diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1126.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1126.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1126.json.gz.jsonl" @@ -0,0 +1,289 @@ +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2012/07/", "date_download": "2019-06-25T01:54:27Z", "digest": "sha1:GPWLREA7LECP3MPPNWHZYEK3UPTUS4ZK", "length": 27627, "nlines": 127, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: July 2012", "raw_content": "\nகொம்புக்குதிரை - பாகம் 2\nகொம்புக்குதிரையின் இரண்டாம் பாகம் இவ்வளவு விரைவாக வெளியாக மூல காரணம் நண்பர் மிட்நைட் அப்லோடர் அவர்களே. எனவே இந்த முயற்சியின் பாராட்டுக்கள் எல்லாம் அவரிற்கே உரித்தாகும். மாறாக இம்முயற்சியில் தவறுகள் இருப்பின் அது என் பொறுப்பில் வந்து சேர்ந்து கொள்ளும். இக்கதையை தமிழில்தான் படிப்பேன் என அடம்பிடிக்கும் நண்பர் ரமேஷின் அன்புத் தொல்லையையும், ஆதரவையையும், உதவிக்கரத்தையும் நான் மறக்கவில்லை. முதல் பாகம் வெளியானபோது தம் கருத்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களிற்கும் என் கனிவான நன்றிகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை மிகச்சிறப்பான ஸ்கேன் தரத்தில் இக்கதை முழுமையாக வெளியாகி இருக்கிறது. இக்கதையின் சித்திரப்பாணிக்கு மனம் இழக்காமல் இருப்பதென்பது சிரமமான காரியம்தான்.... மேலும் வார்த்தைகளை கொட்டி உங்கள் நேரத்தையும் பொறுமையையும் வீணாக்கிடாது.....கொம்புக்குதிரை கதையின் இரண்டாம் பாகத்தினை முழுமையாக படிக்க நீங்கள் செல்ல வேண்டிய முகவரி இதோ....\nபெருமழை ஒன்றினுள் சிக்கி, தம் கால்நடை மந்தைகளை வெகுசிரமத்துடன் வழிநடாத்தி வரும் கவ்பாய் குழுவொன்றின் உதவிக்கு வருகிறார்கள் அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த டெக்ஸ் வில்லரும், கிட் கார்சனும்…..\nஅமெரிக்க மண்ணை ஆக்கிரமிக்க சென்ற ஸ்பானியர்களின் உணவுத் தேவைக்காகவே முன்சரித்திர காலத்தில் அழிந்து போயிருந்த எருதுகளும், மாடுகளும் 15ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியளவில் அமெரிக்க மண்ணில் தடம் பதித்தன. படிப்படியாக இனக்கலப்புகள் வழியாகவும், இடப்பெயர்வுகள் வழியாகவும் அவை 17ம் நூற்றாண்டளவில் டெக்ஸாஸை வந்தடைந்தன. கட்டற்ற இனமாகவும், எல்லையற்ற வெளிகளின் சுதந்திரத்தை தம் வசம் கொண்டவையாகவும் இருந்த கால்நடை மந்தைகளை, மனிதர்களின் உணவுத் தேவைக்காக பயன்படுத்தி காசு பார்க்கும் தொழிலும் மெதுவான நடையுடன் ஆரம்பமானது. பரந்த வெளிகளில் சுதந்திரமாக உலவித் திரிந்த முரட்டு மந்தைகளை அடக்கி, வழிநாடாத்த முரட்டு மனிதர்கள் தேவைப்பட்டார்கள். மேற்கின் இரக்கமற்ற சூழலை தாங்கிக் கொண்டு கால்நடைகளை கா��்க வேண்டிய மனிதர்கள் அக்கால்நடைகளை விட மூர்க்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். கால்நடை மந்தைகளை திருட வரும், அல்லது மந்தைகளிற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு காரணியையும் கல்நெஞ்சத்துடன் அழித்துவிடும் குணமுடையவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படியானவர்களாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். தம் உயிரை துச்சமென மதித்து சிறுதொகைப் பணத்திற்காக பல சிரமங்களிற்கு மத்தியிலும் உழைத்த இந்தக் கவ்பாய்களைக் கொண்டு தம் பணத்தை பெருக்கிக் கொண்ட முதலாளிகள் பலர்.