நோக்கமும்,அவரை அரசியலில் இப்படி இறங்க வைப்பதின் ரகசியமும் அவரின் குழப்ப வார்த்தைகளிலேயே தெரிகிறது.\nஇங்கு இந்து ஆன்மிகத்தில் அரசியல் செய்ய பாஜக,இந்து முன்னணிகள் உள்ளன.\nஇஸ்லாமிய ஆன்மிகத்துக்கு முஸ்லீம் லீக்,ம.ம.க ,என்று பல,,\nகிறித்தவ ஆன்மிகத்துக்கு கிறிஸ்த ஐக்கிய முன்னணி உட்பட பல.\nஇதில் ரஜினி ஆன்மிக அரசியல் எதுவாக இருக்கும் என்பதை அறிய இமயமலை போய் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nகூட்டிக்கழித்துப்பார்த்தால் ரஜினி தனது ஆப்த நண்பர் சிரஞ்சீவியின் பிரஜா சக்தி கட்சி பாணியை கையிலெடுப்பார் என்றே தெரிகிறது.\nசிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது முதல்வர் கனவு முடங்கியதால் காங்கிரசில் கட்சியை இணைத்து விட்டு ஒதுங்கியது போல் நடவடிக்கையைத் தான் ரஜினியும் எடுப்பார் என்றே கணிக்க முடிகிறது.\nஇங்கு காங்கிரசுக்குப் பதில் பாஜக .\nஇன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் தமிழகத்தில் காலை அல்ல விரலை கூட பதிக்க இயலா பாஜகவுக்கு கட்சிகளுக்கு எதிராக கூட இல்லாமல் நோட்டாவுக்கு எதிராக கூட வாக்குகளை பெற இயலா நிலை.\nஅவர்களுக்கு மாற்று முகம் தேவை.அரசியல் ஆசை,முதல்வர் பதவிமேல் ஆசை உள்ள ரஜினி சரியாவார்.\nஆனால் ரஜினி பாஜகவில் நேரடியாக சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள்.ஆனால் அவர் தேர்தலில் விஜயகாந்த் நிலையடைவார்.\nஅல்லது அடுத்த கங்கை அமரன்.\nகாரணம் பாஜகவின் ஆன்மிக அரசியல் அப்படி .\nஆன்மிக அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்,சின் புதிய படைப்பான பாஜகவின் இரண்டாம் பாகம் 2.0 பிரமாண்டமான தயாரிப்புதான் ரஜினி கட்சி .\nதிரைக்கு வரும் இரண்டாம் பாகங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுவதில்லை.\nஇவ்வளவு நாள் ரஜினி சொல்லாத கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பு (மட்டும்தான்)இப்போது சொல்ல காரணங்கள் மூன்று.\n1.பாஜக தான் தமிழகத்தில் வளர்வது(முஸ்லீம் லீக் அளவாக மட்டுமே இருக்கும்) கானல் நீர் என்ற உண்மையை உணர்ந்ததது.\nநேரடியாக இணையாமல் தனிக்கட்சி ஆரம்பித்து செல்வாக்குடன் சென்று தமிழகத்தில் ஆன்மிக அரசியல் செய்வது . அதாவதுகாவியாக்குவது.\n3. மற்றோரு ரசிகக் கூட்டமான அதிமுக குழப்பங்களில் ஆதாயம் அடைவது.\n 1)நாட்டுக்கு பிரட்சினை வந்தா முதல்வர் கோயிலில் தியானம் இருந்து தீர்ப்பார் 2)இயற்கை பேரிடர் வந்தால் மக்கள் இலவசமா இமயமலைக்கு பிரார்த்தனைக்கு அனுப்பப்படுவர் 3)ராகுகாலத்தில் மக்கள் வெளிவரக்கூடாது 4) அரசு அலுவலகங்கள் நல்ல நேரம் பார்த்தே திறக்கப்படும்\nகுடும்ப நலத்துறை - தனுஷ்\nகலாச்சாரத் துறை - ஐய்ஸ்வர்ய்யா தனுஷ்.\nபால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை - அனிருத்.\nவீட்டு வாடகை மற்றும் பள்ளிக் கல்வி - லதா ரஜினிகாந்த்.\nநேரம் டிசம்பர் 31, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,\nஆர்.கே.நகர்ல் இரண்டு பா.ஜ.க. வேட்பாளர்கள்\nபுது தில்லி இந்திய அரசின் தலைநகர் மட்டுமல்ல,\nஏண்டா நாய்களா - * கம்னாட்டி பசங்களா.* தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்ய...\nவிரால் ஆச்சார்யா - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில்...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2032:maruthayan24&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-06-26T03:37:48Z", "digest": "sha1:HAFP5FAX3AMLXOQ4JJRL65JTQFGHVAH7", "length": 3409, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 4", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே தோழர்.மருதையன் பாகம் - 4\nமேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே தோழர்.மருதையன் பாகம் - 4\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2012/03/", "date_download": "2019-06-26T03:53:24Z", "digest": "sha1:MEMJCAFVLNR4OR7TW6CAEVPW3BG2BOOA", "length": 33442, "nlines": 258, "source_domain": "www.velavanam.com", "title": "March 2012 ~ வேழவனம்", "raw_content": "\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றொரு முக்கிய தினம். உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான சச்சின் அடித்துள்ள நூறாவது சதம் இன்று. சச்சின் விளையாடும் எந்தொரு நாளுமே கொண்டாட்டம் தான் என்றாலும், இந்த நூறு இந்தக் கொண்டாட்டத்தை அதிகப் படுத்தும் ஒரு தருணம்.\nசாதகமான காலம் மற்றும் சோதனையான காலம், இரண்டிலுமே அவர் காட்டிய சமநிலை எல்லாத் துறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பாகும். விளையாட்டுத் திறமை மட்டுமலாமல், தனது குணநலன்கள் மூலம் சமகாலதின் மிகச் சிறந்த ஆளு���ையாக சச்சின் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.\nசாதனைகளால் மகிழ்ச்சி பரவட்டும். பரவும் மகிழ்ச்சியால் சாதனைகள் பெருகட்டும்..\nவியாழன், மார்ச் 15, 2012 இலக்கியம் , சந்திப்பு , புத்தகம் , ஜெயமோகன் 0 comments\nமொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது, நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்த, ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பத்தின் புத்தகங்கள் தான். சைபீரியக் காடுகளையும், பனிக்கரடிகளையும், பனிபடர்ந்த நகரங்களையும் மற்றும் ஜெர்மானியருக்கு எதிரான வீரதீர சாகசங்களையும் மிகப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அவை.\nபெரல்மானின் \"பொழுதுபோக்கு பௌதிகம்\" இன்னொமொரு மறக்க முடியாத புத்தகம். பள்ளிநாட்களில் அறிவியல் ஆர்வத்தை ஊட்டிய அந்தப் புத்தகம், இன்றளவும் அந்தத்தளத்தில் மிகச் சிறந்தது என சொல்வேன். அறிவியலை மிக எளிதாக நம் சிந்தனைக்குள்ளும் விதைத்து, நமது ஆர்வத்தை தூண்டும் புத்தகம் அது. எங்களூர் கிளை நூலகம் மூலம் வங்காளம் உள்ளிட்ட பல இந்திய மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்ததுண்டு.\nதிடீரென திருவண்ணாமலைக்குப் போக அழைப்பு வந்துபோது, நான் உடனே சரி என்று சொல்ல ஒரே காரணம் ஜெயமோகன் வருகிறார் என்பது தான். அது என்ன விழா என்று கூட அதிகம் யோசிக்கவில்லை.\nசெந்தில் மற்றும் ராஜகோபாலனுடன் சென்னையிலிருந்து காரில் பயணம் ஆரம்பித்தோம். பொதுவான அரட்டைகளுடன், கொஞ்சம் இலக்கியமும் வழியில் அருந்திய டிகிரி காபியுமாக சரியாக விழா தொடங்கும் நேரத்தில் திருவண்ணாமலை அடைந்தோம்.\nஎஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் விழா. மிக துடிப்பான இளைஞரான கருணாவின் கல்லூரி அது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய மேடை. பார்வையாளர்கள் அமர அருமையான ஏற்பாடுகள்.\nஇந்திய இலக்கிய உலகின் பல நட்சத்திரங்கள் அலங்கரித்த மேடை அது. புத்தகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்ததுடன் இவ்வளவு ஆளுமைகளை ஒரே மேடையில் அமரச் செய்த எழுத்தாளர் பவா செல்லத்துரை மிகவும் பாராட்டுக்குரியவர்.\nமூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டுவிழா. கன்னட, மலையாள மற்றும் சர்வதேச இலக்கியங்கள். இந்த விழா உண்மையிலேயே பலருக்கு இலக்கிய உலகின் புதிய இடங்களை அறிமுகப் படுத்தியிருக்கும் என நம்பலாம்.\nமேடையில் நிறைய பேர் இருந்தாலும், நேரம் அளவாக இருந்தாலும், புத்தகத்தை பற்றிய அறிமுக உரை. பின்பு மொழிபெயர்ப்பாளரின் ஏற்புரை என சுவையாகச் சென்றது விழா.\nபால் சர்க்காரியாவின் நூலை அறிமுகப் படுத்தி பேசிய ஜெயமோகன், மொத்த கேரளா இலக்கிய சூழல் பற்றியே ஒரு அறிமுகம் தந்து, அதில் பால் சர்காரியாவின் இடம் எங்கே வருகிறது என தொட்டுக் காட்டினார்.\nஅவரது பேச்சு, என் நினைவிலிருந்து..\nகேரளாவின் சாக்கியார் கூத்து எனப்படும் அங்கத விமர்சனக் கலை மரபின் பண்பாட்டுத் தொடர்ச்சியாக பஷீர் மற்றும் வி.கே.என் படைப்புகளை பார்க்கலாம்.\nஇந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளவே ஒரு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மிக நுட்பபான இருண்ட வாழ்க்கைத் தரிசனம் கொண்ட கதைகளைக் கூட நகைச்சுவையுடனே சொல்லும் திறனுள்ள படைப்பாளிகள். நகைச்சுவையாகவேத் தோன்றும் இக்கதைகள் எங்கே உருமாறுகிறது என்பதை அறிவதே ஒரு அறிவார்ந்த வாசக அனுபவம் தான்.\nவாழ்க்கையை ஒரு விளையாட்டுத்தனத்துடன் அணுகும் பஷிரின் அணுகுமுறையும், புத்திசாலித்தனமான மொழி விளையாட்டுக்களைக் கையாளும் வி.கே.என்-இன் அணுகுமுறையும் இயைந்துள்ள வெற்றிகரமான கலவையாக பால் சர்க்காரியாவின் படைப்புகள் உள்ளன.\nபஷீர் மற்றும் வி.கே.என்-இன் தொடர்ச்சியாக வரும் பால் சர்காரியாவின் சிறப்பு அவர் படைப்புகளில் உள்ள உயர் கவித்துவமும், மிக நுட்பமான அங்கதமும்.\nஆன்மீக விவாதத்துக்கு மிக முக்கியமானது நகைச்சுவை உணர்ச்சி. இது பால் சர்காரியாவிடம் உள்ளது. எனவே அவரின் படைப்புகள் பல இயல்பாகவே அந்த ஆன்மீக உச்சத்தை அடைகின்றன.\nவேங்கைச் சவாரி கதைகளை அவை ஜெயமோகனின் வலைத்தளத்தில் வந்த போதே படித்திருந்தாலும், மற்ற இரு புத்தகங்களும் எனக்கு மிகவும் புதியவை. இந்த விழா தந்த உற்சாகத்தில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டேன்.\nவிழா முடிந்ததுமே அவசர வேலையாக ஜெயமோகன் கிளம்பிச் சென்றுவிட்டதால், ஒரு இலக்கிய அரட்டை இரவை எதிர்பார்த்துவந்த எங்களுக்கு ஏமாற்றமே. ஆனால் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அறையில் அரட்டை ஆரம்பித்தது. ஜடாயு, சிறில், கோபி, ராஜகோபாலன் மற்றும் செந்திலுடன் மொழிபெயர்ப்பு பற்றிய பல கருத்துக்களும் கேள்விகளுமாக இரவு கழிந்தது.\nஅடுத்தநாள் ஊர் சுற்றலில் சபர்மதி வலைத்தளம் நடத்துபவரும், ஜெயமோகனின் \"அண்ணா ஹஜாரே\" உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை ஆங்கில மொழியாக்கம் செய்தவருமான நண்பர் கோகுலும் இணைந்துகொண்டார்.\nகாரில் கிரிவலம், ரமணாஸ்ரமம், கோவில் என சென்றது அன்றைய ஆன்மீகப் பயணம். ஆன்மிகம், கோவில் மற்றும் சிற்பக்கலை பற்றி பெரிதும் அறிந்த ஜடாயு தன் தகவல்களால் இந்தப் பயணத்தை மிக சுவையாக ஆக்கினார்.\nகாலையில் ஆரம்பித்த எங்கள் பயணம் எழுத்தாளர் பவா செல்லத்துரை வீட்டில் நடந்த அவரது குழந்தையின் பிறந்தநாள் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.\nகொஞ்சம் கொஞ்சம் தொட்டுப் பார்த்தவரையில் இந்த மூன்று புத்தகங்கள்..\nஅயல் மகரந்தச் சேர்க்கை - (சர்வதேசப் படைப்பாளிகளின் பேட்டிகளும் படைப்புகளும்.) - சர்வதேச இலக்கியம் பற்றி அறிமுகம் கொள்ள. குறைந்த பட்சம் ஜல்லியடிக்க மிக முக்கியமான புத்தகம்.\nவேங்கைச் சவாரி - (விவேக் ஷேன் பேக் -கன்னட கதைகள் ) - யுவன் சந்திரசேகர் தனது உரையில் சொல்லியதுபோல், சில மர்மங்களை சொல்லாமல் சொல்லும் கதைகள்.\nஅல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் - (பால் சர்காரியா - மலையாளக் கதைகள்) - எளிய நடையில் சொல்லப்பட்ட ஆன்மீக தரிசனத்துடன் கூடிய கதைகள்\nதகுதியானவர் தானா இந்த டிராவிட்\nசனி, மார்ச் 10, 2012 கிரிக்கெட் , சச்சின் , டிராவிட் , Cricket 3 comments\nஇந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல் சமீபத்தில் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது \"இந்தியர்களுக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும்படி அவர்களை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுவே அவர்களின் தோல்விகளுக்குக் காரணம்.\" என்பதே அது.\nஅவருக்கு எப்படி இந்த மனப்பதிவு உருவானது என்று யோசித்தபொழுது, தான் பார்த்த டிராவிட் ஒருவரை வைத்து மொத்த இந்தியாவையும் மதிப்பிட்டு விட்டாரோ என்று நினைக்கத் தான் தோன்றுகிறது.\nடிராவிட்டின் திறமை பற்றியோ, பல முக்கிய விளையாட்டுகளில் அவரது பங்களிப்பு பற்றியோ நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பங்களிப்புதான் அது. ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடம் என்ன\nகிரிக்கெட் விளையாட்டில் அவரது முழுப் பங்களிப்பை ஆராயும்பொழுது, அவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தபொழுது என்ன செய்தார் என்பதையும், அது இந்திய அணிக���கு நன்மை பயத்ததா எனபதையும் ஆராயாமல் இருக்க முடியாது.\nபிக் த்ரீ சொல்லப்படும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மூவருமே இந்திய அணி வரலாற்றில் முக்கியமானவர்கள். இம்மூவரிடமுமே அணித் தலைமை மாறி மாறி வந்ததுண்டு. அணித் தலைவராக இல்லாத காலத்தில் கூட சச்சினின் கருத்து முக்கிய முடிவுகளில் கேட்கப்படுவதுண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nசச்சின் தலைவராக இருந்தபொழுது கங்குலி மற்றும் டிராவிட்டின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு இருந்தது. உண்மையில் டோனி அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டக் கூட சச்சினின் பங்களிப்பு இருந்தது.\nகங்குலி தலைவராக இருந்தபொழுதும் அவர் அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். சின்னச் சின்ன சச்சரவவுகள் இருந்தபோதிலும். இந்திய அணியின் நலன்களுக்காக பல சர்ச்சைகளில் கங்குலி சிக்கினாலும், அவையெல்லாம் இந்திய அணிக்ககாகத் தான் என்பதால் ரசிகர்களுக்கு அவரது அந்தச் செயல்பாடுகள் மகிழ்ச்சியே அளித்தன.\nஆனால் டிராவிட் வசம் அதிகாரம் வந்துடனேயே, சச்சின் மற்றும் கங்குலிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாக்கப் பட்டது. சச்சின் இருநூறு அடிக்கக் கூடாது என்பதற்காகவே டிக்ளேர் செய்த காமெடி எல்லாம் நடந்தது.\nஇவர்கள் ஒருவர் மட்டுமேல்லாமல் மொத்தமாக இந்திய அணியே மிக நம்பிக்கையற்ற நிலையை அடைந்தது. இந்திய அணியை ஒழிக்கும் நோக்கத்துடன் வந்தோரோ என நாம் நினைக்கும் சாப்பெல் செய்த அனைத்து செயல்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியவர் டிராவிட். சச்சின் மற்றும் கங்குலியை ஓரம்கட்டும் தன் தனிப்பட்ட நோக்க்கதுக்காக அணியின் நலன்களைக் கூட பலியிட்டவர் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு.\nதிறமை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே அளவுகோல்கள் என்றால் டிராவிட் ஒரு திறமையாக வீரர் தான். ஆனால் ஒரு மூத்த வீரர் என்றமுறையில் தன் தனிப்பட்ட விளையாட்டு மட்டுமல்லாமல் அணியின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்றால், டிராவிட்டின் பங்கு நிச்சயம் கேள்விக்குரியதே.\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nவியாழன், மார்ச் 08, 2012 சென்னை , மெட்ரோ 0 comments\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.\nமெட்ரோ ரயில் திட்டத்தால் என்னென்ன பலன்கள் வரப்போகிறதோ அது வந்தபின்தான் தெரியும். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை பல முக்கிய சாலைகளில் வெற்றிகரமாக கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாறப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது. இதுவும் இன்னொரு கடுமையான நெரிசலை உருவாக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வமும் நமக்கு இருந்தது.\nமாற்றத்துக்கு முன் GB Road சந்திப்பு\nஆனால் உண்மையில் இந்த மாற்றத்தால் இந்தப்பகுதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறைந்துள்ளது என்பதே மக்கள் கருத்து . புதிய முறைப்படி பல சிக்னல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட சிக்னல் நிறுத்தங்களே இல்லாமல் பயணம் செய்வது உணர்வே கிடைக்கிறது. ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிறப்பாக செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஆனால் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்குக்கூட பெரிய சாலைகளைச் சுற்றிவரவேண்டிய கட்டாயத்துக்கு பலர் ஆளாயிருக்கக் கூடும். ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் நினைப்பது சில கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தான்.\nமாற்றத்துக்குப் பின் GB Road சந்திப்பு\nபல கடைகள் தங்கள் வியாபாரத்தை இழந்துள்ளன. பல கடைகள் மொத்தமாகவே மூடப்பட்டும் உள்ளன. உதாரணமாக ஜி.பி ரோடு. வாகன அலங்காரப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிரம்பியுள்ள இந்தத் தெரு எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் இந்த போக்குவரத்து மாற்றங்களால் கார்களை கடைமுன் நிறுத்தி வேலைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வியாபரத் தளமான இந்தத் தெரு களையிழந்து தான் இருக்கிறது.\nசென்னையில் சமகாலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பணி இந்த மெட்ரோ ரயில். சென்னைவாசிகளான நமக்கு இது தற்காலிகமாக பல வசதிக்குறைவுகளைத் தந்தாலும் ஒரு மிகப்பெரிய பணி நம் கண்முன்னால் நடப்பது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதகுதியானவர் தானா இந்த டிராவிட்\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடு��்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/09/11/78083.html", "date_download": "2019-06-26T04:58:01Z", "digest": "sha1:6YOHYS3SINMVWFTINDLASQR2DZD2MP6E", "length": 35383, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெண்பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nவெண்பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை\nதிங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017 வேளாண் பூமி\nவெண்பன்றிகள் சிறந்த தீவன மாற்றுத்திறன் கொண்டவைகளாகும். வெண்பன்றிகள் தாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 2½ - 3 கிலோ தீவனத்தையும் ஒரு கிலோ உடல் எடையாக மாற்றக்கூடியவைகளாகும். பன்றிகளின் வளர்ச்சியில்; தீவன மேலாண்மையானது மொத்த செலவினத்தில் 75 சதவிகிதம் பங்கு வகுக்கின்றது. ஆகையால் தீவனத்தை மினவும் சிக்கனமாக அதே சமயம் உற்பத்திக்கு தேவைப்படும் அளவு அளித்தல் அவசியமாகும்.\nபன்றிகளின் உணவுப்பாதை ஒற்றை இரைப்பை உடையதாக உள்ளதால், மற்ற அசைபோடும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போல அதிக அளவு நார்த்;தீவனத்தை உண்ண முடியாது. எனினும், பன்றிகளின் தீவனத்தில் போதிய அளவு புரதமும், உயிர்ச்சத்துகளும் இருக்க வேண்டும். தீவன மேலாண்மை முறையில் வயது, பாலினம் மற்றும் உடற்செயலியலைக் கருத்தில் கொள்ள வேண்டும். தீவனத்தின் தன்மை மற்றும் தீவனம் அளிக்கும் முறைகளைப் பொறுத்துத் தீவன மாற்றுத்திறன் மற்றும் இறைச்சியின் தரம் ஆகியவை மாறுபடுகின்றன.\nபொதுவாக பன்றிகளின் உணவூட்டம் சமச்சீர் சரிவிதத்தில் அமைய வேண்டும். பன்றிகள் வேகமாக வளரக்கூடியதால் தீவனத்தில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் அளவுகள் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பன்றிகளுக்குத் தேவையான எரிசக்தி, சாம்பல் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தீவனக் கலவையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபன்றிகளின் வளரும் பருவத்திற்கேற்ப தீவனப் பராமரிப்பு: குட்டிப் பன்றிகள்\nபன்றி குட்டிகள் பிறந்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு அதாவது 2 கிலோ எடை முதல் 10 கிலோ எடை வரை உள்ள குட்டிகளுக்கு குட்டித்தீவனத்தை அளிக்கலாம். குட்டிகள் தாயிடமிருந்து பாலை அருந்திவிட்டு வந்த பிறகு குட்டித் தீவனம் மற்றும் குடி நீரையும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு குட்டியும் நாளொன்றுக்கு சராசரியாக 250 கிராம் முதல் 750 கிராம் வரை தீவனத்தை உண்ணும். குட்டித் தீவனமானது குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வயது (56 நாட்கள்) வரை கொடுக்க வேண்டும். குட்டிப் பன்றிக்கான தீவனத்தில் அதிக அளவு புரதச்சத்தும் (22 – 23 சதவீதம்), வைட்டமின்களும் இருக்க வேண்டும். நார்சத்தை குட்டிகள் செரிமானம் செய்ய முடியாது என்பதால் பசுந்தீவனம் அளிக்கக்கூடாது. குட்டிகளை எளிதில் நோய் தாக்கும் என்பதால்; உணவுக்கூட கழிவுகளை உணவாக அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nபன்றிகளின் எடை 10 முதல் 60 கிலோ இருக்கும் போது இத்தீவனம் கொடுக்க வேண்டும். பன்றிகுட்டிகளை தாயிடமிருந்து பிரித்த பின் அவற்றை சிறு குழுக்களாக வைத்து தீவனம் அளிக்கலாம். இந்த தீவனத்தில் 20 – 22 சதவீதம் புரதச் சத்து இருக்க வேண்டும். வளரும் பன்றி தீவனத்தை, சராசரியாக தினமும் 850 கிராம் முதல் 1600 கிராம் வரை கொடுக்க வேண்டும்.