\nநகரங்களின் பிறப்பும், மனிதர்களின் உணவிற்கான கேள்வியின் உயர்வும் பெருமுதலாளிகளை தம் கால்நடை மந்தைகளை, மாமிசவுணவு தேவைப்படும் நிலைகளிற்கு எல்லாம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கின. கால்நடை மந்தைகளை குறித்த பாதை வழியே வழிநடத்தி சென்று, அவற்றை அவை சென்றாக வேண்டிய நகரங்களிற்கான ரயில் வண்டிகளில் ஏற்றிவிடும் வரையிலான கடுமையான பணிகளை செய்வதும் கவ்பாய்களின் பணியாகிப் போனது. பட்டுக் கம்பளம் விரித்த பாதை அல்ல கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டிய பாதை. அப்பாதையில் ஆபத்துக்களிற்கு குறைவு என்பதே இல்லை. இயற்கையின் ஆவேச நர்த்தனம், செவ்விந்திய பூர்வகுடிகளின் வெறித்தாக்குதல், கொள்ளையர்களின் அதிரடி, பெருமுதலாளிகளிற்கு இடையில் நிலவும் தொழில் போட்டியின் காரணமாக உருவாக்கப்பட்ட சதிவலைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு சிறு நொடியில் தம் அமைதியான நடையை, உடலைக் கூறு போடும் கொம்புகளின் ஆவேச ஓட்டமாக மாற்றிவிடக்கூடிய இயல்பு கொண்ட நீள்கொம்பன்களின் ரவுத்திரம் இவை எல்லாவற்றையும் சமாளித்து குறித்த காலக்கெடுவிற்குள் கால்நடை மந்தைகளை அவை சென்றாக வேண்டிய புள்ளிகளிற்கு இட்டுச் செல்வது என்பது சாதாரணர்களிற்கான பணியே அல்ல. முன்னொரு காலத்தில் பெருமேற்கின் அபாயம் நிறைந்த நிலப்பரப்புகளினூடாக ஓயாத நடை நடந்து தடங்களை உருவாக்கிய கால்நடை வணிகத்தையும், அதில் ஒருவர் காணக்கூடிய அபாயங்களையும், இழப்புக்களையும் மையவிழையாகக் கொண்டே TEX Maxi – 9 ன் கதையான La Piste De Embuscades ஐ உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் Gianfranco Manfredi. ஜியான்ஃப்ரன்கோ மான்ஃப்ரெடி, Nick Raider, Dylan Dog போன்ற கதை வரிசைகளிற்கும் கதை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பிரபலமான படைப்���ாக கருதப்படுவது பெருமேற்கு மிகுபுனை காமிக்ஸ் கதை வரிசையான Esprit Du Vent ஆகும். வதனமோ சந்த்ரபிம்பமோ வரிசையின் மூன்றாவது கதையாக இது அமைகிறது.\nகதையின் முதல் பக்கத்தில் வாசகர்களை வரவேற்பது பெருமேற்கின் பெருமழை. அது தனக்கே உரிய சுதந்திர வீழ்தலுடன் பரந்த வெளியெங்கும் தன் நடனத்தை நிகழ்த்தும் ஒரு சக்தியாக தன் பாதங்களை நிலவண்ண வெள்ளமாக்கி அதன்மேல் நிலத்தில் ஓய்ந்திருந்தவற்றை தன்மேல் அள்ளிச்செல்லும் விரைவான ஓட்டமாக தன் நடனத்தை மேல்வான எல்லையிலிருந்து ஓயாது நடாத்திக் கொண்டிருக்கிறது. மழையின் இந்தக் களிநடனத்தில் மாட்டிக் கொண்டவர்களாக அறிமுகமாகிறார்கள் டெக்ஸும், கிட் கார்சனும். வழமை தவறாது கிட் கார்சனின் புலம்பல் இடிச்சத்தத்தின் செவியடை ஒலியிலும் டெக்ஸின் காதுகளில் வந்து விழத் தவறிடவில்லை. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் டெக்ஸ் பார்வையில் படுகிறார்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு போராடும் கவ்பாய்கள்.\nஇங்கு கதாசிரியர் மான்ஃப்ரெடியைவிட வாசகர்களை சொக்க வைப்பவர் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியரான Miguel Angel Repetto ஆவார். மிகெல் ஏஞ்சல் ரெப்பெட்டோவின் சித்திரங்களில் பெருமழை தன்னைத் தந்திழந்து தன்னியல்பு துளிர்த்து நிற்கிறது. கறுப்பு வெள்ளையில் அந்த ஆரம்ப பக்க சித்திரங்களில் நனைந்து ஒழுகி நிலத்தில் வீழ்ந்து வாசகன் முகத்தில் துளியாக தெறிக்கும் மழையீரக் கவர்ச்சியே போதும் உள்ளங்களை ஓடும் வெள்ளத்துடன் மிதந்தோட செய்திட. மேற்குநில வெள்ளத்தின் உக்கிரத்தின் ஒரு சிறுகூறை தன் கோடுகளில் ரெப்பெட்டோவால் சித்தரிக்க சிறப்பாக முடிந்திருக்கிறது. அக்கோடுகளுடன் வந்து கலந்து கொள்கிறார்கள் மான்ஃப்ரெடியின் கதை மாந்தர்கள்.\nவெள்ளத்தில் சிக்கித் திணறிய நீள்கொம்பன்களை டெக்ஸும், கிட் கார்சனும் கவ்பாய்களுடன் சேர்ந்து காப்பாற்றுகிறார்கள். அந்நிலையில் தன் உயிரையே மதிக்காது, ஒரு கால்நடையைக்கூட இழந்துவிடக்கூடாது எனப் போராடும் ஒரு பாத்திரம் வாசகர்களிற்கு அறிமுகமாகிறது. ஜூன் பீகாக் என அழைக்கப்படும் அப்பாத்திரம் ஒரு அழகான பெண். ஆனால் கவ்பாய்களிற்கு நிகராக காரியம் ஆற்ற தயங்காத ஒரு பெண். தன் கணவன் க்ளிண்ட்டின் மறைவின் பின்பாக பண்ணையின் நிர்வாகம் ஜூன் பீகாக்கின் கைகளில் வந்து சேர்கிறது. அவளிற்கு ��ுணையாக அவள் கணவனின் சகோதரன் கஸ் பீகாக். இருப்பினும் பண்ணை நிலவரம் நன்றாக இல்லை. டொட்ஜ் சிட்டி நோக்கி செல்லும் ரயில்வண்டியில் குறித்த காலத்தினுள் அவர்கள் அம் மந்தையை கொண்டு சென்று ஏற்றாவிடில் பண்ணையை இழக்கும் நிலை ஜூன் பீக்காக்கிற்கு. இங்கு கதாசிரியர் ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை எப்படியாவது டொட்ஜ் சிட்டி ரயிலில் ஏறிட வேண்டும் என வாசகர்களை மனதில் கற்பனை செய்ய ஊக்குவிக்கிறார். ஜூன் பீக்காக்கின் மந்தையை நடாத்தி செல்ல ஆட்பற்றாக்குறை இருப்பதால் டெக்ஸும், கார்சனும் அவளிற்கு உதவி செய்வது என முடிவெடுக்கிறார்கள்.\nஆனால் டெக்ஸ் ஒரு முடிவெடுத்தால் அதன்பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கும் என்பதை வாசக நண்பர்கள் அறிவீர்கள். ஜூன் போன்றதொரு கணவனை இழந்து நிற்கும் ஒரு அழகான சிட்டிற்கு துணைசெய்ய டெக்ஸை விட்டால் வேறு யார்தான் பெருமேற்கின் பெருமழையில் நனைந்து வரமுடியும். ஆனால் காரணம் அதுவல்ல. ஜூனின் கணவன் க்ளிண்டின் மரணத்தின் பின்பாக இருக்கும் ஒரு மெல்லிழையான மர்மம் டெக்ஸின் ஆர்வத்தை மெல்ல நனைக்கிறது. அது மட்டுமல்ல க்ளின்ட் பண்ணை இருக்கும் பகுதியில் வங்கிகளை தன்பக்கம் சேர்த்துக் கொண்டு சிறுபண்ணை உரிமையாளர்களின் மந்தைகளையும், நிலங்களையும் தன்னுரிமையாக்கி கொண்ட ஒரு மனிதனின் பெயரும் டெக்ஸ் மனதில் ஒரு பொறியை கிளப்புகிறது. அம்மனிதனின் பெயர் தோர்ன் மில்லர். ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை டொட்ஜ் சிட்டியை வந்தடையக் கூடவே கூடாது என்பதற்காக சகல வழிகளையும் மார்கக்ங்களையும் பிரயோகிக்கத் தயங்காத தோர்ன் மில்லரின் சதித் திட்டங்களிலிருந்து ஜூனின் கால்நடை மந்தையை டெக்ஸ் காப்பாற்றினாரா…. ஜூனின் கணவன் க்ளின்டின் மரணம் விபத்தா இல்லை கொலையா…. கொலையெனில் அதனை செய்தது யார்.. எதற்காக…. தோர்ன் மில்லரை டெக்ஸ் தன் நீதியால் வெல்வாரா என்பதை சீரான ஓட்டத்துடன் மீதிக் கதை சொல்கிறது.