\nஉணவுக்கூட கழிவுப் பொருட்கள், ரொட்டித் தொழிற்சாலைக் கழிவுகளை இவ்வயது பன்றிகளுக்கு முடிந்த அளவு கொடுத்து தீவனச் செலவை குறைக்க வேண்டும். சுமார் 10 கிலோ கழிவுப் பொருளுக்க�� ஒரு கிலோ அடர் தீவனத்தை குறைத்துக் கொள்ளலாம். அதேபோல் வேலிமசால், மொச்சை, பெர்சீம், சுபாபுல் மற்றும் புல் வகைகள் பசுந்தீவனங்களை 3லிருந்து 5 கிலோ வரை அளித்து தீவனச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.\nபன்றிகளின் எடை 60 கிலோவிற்கு மேல் இருக்கும் போது பன்றிகளின் தேவைக்கேற்ப இனவிருத்திக்கெனவும், விற்பனைக்கெனவும் குழுக்களாக பிரித்து தீவனம் அளிக்கலாம். இத்தீவனத்தில் புரதச்சத்து 16 சதவீதம் மற்றும் எரிசக்தி 3170 கிலோ கலோரிஃகிலோ அளவிற்கு இருக்குமாறு கலவை செய்து பன்றிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கம் இருந்தால் புரதத்தின் அளவை குறைத்து தீவனக் கலவையை தயார் செய்து அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 1750 கிராம் முதல் 2200 கிராம் வரை கொடுக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம்.\nஆறு மாதம் முதல் 8 மாத வயதிலான, அதிக எடை கொண்ட (70 – 80 கிலோ கிராம்) பன்றிகளை தேர்வு செய்து தனி குழுவாக அமைத்து பராமரிக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட தீவனமுறையைக் கையாள வேண்டும். தீவனத்தில் கொழுப்பு சத்து குறைவாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு தீவனக் கலவையில்; புரதம் 12 சதவீதம் மற்றும் எரிசக்தி 3210 கிலோ கலோரிஃ கிலோ அளவிற்கு இருக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம். தீவனத்தில் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதால் அவற்றின் இனப்பெருக்கத்திறன் அதிகரிப்பதுடன் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், குட்டிகளை ஈனுதல் எளிதாகும். ஆண் பன்றிகளில் இனவிருத்தித் திறனும் அதிகரிக்கும்.\nசினைப்பன்றித் தீவனத்தை சரியான அளவு கொடுப்பதால் பன்றிகுட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆரோக்கியமான குட்டிகளாகவும் மற்றும் அதிக எடையுடனும் இருக்கும். சினைப்பன்றிகளுக்கு தினமும் சராசரியாக 2 முதல் 3 கிலோ வரை தீவனத்தை கொடுக்கலாம். தினமும் 0.25 கிலோ முதல் 0.3 கிலோ வரை எடை கூட்டினால் போதுமானது. சினைக்கால இறுதியில் பன்றிகள் குட்டிகள் ஈனும் போதும், ஈன்ற பிறகும் அதற்குத் தகுந்தாற் போல் தீவனத்தில் ஊட்டச்சத்திiனை அளிக்க வேண்டும். சினைப்பன்றிகள் குட்டி ஈனுவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே தீவன அளவை குறைத்து விட வேண்டும். மேலும், தீவனம் எளிதில் செரிமானம் ஆவதுடன் அஜீரண கோளாறுகள் உண்டாகாதவாறு இருக்க வேண்டும். குட்டி ஈனும் தினத்தில் பன்றிகளுக்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். தீவனத்தை கொடுக்க கூடாது. குட்டி போட்ட அடுத்த நாள் 1 முதல் 1.5 கிலோ வரை தவிடு கலந்த தீவனத்தை கொடுக்க வேண்டும். பன்றி குட்டிகளின் வளர்ச்சி அதன் தாய்பன்றிக்குக் கொடுக்கப்படும் தீவனத்தின் செறிவு மற்றும் தரம், குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் தாய்பாலின் அளவு போன்றவற்றை பொறுத்தே அமையும். எனவே, குட்டிகள் ஈன்ற முதல் வாரத்திலிருந்து தீவன அளவை அதிகப்படுத்தி முழுத்தீவனம் அளித்திடல் வேண்டும்.\nபால் கொடுக்கும் பன்றிகளின் தீவனக் கலவையானது 13 சதவீதம் புரதம் மற்றும் 3210 கிலோ கலோரி எரிசக்தி கொண்டவையாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு 2-3 கிலோ தீவனமாவது உடல் பராமரிப்புக்கும், 0.2 முதல் 0.5 கிலோ தீவனம் குட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேர்த்து கொடுக்க வேண்டும். தீவனக் கலவையானது சரியான விகிதத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் பசுந்தழைகளை 3-5 கிலோ வரை கொடுக்கலாம்.\nவெண்பன்றிகளுக்கு அடர் தீவனம் அளித்தல்\nபன்றிகளுக்கான அடர் தீவனத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், அரிசி, கோதுமை, மரவள்ளிக்கிழங்கு போன்றவையும் புரதம் அதிகமுள்ள சோயா புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மீன்தூள் மற்றும் கோதுமைஃஅரிசி தவிடு ஆகியவையும் உயிர்சத்து, தாது உப்புகளும் உரிய விகிதத்தில் இருக்க வேண்டும். பன்றிகள் பராமரிப்பில் தீவனத்திற்கான செலவைக் கட்டுப்படுத்த பண்ணையாளர்கள் சொந்தமாக எளிய முறையில் அடர்தீவனத்தை தயாரித்துக் கொள்ளலாம்.\nபன்றிகளுக்கு அடர்தீவனக் கலவை தயாரிப்பதற்கான முறைகள்\nவ.எண் உணவுப் பொருட்கள் குட்டிகளுக்கான தீவனம் (மூ)\n(14 வது நாள் முதல் 56 வது நாள் வரை) வளரும் பன்றிகள் (மூ)\n(60 கிலோ வரை வளர்ந்த பன்றிகள் (மூ)\n(60 முதல் 110 கிலோ வரை சினைப் பன்றி மற்றம் பால் கொடுக்கும் பன்றிகள் (மூ)\n1 தானிய வகைகள் : (சேளம், மக்காச்சோளம், கம்பு, உடைந்த கோதுமைஃஅரிசி) 65 50 50 50\n2 புpண்ணாக்கு வகைகள் : (கடலைஃசோயாஃஎள்) 14 18 20 20\n3 வெல்லக் கழிவு 5 5 5 5\n4 தவிடு வகைகள் : (கோதுமை தவிடுஃஅரிசி தவிடு) 1 15 25 18\n5 மீன் தூள் 5 5 5 5\n6 தாது உப்பு கலவை 1 1.5 1.5 1.5\nஇத்துடன் கூடுதலாக ஏ பி டி வைட்டமின் கலவை 100 கிலோவிற்கு 10 கிராம் வீதமும், 100 கிலோ தீவனத்தில் 1.2 கிராம் எதிருயிரி மருந்து இருக்கும்படி தேவையான அளவில் சேர்க்க வேண்டும். பொதுவாக தீவனத்தின் தரமானது, ஒவ்வொரு மாதத்திலும் பன்றி 10 கிலோ எடை கூடும் அளவு இருக்க வேண்டும்.\nஅடர் தீவனம் அளிக்க வேண்டிய அளவு (ஒரு நாளைக்கு) வளர்ந்த ஆண் மற்றும் பெண் பன்றி - 2.5 கிலோ\nசினைப் பன்றிகள் - 3.0 கிலோ\nபால் ஊட்டும் பன்றிகள் - 3.5 கிலோ\n• பன்றிகளுக்கு எப்போதும் வேண்டிய அளவிற்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்யவது மிக முக்கியம்.\n• பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைபிடிக்க வேண்டும். தீவனங்களை திடீரென்று மாற்றுவது நல்லதல்ல. தீவனமிடும் நேரமும் தினந்தோறும் ஒரே நேரமாக இருந்தால் நல்லது.\n• தீவனமானது சரியான அளவிற்கு தேவையான எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வளரும் பருவத்திற்கேற்ப கொண்டிருக்க வேண்டும்.\n• சமயலறை கழிவு அல்லது உணவு விடுதியில் மீதமான உணவுப் பொருட்களைப் பன்றிகளுக்கு கொடுக்கலாம். இவற்றில் எரிசக்தி அதிகமாக இருப்பதோடு தீவனச் செலவும் குறையும்.\n• தீவனக் கலவையில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தேவைக்கேற்ப கலந்து கொடுக்கலாம்.\nபெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பன்றிகளுக்கு முறையான தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பன்றிகளில் வளர்ச்சி குறைவும், அதிகமான குட்டிகள் இறப்பும் ஏற்படுகிறது. இந்நிலையை போக்கவும், இலாபகரமாக பண்ணையை நடத்தவும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு தீவனமுறையை கையாளுவது அவசியம்.\nமேலும் தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625. தொகுப்பு: மு.வீரசெல்வம், சோ.யோகேஷ்பிரியா, கோ.ஜெயலட்சுமி, மா.வெங்கடேசன், ம.சிவகுமார் மற்றும் ப.செல்வராஜ்\nவெண்பன்றி தீவனம் மேலாண்மை Feed management\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்து�� மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n2ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n3அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n4ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-26T04:55:29Z", "digest": "sha1:5O7M57NK7775ACXOL4OXEURJ3WPWJJB5", "length": 5882, "nlines": 99, "source_domain": "kancheepuram.nic.in", "title": "செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nசெங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார்\nசெங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார்\nவெளியிடப்பட்ட தேதி : 03/06/2019\nசெங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் [PDF 37 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Capona.ogg", "date_download": "2019-06-26T04:15:37Z", "digest": "sha1:PCQEEWMQ2EEUQY2PIWDQ2M4TIFQL447Y", "length": 8892, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Capona.ogg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 17:18, 24 சூலை 2006\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 21\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/56670", "date_download": "2019-06-26T05:07:21Z", "digest": "sha1:ZRLAZLB4ESQSD3R4WF4FLAGQS55PRERQ", "length": 18360, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "இந்தியா���ில் வேலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தை என்ன செய்தார் தெரியுமா? - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nமீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\nபிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை\n2 days ago ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\n2 days ago கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\n2 days ago பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n2 days ago இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n2 days ago தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்\n2 days ago ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\n3 days ago மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\n3 days ago பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\n3 days ago பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\n3 days ago கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\n3 days ago வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\n3 days ago அம்மாவை மிஞ்சிய மகள்…\n3 days ago பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\n3 days ago இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n3 days ago 10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n3 days ago மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்\n4 days ago வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்\n4 days ago பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..\nஇந்தியாவில் வேலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தை என்ன செய்தார் தெரியுமா\nஇந்தியாவில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்துள்ள குப்பராஜபாளையம் என்ற பகுதியில் வசித்துவந்தவர் சரவணன் (48). இவருக்கு அர்ச்சனா (21)என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியை(25) சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களின் காதலுக்கு அர்ச்சனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அர்ச்சனாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவந்ததாகத் தெரிகிறது. இதனை விரும்பாத அர்ச்சனா தன் காதலன் சுப்பிரமணியை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.\nஇதனையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அர்ச்சனா – சுப்பிரமணி ஆம்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.\nஏற்கெனவே மகளது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த தந்தை சரவணன், இது பற்றி கேள்விபட்டு கோபம் கொண்டார். பின்னர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தன் மகள் இறந்துவிட்டதாக ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளார்.மேலும் இதுகுறித்து உறவினர்கள் மற்றும் ஊரார் சரவணனனிடம் கேட்டதற்கு சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் இவ்வாறு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் ஊரார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious குவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்\nNext யாழ் நூலகத்தின் நினைவு அடிக்கல் இன்று நீக்கப்பட்டுள்ளது.\nபோராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்\nஇந்த ராசிக்காரர்களை கோபமான நேரத்தில் தீண்டாதீங்கஅப்புறம் ஆபத்து உங்களுக்கு தான்\nநீரிகொழும்பில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது..\nஇலங்கையில் இறுதி போரில் நின்றவர்கள் சூடானில் உள்ளனர்\nஸ்ரீலங்கா உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் தெஹிதெனிய\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் அதிகரிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி\nமலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து\nவிஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஇந்தியா : சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு\nரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்…\nபேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2019-06-26T04:24:50Z", "digest": "sha1:DTQIWWWWGQK4JD7Y3436P6NIAYHSBE34", "length": 14436, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "அந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ... | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் …\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளு���் …\nஅதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது.\nபொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.\nமூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .\nநெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.\nபாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.\nசெயின் , நெக்லஸ் :\nகழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .\nகையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.\nவளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.\nஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்\nமூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .\nகல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் க��லுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .\nமெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் .\nகல்யாணத்துல மேளம்,நாதஸ்வரம் எல்லாம் ஏன் வாசிக்குறாங்கனு தெரியுமா\nஅதாவது ,ஒரு விஷயம் செய்யும் போது தும்மினா உடனே நல்ல சகுனம் இல்லனு அந்த காலத்துல சொல்வாங்க (இந்த காலத்துலயும் தான்),கல்யாணம் ஒரு மங்களகரமான விஷயம் இல்லையா அப்போ ,இது மாதிரி தும்மல் சத்தம் கேக்காமல் இருக்க ,அப்பறம் சிலபேர் அப்போதான் சொந்தகதை, சோககதை,இல்ல அடுத்தவங்களை பத்தி எதாவது பேசுறது அது இதுனு இருப்பாங்க அதுலாம் காதுல விழாம மங்களகரமான இசையின் சத்தம் மட்டும் காதுல விழணும்னு தான் இப்படி மேளம்,நாதஸ்வரம் எல்லாம் வாசிக்குறாங்க.\nமாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் ஏன் \nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nகாராம் பசு என்றொரு பசு இனம்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nபாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன\nஇந்து மத வழக்கங்களின் அறிவியல்\nகோயிலின் நுழை வாயிலில்அதனை தாண்டி செல்ல வேண்டும் \nஇயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன \nபலன் தரும் பாரம்பரியக் கருவிகள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் ஊடுபயிர் காடுகள் காடுகள் பாதுகாப்பு கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நோய் பஞ்சகவ்யா பப்பாளி பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/10/blog-post_68.html", "date_download": "2019-06-26T04:36:13Z", "digest": "sha1:EYG66ZTYJ24UAMI4G3TXBHYSMZMNRW5C", "length": 12401, "nlines": 93, "source_domain": "www.tnschools.co.in", "title": "ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்! - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனு���்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nபுதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்புவிடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 21 மாதங்களாக ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக போராடி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழையஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். முடக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய குறைப்பினை சரி செய்வதுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும்காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற பணியிடங்களை ஒழித்தல், நியமனங்களுக்கு தடை, 5 ஆயிரம் பள்ளிகளை மூடி பொது கல்வியை பாழடிப்பது போன்ற கொள்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்டபொதுநல வழக்கில் நீதிமன்றம் வேலை நிறுத்தத்திற்கு அப்போது தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை செப்டம்பர் 11 முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று செப்டம்பர் 15ல் நீதிமன்றம் மற்றொரு உத்தரவ��ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nபின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு கடந்த அக்ேடாபர் 13ம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே ஊதியக்குழுவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உத்தரவு வழங்கியது. மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழக அரசின் தலைமை செயலாளர், பென்ஷன் திட்ட குழுவின்அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செயப்பட்டு அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்த வாக்குறுதிக்குமாறாக அக்குழுவிற்கு கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகால நீட்டிப்பு காலம் 8 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அக்குழுவின் நிலை என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்பதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனாலேயே தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகடந்த 4ம் தேதி நடைபெற்ற தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தமிழக அரசின் போராட்டத்திற்கு எதிரான உத்தரவுகள், கெடுபிடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து சென்றுவிட்டதுடன் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதனால் பல பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு துறை அலுவலகங்களும் மூடப்பட்டதால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.\nஇந்தநிலையில் மீண்டும் வரும் 13ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுவதுடன் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் அரசு மட்டத்திலும், கல்வித்துறையிலும் ���ணிகள் மீண்டும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/12/08224648/1017764/ThanthiTV-TamilCinema-HouseFull-Petta-Thalapathy63.vpf", "date_download": "2019-06-26T03:37:01Z", "digest": "sha1:RJGXRQY2V6ZNJEUVYFL74K2R6CDCVQOJ", "length": 4787, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (08.12.2018) - வசூலில் சாதனை படைத்த 2.0", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - (08.12.2018) - வசூலில் சாதனை படைத்த 2.0\nஹவுஸ்புல் - (08.12.2018) - பேட்ட பொங்கலை உறுதி செய்த படக்குழு\n* உடலை மெருகேற்றும் விஜய்\n* முருகதாஸின் அடுத்த அதிரடி திட்டம்\n* மாஸ் காட்டிய மாரி 2\n* தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன் \nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123819/", "date_download": "2019-06-26T03:37:51Z", "digest": "sha1:ON5Z4XYZ3EC7RVBXPJ3RYR73NJ2ENUIU", "length": 10318, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி – மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி – மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடம்\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (8) மாலை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரிகாரி கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது.\nகுறித்த போட்டியில் மொத்தமாக 21 சேடி காளைகள் பங்குபற்றின. a,b,c,d ஆகிய நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது. இப் போட்டியில் மன்னார் மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்கள் மற்றும் யாழ் மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்களும் போட்டியில் பங்கு பெற்றினர். இப்போட்டியில் நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\n# பாரம்பரிய #இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி #மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் #முதலிடம்\nTagsஇரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி பாரம்பரிய மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை\nஇரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்-\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாய���ரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/", "date_download": "2019-06-26T03:55:43Z", "digest": "sha1:6HZMKR4EGYSDN5ZHOPGZC6BT5YMH6O3M", "length": 114367, "nlines": 582, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nநதியின் பாடல் -வண்ணதாசன் (FULL Version) ஆவணப்படம் -வீடியோ\n1968 இல் Louis Malle இன் இளம் ''சோ'' ராமசாமி உடனான சந்திப்பும்.... முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்வையிடலும் -வீடியோ\nஅண்ணா,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலிலதா,சிவாஜி அனைவரும் ஒரு வைபவத்தில்-வீடியோ\nபிடல் கஸ்ட்ரோ மற்றும் உலக தலைவர்கள் - இலங்கையில் (1976யில்) நடந்த கூட்டு சேரா மகாநாட்டில்-வீடியோ\nகறுப்பு பணம் -'''அப்பன் ,பாட்டன் ,பூட்டனிட்டை போய் கேளுங்கடா''- எம்.ஆர் ராதா Vs நாகேஸ்-வீடியோ\nதுக்ளக்கின் நாணய சீர்திருத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nபேலியோ டயட் - இப்பொழுது அதிகம் பேசப்படும் விடயம் -என்னங்க அது-வீடியோ\nஇந்த மேற் கொண்ட வீடியோ கிளிப்பில் தமிழ்மணத்தின் பொற்காலத்தில் பிரபல வலை பதிவராக இருந்த செந்தழில் ரவி இதை தனது அனுபவத்தில் இருந்து சிபாரிசு செய்கிறார் என்று கூறுகிறார் கேட்டு பாருங்கள்\nஇலங்கை தமிழ் தயாரிப்பாளரின் படத்தில் (ட்றம்பு) புதிய அமெரிக்க ஜனாதிபதி -வீடியோ\nDonald Trump had acted in a Sri Lankan film இது தொடர்பான செய்திக்கு இங்கு அழுத்தவும்\n500 ரூபா -1000 ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்-வீடியோ\n500 ரூபா 1000ரூபா நோட்டை ஒழித்தால் இந்தியாவில் வறுமையை ஒழித்திட முடியும் என்று ஆலோசனை செய்த பிச்ச���க்காரன் --இந்த வீடியோவை பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங்கை அழுத்தி பார்க்கவும்\n500ரூபா -1000ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்- இந்த வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்\nசுந்தரராமசாமி அவர்கள் பற்றிய ஆவணப்படம் -வீடியோ\nபறையிசையுடன் ஒரு சூப்பர் உற்சாக தெரு நடனம்-வீடியோ\nஎம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது-வீடியோ\nசிவாஜியின் கூத்து-ஏழை பங்களானென்று ஏமாத்தி பணத்தை சேர்த்த இரும்பு பெட்டியை காட்டு-வீடியோ\nஜன கண மனவுக்கு அர்த்தம் என்ன\nUK 11+ - RAT RACE...டியூசன் கலாச்சாரம் ஏற்படுத்தும் பின் விளைவுகள்-வீடியோ\nஎழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச்சானின் உருவாக்கத்தில்-MUST WATCH-வீடியோ\nகி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.\nகி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.\nகரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.-நன்றி விக்கி பீடியோ\nகி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் வீடியோ துண்டங்கள் தான் கீழே உள்ளது\nயாழ் -கள்ளு கொட்டில��� கண்டவுடன் நெஞ்சுக்கை உறுத்தும் ''FULL'' ஆக போட்டு வந்தேன் -வீடியோ\n''நடந்தாய் வாழி காவேரி''' ...நதியின் போக்கை நிறுத்திறதுக்கு '''நீ''' யாரு\nகர்நாடகா, காவிரி தமிழ் நாட்டுக்கு கனத்த இதயத்தோடு திறந்து விடுறேன்னு சொல்லிருக்கு. நான் என்ன கேட்குறேன், எதுக்கு கனத்த இதயம்... ஏன் இத்தனை வெறுப்பு, இத்தனை வன்மம் ஏன் இத்தனை வெறுப்பு, இத்தனை வன்மம் இவ்வளவு enmity ஏன் ஒரு நைல் நதியை மூன்று நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன..எந்தப் பிரச்சனையும் இல்லை. .#இஸ்ரேல், #பாலஸ்தீனம் இரண்டு எதிரி நாடுகள், ஒரே நதியைப் பங்கிட்டுக் கொள்கின்றன. எந்தப் பிரச்சனையும் இல்லை.. இந்த இந்தியா, பங்களாதேஷ் கூட ஒரு நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்தப் பிரச்சனையும் இல்லை.. பாகிஸ்தானோடு இந்தியா ஒரு நதியைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்த சிக்கலும் இல்லை. ஆனால், கர்நாடகா- தமிழ்நாடு, ஒரே நாட்டின் இரண்டு குழந்தைகள்😁😁 ஒரு காவிரியைப் பங்கீடு செய்வதில், 114 வருசமா பிரச்சனை.\nஇதுல கனத்த இதயம் ஏன் வருது 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொல்லுது. 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது. 528 அமர்வுகளில் அறிவியல் ஆய்வர்கள் சொன்னது. விவசாயிகள் சொன்னது, வேளாண் அதிகாரிகள் சொன்னது. வாஜ்பாயாய் போன்ற பிரதமர்கள் சொன்னது. பிரதமர் தலைமையிலான நடுவர் குழுக்கள் சொன்னது. இவ்வளவு பேர் சொன்ன பிறகும், கனத்த இதயத்தோடு குடுக்கிறேன்றீங்க. பந்த் நடத்துறீங்க. பஸ் அ கொளுத்துறீங்க. கர்நாடகாவை விடுங்க. சரி,\nதமிழ்நாட்டுல நம்ம கிழிச்சுக்கிட்டு இருந்தோம் இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம் இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம் #தொழிற்சாலைகள், கூல்டரிங்க் கம்பெனி, லெதர் கம்பெனியா உருவாக்கினோம். ஒரு நதிக்கு, #நீர் #என்பது #மேலாடை. அதன் உள்ளிருக்கும், #மணல் என்பது, #உள்ளாடை. #மேலாடையை #உருவி, #கார்போரேட்டுக்கு வித்தாச்சு.உள்ளாடையை உருவி, உருவி, #லாரில வச்சு வித்து, மணல் கொள்ள��யில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு இந்த நாடு. இந்த நாடு உருப்படுமா\n#இருக்குற மணலை எல்லாம், கொள்ளையடிச்சு, என்னைக்கோ வரப்போற, தண்ணிக்கு சிங்கி அடிக்கப்போற ஒரு தலைமுறைக்கு கோடி கோடியாக கொட்டி, இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், அந்த யூனிவர்சிட்டி இந்த யூனிவர்சிட்டி ன்னு கட்டி வைக்கிறோம் தண்ணிக்கு எங்க பாட்டன் #ஆத்துல #குளிச்சான். எங்கப்பன் #குளத்துல குளிச்சான். நான் குழாயில் குளிக்கிறேன். என் பையன் குளிக்கவே மாட்டான். குளிக்கிறதுக்கு ஒரு மாத்திரை கண்டுபுடிச்சுடுவான். என் பேரன் #குடிக்கிறதுக்கு #என்ன #செய்வான்\n#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை,\nசரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்���ு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்\n#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்\nஎன்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போஅணை கட்டுனோம்.\nநிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..\nகாவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி.\nஅப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா காவிரி, நடந்து கொண்டே இருக���கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்\n. #வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.\nஇவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.\n#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #வைகை ன���னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி\nசரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்\n#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன�� இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்\nஎன்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம்.\nநிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..\nகாவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி.\nஅப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்.\n#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்த��ாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.\nஇவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, \"எழில்மிகு கூவம்\" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம் #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி\nசரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்\n#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்\nஎன்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம்.\nநிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..\nகாவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி.\nஅப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்.\n#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.\nஇவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.\nவெறும் துப்பாக்கியை வைத்து கொண்டு போர் தந்திரங்களை மட்டும் தெரிந்து கொண்டு விடுதலையை பெற முடியாது-வீடியோ\nஇந்த வீடியோ துண்டத்தை பார்க்க விரும்புவர்கள் இங்கே இதில் உங்கள் மவுஸை கொண்டு அழுத்தி பார்க்கவும்\n'''நூலை ஆராதித்தல்'''பத்மநாப ஜயர் பவளவிழா லண்டனில் (28.08.16)-வீடியோ\n+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது ... +++++. படிச்சு வாங்கின பட்டமா-வீடியோ\nபத்மாநாப ஜயர் அவர்களின்..ஜயர் என்ற பெயர் சர்ச்சை இப்பொழுது சமூக வலைதளங்களில் ஓடி கொண்டிருக்கு\nஇந்த கேள்வியை சோபாசக்தி எழுப்பி இருந்தார்..\nசோபாசக்தி என்ற பெயரில் சக்தி என்ற பெயர் இருக்கு\nஎப்படி இவர் சிவனின் மனைவி பெயரை வைச்சுக்கலாம்..\nநான் கொஞ்சம் தமிழில் வீக்கு\nதமிழ் பண்டிதர்கள் கோவிச்சுக்காதீங்க ..என்ன\nஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ\nகூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.\nஇப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார் இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.\nபாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்\nநல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்\nஇந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது\nலண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோ\nஇன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது\nஇதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்\nதமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.\nசுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்\nDISCUSSION FORUM-'''கோர்ட் சூட் போடுவன் டா''' கால் மேல் கால் போடுவன் டா'''-வீடியோ\nபிரபல யதார்த்த திரைபட டைரக்டர் அடூர் கோபாலகிருஸ்ணன் அளித்த தமிழ் செவ்வி-வீடியோ\n30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி கப்பல் தமிழர்கள் -ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு -வீடியோ\n1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்\nஇந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே\nகலை மக்களுக்கானது மாவோ சொல்லியிருக்கிறார் -கபாலி டைரக்டர் பா.ரஞ்சித்தின் சிறப்பு பேட்டி -வீடியோ\nSIMPLE ..BUT MASTER PLAN- வரவிருக்கும் இலங்கை தமிழ் திரைபடத்தின் ட்ரைலர்- ''மகிழ்ச்சி''-வீடியோ\nநியாயத்தை சப்தமாக சொன்னால் ..கம்னீயூஸ்ட் ,,,நக்சலைட்-வீடியோ\nகபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே\nஇலங்கை மலைய மக்களை முன்னிறுத்தி இப்படி\nஅப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே\nபா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக\nஇந்த பேட்டியிலை சொல்லுறார் .\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ\nஇலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.\nஇலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான \"கோமாளிகளின் கும்மாளம்\" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார். \"கோமாளிகள் கும்மாளம்\" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்\" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது.\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nஉள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானா��். நன்றி -பிபிசி தமிழ்\nஇனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நாட்டுபுற பாடகி பிரசீதா-வீடியோ\nமலையாள நாட்டுப்புற பாடகி பிரசீதாவின் இன்னுமொரு அசத்தலான பாடல் கீழே ,,கேட்டு பாருங்கள் உங்களையும் கிறங்க வைக்கலாம்\nஎப்படிடா இங்கு ஜாதி வந்திச்சுது \nஅந்த கால வைபவம் ஒன்றில் கமல், ரஜனி மற்றும் கன்னட பழைய பிரபல நடிகர் ராஜ்குமார்-வீடியோ\n'''ராஜீவ் காந்தி கொலை மர்மம்''- இன்னும் அவிழ்க்கப்படதா முடிச்சுக்கள் -வீடியோ\nசென்னை புத்தக கண்காட்சி 2016 -பெண் எழுத்தாளர்களின் சிந்தனைகள்-வீடியோ\n(cassius clay)குத்து சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை வரலாறு தமிழில்-வீடியோ\nசில தமிழரிலும் பார்க்க நல்லா தமிழ் பேசும் Jehovah's Witnesses மத பிரெஞ்சு பிரசாரகன் -வீடியோ\nஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீடியோ\nWELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ\nஜெயகாந்தனின் கதைகள்- பேராசிரியர் ஜெயந்தி சிறியின் அற்புதமான உரை -வீடியோ\nயாழிலிருந்து -இந்த பத்மினியின் ஆட்டத்தினை ஒரு கள்வனை போல் பாராதையுங்கோ.. பிளீஸ்-வீடியோ\nகோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்ஜீஆர்-வீடியோ\nசீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''-வீடியோ\nநாம் என்ன இந்திய தமிழரா..இந்த மலை நாட்டினிலே உழைக்கும் மக்கள் நாங்கள்-வீடியோ\nஸ்டாலின் காலத்து மேதின ஊர்வலம் இது-வீடியோ\n'''' மீனை வெறுத்த பூனையா '''.. நீங்க..''''இதுக்கு டேபிள் தட்ட கேணையா'''.. நாங்க...''''இதுக்கு டேபிள் தட்ட கேணையா'''.. நாங்க.\nஜெயகாந்தன் 24.04.1934 (பிறந்த நாள்)-வீடியோ\n60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவியில்-வீடியோ\n60 70 களில் பிரபலமான நடிகைகளின் ஒரு ஒன்று கூடல் மாதிரியான நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது\nஅதில் சரோஜாதேவி ,காஞ்சனா ,சாராதா, லதா,வாணிசிறி, வெண்ணிறை ஆடை நிர்மலா .ஒய்,விஜயா, ,ராஜசுலோசனா ,விஜயகுமாரி, சகுந்தலா , விஜயலலிதா ,ஜோதிலட்சிமி,அனுராதா,சச்சு,,பாரதி ஷீலா,கலந்து கொண்டனர்\nஇந்த வீடியோவில் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து மீட்கும் நினைவலைகள் அற்புதம்.\nநட்சத்திர சங்கமம் இந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே அழுத்தவும்\nபங்கை ..அங்கை சொன்னன்..சின்னத்திரை பார்த்ததாலை..கறிசட்டி கருகி போச்சு-வீடியோ\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-��ீடியோ,\nகொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...\nஅவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்\nபடத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்\nஇவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்\nவடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்றதன் காரணம் தெரியுமா-வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ\nவீடியோ உதவி -நன்றி செந்தில்\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை(தமிழில்) -வீடியோ\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீடியோ\nநடிகர் கலாபவன் மணி பற்றிய செய்தியை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ\nபணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்\nஇந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்க�� மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.\nஇது எப்படி சாத்தியம் ஆகிறது.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.\nஇந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்\nமறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.\nஎனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்\nஅந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்\nநேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்\nஅமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம்.\nஇணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந���து நினைவுகளைப் பகிர்ந்தனர்.\nஅமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.\nஇலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது\nஇந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக கிசுகிசு உலாவியது ...\nஅந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்\nஅஜீவனுடன் திரைபட கதாநாயகன்-பிரஞ்சு படம் ..ஆனால் படம் முழுக்க தமிழ் குரல்-ஒலி வடிவம்\nயாழ்ப்பாணம் -நேற்று இன்று நாளையாம்-வீடியோ\nOld man Grooving-வயது என்பது வெறும் எண் மட்டுமே-வீடியோ\nலண்டன் உரையாடல்-சயந்தனின் நாவல் ஆதிரை-அரசியலும் அழகியலும் -வீடியோ\nமாதகல்- கொடிய புலிகேசி நாட்டுக்கூத்து-வீடியோ\nகமல்ஹாசன் ஹாவார்ட் பல்கலைகழக உரை -கருத்து சுதந்திரம் இருந்தாலும் பேச முடியவில்லை-வீடியோ\nதோழர் சண்முகதாசன் அவர்களின் விவரணப்படம்-வீடியோ\nபுலி பாயுது -ஏழாவது பரிமாணத்திலையாம்-வீடியோ\nசென்னை பொங்கல் புத்தக கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்கள்-வீடியோ\nஇளையராஜா-ரஹ்மான் மோதல் ,,முக்கியமான பாராட்டு விழாவில்-வீடியோ\nச(ஜ)ல்லிக்கட்டு Vs PETA,,நகர படித்த முட்டாள்களின் திருவாசகங்கள் -வீடியோ\nDATING பற்றிய விவாதம் தமிழர்களிடையே ..புலம் பெயர் தமிழ் தொலைகாட்சியில்-வீடியோ\n92 வயது இளம் பெண்ணின் பரதநாட்டிய மேடையேற்றம் -வீடியோ\nசின்னக்குட்டி வலை பதிவுலகில் பத்தாவது ஆண்டில்\nகம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது .\nமுயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால் வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த்தது .....அதன் தொடர்ச்சியாக சின்னக்குட்டி என்பவன் நாள் நட்சத்திரம் தெரியாமால் பார்க்காமால் இணையத்தில் பிறந்தான்.