\nஜூன் பீக்காக்கின் அழகிலும் கவர்ச்சியான வளமான உடல் வனப்புகளிலும் தன்னை இழந்திடாது துப்பறிவது ஒன்றே தன் கடமை என செயற்பட டெக்ஸால் மட்டுமே இயலும். அடிதடிக்கு இப்படி அலையும் ஒரு ஹீரோவை நீங்கள் காண்பதரிது. வழமைபோலவே கார்சனும், டெக்ஸுமிற்குமிடையில் கிண்டல் பரிமாற்றங்கள். இம்முறை ஜூனை கார்சனிற்கு ஜோடி சேர்த்து டெக���ஸ் அடிக்கும் கிண்டல்கள் ரசிக்கவே வைக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கஸ் பீக்காக் பாத்திரம் வாசகர்களை இறுதியில் கலங்க வைக்கும். மிக அமைதியான ஒரு மனிதன் கஸ் பீக்காக். தன் இருத்தலை அவன் நிருபிக்க செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்விகளாகவும், அவனிற்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவதாகவுமே அமைகின்றன. தன் எண்ணங்களில் நனமை கொண்ட கஸ் அந்த நன்மையுடனேயே வாசகனை பிரிந்து செல்கிறான்.\nகதையின் இறுதிவரை க்ளிண்டின் மரணத்தின் பின்பான மர்மத்தை கதாசிரியர் மான்ஃப்ரெடி திறமையாக இட்டு வருகிறார். சில மனிதர்களின் உண்மை முகங்கள் மர்மங்களின் முகங்களுடன்தானே வெளியாகின்றன அறியப்படுகின்றன அதிர்ச்சியுண்டாக்குகின்றன. கால்நடை மந்தை ஒன்றை நடாத்தி செல்லும் வழியில் ஒரு கவ்பாய் குழு எதிர்கொள்ளும் அபாயங்களான இயற்கை, கொள்ளையர்கள், செவ்விந்தியர்கள் என கதை நெடுகே சாகசத்திற்கு குறைவில்லை. அதிலும் பறக்கும் பலூனில் தோர்ன் மில்லருடன் டெக்ஸ் போடும் குங்குபூ சண்டை ஆளவந்தான் க்ளைமேக்ஸை காக்கா நரிவடை க்ளைமேக்ஸ் அளவிற்கு தள்ளி விடுகிறது. கால்நடைகளை வழிநாடாத்தி செல்ல உதவி செய்ய வருவதாக முன்வரும் கொள்ளையர், செவ்விந்தியக் குடிகளிற்கிடையிலேயான மோதல், தகுந்த நேரத்தில் கால்நடைகளை டொட்ஜ் சிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை, இவற்றை எல்லாம் படு சுளுவாக எதிர் கொள்ளும் ரெப்பெட்டோவின் அழகான கம்பீரமான டெக்ஸ், அசர வைக்கும் சித்திரங்கள் என எல்லாம் இருந்தும் மான்ஃப்ரெடியின் இப்பெருங்கதையில் ஆன்மா முழுமையான ஒன்றாக இல்லை. வாசகன் கதையுடன் பாதிக்கும் குறைவாகவே ஒன்றிக்கொள்ள முடிகிறது. சீரான வேகத்தில் சொல்லப்பட்ட நீண்டகதை இதற்கு காரணமாக இருந்தாலும் சாகசம் என்பதை மட்டுமே பிரதானப்படுத்திய கதை சொல்லலையும் நான் இதற்கான ஒரு காரணம் எனச் சொல்வேன். உணர்வுகளையும் தூண்டி இசைக்கும் விதத்தில் கதையமைப்பு அமைந்திருந்தால் ஆபத்துக்களின் பாதை அழகான ஒரு பாதையாக இருந்திருக்கும்.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nகொம்புக்குதிரை - பாகம் 2\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_188.html", "date_download": "2019-06-25T02:17:41Z", "digest": "sha1:PL2TRK4CYXI56QSYCDFRDPCCYYMKHNSC", "length": 43670, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத், தலைமைகளை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் - அசாத் சாலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத், தலைமைகளை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் - அசாத் சாலி\nசமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத் தலைமைகளை இழிவுபடுத்தும் வகையிலான ஒலிப்பதிவுகள், தகவல்களை வெளியிடுவதையும் அவற்றைப் பகிர்வதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பற்றி தனிப்பட்ட நண்பர்கள் குழாம் ஒன்றில் பகிரப்பட்ட கருத்தொன்றை அதனைப் பதிவிட்டவர் அழித்து விட்டுள்ள