\nஅப்படி மெல்ல மெல்லயாழ் இணையத்தில் தவிழ்ந்து வரும் காலத்தில் அவுஸ்திரலியா நாட்டில் வானொலி அறிவிப்பாளராகவும் இருக்கும் கனா பிரபா என்பவர் அதில் எழுதுவது வழக்கம் .2005 ஆண்டளவில் என்று நினைக்கிறன் இணையத்தில் வலைபதிவு (blog) ஒன்றை தனக்கு உருவாக்கி எழுதி அதற்கான இணைப்பை யாழ் இணையத்தில் வழங்கி வருவதை வழக்கமாகி கொண்டிருந்தார்\nஅவரின் இணைப்பு மூலம் அந்த வலைபதிவு செல்லும் பொழுது அதன் வேலைப்பாடுகளை கண்டு அதில் உள் சென்று பார்த்த பொழுது பட்டணத்தில் மிட்டாசு கடையை பார்ப்பது போல மிரள முடிந்தது.. 2006 ஆண்டு ஏதோ ஒரு கண முடிவில் ஒரு துணிவு வர புளக் பக்கத்தில் ஒரு பாதைக்குள் போனால் போகுது என்று நுழையும் பொழுது தொடர் பாதைகளை வழிகாட்டி போல் காட்டி கொண்டிருந்தது சென்றேன் .....இது தான் இவ்வளவு தான் இந்தா உனது பெயரில் வலைபதிவு என்று தந்தது ..ஏதாவது எழுது என்று சொன்னது\nஎனக்கு தோன்றியதை எழுதினேன் பேச்சு தமிழில் தான் எழுதினேன் ..வலைபதிவுகளை ஒன்றிணைக்கும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைந்தேன் .அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கை பதிவர்கள் அப்பொழுது எழுதி கொண்டிருந்தனர் ....சுஜாதா கதைகளில் வரும் கணேஸ் வசந்த் இரட்டையர்கள் மாதிரி வசந்தன் சயந்தன் என எழுதி கொண்டிருந்த இருவர் எனக்கு வலைபதிவு உலகில் போகும் பொழுது வழி தெரியாமால் திசை தெரியாமால் இருக்கும் பொழுது வழி காட்டி உதவுவார்கள்.வசந்தன் என்பவர் எங்கு இருக்கிறார் தெரியாது ..சயந்தன் என்பவர் பிரபல எழுத்தாளராக இப்ப வலம் வந்து கொண்டிருக்கிறார்\nஅப்பொழுது எழுதி கொண்டிருந்த இலங்கை பதிவர்கள் கனக்ஸ்,சந்திரவதனா ,மதி கந்தசாமி, டிசே தமிழன் கான பிரபா ,சிநேகிதி,யாழ் சுதாகர் மலைநாடன் பெயரிலி வசந்தன் பின் தமிழ் நதி.,யோகன் பாரிஸ்,சாத்திரி போன்றவர்களும் மற்றும் இன்று தமிழ் நாட்டு வார சஞ்சிகை வண்ணதிரை யின் ஆசிரியராக இருக்கும் ஆரம்பத்தில் லக்கிலுக் என்று அறியப்பட்டவரும் இப்பொழுது யுவகிர��ஸ்ணா என்ற நிஜ பெயரில் வலம் வருபவரும் மற்றும் செந்தழல் ரவி வரவணையான் என்று அழைக்கப்படுகிற செந்தில் போன்ற தமிழ் நாட்டு வலை பதிவர்களும் எங்களுடன் பயணித்தவர்களாவர்.\nகீழே நான் போட்ட வலை பதிவு ஒன்றில் அப்ப இருந்த இலங்கை பதிவர்கள் அதிகமானோர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் அந்த பதிவை பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங் அழுத்தி பார்க்கவும்\nஅப்பொழுது வலைபக்கங்களை திரட்டும் முக்கிய திரட்டியாக பங்காற்றிய தமிழ்மணம் வாரம் வாரம் நட்சத்திர பதிவர்கள் என்பதை உருவாக்கி வலை பதிவர்கள் ஊக்கபடுத்தியது . அதில் இந்த சின்னக்குட்டியும் விரைவில் நட்சத்திர அந்தஸ்து பெற்று நட்சத்திரபதிவர் என்ற அந்தஸ்து பெற்றான் ஒரு வாரத்திற்க்கு..\nஇதை பொறுக்கமுடியாத ஒரு சிலர் அரசியலோ இலக்கியமோ என்ன வென்று தெரியாத இந்த அரைவாக்காட்டு சின்னக்குட்டிக்கு எல்லாம் தமிழ்மணம் நட்சத்திரபதிவர் அந்தஸ்து கொடுத்து தனது தரத்தை தாழ்த்திவிட்டது என்று எள்ளி நகையாடினர்\nஊரில் இருந்த பொழுது போராட்டமென்றால் என்ன கிலோ என்று கேட்கும் அதுவும் வெளிநாட்டுக்கு வந்த பின் உந்த மேற்க்த்தைய அரைகுறை தத்துவங்களை விழுங்கிவிட்டு வாந்தி எடுப்பவர்கள் தான் இந்த இவர்கள் என தெரிந்தமையால் அதையெல்லாம் ஒரு என்னுள் புன்னகையுடன் கடந்து சென்றிருக்கிறேன்.\nஅப்பொழுது யூரூயூப் ஆரம்பித்த கொஞ்ச காலம் தான் நான் விரும்பி பார்த்த வீடியோக்களை பகிர்வதுக்கென்று தனி வீடியோ வலைபதிவை ஆரம்பித்திருந்தேன்.அது நான் எழுதும் வலைபதிவிலும் பார்க்க என்னையறியாமாலே மிகவும் பிரபலமாகியது ..அந்த காலத்தில் வருகை தரும் வாசகர்களை ஒப்பிட்டு சிலர் கணிக்கும் கணிப்புகளில் முதல் பத்து வலைபதிவுகளில் கூட இடம் பிடித்திருந்தது....எத்தனை நாடுகளில் வருகிறார்கள் என்று அறிவதற்க்கு இலவச குறிகாட்டி எனது வலைபதிவில் இருந்தது ....138 நாடுகளில் இருந்து வாசகர்கள் வந்திருந்தினர். நான் அறியா நாடுகளின் கொடிகளை கூட காட்டியது அங்கில்லாம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து கோடி காட்டியது.\nதமிழ் எழுத்துருவில் புரட்சி செய்த சுரதா யாழ்வாணன் அவர்கள் தனது பிரபலமான வெப்சைட்டில் சின்னக்குட்டி ரூயூப் என பெயரிட்டு இணைப்பு கொடுத்து இந்த எனது வீடியோ வலை பதிவை பிரபலபடுத்தினார் ..அதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்ளுகிறான் சின்னக்குட்டி இந்த தருணத்தில்\nபிரபல தமிழ் நாட்டு பிரபலம் மாலனுக்கும் இலங்கை பதிவர் பெயரிலிக்கும் நடந்த பாஸ்போட் பற்றி இணையத்தில் நடந்த மோதலை மையமாக வைத்து அவன் என்ன பாஸ்போட் வைத்திருந்தால் என்ன என்று நகைச்சுவையாக எழுதிய கருத்து சித்திரம் மிகவும் பிரபலமான பதிவுகளில் ஒன்று.\nநொங்கமால் நோகமால் வீடியோவை இணைத்து அதுக்கு ஒரு தலைப்பை மட்டும் போட்டு பத்து வருடம் வலை உலகில் பயணித்திருக்கிறேன் என என்னை நானே பாரட்டி கொண்டு இன்னும் பல வருடங்கள் பயணிப்பேன் என உங்கள் முன் உறுதி எடுத்து கொள்ளுகிறேன்\nஇவ்வளவு காலமும் தந்த ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nஎரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ\nஎரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது .அப்படியிருந்தும் அதனூட...\nventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ\nகலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின...\nபுளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ\nகுதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ\nஇந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nஇனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்\nநதியின் பாடல் -வண்ணதாசன் (FULL Version) ஆவணப்படம்...\n1968 இல் Louis Malle இன் இளம் ''சோ'' ராமசாமி உடனா...\nஅண்ணா,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலிலதா,சிவாஜி அனைவரும் ஒ...\nபிடல் கஸ்ட்ரோ மற்றும் உலக தலைவர்கள் - இலங்கையில�� (...\nகறுப்பு பணம் -'''அப்பன் ,பாட்டன் ,பூட்டனிட்டை போய்...\nதுக்ளக்கின் நாணய சீர்திருத்தம் கேள்விப்பட்டிருக்கி...\nபேலியோ டயட் - இப்பொழுது அதிகம் பேசப்படும் விடயம் ...\nஇலங்கை தமிழ் தயாரிப்பாளரின் படத்தில் (ட்றம்பு) புத...\n500 ரூபா -1000 ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச...\nசுந்தரராமசாமி அவர்கள் பற்றிய ஆவணப்படம் -வீடியோ\nபறையிசையுடன் ஒரு சூப்பர் உற்சாக தெரு நடனம்-வீடியோ...\nஎம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழ...\nசிவாஜியின் கூத்து-ஏழை பங்களானென்று ஏமாத்தி பணத்தை ...\nஜன கண மனவுக்கு அர்த்தம் என்ன\nUK 11+ - RAT RACE...டியூசன் கலாச்சாரம் ஏற்படுத்த...\nஎழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச...\nயாழ் -கள்ளு கொட்டில் கண்டவுடன் நெஞ்சுக்கை உறுத்தும...\n''நடந்தாய் வாழி காவேரி''' ...நதியின் போக்கை நிறுத்...\nவெறும் துப்பாக்கியை வைத்து கொண்டு போர் தந்திரங்களை...\n'''நூலை ஆராதித்தல்'''பத்மநாப ஜயர் பவளவிழா லண்டனில்...\n+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது...\nஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்தில...\nலண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில த...\nDISCUSSION FORUM-'''கோர்ட் சூட் போடுவன் டா''' கால்...\nபிரபல யதார்த்த திரைபட டைரக்டர் அடூர் கோபாலகிருஸ்ணன...\n30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி க...\nகலை மக்களுக்கானது மாவோ சொல்லியிருக்கிறார் -கபாலி ...\nSIMPLE ..BUT MASTER PLAN- வரவிருக்கும் இலங்கை தமிழ...\nநியாயத்தை சப்தமாக சொன்னால் ..கம்னீயூஸ்ட் ,,,நக்சலை...\nகபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ\nஇனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நா...\nஎப்படிடா இங்கு ஜாதி வந்திச்சுது \nஅந்த கால வைபவம் ஒன்றில் கமல், ரஜனி மற்றும் கன்னட ...\n'''ராஜீவ் காந்தி கொலை மர்மம்''- இன்னும் அவிழ்க்கப்...\nசென்னை புத்தக கண்காட்சி 2016 -பெண் எழுத்தாளர்களின...\n(cassius clay)குத்து சண்டை வீரர் முகம்மது அலியின் ...\nசில தமிழரிலும் பார்க்க நல்லா தமிழ் பேசும் Jehovah...\nஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீட...\nWELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ\nஜெயகாந்தனின் கதைகள்- பேராசிரியர் ஜெயந்தி சிறியின் ...\nயாழிலிருந்து -இந்த பத்மினியின் ஆட்டத்தினை ஒரு கள்வ...\nகோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்...\nசீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''...\nநாம் என்ன இந்திய தமிழரா..இந்த மலை நாட்டினிலே உழை...\nஸ்டாலின் காலத்து மேதின ஊர்வலம் இது-வீடியோ\n'''' மீனை வெறுத்த பூனையா '''.. நீங்க\nஜெயகாந்தன் 24.04.1934 (பிறந்த நாள்)-வீடியோ\n60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவிய...\nபங்கை ..அங்கை சொன்னன்..சின்னத்திரை பார்த்ததாலை..கற...\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீ...\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்...\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வ...\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீ...\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடி...\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமி...\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை...\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீ...\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியி...\nஅஜீவனுடன் திரைபட கதாநாயகன்-பிரஞ்சு படம் ..ஆனால் பட...\nயாழ்ப்பாணம் -நேற்று இன்று நாளையாம்-வீடியோ\nOld man Grooving-வயது என்பது வெறும் எண் மட்டுமே-வீ...\nலண்டன் உரையாடல்-சயந்தனின் நாவல் ஆதிரை-அரசியலும் அழ...\nமாதகல்- கொடிய புலிகேசி நாட்டுக்கூத்து-வீடியோ\nகமல்ஹாசன் ஹாவார்ட் பல்கலைகழக உரை -கருத்து சுதந்திர...\nதோழர் சண்முகதாசன் அவர்களின் விவரணப்படம்-வீடியோ\nபுலி பாயுது -ஏழாவது பரிமாணத்திலையாம்-வீடியோ\nசென்னை பொங்கல் புத்தக கண்காட்சியில் இலங்கை எழுத்தா...\nஇளையராஜா-ரஹ்மான் மோதல் ,,முக்கியமான பாராட்டு விழாவ...\nச(ஜ)ல்லிக்கட்டு Vs PETA,,நகர படித்த முட்டாள்களின் ...\nDATING பற்றிய விவாதம் தமிழர்களிடையே ..புலம் பெயர் ...\n92 வயது இளம் பெண்ணின் பரதநாட்டிய மேடையேற்றம் -வீட...\nசின்னக்குட்டி வலை பதிவுலகில் பத்தாவது ஆண்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-06-26T04:21:13Z", "digest": "sha1:W5JSIZDVYTAVPGPS6OV5FMJGSFSUC2AG", "length": 5648, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "குமாரசாமி | Maraivu.com", "raw_content": "\nதிரு குமாரசாமி இராசலிங்கம் – மரண அறிவித்தல்\nயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ...\nதிரு குமாரசாமி இராசலிங்கம் – மரண அறிவித்தல்\nயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ...\nதிரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல்\nயாழ். நெடு��்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரித்தானியாவை ...\nதிரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல் பிறப்பு 24 DEC 1927 இறப்பு 02 JUN 2019 யாழ். ...\nதிரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்\nதிரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல் பிறப்பு 15 JUN 1961 இறப்பு ...\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல் பிறப்பு 01 FEB 1951 இறப்பு 15 APR ...\nதிரு குமாரசாமி குபேரன் – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி குபேரன் – மரண அறிவித்தல் பிறப்பு 27 OCT 1956 இறப்பு 04 APR 2019 வவுனியா ...\nதிரு குமாரசாமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி பாலசிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 20 SEP 1934 இறப்பு 02 APR ...\nதிரு குணரெட்ணம் குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு குணரெட்ணம் குமாரசாமி – மரண அறிவித்தல் மலர்வு 05 MAR 1956 உதிர்வு 31 MAR ...\nதிரு கந்தையா குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா குமாரசாமி – மரண அறிவித்தல் இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154258/news/154258.html", "date_download": "2019-06-26T04:05:26Z", "digest": "sha1:BPVDVR6PFQ4FUCXTOD3MOJ2RMBLY6CJR", "length": 31621, "nlines": 123, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்..\nகோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம்.\nகொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை.\nபகலில் மட்டுமல்ல, இரவிலும் படுத்துறங்கவோ, ஒரு இடத்தில் ஆற அமர இருந்து, ஒரு காரியத்தைச் செய்யவோ முடியாது. வியர்த்துக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. களைத்துச் சோர்ந்து விடுகிறது உடல். மின்விசிறியில் அல்லது ஏஸியில் தஞ்சமடையவேண்டும் போலிருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமானதா. நீருக்கடியில் போய் மூழ்கிவிடவேண்டும் போலிருக்கும்.\nவேலை செய்யுமிடங்களில், வீதிகளில், கடையில் என எல்லா இடங்களிலும் வெக்கை. யாரைப் பார்த்தாலும் வெயிலைச் சபிக்கிறார்கள். கோடையைத் திட்டுகிறார்கள். சூரியனை வச��க்கிறார்கள்.\n“ச்சா என்ன வெயிலப்பா. தாங்கவே முடியல்ல. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடிக் கொழுத்தப்போகிறதோ” என்று சலித்துக்கொள்கிறார்கள். “ஊ…. என்ன வெக்கையடி…. தண்ணீருக்குள்ளே படுத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கு” என்கிறாள் தன்னுடைய தோழியிடம் ஒரு பெண். அந்தளவுக்கு வெக்கையும் வெயிலும் அனலாகத்தகித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த வெயிலும் வெக்கையும் என்ன இப்போது, இந்த ஆண்டுதான் இப்படிக் கூடியிருக்கா இல்லையே ஒவ்​ேவார் ஆண்டும் கோடை வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் வெயில் கொழுத்தியெறிக்கிறது. அப்போதும் இப்படித்தான் வெயிலையும் வெக்கையையும் மக்கள் சபிக்கிறார்கள். சப்பித்துப்புகிறார்கள்.\nஇருந்தாலும், இந்தமாதிரி வெயில், முன்னர் இருந்ததில்லை என்ற ஒரு எண்ணம் பலருக்குண்டு. ஏற்கெனவே இருந்ததை விட, வரவர வெயிலும் வெக்கையும் கூடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள். சனங்கள் இப்படி உணர்ந்து கொள்வதற்குக் காரணங்களும் உண்டு. அந்தக் காரணங்களே இங்கு நாம் கவனிக்கப்படவேண்டியவை.\nஏறக்குறைய முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்த கோடைகளை நினைத்துப் பார்த்தால், அந்தக் கோடைகளுக்கும் இப்போதுள்ள கோடைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் பெரிதாகத் தெரியும். அந்தக் கோடைகள் இத்தனை கொடியதாக யாரையும் வதைத்ததில்லை.\nசரியாகச் சொன்னால், அன்றைய கோடைகளில் யாரும் இப்போதையைப் போல வதைபட்டதில்லை. அந்தக் கோடைகள், இனித்தன என்றே சொல்ல வேண்டும். அந்தக் கோடைகளை யாரும் சபித்துக் கொள்ளவில்லை. பதிலாக, அவற்றை அன்றிருந்தவர்கள் வரவேற்றனர். அதுதான் உண்மையும் கூட.\nஅப்படியென்றால், இன்றைய கோடை ஏன் கசக்கிறது ஏன் நெருப்பாகச் சுடுகிறது எதற்காக நாம் கோடையைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்\nஅப்போதும் இப்போதும் ஒரே சூரியன்தான், ஒரே வானம்தான், ஒரே கோடைதான். அப்போதும் இப்போதும் ஒரே பூமியும் ஒரே பருவகாலமும்தான். ஆனால், அதை வரவேற்கும் நாங்கள்தான் மாறி விட்டோம். நமது வாழ்க்கைமுறை மாறிவிட்டது. நம்முடைய எண்ணங்களும் வாழ்வொழுங்கும் நம்பிக்கைகளும் மாறி விட்டன.\nநமது உணவுப் பழக்கங்களும் பாவனைகளும் மாறி விட்டன. சூழலை நாங்கள் வைத்திருக்கும் முறைமை மாறி விட்டது. இதுதான் பிரச்சினையே தவிர, கோடையிலும் பருவ மாறுதல்களிலும் சூர���யனிலும் பிழையோ பிரச்சினையோ கிடையாது.\nமுன்னர், கோடை என்றால் மோர் இருக்கும். அல்லது பழைய சோற்றுத்தண்ணீர் இருந்தது. அநேகமாக எல்லா வீடுகளிலும் கோடைப்பானமாக மோர் குடிக்கும் பழக்கம் இருந்தது. அது, நமது உடல் உணரும் வெக்கையைப் பாதியாகக் குறைத்துக் காட்டியது.\nஅப்படியே எல்லா வீடுகளிலும் சாப்பாட்டுடன் தயிர் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சில வீடுகளில் மூன்று வேளையும் தயிரைப் பயன்படுத்தினார்கள். கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும் பழமும் சீனியும் சேர்த்துத் தயிரைச் சாப்பிடும் வழக்கமும் வேறு உண்டு.\nசோற்றைத் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டுக் குடித்தார்கள். அந்தப் பழைய சோற்றைக் காலை உணவாக எடுத்துக் கொண்டதும் உண்டு. பனை ஒடியலில் செய்த பண்டங்களை உண்டனர்.\nபங்குனி, சித்திரை மாதங்களில், நுங்கு ஒரு சிறந்த உணவாக இருந்தது. வெக்கையைத் தணிக்கும் அருமருந்து என்று நுங்கைச் சொல்லலாம். வெயில் வெக்கையினால் உடலின் தோலில் ஏற்படும் வரட்சியைத் தணிப்பதற்கு, நுங்கு நீரையும் களிம்பையும்தான் பயன்படுத்தினார்கள். அந்த நாட்களில் நுங்கு குடிக்காதவர்களே இல்லை எனலாம்.\nகுறிப்பாக சிறுவர்களும் பதின்பருவத்தினரும், நுங்கை விரும்பிக் குடித்தனர். பனை எப்பொழுதும் கோடை காலத்தில்தான் நுங்கைத் தரும். அப்படியேதான் பதனீரும் கள்ளும் கோடையில்தான் கிடைக்கும். வெப்ப வலயத்துக்கான இயற்கையின் கொடையாக, இயல்பான உற்பத்தியாக பனை மூலமான இந்தப்பானங்களும் நுங்கும் கிடைக்கும்.\nபனங்கள்ளும் அருமையான குளிராகாரமாகப் பயன்படுத்தப்பட்டது. கள்ளை நாம் அருந்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். கள்ளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதே, அது போதை தரும் மதுவாக மாறுகிறது.\nநாம் சோடாவை அல்லது பழ ரசத்தைக் குடிப்பதைப்போல, குறிப்பிட்ட அளவோடு கள்ளைக் குடித்தால், அது உடலுக்குக் குளிர்ச்சியாக இருப்பதோடு ஆரோக்கியத்தையும் தரும். கள்ளையும் விட அருமையானதொரு பானம் பதனீர். பதனீரைச் சிறுவர்கள் கூடுதலாக விரும்பிக் குடித்தனர்.\nஇப்படித்தான் உணவுகளிலும் கோடையின் வெம்மையைத் தணிப்பதற்கேற்றமாதிரி, தேர்வுகளும் ஒழுங்குகளும் இருந்தன. நீர்ப்பூசனி, பூசனி தக்காளி, கீரை வகைகள், கெக்கரி, பீர்க்கு என மரக்கறிகள். விளை, பாலை, திருக்கை என மீன்கள்.\nபருவகாலங்களுக்கு ஏற்றமாதிரி, உணவு வகையைப் பகுத்துத் தேர்ந்து கொள்ளும் வழக்கம் அன்றிருந்தது. சூழலில் கூட அந்தந்தப் பருவத்துக்கேற்ற வகையான உணவுப் பொருட்கள் கிடைத்தன. கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற உணவுகள் அந்தந்தச் சூழலில் கிடைத்தன.\nஇயற்கை அதற்கான ஒழுங்கமைப்பை உருவாக்கியிருந்தது. கடலில் கூட ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றமாதிரியே மீனினங்கள் பிடிபடும். பழங்களும் காய்கறிகளும் கீரை வகையும் கூட அப்படித்தான்.\nபானங்கள், உணவுகளைப் போலவே, கோடைகாலத்துக்குரிய பழங்களும் இருந்தன. வத்தகைப்பழம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், அன்னாசி, பப்பாளிப்பழம், மாம்பழம், பலாப்பழம், திராட்சை, தோடை, எலுமிச்சை என ஏராளம் பழங்கள். இந்தப் பழங்கள் எல்லாமே கோடையில்தான் அதிகமாகக் கிடைக்கும்.\nகோடைக்காகவே உற்பத்தியாகும் பழங்கள் அல்லது கோடைப்பழங்கள் இவை எனலாம். இந்தப் பழங்களின் சிறப்புக் குணம், இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்களுக்கு மேலதிகமாக குளிர்மையைத் தரும் என்பதே. இவை உடலில் உள்ள வெப்பைத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும்.\nகாட்டு மரங்களில் கூட கோடை வரட்சியைத் தணிப்பதற்கான பழங்கள் இருந்தன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கோடையில் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது.\nகோடைகாலத்துக்கும் பொருத்தமான முறையிலேயே வீடுகளின் அமைப்பிருந்தது. பனை ஓலை, தென்னங்கிடுகு போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீடுகள் கோடைக்கும் மாரி மழைக்கும் மிகப் பொருத்தமாக, இதமாக இருந்தன. இந்த ஓலை வீடுகளில் ஒரு அம்சமாக தலைவாசல்கள் இருந்தன.\nவெளியிலிருந்து வரும் விருந்தினர்களை வரைவேற்பதற்கு மட்டுமல்ல, வீட்டிலுள்ளவர்கள் கோடைகாலத்தில் இருப்பதற்கும் தலைவாசல்களே பெரிதும் உதவின. தவிர, ஓட்டுக்கூரையினால் அமைக்கப்பட்ட கல் வீடுகள் கூட உயரமாகவும் விசாலமாகவும் கோடை வெப்பத்தைத் தணிக்கக்கூடியமாதிரி அமைக்கப்பட்டிருந்தன.\nநாற்சார் வீடுகள் இதில் உச்சம். நாற்சார் வீடுகள் அல்லாதவையும் கூட பெரிய விறாந்தைகளைக் கொண்டனவாகவே கட்டப்பட்டிருந்தன.\nஇந்த விறாந்தைகள், காற்றை வாங்கக்கூடிய வசதியை அளித்தன. ஆனால், இப்போது அமைக்கப்படும் வீடுகள், மின்விசிறியை மட்டுமே நம்பிக்கட்டப்படுகின்றன. மின்சாரம் இல்லை என்றால் இன்றைய வீடுகள் வெறும் கல்லறையே.\nஉணவு, அருந்துகின்ற பானம், வீடு மட்டுமல்ல, உடைகளிலும் கூட கோடைக்கும் வெப்பத்துக்கும் ஏற்றமாதிரி, அவற்றைத் தாக்குப்பிடிக்கக்கூடிய மாதிரியே பயன்படுத்தப்பட்டன. பருத்தித்துணியாலான உடைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இந்த உடைகளின் வடிவமைப்புகளும் கோடையைத் தாக்குப் பிடிக்கக்கூடியவாறே இருந்தன.\nஇதைத்தவிர, வாழ்கின்ற சூழலில் மரங்களை நாட்டி, அவற்றைப் பராமரித்தனர் அன்றிருந்தோர். ஊரெங்கும் மரங்கள் நின்றன. நிழலில்லாத வீதிகளை அன்று காண்பது கடினம். இப்போது நிழலுள்ள வீதிகளைக் காண்பது அபூர்வம். வீட்டிலும் கூட ஏராளம் மரங்கள் நின்றன. மரங்கள் இல்லாத வீடுகளும் வளவுகளும் இல்லை எனலாம்.\nதங்களுக்கு மட்டுமல்ல, தங்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் கூட மரங்களை வைத்துப் பராமரித்தனர் நம்முடைய மூத்தோர்.\nஇவ்வாறே, வாழ்கின்ற இடங்களைச் சுற்றி நீர் நிலைகளையும் உருவாக்கிப் பராமரித்தனர். குளங்கள் இல்லாத ஊர்கள் அன்றில்லை. நீர் நிலைகளைப் பேணுவது அன்றைய வாழ்க்கையில் முக்கியமானதொரு பண்பாடாகும். ஒவ்வொரு கோடையிலும் அருகிருக்கும் நீர் நிலைகளை – குளங்களை – தூர் வாருவது ஊர் வழக்கமாக இருந்தது.\nஇப்படி, உணவுப்பழக்கவழக்கங்கள் உடைகள், வாழும் வீடு, சுற்றுச் சூழல் என எல்லாவற்றையும் தமது வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றமாதிரியே ஒழுங்கமைத்திருந்தனர் அன்றைய மனிதர்கள். அனுபவ அறிவையும் இயற்கையோடிணைந்த பிடிப்பையும் கொண்டிருந்ததே, இதற்கு அடிப்படைக் காரணமாகும்.\nஇதனால்தான் வசதிகள் குறைந்த நிலையிலும் உடல் ஆரோக்கியத்தோடும் மன ஆரோக்கியத்தோடும் அவர்களால் வாழ முடிந்தது. இந்த வாழ்க்கையில், மனிதர்கள் மட்டுமல்ல சூழலும் நன்றாக, இயற்கையாக இருந்தது. அப்படி இயல்போடு இருந்த சூழலில் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், ஊர்வனகூட சிறப்பாக வாழக்கூடியதாக நிலையிருந்தது. இதுதானே இயற்கையின் சங்கிலி அமைப்பாகும். இன்று இந்த நிலை மாறிவிட்டது. இந்த நிலையை மாற்றியது வேறு யாருமல்ல, நாம்தான்.\nஇதனால் நேரடியாகவே நாம்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், ஊர்வனவும் பாதிக்கப்படைந்துள்ளன. ஒட்டு மொத்தத்தில் இயற்கைச் சூழலும் இயற்கை அமைப்பும் பாதிப்படைந்துள்ளன. இதனால்தான், இன்று வெக்கை என்றும் வெயில் என்றும் வெள்ளம் எனவும் புயல் எனவும் கத்திக் கதறிக் கொண்டிருக்கிறோம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக ஏராளம் அமைப்புகள் உலகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களும் டொலர்களும் செலவழிக்கப்படுகிறது. சூழல் பாதுகாப்புத்தொடர்பாக கல்வி கூட புகட்டப்படுகிறது. ஆனால், அதனுடைய அடிப்படைகள் பேணப்படவில்லை. இவ்வளவுக்கும் கல்வி அறிவு குறைந்த நிலையிலிருந்த நம்முன்னோர்கள் இவை பற்றிக் கொண்டிருந்த அறிவும் விழிப்புணர்வும் இன்று கல்வியிலும் உலக அறிவிலும் முன்னணியிலிருக்கும் நமக்கில்லை.\nஅல்லது இவற்றைப் பற்றிய நேர்மையான, உண்மையான அக்கறையில்லாமல் இருக்கிறோம்.\nஇதன் நிமித்தமாகவே சூழல் வெப்பமடையத் தொடங்கியிருக்கிறது. நமது உடலும் மனமும் வெப்பமாகி வருகிறது. எதையும் நின்று நிதானமாகச் சிந்திக்க முடியாதவர்களாக மாறியிருக்கிறோம்.\nமொத்தத்தில், உலகமே – பூமியே – வெப்பமயமாகி வருகிறது. பனிப்பாறைகள் உருகி வருகின்றன. கடல் நீரின் மட்டம் உயர்வடைந்து கொண்டிருக்கிறது. இது சூழலில் எதிர்பாராத பெரும் அனர்த்தங்களையும் எதிர் விளைவுகளையும் உண்டாக்கும் என, விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும், அபாய மணிகளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் என்ன\nநாம் அதற்குள் எப்படியே நம்முடைய காரியங்களைப் பார்த்துவிடுவோம் என்றே ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஉலகத்தைப் பாதுகாத்து, நாம் வாழ்கின்ற சூழலைப் பராமரித்து, இயற்கையோடிணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற பொதுநோக்கும் பொது விதியும் உருவாக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு நாடும், உலக அமைப்புகளும் கொண்டிருப்பது அவசியம். இல்லையென்றால் அபாயக்கத்திகள் எங்கள் கழுத்தில் விழுவது நிச்சயம்.\nகொதிப்பு உயர்ந்து வரும்போது, அதன் முன்னே எதுவும் நின்று பிடிக்க முடியாது. இன்று அத்தகைய கொதிப்பு உயர்ந்து வந்திருக்கிறது. அதனுடைய அடையாளத்தையே கோடை எமக்கு உணர்த்துகிறது. கோடையை எதிர்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.\nஅதற்கான முறையை நாம் உருவாக்கிக் கொண்டால், அது நமக்கு இனிக்கும். நாம் சிந்தித்துச் செயற்பட்டால், முறைப்படி காரியங்களைச் செய்தால், இயற்கைச் சமனிலையைப் பேணினால், எந்தக் கொதிப்பும் தணியும்.\nஎன்று தணியும் இந்தக் கோடையும் கொதிப்பும் என்று ஏங்குவதை விட எப்படிக் கோடையை இனிப்பாக்குவது என்று சிந்திப்போம். அதுவே இதமான குளிரை நமக்களிக்கும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/114609-top-cine-news-of-the-day.html", "date_download": "2019-06-26T04:28:48Z", "digest": "sha1:LBXO7RM4Y3MULLRAME25P5I2V22LMDOU", "length": 11405, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "சமந்தா வைரல் டீசர், இந்தி ஹீரோயினின் காப்பிகேட், த்ரிஷாவின் ஸ்பெஷல் இசை..!", "raw_content": "\nசமந்தா வைரல் டீசர், இந்தி ஹீரோயினின் காப்பிகேட், த்ரிஷாவின் ஸ்பெஷல் இசை..\nசமந்தா வைரல் டீசர், இந்தி ஹீரோயினின் காப்பிகேட், த்ரிஷாவின் ஸ்பெஷல் இசை..\nத்ரிஷாவின் மலையாள முதல் மலையாளப் படத்தின் இசை வெளியீடு\nதமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துவரும் த்ரிஷா, திரையுலகுக்கு நடிக்க வந்து 15 வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால், தற்போதுதான் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளப் படவுலகின் உச்சநட்சத்திரம் நிவின் பாலியுடன் த்ரிஷா இணையும் 'ஹே ஜூட்' படத்தின் இசை நேற்று வெளியாகியிருக்கிறது. த்ரிஷா நடிக்கும் முதல் மலையாளப் படம் என்பதால், மலையாள ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்\nஉலகளாவிய ரசிகர்களின் எதிரபார்ப்பைத் தூண்டியுள்ள 75 வயது ஹாலிவுட் இயக்குநர்\nஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களின் முன்னோடியாகக் கருதப்படுபவர் மார்ட்டின் ஸ்கோர்செஸி. 75 வயது நிரம்பிய இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி 'டாக்ஸி டிரைவர்', ரேஜிங் புல், 'கேஸினோ', 'தி டிபார்டட்', ஹியூகோ, 'தி உல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்' ஆகிய படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். இவர் இயக்கத்தில் 'டாக்ஸி டிரைவர்' படம் உட்பட பல படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, அல் பசினோ இணைந்து நடிக்கும் 'தி ஐரிஷ்மேன்' படத்தை இயக்கி, தயாரித்து ���ருகிறார். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'தி ஐரிஷ்மேன்' அடுத்த வருடம் நெட் ஃப்லிக்ஸில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளாவிய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nமுதன் முறையாக ஆங்கிலத் தொடரில் நடிக்கும் நவாஸுதின் சித்திக்கி\nபாலிவுட்டின் முன்னணி குணசித்திர நடிகரான நவாஸுதி சித்திக்கி முதன் முறையாக ஆங்கிலத் தொடரில் நடிக்கிறார். பி.பி.சி ஒன் என்கிற இங்கிலாந்து தொலைக்காட்சி இத்தொடரைத் தயாரிக்கிறது. 'மெக் மாஃபியா' என்று பெயரிடப்பட்ட இத்தொடர், மிஷா க்லென்னி என்னும் பத்திரிக்கையாளர், உண்மைச் சம்பவங்களைக் கொண்டு தொகுத்த 'மெக் மாஃபியா : சீரியஸ்லி ஆர்கனைஸ்டு க்ரைம்ஸ்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கும் இத்தொடரில் நவாஸுத்தின் சித்திக்கி ஒரு இந்திய வம்சாவழியை சேர்ந்த வணிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக பாலிவுட்டின் முன்னணி நாயகி ப்ரிங்கா சோப்ரா அமெரிக்காவின் 'குவான்ட்டிக்கோ' என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.\nசமூக வளைதளங்களில் வைரலாகும் சமந்தா, ராம் சரண் தேஜா படத்தின் டீஸர்.\nசமந்தா, ராம்சரண் தேஜா நடிப்பில் தயாராகிவரும் தெலுங்கு திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவிஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். 1985-களில் நடப்பதை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படம், தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்பபைப் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் டீசர் வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடி ரசிகர்கள் யூ-டியூப் மற்றும் முகநூல் வழியாகப் பார்த்துள்ளனர். படம் மார்ச் 30-ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n'ஹே ராம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை ராணி முகர்ஜி. இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை மணந்துள்ளார். இயக்குநர் சித்தார்த். பி. மல்ஹோத்ரா இயக்கிவரும் திரைப்படம் 'ஹிச்கி'. சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் இது 'ஃப்ரெண்ட் ஆஃப் தி கிளாஸ்' என்ற ஆங்கிலப் படத்தின் காப்பி என்று கலாய்க்க, 'படம் ப்ராட் கொஹென் என்பவர் எழுதிய 'ஃப்ரெண்ட் ஆ��ப் தி கிளாஸ்' என்ற புத்தகத்தைத் தழுவியது. அதைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுவிட்டோம் எனத் தெரிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு. 'டோரெட் சின்ரோம்' என்ற நரம்பு குறைபாடு கொண்ட கதாநாயகி எப்படி தான் நேசிக்கும் டீச்சர் பணியை மேற்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த். 'ஹிச்கி' திரைப்படம் பிப்ரவரி 23 அன்று தமிழிலும் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2276054", "date_download": "2019-06-26T04:47:36Z", "digest": "sha1:NT7ZA2MAJRSZD32UBJRSNKEUKU7RH5PO", "length": 7777, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம் : இரண்டாவது இடம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅறிவியல் ஆயிரம் : இரண்டாவது இடம்\nபதிவு செய்த நாள்: மே 14,2019 21:50\nஉலகில் ஆல்கஹால் பயன்பாட்டில் இந்தியா ௨வது இடத்தை பெற்றுள்ளது என பிரிட்டனின் லான்செட் மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது. இது 2010 முதல் 2017 வரை உலகின் பல்வேறு நாடுகளில் ஆல்கஹால் பயன்படுத்து குறித்து ஆய்வு நடத்தியது. உலகில் 2010ல் 201 கோடி லிட்டராக இருந்த ஆல்கஹால் பயன்பாடு, 2017ல் 3570 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. 2030ல் தனி நபரின் ஆண்டு சராசரி ஆல்கஹால் அளவு 7.6 லிட்டராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் முதலிடத்தில் வியட்நாம் உள்ளது. இங்கு 2017ல் தனிநபர் சராசரி அளவு 8.9 லிட்டராக உள்ளது.\nதகவல் சுரங்கம் : சர்வதேச குடும்ப தினம்\nவாழ்வாதாரத்திற்காக சொந்த இடத்தை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல குடும்பங்களில், உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பதே அரிதாக உள்ளது. இதனால் குடும்ப கட்டமைப்பிலும் 'விரிசல்' உருவாகிறது. அனைவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 15ல் சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், தனது குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் பயணியர்... அவதி\nபோதையில் விபத்து ஏற்படுத்தியவன் கைது\n'ஹெல்மெட்' அணியாத எஸ்.ஐ.,க்கு, அபராதம்\n பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுக்க ... ...\n'வேகத்தை கொன்றுவிடு...' அவிநாசியில் தினமும் நடக்குது விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/aquarium-led-light-orphek-v3-reef-mounting-arm-part-ii/", "date_download": "2019-06-26T04:55:12Z", "digest": "sha1:YQLFD7XGLO5FISFDZVNLPRXIFY6ZBWOC", "length": 15423, "nlines": 88, "source_domain": "ta.orphek.com", "title": "அக்ரிமம் லைட் லைட் - ஆர்பெக் விக்ஸ்எம்எல் ரீஃப் - மவுண்டிங் ஹோம் - பாகம் II • அக்வாரி LED எல்இடி லைட்டிங் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅக்ரிலியம் LED லைட் - Orphek V3 ரீஃப் - பெருகிவரும் கை - பகுதி II\nசுவிஸ் ஆர்ப்ஸ்க் கிளையன் மூலம் பவள வளர்ச்சி & வண்ணம்\nஎங்கள் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை. அந்த ஆண்டுகளில் கிளையண்டின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் நமக்கு ���ாய்ப்பளிக்கிறது. நாங்கள் முதலில் இடுகையிட்டோம் ஸ்டீபனி பெருகிவரும் அமைப்பு பிப்ரவரி மாதம் எமது வாசகர்களுக்கு அவரது விளக்குகள், பின் எங்களுக்கு இன்னும் பல படங்களை நாங்கள் வாக்குறுதி அளித்தோம், இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nநீங்கள் ஒரு வருடம் முன்பு மீண்டும் சென்றால், ஸ்டீபனி மீன்வளத்தினை நிறைய மாற்றிவிட்டது என்று நீங்கள் பார்ப்பீர்கள். அவர் தனது அட்லாண்டிக் V3 எல்இடி ரீஃப்ட் லைட்ஸுடன் இணைந்து கொண்டிருக்கும் சிறந்த வண்ணமயமான மற்றும் பவளமான வளர்ச்சியுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அவர் சொன்னார். உண்மை, படங்கள் ஒரு சொற்களே\nஸ்டீபனி நம் ஐரோப்பிய வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்தார், ஆனால் அவருடைய நாட்டில் நீங்களே மிகப்பெரிய நீரைக் காணலாம், அதாவது லேமே லெமன், அருகிலுள்ள கடல் (அட்ரியாடிக் கடல்) போன்றவை அவருடைய வீட்டில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 709 கிமீ ஆகும். எனவே, இங்கே Orphek நாம் அவள் சொந்த தனிப்பட்ட ரீஃப் மூலையில் முடியும் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது \nநீங்கள் ஐரோப்பாவிலிருந்து அல்லது உலகெங்கிலும் உள்ள ஒரு நாட்டிலிருந்தும் இருந்தால் மற்றும் நீங்கள் விரும்புவீர்கள்:\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nமூலம், நாங்கள் அனைவரும் எங்கள் இணையதளத்தில் இங்கு உங்கள் தொட்டி பார்க்க வேண்டும்\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுப��டிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-2017 ஆர்ஃபெக் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்குகள் © 2019\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்���ளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/05/01105341/1239521/sangameswarar-Pariharam.vpf", "date_download": "2019-06-26T04:42:40Z", "digest": "sha1:N2J3ITEZHQMJOJC3QGNLBWZ3QZ42PBKE", "length": 17937, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர் || sangameswarar Pariharam", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர்\nஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.\nஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.\nகாவிரியும், பவானியும் கண்ணுக்கு தெரியாத அமுத நதியும் கூடும் பவானி கூடுதுறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சங்கமேஸ்வரர் என்றும், தேவியை வேதநாயகி என்றும் அழைக்கிறார்கள். 2 ஆறுகளுக்கிடையே தீபகற்பமாக இருக்கும் பவானி நகரம்தான் ஈரோடு மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரம் ஆகும். ஆங்கிலேய காலத்தில் ஈரோடு மாவட்டப்பகுதிகளை நிர்வாகம் செய்த ஆங்கிலேயே கலெக்டர்கள் பவானியிலேயே தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த மாளிகைகள் இன்றும் பவானி கோவில் அருகே உள்ளன.\nஅதுபோல் முதன்முதலாக போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டதும் பவானியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பவானியில் உற்பத்தி செய்யப்படும் பவானி ஜமுக்காளம் உலகத்தரம் வாய்ந்தது. இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் ஜமுக்கா��ங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.\nசங்கமேஸ்வரர் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல்லவர் கால சிற்பங்களும், பாண்டியர் தொடர்பான குறிப்புகள், சோழர் கால பட்டயங்களும் உள்ளன. கோவில் திருப்பணிகள் நடைபெற்றதால் பல கல்வெட்டுகள் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகோவில் வசந்த மண்டபத்தின் நடுவில் தாமரை மலர் சிற்பம் உள்ளது. அதனை சுற்றி பெண்கள் நாட்டியம் ஆடும் காட்சியும், சிவபெருமான் தாண்டவ கோலத்தில் காளியுடன் நடனம் ஆடும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளன. அதுபோல் பிரம்மன், திருமால், முருகன் தும்புரு ஆகியோர் இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்ற காட்சிகளும் உள்ளன.\nதூண்களில் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு அம்மன் ஆராட்டு கட்டில் 1804-ம் ஆண்டு கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் கேரோ வழங்கியதாகும்.\nபழமை குன்றாமல் புதுப்பொலிவு பெற்றுவரும் பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் உள்பட பல்வேறு சிறப்பு பெற்ற வேறு கோவில்களும் உள்ளன.\nஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை\nதமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு: அமைச்சர் வேலுமணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதிருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி\nமணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்\nசெவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்கான பரிகாரங்கள்\nகடன், கல்யாணத் தடை நீக்கும் நரசிம்மர் கோவில்\nஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம்\nசெவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்கான பரிகாரங்கள்\nஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம்\nஅதிர்ஷ்டம் கிடைக்க கடக ராசியினருக்கான பரிகாரங்கள்\nநோய்கள் விரைவில் குணமாக பரிகாரம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/11/30221657/1016814/Ayutha-Ezhuthu--Pon-Manickavel-20--Will-Ancient-Idols.vpf", "date_download": "2019-06-26T05:05:21Z", "digest": "sha1:UMHKDZLSDMYNCJU7W3UXUL7FH5C7XGPB", "length": 12426, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...\n(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்... - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)\n(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...\nசிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் ��திகாரி(ஓய்வு)\n* சிலை கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றமில்லை\n* தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்\n* சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் மீண்டும் நியமனம்\n* விரட்டி விரட்டி வழக்குகளை முடிப்பேன் என சபதம்\n* நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவா \n(29/05/2019) ஆயுத எழுத்து : 123 Vs 109 : ஆட்டம் ஆரம்பம்\nசிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சிவ ஜெயராஜ், திமுக // புகழேந்தி, அமமுக\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம் - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன் , அமமுக // மார்கண்டேயன், அதிமுக // அந்தரிதாஸ் , மதிமுக // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\n(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...\n(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக.....சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத்,தமிழ் மாநில முஸ்லீம் லீக் // சி.ஆர்.சரஸ்வதி,அ.ம.மு.க // ரமேஷ், பத்திரிகையாளர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுக\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ���டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன..\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ்டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன....சிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக // இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக்\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்...\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்.....சிறப்பு விருந்தினராக - நடிகர் கலைமணி, பாண்டவர் அணி// ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர்// நடிகர் ஆரி, சங்கரதாஸ் அணி\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்...\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்.....சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் // கண்ணதாசன், திமுக // கரு நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை\n(19/06/2019) ஆயுத எழுத்து : ஒரே நாடு ஒரே தேர்தல் : சிக்கனமா... சிக்கலா...\nசிறப்பு விருந்தினராக - சுப்பராயன் , சிபிஐ எம்.பி // நாராயணன் , பா.ஜ.க // சேக் தாவூத் , த.மா.முஸ்லீம் லீக் // துரை கருணா , பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/How-cow-eats-the-food-and-why-it-is-eating-the-food-so-slowly-6060", "date_download": "2019-06-26T03:52:37Z", "digest": "sha1:C4LXI54RFDWHQZVYAP5WKFMZDFNBBDZV", "length": 9131, "nlines": 61, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாடுகள் சாப்பிட்ட பிறகு ஏன் அசை போடுகின்றன தெரியமா? - Times Tamil News", "raw_content": "\nமனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்\nஆடைகளை களைந்த போது அழுதாள் கொன்றுவிட்டேன் போலீசை அத���ர வைத்த சிறுமியின் தாய் மாமன்\n மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்\nரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\nமாடுகள் சாப்பிட்ட பிறகு ஏன் அசை போடுகின்றன தெரியமா\nமாடுகள் உணவை உட்கொண்ட உடனேயே அசை போடாமல் கொஞ்ச நேரம் கழித்து திரும்ப அந்த உணவை வாய்க்கு வரவழைத்து அசை போடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்\nபசுவின் வயிற்றில் நான்கு அறைகள் உண்டு. பசுவானது உணவு உட்கொண்டதும் அது வயிற்றின் முதல் அறைக்குச் செல்கிறது. நான்கு அறைகளில் மிகப் பெரியது இது தான். அங்கே வந்து சேரும்போது உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது. இந்த பகுதியில் ஈரப்பதம் உண்டு. இந்த ஈரப்பதத்தோடு கலந்து உணவானது இரண்டாவது அறைக்குச் செல்லும் போது சின்ன சின்ன உருண்டைகள் போல உணவு ஆக்கப்படுகிறது.\nஇந்த உருண்டைகள் அடுத்ததாக மூன்றாவது அறைக்குச் செல்லாமல் வாய்ப் பகுதிக்குச் செல்கிறது. அந்த அங்கு அந்த உணவு மெல்லப்பட்டு நுண்ணிய சிறு துகள்கள் ஆக்கப்படுகிறது. இதைத்தான் நாம் பசு அசைபோடுகிறது என்கிறோம். அதற்குப் பிறகு அந்த உணவு வயிற்றின் மூன்றாவது நான்காவது அறைகளுக்கு அனுப்பப்பட்டு முழுமையாக செரிமானம் ஆகிறது.\nவிலங்குகள் அசைபோட இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று இவற்றின் மேல் தாடையில் பற்கள் இருக்காது. எனவே உணவை நன்கு மெல்வதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. இரண்டாவது அவை வாழ்ந்த சூழல். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கம் புலி உள்ளிட்ட கொடிய விலங்குகளோடு தான் மேற்படி மிருகங்களும் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்தன.\nஉணவு கிடைத்தால் டக்கென்று வாயில் போட்டுக் கொண்டு அந்த இடத்திலிருந்து மறைந்து விட வேண்டும் என்ற பய உணர்வு அவற்றுக்கு. பாதுகாப்பான பகுதிக்கு சென்ற பிறகு அந்த உணவை அசை போடலாம் என்று அவற்றிற்குத் தோன்றின. இவைதான் மாடுகள் அசைபோடுவத��்கு காரணம்.\n நீட் எப்படி எழுத முடியும்\nதம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன் கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nகல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்\nகாயத்திற்கு மருந்து போட டாக்டரை தானாக தேடிச் சென்ற நாய்\n மயங்கி சரிந்த பிரயன் லாரா அதிர்ந்த மருத்துவர்கள்\n10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/meat-selling-banned-on-april-17.html", "date_download": "2019-06-26T04:29:16Z", "digest": "sha1:PHZQW5NASICKZWCV652EIZXI6HGMFDJW", "length": 7299, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தேர்தலுக்கு முன்தினம் சென்னையில் மாமிசம் கிடைக்காது!", "raw_content": "\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். இதுதான் புதிய இந்தியாவா: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: குலாம் நபி ஆசாத் கேள்வி பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nதேர்தலுக்கு முன்தினம் சென்னையில் மாமிசம் கிடைக்காது\nதேர்தலுக்கு முன்தினமான வரும் 17-ஆம் தேதி அன்று சென்னையில் எந்த இறைச்சியும் கிடைக்காது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதேர்தலுக்கு முன்தினம் சென்னையில் மாமிசம் கிடைக்காது\nதேர்தலுக்கு முன்தினமான வரும் 17-ஆம் தேதி அன்று சென்னையில் எந்த இறைச்சியும் கிடைக்காது.\nஅன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி என்பதால் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n17-ஆம் தேதி மட்டும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்களில் ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சியை விற்கவும், கடைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கவும் தடை செய்யப்பட்டிருக்கிறது.\nசக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன் ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி\nதமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல்\nபத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்\nகீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2017/03/", "date_download": "2019-06-26T03:47:30Z", "digest": "sha1:C4X4XVOUX3FN7DEV7B5ODVGEL5PGG3FI", "length": 21916, "nlines": 232, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: March 2017", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களு��்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nகதை கேளு..நடந்து வந்தது ஒரு நகைக்கடை.....கூட்டமே அது ஒரு சாக்கடை-வீடியோ\nநான் தான் கடவுள் எனக்கு வயது 5000 என்று 90 களில் தமிழ் நாட்டில் சொல்லிக்கொண்டு திரிந்த யாகாவா முனிவரை மறந்து கொண்டிருக்க மாட்டீர்கள் .. இவரின் சட்டை பையில் எப்பொழுதும் உள்ளூர் சிகரட்டு பைக்கட் இருந்து கொண்டிருக்கும் ..இவர் சொல்லும் எதிர்வு கூறல்கள் நடந்தும் இருக்கின்றன. இவர் ஒரு சித்தர் என்று கூறி பல அறிஞர்கள் ஆன்மிவியாளர்கள் இவரிடம்செ ன்று கலந்து உரையாடியதுமுண்டு. அப்போதைய பிரபல சன் டிவியும் இவரை பேட்டி கண்டும் பிரபலபடுத்தியது\nஅவர் சொன்ன பல விசயங்களில் ரஜனி காந்த் பற்றியதும் உண்டு . ரஜனி காந்தின் பின் ஒரு ஒளி வட்டம் ஒன்று தெரிகிறது charisma இருக்கு .எதிர்காலத்தில் இந்த நாட்டு அதிபதியாக வருவார் மற்றும் இலங்கை பாகிஸ்தான் சீனா நாட்டு பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்றும்\nஅதன் பின் ரஜனி காந்த் அந்த யாகாவா முனிவரிடம் சென்று நீங்கள் தான் என் கடவுள் என்று சொல்லி ஆசி பெற்றதாகவும் அந்த நேரம் செய்திகள் வந்தன.\nரஜனி காந்த் 90 களில் இலங்கை போர் உக்கிரம் பெற்ற காலங்களில் தனது நண்பர்களிடம் கூறியதாக கிசுகிசு பேசப்பட்டது , ரஜனி காந்த் தன்னிடம் உள்ள அந்த கவர்ச்சி சக்தியை வைத்து இலங்கை பிரச்சனையை என்னால் தீர்க்க முடியும் ...ஆனால் ஒரு இயல்பான போக்கு எதிராக எனது சக்தியை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும்\nயாகவா முனிவரும் சிவசங்கர் பாபா என்ற நடன கலைஞரும் தான் தான் கடவுள் என்று தொலைகாட்சி விவாதத்தில் அடிப்பட சம்பவங்களும் நடந்திருக்கின்றன\nகீழே பிரபல அறிவிப்பாளர் ரவி பெர்னாட் யாகாவா முனிவரை பேட்டி கண்ட வீடியோவை பார்க்காலாம்\nயாகாவா முனிவர் மாதிரி த்த்துவங்களயும் நடை உடை பாவனையையும் வைத்து நடிகர் விவேக் திரைபடத்தில் கலாய்த்ததை கீழே உள்ள வீடியோவில் மற்றும் தான் தான் கடவுள் என்று டிவி விதவாத்த்தில் யாகாவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடிப்பட்டதை கலாய்க்கும் காட்சிகளையும் காணலாம் யாகாவா முனிவரின் 55 வது பிறந்தாளில் பிரபலங்கள் பங்கு பற்றிய வீடியோ\nஇன்று உலக நாடக அரங்க தினமாம் அது பற்றிய விவரணம் -வீடியோ\nதமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரா�� அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.\nஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.\n1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.\nகரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.\nநவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.\nபழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். நன்றி -தமிழ் பிபிசி\nஉருவி எடுத்த இடமெல்லாத்துக்கும் காசு கொடுத்தியா கங்கை அமரன் இளையராஜாவிடம் கேள்வி\nஇளம் எஸ் பி .பாலசுப்பிரமணியம்-வீடியோ\nகாசு ,,பணம்..துட்டு ..ஊழல் லஞ்சம்-வீடியோ\nஆட்டோக்காரன்..நாலும் தெரிஞ்ச ஆட்டோக்கரானின் அசத்தல் பேச்சு-வீடியோ\nஎம்ஜிஆர் -கமல்- பாலு மகேந்திரா-மண்டலின் சிறிநிவாஸ்-வீடியோ\nகொடா நாட்டு ��கசியம்..ஜெ..க்கு சசி கொடுத்த மாத்திரை எது\n''சும்மா அதிருதில்லே'' இந்த பொடியன் என்ன கிழி கிழிக்கிறான்-வீடியோ\n,'''சவுக்கு சங்கர்''- வலைபதிவர்(Blogger)....திமுக,,அதிமுக இரண்டு பேருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவர்-வீடியோ\nசவுக்கு சங்கரின் இணையதளத்தை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்\nதமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008ல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.\nஅந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nஎரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ\nஎரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது .அப்படியிருந்தும் அதனூட...\nventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ\nகலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின...\nபுளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ\nகுதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ\nஇந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nஇனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்\nகதை கேளு..நடந்து வந்தது ஒரு நகைக்கடை.....கூட்டமே ...\nஇன்று உலக நாடக அரங்க தினமாம் அது பற்றிய விவரணம் -...\nஉருவி எடுத்த இடமெல்லாத்துக்கும் காசு கொடுத்தியா\nஇளம் எஸ் பி .பாலசுப்பிரமணியம்-வீடியோ\nகாசு ,,பணம்..துட்டு ..ஊழல் லஞ்சம்-வீடியோ\nஆட்டோக்காரன்..நாலும் தெரிஞ்ச ஆட்டோக்கரானின் அசத்தல...\nஎம்ஜிஆர் -கமல்- பாலு மகேந்திரா-மண்டலின் சிறிநிவாஸ்...\nகொடா நாட்டு ரகசியம்..ஜெ..க்கு சசி கொடுத்த மாத்திர...\n''சும்மா அதிருதில்லே'' இந்த பொடியன் என்ன கிழி கிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/how-to-make-curd-at-home-tamil-recipe", "date_download": "2019-06-26T04:15:36Z", "digest": "sha1:LYPNUMIOZIWGWCY6UH3SOP7NNUAU7OP2", "length": 3417, "nlines": 42, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "ஐஸ் கிரீம் போல திக்கான புளிக்காத தயிர் தயாரிப்பது எப்படி? - Suvai Arusuvai", "raw_content": "\nஐஸ் கிரீம் போல திக்கான புளிக்காத தயிர் தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கெட்டித் தயிரை இனிமேல் கடையில் போய் வாங்க வேண்டாம். ரொம்ப ஈசியா வீட்டிலேயே செய்யலாம் - எப்படி என்று பார்ப்போமா\nபால் - ஒரு லிட்டர்\nதயிர் - ஒரு டீஸ்பூன்\nமுதலில் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்ச வேண்டும். நன்கு காய்ந்தவுடன் பாலின் மேற்ப்பகுதியில் பாலாடை திரண்டு வரும். அந்த சமயத்தில் அடுப்பை குறைத்து மேலும் சிறிது நேரம் சுட வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆற விட வேண்டும். ஓரளவிற்கு ஆறி அறையின் வெப்ப நிலைக்கு வந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் ஒரு டீஸ்பூன் தயிரை அதன் மேல் விட்டு ஸ்பூனால் சிறிது கிளறி விட்டு ஒரு தட்டை போட்டு மூடி வெளியில் வைத்து விட வேண்டும். பிரிட்ஜில் வைக்க கூடாது.\nநாம் இருக்கும் ஊரின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு 5 லிருந்து 6 மணி நேரமோ அதற்கு மேலோ இப்படி வைக்க வேண்டும். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.\nஇப்படி சிறிய கிண்ணங்களில் நிரப்பி தயாரிக்கும் தயிரை அப்படியே கப்புகளில் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3788:61&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-06-26T04:33:40Z", "digest": "sha1:BDVXKEXHBWZHV5TQEFZBS4QO6YWA5HX7", "length": 3437, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/152688", "date_download": "2019-06-26T04:50:17Z", "digest": "sha1:2YZNSKTMZZBC5FEBQLYTBPWG72YBUNW6", "length": 20795, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தொழில் நுட்பம் கனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு\nகனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு\nவரும் ஆகத்து மாதம் 25, 26 27ஆம் நாள்களில் 16ஆம் தமிழ் இணைய மாநாடு கனடா நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்கானச் செய்திகள் ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nமாநாட்டில் படைக்கப்படவிருக்கும் கட்டுரைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. (காண்க: https://tamilinternetconference.infitt.org/selected-papers/). மொழிசார்ந்த தொழில்நுட்பம் தொடர்பான 34 கட்டுரைகள் பட்டியலில் காணப்படுகின்றன. கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்துகொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் முதலிய துறைகளை இந்தக் கட்டுரைகள் அடையாளமிடுகின்றன. தமிழ் இணைய மாநாடுகளை நடத்தும் ‘உத்தமம்’ அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவரும், முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், இவ்வாண்டு மாநாட்டில் முகாமை உரையை (key note address) ஆற்றவுள்ளார்.\n1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கிய தமிழ் இணைய மாநாடு, ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது. மின்னுட்ப வல்லுநர்களும் மொழியியல் அறிஞர்களும் கல்வியாளர்களும் ஒன்றுகூடும் இம்மாநாடுகள் தமிழின்பால் பற்றுகொண்டுள்ள பல்துறை வல்லுனர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த தளமாகக் கருதப்பட்டு வருகிறது.\nதெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமெனில், இன்று அணுவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டும். மின்னுட்பத்தில் ஏற்பட்டுவரும் ஒவ்வொரு மேம்பாட்டிலும் தமிழ் மொழி இடம்பெற்றிருக்க வேண்டும். இது நடைமுறையில் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படைச் செயல்களை நாம் செய்தாக வேண்டும். இவற்றை இம்மாநாடு கருத்தில் கொள்ளும் என நம்புவோம்.\nதமிழில் மின்னுட்ப ஆய்வுகள் பல பகுதிகளில் பல துறைகளில் நடைபெற்று வருகின்றன. சில ஆய்வுகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை அடைகின்றன. ஆனால் பல ஆய்வுகள், முதல் முயற்சியில் கண்ட உருவாக்கத்தோடு நின்றுவிடுகின்றன. தொடர்ச்சியான மேம்பாடுகள் குன்றி இருப்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அவற்றுள் தலையானது உருவாக்கங்கள் பயனர்களைச் சென்று அடையாமல் இருப்பதே\nஆய்வுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு; பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு. பயனர்கள் இல்லையேல் பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வெற்றி பெறா. அதுபோல, பயன்பாட்டுக்கு உகந்த உருவாக்கமாக இல்லாவிடில், பயனர் எண்ணிக்கையும் உயராது.\nஇதில் யாருக்குப் பொறுப்பு அதிகம்\nகுறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை அடைந்த செயலியை தொட்டு கூடப் பார்க்காமல் இருப்பதற்குப் பயனர்களைக் குறைகூறுவது சரியா அல்லது ‘தான் நினைப்பதே சரி’ என்னும் எண்ணத்தில் இரவும் பகலும் உழைப்பினைச் செலுத்தி உண்மையான பயன்பாட்டை தெளிவுபடுத்தாத வல்லுநர்களைக் குறைகூறுவது சரியா\nஎல்லா மின்னுட்ப உருவாக்கங்களும் முதல் வெளியீட்டிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவதில்லை. பயனரின் கருத்துகளை உள்வாங்கி, தொடர்ந்து மேம்பாடுகளைச் கொண்டு வருவதே உலகில் உள்ள அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் வழக்கு. தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையூட்டும் முயற்சிகளை வரவேற்று ஆதரவு அளிக்க வேண்டும். மின்னுட்ப வல்லுநர்கள் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். இதற்கு ஓர் உறவுப்பாலமாக அமையவேண்டும் என்பது தமிழ் இணைய மாநாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கங்களுள் ஒன்று.\nதமிழ் மின்னுட்ப உலகம் இன்னும் வளரவேண்டிய நிலையிலேயே உள்ளது. நமக்காக இல்லாவிட்டாலும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்காவது இந்த உலகை நாம் விரிவடையச் செய்யவேண்டும். வல்லுநர்களும் பயனர்களும் கைகோக்க வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை எழாது\nகுறுஞ்செய்தி அனுப்புவதற்கும், நட்பூடகங்களில் சில வரிகளை எழுதுவதற்கும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டும், மின்னுட்ப உலகில் தமிழ் மேம்பாடு அடைந்துவிட்டது என்று கூறிவிடமுடியாது. நாள்தோறும் மற்ற மொழிகளில் செய்யும் செயல்களைத் தமிழிலும் தடையின்றி நாம் செய்ய இயல வேண்டும்.\nஆர்வம் கொண்ட வல்லுநர்கள், தன்னார்வ அடிப்படையில், தனியாகவே சில மேம்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால் இன்றைய சூழலில் பலதுறைகளில் திறமையும் பட்டறிவும் கொண்ட வல்லுநர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் வெளிப்பாடுகளே உலக மக்களைச் சென்றடைகின்றன.\nமொழி அறிஞர்கள், ஓவியர்கள், பொறியியல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் போன்ற பல்வேறு நிபுணர்களை ஒன்றினைத்து, உருவாக்கத்தில் அவரவரின் திறமைகளுக்கு இடம்கொடுத்து வெளிவரும் பொருள்கள், சரியான ஒரு தொடக்கத்தைப் பெறுகின்றன; பயனர்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களைக் களைகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் நுட்பங்கள் உலக நிறுவனங்களின் கவனத்தையும், அவை தயாரிக்கும் பொருள்களோடு இணையும் வாய்ப்பையும் பெறுகின்றன.\nஇதுபோலவே தமிழ் மின்னுட்ப முயற்சிகளும் மேம்பட வேண்டும். தமிழைத் தங்கள் மின் கருவிகளில் பயன்படுத்தும் அனைவரும், நுட்பங்கள் தமிழிலும் வேண்டும் என்று அடிக்கடிக் கேட்க வேண்டும். அப்போதுதான் ஆர்வத்தின் பேரில் மட்டும் தொடங்கப்படும் இம்முயற்சிகளுக்கு மேம்பாடுகளையும், பயன்பாட்டினையும் காண ஓர் அடித்தளம் அமையும்.\nமுழுமையான இடைமுகத்தைத் தமிழிலேயே தருவது முதல், பேச்சுவழி உள்ளிடும் வசதி வரை, மின்னுட்ப நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே, அவரவர் தயாரிப்புகளில் இந்த வசதிகளைத் சேர்க்கின்றன. இதுபோன்ற கோரிக்கைகளைத் தமிழ் இணைய மாநாடுகள் அடையாளம் கண்டு, முன்னிலைப்படுத்த வேண்டும். ஓரிருவர் மட்டும் கேட்டால் போதாது. ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்\nஎந்த ஓர் ஆய்வும், ஒரு தெளிவான இலக்கை அடையாளமிட்டுத் தொடங்கப்பட்டால்தான் எண்ணிய எண்ணம் ஈடேறும். எல்லா ஆய்வுகளும் ஒரு முழுப் பயன்பாட்டை உருவாக்கவேண்டும் என்பது இ���்லை. முழுப் பயன்பாட்டின் ஒரு கூறாகவும் அமையலாம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆராய்ந்து அவற்றை முழுமைப்படுத்தத் திட்டமிடலாம்.\nநடந்து முடிந்த 15 மாநாடுகளில் படைக்கப்பட்ட கட்டுரைகள், மின்னுட்ப உலகில் தமிழின் பயன்பாட்டைக் கூட்டப் பல கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அவற்றில் பல இன்றைய சூழலில் மிகவும் தேவைப்படும் ஆய்வுகளாக இருக்கலாம். இலக்கணம் சார்ந்த ஆய்வுகள், ஒலி-வரி மாற்றம் செய்யும் நுட்பங்கள், ஒளி வழி எழுத்துணரும் கூறுகள் போன்றவற்றை, இன்று பயன்பாட்டில் இருக்கும் திறன்கருவிகளுக்கேற்ப எவ்வாறு மறுபயனீடு செய்யலாம் என்று சிந்தித்தால், ஆய்வுகளை மிகவிரைவாக முன்னெடுத்துச் செல்லலாம்.\nதமிழுக்கான மின்னுட்ப ஆய்வுகள் ஆங்காங்கே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வட்டார அளவில் பல மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் ஒரே இடத்தில் கூடி, தமிழில் நுட்பவியல் மேம்பாடுகளைப் பற்றி ஆராயும் ஒரே அனைத்துலக மையமாக அமைந்து வருவது, உத்தமம் இயக்கத்தின் தமிழ் இணைய மாநாடுதான். முதல் முறையாக இவ்வாண்டு கனடா நாட்டில் நடைபெறுகிறது.\nகாலத்தின் தேவைக்கும் தமிழின் மேன்மைக்கும் ஓர் உலகத்தரமான மாநாடாக இது அமைய வேண்டும். தகுதிவாய்ந்த தலைமைத்துவம், தரமான ஏற்பாடு, திறன்மிகுந்த படைப்புகள், திரளாக வரும் பேராளர்கள் – இவையே மாநாட்டின் வெற்றியை உறுதி செய்யும்.\n16ஆம் தமிழ் இணைய மாநாடு பல்லாற்றானும் வெற்றிபெற செல்லினத்தின் நல்வாழ்த்துகள்\n16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nPrevious articleபோதைப் பொருள் வழக்கு: நடிகை சார்மி நேரில் ஆஜர்\nபேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n10 இலட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியேறுமாறு கனடா செய்தி வெளியிடவில்லை\nசுகாதாரத் துறையில் தமிழ் நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை, 9-வது நிலைக்கு இறங்கியது\n4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா\nபோதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்\nபினாங்கு நிலச்சரிவு: 4 சடலங்க��ும் மீட்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/11/25160826/1016201/Rajapattai-SN-Surendar.vpf", "date_download": "2019-06-26T04:51:11Z", "digest": "sha1:WAS755SHKUIHRH6LPS6NQ47BLDQOMQQF", "length": 6528, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை (25.11.2018) - எஸ்.என்.சுரேந்தர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை (25.11.2018) - எஸ்.என்.சுரேந்தர்\nராஜபாட்டை (25.11.2018) - எஸ்.என்.சுரேந்தர்\nராஜபாட்டை (25.11.2018) - எஸ்.என்.சுரேந்தர்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nதிருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்\nதிருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/anniversaries/", "date_download": "2019-06-26T04:53:12Z", "digest": "sha1:MJISJYOBJFAYSQ4IEVIF5MZ3VH4BHMVF", "length": 8709, "nlines": 220, "source_domain": "hellomadras.com", "title": "Anniversaries | Hellomadras", "raw_content": "\nஎஸ்.ஆர். எம். பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.பாரி வேந்தரின் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள்…\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 3வது அணிக்கு தலைமை ஏற்க தயார், 2…\n200க்கு மேற்பட்ட தமாகா கட்சியினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்\nஏழுகிணறு பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறித்த பழைய குற்றவாளிகள் இருவர் கைது. 1 செல்போன்…\nடி.பி சத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருளை விற்பனை செய்த மூன்று நபர்கள்…\nசேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர்…\nமாதவரம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது. 30 மது…\nசத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில்,…\nமாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் – நகரப்பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைக் கட்டணம் – போக்குவரத்துத்துறை செயலர்…\nஆறாம் வகுப்பு மாணவன் கௌதம் பாலச்சந்தர் பகவத் கீதா கூறும் போட்டியில் முதல் பரிசு\nமாற்று திறனாளிகள் கைது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொது செயலாளர் நம்புராஜன்,...\nமாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் – நகரப்பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைக் கட்டணம் – போக்குவரத்துத்துறை செயலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/IET-Accrediation-for-SRM-University", "date_download": "2019-06-26T04:05:49Z", "digest": "sha1:7PHF6KRWZ7POPZVURRBFXJH436WAYWLI", "length": 11656, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சர்வதேச பொறியியல் அங்கீகாரம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nSRM நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச பொறியியல் அங்கீகாரம்\nசர்வதேச பொறியியல் அங்கீகாரம் என்பது உலகின் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகங்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் பொறியியல் குழு மூலம் உருவாக்கப்பட்டு உரிமம் பெற்றது. இது பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் சர்வதேச பொறியியல் கூட்டணியின் (IEA) மூலமாக ஆட்சி செய்யபடும் வாஷிங்டன் மற்றும் சிட்னி உடன்பாடுகள் வாயிலாக முதல் தரம் காட்டியாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ENAEE எனப்படும், ஐரோப்பா சார்ந்த பொறியியல் கல்விக்கான அங்கீகாரம் பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள். இந்த சர்வதேச பொறியியல் அங்கீகாரம் 145 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக தொடங்கப்பெற்றது. இதற்கு ஐரோப்பா சமூக உரிமம் வழங்கியுள்ளது. 60 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் இதனை பெற்றுள்ளது. இவற்றுள் இம்பீரியல் கல்லூரி – லண்டன், லீட்ஸ் பல்கலைக்கழம் போன்ற சிறந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இந்த பெருமைக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nSRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவமனமானது பி.டெக்., கம்ப்யுட்டர் இன்ஜினியரிங், பி.டெக்., சாப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் ஆகிய நான்கு பொறியியல் பட்டப்படிப்புக்கான அங்கீகாரத்தை IET அமைப்பிடமிருந்து பெறுகின்றது. இதற்கான விழா SRM பல்கலைக்கழகக் கருத்தரங்க அறையில் ஜனவரி 30 செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது.\nIET தர அங்கீகாரத்தை இவ்வமைப்பின் அயலகச் செயற்பாட்டுத் தலைவர் திரு லான் மெர்சர் அவர்கள் வழங்க எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் திரு T.R. பாரிவேந்தர் பெற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவினர்கள், IET யின் பிராந்தியத் தலைவர் திரு இராகவன் மற்றும் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர்கள், புலத்தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஎஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனம் இவ்வங்கீகாரத்திற்கு 2013 ஆம் ஆண்டு முதல் ��ிண்ணப்பித்து முயற்சித்து வந்தது. இவ்வங்கீகாரமானது 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் அடுத்து வரும் மூன்று கல்வியாண்டிற்கும் பொருந்தும் கூடுதலாக இவ்வங்கீகாரத்தின் மூலம் IET அமைப்பின் நேரடி பயன்களை எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனம் பெறவுள்ளது.\nஇந்திய அளவில் இவ்வங்கீகாரத்தைப் பெறும் நான்காவது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக எஸ்.ஆர்.எம் விளங்குகிறது. IET யுடன் இணைந்து செயல்படும் இரண்டாவது நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக எஸ்.ஆர்.எம் திகழும். பொறியியல் கல்வியுலகில் மிகப்பெரிய உலகலாவிய அங்கீகாரமாக இது அமையும். மேலும் பன்னாட்டுத் தொடர்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு மிகப்பெரிய பயனாக இந்நிறுவன மாணவர்களுக்கு அமையும்.\nமுன்னால் கல்வித்துறை அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை\nமுன்னால் கல்வித்துறை அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\nபெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - \"ஓகே கண்மணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7071", "date_download": "2019-06-26T04:01:33Z", "digest": "sha1:Z6USMY4IZFKPBP2WM5GNUZCEWQLDMHZE", "length": 13998, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "pongal..கொழுகட்டை செய்முறை pls. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லார்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nபோகி அன்று என் அம்மா கொழுகட்டை செய்வார்கள் .. இலையில் செய்வார்கள் .\nஎனக்கு அது ரொம்ப பிடிக்கும் .. ஆனா இங்க fall leaves தான் இருக்கு .. எனக்கு அந்த மாதிரி இலையில் செய்ய முடியலனாலும் .. பிடி கொழுகட்டை செய்யணும் போல இருக்கு .. யாராவது செய்முறை கொடுங்களேன் ..\nஅது போல் சக்கரை பொங்கல் .. வெண் பொங்கலுக்கும் சேர்த்து கொடுங்க ..\nfall leaves பச்சை கலரில் இருப்பதை வைத்து கொழுகட்டை செய்யலாமா \nசர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல் ரெஸிபி நான் கொடுக்கவில்லை முதலே நிறைய பேர் கொடுத்துள்ளார்கள் ஆகையால் நான் கொடுக்கவில்லை.\nஇனிப்பு என்ற பகுதியை கிளிக் பண்ணுங்க சர்க்கரை பொங்கல் கிடைக்கும்.\nசிற்றுண்டி என்ற பகுதியை கிளிக் செய்ங்க வெண் பொங்கல் கிடைக்கும், கொழுக்கட்��ை அதுவும் சிற்றுண்டியில் இருக்கும் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்.\nபாலம்மு சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல்,அக்கார வடிசல் ரெஸிபி என் குறிப்பில் கொடுத்துள்ளேன் இந்த முறை பிடித்திருந்தால் செய்து பாருங்கள்.\nடியர் பாலம்மு உங்களுக்காக முன்று பொங்கல் கொடுத்துள்ளேன்.\nஇது எனக்கு ரொமப் பிடிக்கும் ஆகையால் மாதத்தில் ஒரு முறை கண்டிப்பாக ஏதாவது ஒன்றை செய்து விடுவேன்.\nநான் செய்யும் முறை இது, இன்னும் ஏதேவது டவுட் இருந்தால் வெஜ் எக்ஸ்பேட்ஸ் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்.\nஇன்னும் ஒன்று இதில் பச்சை கற்பூறம் சேர்ப்பார்கள் , அது நான் இது வரை வாங்கியதே இல்லை\nகிஸ்மிஸ் பழம் =25கி[உலர்ந்த திராட்சை]\nபச்சை கற்புரம் =மிளகு அளவு\nஜாதிக்காய் =பாதி மிளகு அளவு\nஅரிசியையும், பருப்பையும் 10நிமிடம் ஊறவைக்கவும்.\nபச்சைகற்புரத்தையும், ஜாதிக்காயையும் 50கி பாலில் ஊறவைக்கவும்.\nஒரு கடாயில் 1ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையும் வறுத்து கொள்ளவும்.\nகுக்கரில் அரிசியையும், பருப்பையும் கழுவி பாலுடன் 8கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.\nவெல்லத்தில் 1/2கிளாஸ் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் குக்கரில் உள்ள பொங்கலில் கொட்டி கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை போட்டு பச்சைக்கற்புரம் கலந்த பாலையும் ஊற்றி நெய்யை சேர்த்து கிளறி ஏலக்காயை தூளாக்கி போட்டு கிளறி இறக்கவும்.\nபொங்கல் பானையில் வைப்பதானால் பாலை உற்றி பானையின் விளிம்பளவு அரிசி,பருப்பு கழுவிய தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.\nபொங்கி வரும்போது கையளவு அரிசியை 3முறை போட்டு விட்டு கொதிக்கும் தண்ணீரை கரண்டியால் எடுத்து விட்டு பின் அரிசி முழுவதையும் போட்டு வேகவிடவும்.\nவேகும் அளவிற்கு தண்ணீர் தேவையானால் எடுத்த தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்.\nநன்கு வெந்தபிறகு தட்டிய வெல்லத்தை போட்டு கரைந்தவுடன் நெய், தட்டிய ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை, பாலில் ஊறிய பச்சைகற்புரம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.\nசர்க்கரைபொங்கல் போல் அரிசி, பருப்புடன் பால் சேர்க்காமல், உப்பு சேர்த்து அதே அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். ஒரு கடாயில் 2தேக்கரண்டி எண்ணையும், 2தேக்கரண்டி நெய்யும் விட்டு 1ஸ்பூன் மிளகு, 1ஸ்பூன் சீரக���்[ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம்] போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய 2ப.மிளகாய், சிறிய இஞ்சி , கருவேப்பிலை, மல்லித்தழை, முந்திரி போட்டு வெந்த பொங்கலை கொட்டி கிளறி இறக்கவும்.\nதிருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை\nமைக்ரோவனில் சாண்ட்விச் செய்ய முடியுமா\nமாவு திரிக்கும் முறை & பிராண்டு\nபிடி கொழுக்கட்டை எப்படி செய்வது\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/02/blog-post_11.html", "date_download": "2019-06-26T03:55:50Z", "digest": "sha1:MX6R7HO67TDWTRCJFX52X5UJJFM3OQDV", "length": 7151, "nlines": 84, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: தைராய்டு சுரப்பியை குணமாக்கும் மச்சாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nதைராய்டு சுரப்பியை குணமாக்கும் மச்சாசனம்\nஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்\nசர்வாங்காசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கிறது. மிக நீண்ட நேரம் மேஜை வேலை செய்வோருக்கு புத்துணர்வை அளிக்கிறது\nநீரிழிவு , ஆஸ்துமா , நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.\nஉடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ,ஓய்வாக ஆகின்றது\nஅதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப் பட வேண்டும்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nத��� வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177841/news/177841.html", "date_download": "2019-06-26T04:50:08Z", "digest": "sha1:TIOT3LRCVQ3VIAXH6JISFJKO5AGOVZWK", "length": 6011, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்? : நிதர்சனம்", "raw_content": "\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nநடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக இருக்கிறார்கள். ஆலியா பட் ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.\nஅதன்பிறகுதான் ரன்பிர் கபூருடன் நெருக்கமாகி உள்ளார். ரன்பிர் கபூரும், கத்ரினா கைப்புடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார். ரன்பிர் கபூரும் ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்தி நடிகை கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை காதல் திருமணம் செய்துகொண்டார். பத்மாவத் படத்தில் சேர்ந்து நடித்த தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து வருகிறார்கள். இப்போது ஆலியாபட்-ரன்பிர் கபூர் காதல் விவகாரமும் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…\nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் \nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபா���் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/195924?ref=magazine", "date_download": "2019-06-26T04:44:48Z", "digest": "sha1:MPPLEC3MVFN5B6D2VMHECFSLR5BPUIQD", "length": 7044, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்\nசீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nமாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனாலும் 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்.\nஇதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/24/usa.html", "date_download": "2019-06-26T04:15:26Z", "digest": "sha1:K3AQGVKALZNVOW4FCPXC2BPHGG7O2CZI", "length": 17131, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் சட்டவிரோதமாக 2 லட்சம் இந்தியர்கள் | Over 200,000 Indian illegal aliens in US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புக��ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n16 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n19 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n21 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக 2 லட்சம் இந்தியர்கள்\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியுள்ளதாக ஒருபுள்ளிவிவரம்தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் மொத்தம் 87,05,421 வெளிநாட்டினர் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக அமெரிக்க சென்சஸ்பியூரோ என்ற புள்ளிவிவர நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில் 2,00,306 பேர் இந்தியர்கள் என்றும் அந்தநிறுவனம் கூறியுள்ளது.\nகடந்த 2000ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புதான் இந்தப் புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளது.\n40,000 பாகிஸ்தானியர்கள், 1,14, 818 அரபு நாட்டினர், 30,823 ஈரானியர்கள் மற்றும் 2,26,886 சீன-தைவான்மக்கள் உள்பட மொத்தம் 13,63,419 ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தங்கியுள்ளனர்.\nஅமெரிக்காவின் பக்கத்து நாடுகளான வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து 53,12,090 பேரும், தென்அமெரிக்காவிலிருந்து 6,24,419 பேரும் அமெரிக்காவில் ��ட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகவும் அந்தப்புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.\nஇவர்களைத் தவிர ஐரோப்பாவிலிருந்து 11,13,683 பேரும் ஆப்பிரிக்காவிலிருந்து 2,43,342 பேரும்அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகவும் அமெரிக்க சென்சஸ் பியூரோ கூறியுள்ளது.\nஅமெரிக்காவில் இவ்வளவு பேர் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதால் அந்நாடு மிகவும் கவலையடைந்துள்ளது.