போதிலும் அவ்விடைவெளியில் பிரதியெடுத்துக் கொண்ட நபர் ஒருவரால் குறித்த ஒலிப்பதிவு ஐந்து நாட்களின் பின்னர் பரப்பப்பட்டு, அதற்கு வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டதன் பின்னணியில் உருவான சர்ச்சை குறித்து முஸ்லிம் குரல் வானொலிக்கு நேற்றிரவு (16) தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சாரத்தில் ஆளுனரோடு குறித்த நபர் காணப்படும் படம் ஒன்றை இணைத்து, அவரது செயலாளர் என கூறப்பட்டிருக்கின்றமை பொய் என சம்பந்தப்பட்ட இரு தரப்பும் தெளிவுபடுத்தியுள்ளது.\nஇந்நிலையிலேயே, இவ்வாறு தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பொறுப்பான முறையில் சமூகம் நடந்து கொள்ள வேண்டும் என ஆளுனர் அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nசர்வதிகாரியான சஹ்ரான், தம் உயிர்களை தியாகம் செய்த தீவிரவாதிகளை IS அங்கீகரிக்க மன்றாடினர்\n(வீரகேசரி) ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197240/news/197240.html", "date_download": "2019-06-25T01:40:59Z", "digest": "sha1:DAGFLD7PQPPS72LF6DAHZ5E7PGD7VEPH", "length": 16635, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது.\nஇன்றைய இளைஞர்களுக்கு எதற்கெடுத்தாலும் டென்ஷன்… டென்ஷன்தான். இதற்காக இவர்களிடம் இருக்கக்கூடிய வேலையை தள்ளிப்போடும் குறைபாட்டுக்குத்தான் புதிதாக இப்படி ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான அன்னே ஹெலன் பீட்டர்சன். இவர் அமெரிக்காவின் மிசவுலா பகுதியைச் சார்ந்தவர்.\nசமீபத்தில் Buzz feed செய்தித்தாளில் Errand paralysis என்ற தலைப்பில் மில்லினியல்ஸ் பற்றி இவர் கவலையுடன் எழுதிய கட்டுரை இணையதளத்தில் மிகப்பெரிய வைரல் ஆனது. இந்த கட்டுரையை பல உளவியல் மருத்துவர்களும் பாராட்டியதும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. அப்படி அந்த கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருந்தது, மில்லினியல்ஸ் பிரச்னை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்னவென்று பார்ப்போம்…\nமெயில் செக் செய்வது, எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, எக்ஸாம் ஃபீஸ் கட்டுவது போன்ற எளிமையான பணிகளுக்கு ஆங்கிலத்தில் Mundane task என்று பெயர். இந்த சின்னச்சின்ன பணிகளைக் கூட நிறைவு செய்ய முடியாத திறனற்ற தன்மையையே Errand Paralysis (தள்ளிப்போடும் முடக்கம்) என்கிறார்கள் உளவியலாளர்கள். அன்னே ஹெலன் சொல்வதும் இதைத்தான்.\nஆரம்பத்தில் ஒரு சின்ன வேலையைக் கூட அடுத்த நாளோ, அடுத்த வாரமோ பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதில் ஆரம்பிக்கிறது இந்த சிக்கல். பின்பு அதே சின்ன வேலை அதற்கடுத்த மாதமும் தொடர்ந்து, பின்னர் எப்போதும் செய்யாமலேயே தலைக்கு மேல் தொங்கும். மேலே சொன்ன அந்த வேலைகளெல்லாம் ‘தினசரி வாழ்வில் சாதாரணமாக செய்யக்கூடியவை என்றாலும் எரிச்சலூட்டக் கூடியவை. ஆனால், அத்தியாவசியமான வேலை.