\nஇந்த சென்சஸ் நிறுவனம் இப்போதுதான் முதன் முறையாக சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைப்பற்றிய கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.\nஇதையடுத்து இத்தகைய வெளிநாட்டினரை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியில் அமெரிக்கா தீவிரமாகஈடுபட்டுள்ளது.\nஇனி எச்1-பி விசாக்கள் பெருமளவில் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தற்காலிகமாகவேலைக்காகவோ அல்லது பயிற்சிக்காகவோ வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்றுஅமெரிக்கா எதிர்பார்க்கிறது.\nகடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருமே மத்திய கிழக்குநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்தான். இதையடுத்து 6,000 அரபு முஸ்லிம்களை வெளியேற்ற அமெரிக்காஏற்கனவே முடிவு செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்ச��வார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-hc-orders-remove-derogatory-statement-on-sasikala-pushpa-329975.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T04:14:39Z", "digest": "sha1:XJNPBIE2FMJKTY3NBEEZJZFLYZD3FJ3O", "length": 17598, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு | Delhi HC orders to remove Derogatory statement on Sasikala Pushpa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n15 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n18 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n20 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nMovies பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு\nடெல்லி: சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசசிகலா புஷ்��ா குறித்த அவதூறு புகைப்படங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகின. இது முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா மறுத்தார். எனினும் அவர் அதிமுகவில் நீக்கப்பட்டு அதிமுக மூத்த தலைவராக தாக்கப்பட்டு கொலை மிரட்டல்கள் எழுந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.\nமேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களை அவரது குடும்பத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. எனினும் அவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மட்டும் ஆஜராகி வந்தார்.\nஇந்நிலையில் சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் என்னை ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு சில போட்டோக்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக கூறினார்.\nஇதனால் எனக்கு மன ரீதியிலான பிரச்சினை எழுந்தது. மேலும் நான் எம்பி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்னை பற்றி அவதூறான வதந்திகளை பரப்ப தொடங்குவதாக மிரட்டியதோடு மார்பிங் செய்யப்பட்ட சில படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டினார்.\nபுகைப்படங்களின் உண்மைதன்மையை ஆராயாமல் சிலர் அதை சமூகவலைதளங்களில் பரப்பி கொண்டே வருகின்றனர். இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதன் யூஆர்எல்லுடன் நீக்க வேண்டும் என தனது மனுவில் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.\nஅவதூறு போட்டோ, வீடியோ குறித்த யூஆர்எல்களை சசிகலா புஷ்பா தரப்பே நீதிமன்றத்தில் வழங்கியது. இந்த வழக்கை நீதிபதி யோகேஷ் கண்ணா நேற்று விசாரித்தார். அப்போது சம்பந்தப்பட்ட யூஆர்எல்-களை நிரந்தரமாக நீக்குமாறு பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் sasikala pushpa செய்திகள்\nதினகரன் கட்சியினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் குதித்த சசிகலா புஷ்பா\nதினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி\nஉயிர்தப்பினார்.. சசி��லா புஷ்பா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பரபரப்பு\nதூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேற.. சசிகலா புஷ்பா எச்சரிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\n2-வது கணவர் ராமசாமியின் 2-வது மனைவி சத்யபிரியா குழந்தையை வளர்க்க விரும்புகிறேன்: சசிகலா புஷ்பா\nமுதல் திருமணத்தை மறைத்து சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டல்:சசிகலா புஷ்பா 2-வது கணவர் ராமசாமி\n2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார்\nமதுரை குடும்ப நல நீதிமன்ற தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்த சசிகலா புஷ்பா\nதிருமணத்தை பற்றி கேட்டதற்கு பத்திரிக்கையை வாட்ஸ்அப் செய்த ராமசாமி... சத்யப்பிரியா வேதனை\nசசிகலா புஷ்பா 2-வது திருமணத்துக்கு மதுரை கோர்ட் தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala pushpa சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/serena-williams-eats-dog-food-falls-sick-watch-video-253612.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T04:24:52Z", "digest": "sha1:IEKCCZRIDADZI3T4D6HNQFJDN7QE762H", "length": 16431, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்- வீடியோ | Serena Williams eats dog food & falls sick, Watch video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n19 min ago இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n25 min ago நானா பாம்பு.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\n29 min ago திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n30 min ago இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை\nMovies கட்டிப்பிடிக்க சென்ற மீரா.. மிரண்டு போன சேரன்.. சந்தில் சினேகனுக்கும் லந்து\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ���்மார்ட்போன்கள்.\nFinance cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்- வீடியோ\nரோம்: நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு டாய்லெட்டுக்கு நடையாய் நடந்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இந்த நிலையிலும் கூட இத்தாலிய ஓபன் டென்னிசில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.\nஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக, இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு ஐட்டங்கள் இருந்தன.\nதனது செல்ல குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்துள்ளார். ஆனால் அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன். நாய்கள் மட்டுமே சாப்பிட முடியும், மனிதர்கள் சாப்பிட கூடாது என்று அந்த ஹோட்டல் மெனுவில் ஒரு சப்-ஹெட்டிங் போட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்.\nசோறு மற்றும் சால்மோன் மீன் கலக்கப்பட்ட அந்த உணவை தான் சாப்பிட்டதை செரீனா வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்று, சக அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்து அசத்தினார் செரீனா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளிக்கூடம் திறந்தாச்சு.. குட்டீஸ்க்கு ஸ்நாக்ஸ்களை TredyFoodsல் ஆர்டர் பண்ணுங்க\nமோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. நேற்றே சமையல் ஆரம்பம்.. அசத்தல் மெனு இதுதான்\nவாவ்.. இவ்வளவு குறைந்த விலையில் சுவையான மாம்பழங்களா ஆன்லைனில் பட்டையை கிளப்பும் Tredyfoods.com\nஅன்னையர் தினத்தில் அம்மாவிற்கு Tredyfoods அல்போன்சா மாம்பழங்களை பரிசளியுங்கள்\nசேலம் மாம்பழங்கள் - அன்பானவர்களுக்கு பரிசளிக்க Tredyfoods.comமில் ஆர்டர் பண்ணுங்க\nஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்சா மாம்பழம்.. வீடு தேடி வரும்\nநாவிற்கு ருசியான பாரம்பரிய பலகாரங்களை ட்ரெட்டி ஃபுட்ஸ்.காமில் குஷியோட ஆர்டர் பண்ணுங்க\nபுதுசா இருக்கே.... சாப்பிட வாங்க... உணவை வீணடித்தால் 'அபராதம்' தாங்க\nபொக்கிஷத்தை பொசுக்கி விட்டு எப்படி வாழப் போகிறோம்.. யோசித்தீர்களா\nதுபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்\nயாதுவின் கனவை நனவாக்குவோம்.. 8 வயது சிறுவனுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்\nஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே.. இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfood dogs tennis செரினா வில்லியம்ஸ் சாப்பாடு நாய் டென்னிஸ் உடல் நலம் வீடியோ\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nபலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/08113124/1240611/Thalapathy-63-Shooting-Spot-Still-Viral-on-Social.vpf", "date_download": "2019-06-26T04:44:57Z", "digest": "sha1:APCA35IAI73Q5C5XHTWOOMNICI2WC3FM", "length": 8143, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thalapathy 63 Shooting Spot Still Viral on Social Media", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைரலாகும் தளபதி 63 புகைப்படம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.\nதற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழ���த்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.\nவிஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். #Thalapathy63 #Vijay #Nayanthara\nThalapathy 63 | தளபதி 63 | விஜய் | அட்லி | நயன்தாரா | விவேக் | யோகி பாபு | கதிர் | இந்துஜா | ரெபா மோனிகா ஜான் | வர்ஷா பொலம்மா | ஏ.ஆர்.ரஹ்மான்\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nநிமிடங்களில் வைரலான பிகில் - தளபதி 63 தலைப்பு அறிவிப்பு\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nதளபதி 63-ல் மைக்கேல் இல்லை\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது - ரகுல் ப்ரீத் சிங்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nதளபதி 63 படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nதளபதி 63-ல் மைக்கேல் இல்லை\nவிஜய் 63 படத்தின் ஆடியோ உரிமைக்கு இவ்வளவு கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?cat=1", "date_download": "2019-06-26T03:43:59Z", "digest": "sha1:PVRFMTMDA7CD4LIN3SQ5TDG6RKPT2EMU", "length": 15040, "nlines": 182, "source_domain": "lankafrontnews.com", "title": "சமயம் | Lanka Front News", "raw_content": "\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு|பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி|தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்|அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்|கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்|கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது|தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு|என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு|முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு சிங்கள மக்களை கோரியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்|அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n“என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்”\nஇஸ்லாத்தில் பெற்றோருக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த மரியாதை இறைவனுக்கு அடுத்தபடியான இடத்தைப்பெறுகிறது. இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தில்..\nபள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் மத தலங்­க­ளுக்கு புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிடம் அனு­மதி பெறப்­பட வேண்டும் என 2008.10.16 அன்று..\nநோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல\nரமழான் நோன்பு புனிதம் மிக்கது மனிதம் மிக்கது. பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும்..\nநூஹ் நபி (அலை) காலத்தில் இடம்பெற்ற மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு \nஅநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது. மக்களுக்கு..\n‘எங்கள் இறைவனே. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன்…\nமனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள்…\nபெருமானார் (ஸல் ) கற்றுத் தந்த பிரார்த்தனை முறை \nநபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி..\n‘நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்’\nநபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குத் தலைமையேற்றுச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை..\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு..\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு\nபிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி\nதேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்\nஅதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ��� பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nகல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naduvan-movie-news/", "date_download": "2019-06-26T04:43:40Z", "digest": "sha1:IWLI52PGPKFMRFHRUB6PTS3O2XEPSVBH", "length": 13850, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..!", "raw_content": "\n‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..\nBanner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நடுவன்’.\nஇந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அறிமுக நாயகியான அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருக்கும் கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமேலும், சார்லி, யோக் ஜிபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.\n‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nநடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். தற்போது முதல்முறையாக, இந்தப் பட��்தில் ஒரு தந்தை கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார்.\n“மலைப் பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் திரைப்படம், ஏராளமான சவால்களை கொண்டிருந்தது…” என்கிறார் படத்தின் இயக்குநர் ஷராங்க்.\nஇது பற்றிப் பேசிய இயக்குநர் ஷராங்க், “படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப் பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர்.\nஇதைச் செய்யச் சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள்கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர்.\nஒரு ஸ்டண்ட் காட்சியின்போது நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார்.\nஒரு சண்டைக் காட்சியில் எந்த காயமும் படாமல் ஒரே டேக்கில் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பரத். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்தின் தலையில் கடுமையாக அடிபட்டது. மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால், அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்.\n‘உறியடி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற திரைப்படங்களில் சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்குத்தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும்..” என்றார்.\nactor bharath actress aparna vinoth director sharaang naduvan movie slider இயக்குநர் ஷராங்க் நடிகர் பரத் நடிகை அபர்ணா வினோத் நடுவன் திரைப்படம்\nPrevious Postதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.. Next Postஇயக்குநர் சரண் இயக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படம்..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்��னர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\n‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\nபெண்களுக்கான விழிப்பணர்வைத் தரும் படம் ‘ஏஞ்சலினா’..\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10160", "date_download": "2019-06-26T04:11:02Z", "digest": "sha1:XYGM5KOPELLLCH6R2F5OTAQRR7LP7OEB", "length": 10846, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "குருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஈ��ான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nமலேஷியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பாடசாலைகள் மூடல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகுருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம்\nகுருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம்\nகுருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருணாகல் நகர எல்லைக்குள் ,மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .\nகுருணாகல் நகரில் இருந்து தினமும் கொழும்புக்கு ரயிலில் தொழிலுக்குச் செல்லும் மூவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் . இச் சம்பவத்தில் இரு ஆண்களும் ஒரு பெண்ணுமே காயமடைந்தவர்களாவர்.\nவேகமாக மாவத்த்கம நகரில் இருந்து வந்த இருவர் மல்லவபிட்டிய பள்ளிக்கு அருகிலுள்ள கட்டுப்பிட்டி பாதையில் இருந்து வந்து திரும்பிய உந்துருளியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nமூவரும் கடும் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக குருணாகல் போதனா வைத்தியசாலை தகவல் மூலம் அறியக் கிடைத்துள்ளது .\nஇச் சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .\nகுருணாகல் கண்டி நெடுஞ்சாலை விபத்து படுகாயம் போதனா வைத்தியசாலை\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2019-06-26 09:37:04 முகத்தை மூடாமல் ஆடைகள் அலுவலகம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற���யுள்ளது.\n2019-06-26 08:41:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24020", "date_download": "2019-06-26T04:12:22Z", "digest": "sha1:L6NINUUQGXUIQKXXNTUSTMYRN7DSFZHY", "length": 9509, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நேபாள அரசிற்கு இலங்கை உதவி | Virakesari.lk", "raw_content": "\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nமலேஷியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பாடசாலைகள் மூடல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nநேபாள அரசிற்கு இலங்கை உதவி\nநேபாள அரசிற்கு இலங்கை உதவி\nஅண்மையில் நேபாளத்தில் மண்சரிவாலும், வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க தீர்மானித்துள்ளது.\nநேபாளத்திற்கான இலங்கை தூதுவர் சொர்ண பெரேரா அந் நாட்டு அரசிடம் கையளிக்கவுள்ளார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.\nஅண்மையில் இடம்பெற்ற அனர்த்தங்களால் நேபாளத்தில் 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு அனர்த்த முகாமைத்துவ மையம் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.\nநேபாளம் மண்சரிவு வெள்ளப்பெருக்கு இலங்கை டொலர்\n“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ”\nமுகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2019-06-26 09:37:04 முகத்தை மூடாமல் ஆடைகள் அலுவலகம்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-06-26 08:41:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக��கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000164.31/wet/CC-MAIN-20190626033520-20190626055520-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}