\nஇதற்கு Millennial-burnout என்ற பெயரும் உண்டு. இப்படி வேலையைத் தள்ளிப் போடுவதால் இளைஞர்கள் சோம்பேறித்\nதனமானவர்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. ஏனெனில், மில்லினியல்ஸ் கடின உழைப்பாளிகளாகவே இருக்கிறார்க��். அதிகப்படியான வேலைச்சுமை, பணியிட மன அழுத்தம், போக்குவரத்து நெரிசலில் நீண்டநேர அலுவலகப் பயணம், இதற்கு நடுவில் குடும்பத்தை நிர்வகிப்பது, நேரமின்மை இவையெல்லாம் இளைஞர்களை அழுத்துவதால், சாதாரண வேலைகளைக்கூட நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சாதாரணமாகத்தான் தள்ளிப்போட ஆரம்பிப்பீர்கள். ஆனால், அதற்கு இப்படி ஒரு பின்விளைவுகள் இருப்பது பற்றி அவர்\nசரி… எனக்கு இந்தப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படி அறிந்து கொள்வது\n* ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசையாக வாங்கி வருவேன். ஆனால், அதை படிப்பதற்கு நேரம் இருக்காது. இப்படியே அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.\n* குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.\n* கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கக் கூட எரிச்சலாக இருக்கிறது.\n*காலையில், காஃபி குடிக்காமல் எந்த வேலையையும் தொடங்க முடியவில்லை.\n* அடிக்கடி பஸ், ரயிலை தவற விடுகிறேன்.\n* சாதாரணமாக அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்யும் வேலையைக்கூட அடுத்தவாரத்திற்கு தள்ளிப்போடுகிறேன். இதனால் வீட்டில் எங்கு பார்த்தாலும் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன.\n* ஆன்லைனில் கட்ட வேண்டிய பில்களை கடைசி நாளன்று கட்டுகிறேன் அல்லது அதன்பின் தண்டனைத் தொகையோடு சேர்த்து (penalty) கட்டுகிறேன்.\n*எனக்கு பிடித்த வேலையை செய்ய முடியவில்லை.\n* எப்போதுமே அவசர அவசரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.\n*இரவில் தூக்கம் மிகக்குறைவு. ஆபீசில் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறேன்.\nமேலே சொன்னவையெல்லாம் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக Errand paralysis இருக்கிறது.\nஇதற்கெல்லாம் கண்டிப்பாக நேரமின்மையைக் காரணமாகச் சொல்வீர்கள். நிச்சயம் நேரம் காரணமில்லை. நேரத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் நீங்கள் திண்டாடுகிறீர்கள் என்பதே சரி. Lack of Direction, not lack of time- என்பது இவரின் கருத்து.\nஇவற்றுக்குத் தீர்வு என்னவென்றும் சொல்கிறார் ஹெலன் பீட்டர்சன்…\n* இன்று, இந்த வாரம், இந்த மாதம் செய்யவேண்டிய வேலைகள் வரிசையாக ஒரு To do லிஸ்ட் போடுங்கள்.\n* பில் கட்டவும், மளிகை சாமான் வாங்கவும், காய்கறி வாங்கவும் நாமே நேரில் செல்ல வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நேரம் மிச்சம்.\n* ஃபேஸ்புக் சாட்டிங், வாட்ஸ்அப் மெஸேஜ், செல்ஃபிகளுக்கு ஒதுக்கும் நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 20- 30 நிமிடங்களை மிச்சப்படுத்துங்கள். அந்த நேரத்தில் தலைக்குமேல் நிற்கும் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடலாம்.\n* ஒரே வேலையை தொடர்ந்து 3, 4 மணிநேரம் தொடர்ச்சியாக செய்வதால் மூளை களைத்துவிடும் என்கிறது நரம்பியல் மருத்துவம். எனவே, அவ்வப்போது ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி பில் கட்டுவது, மெயில் அனுப்புவது என சின்னச்சின்ன வேலைகளை செய்யுங்கள். மூளைக்கு ஒரு ப்ரேக் கிடைத்து மனநிலையும் சீராகிவிடும். வேலைக்கு நடுவே சின்னச்சின்ன வேலைகளைச் செய்தது போலவும் ஆகிவிடும்.\nவீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் என்றால், துவைத்த துணிகளை மடிக்கலாம். கலைந்து கிடக்கும் அலமாரியை சரி செய்யலாம்.தேவையில்லாமல் பொருட்களை சேர்த்து வீட்டை குடோனாக்கிவிட வேண்டாம். முடிந்தவரை பொருட்களின் தேவையை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியாக இருக்கும் துணிகள், பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுங்கள். பின்னர் வீட்டை சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று புலம்ப வேண்டியிருக்காது.\nஇளைஞர்களின் மிகப்பெரிய தடை இரவு 2 மணி வரை இன்டர்நெட்டில் இருப்பது, டி.வி பார்ப்பது என விழித்திருந்துவிட்டு காலை லேட்டாக எழுவது. 6 மணிக்கு எழுந்தால் நிறைய நேரம் கிடைக்கும். அதற்கு முதல் நாள் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/33690/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-19-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:18:44Z", "digest": "sha1:2AK3GN5LRRSFNEQBJDDQ2W7IYIIUCDSQ", "length": 14099, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "நிமாலி தலைமையில் இலங்கை அணி 19 ம் திகதி கட்டார் பயணம் | தினகரன்", "raw_content": "\nHome நிமாலி தலைமையில் இலங்கை அணி 19 ம் திகதி கட்டார் பயணம்\nநிமாலி தலைமையில் இலங்கை அணி 19 ம் திகதி கட்டார் பயணம்\nகட்டாரில் நடைபெறும் 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணிக்கு 800 மீற்றரில் தங்கப்பதக்கம் வென்ற நிமாலி லியானராச்சி தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி கட்டார் நோக்கி பயணமாகிறது.\nஇத்தொடர் 21 ம் திகதி முதல் 24 ம் திகதி கட்டார் கலிபா அரங்கில் நடைபெறுகிறது.\nஇலங்கை அணிக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பில் பெரும் எதிர்பார்ப்பில் நிமாலி லியானாராச்சி 800 மீற்றர் பெண்களுக்கான போட்டியில் ஆசியாவின் சிறந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.அண்மையில் சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் நிமாலி 2 நிமிடம் 3 செக்கனில் போட்டியை நிறைவு செய்திருந்தார்.\nஇலங்கை மெய்வல்லுனர் வீரர் ஹிமாஷ எஷான் மாத்திரம் மேலதிக பயிற்சியை பெறுவதற்காக இன்று 13 ம் திகதி கட்டார் நோக்கி பயணமாகிறார்.\nஅத்துடன் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனை நிலைநாட்டிய வினோஜ் சுரஞ்சயகே காயம் குணமடையாத காரணத்தினால் அவர் ஆசிய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரியவருகிறது.\n21ஆம் திகதி இடம்பெறும் போட்டிகள் கட்டார் நேரப்படி காலை 8.30 மணிக்கு இலங்கையின் நிமாலி 800 மீற்றர் தகுதி காண் போட்டியில் பங்கேற்கிறார். அத்துடன் 8.52 மணிக்கு தனஞ்சய முப்பாய்ச்சல் மற்றும் சத்துரங்க பெரேரா 800 மீற்றர் போட்டியிலும் நதிஷா ராமநாயக்க 400 மீற்றர் போட்டியிலும் அஜித் புஷ்பகுமார 400 மீற்றர் தகுதிகாண் போட்டியில் பங்கேற்கின்றனர்.\nபெண்களுக்கான அஞ்சலோட்ட வீராங்கனைகள் இம்முறை பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.2017 ம் ஆண்டு இலங்கை அணிக்கு முகாமையாளராக இருந்த லால் சந்திர குமார இம்முறையும் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஹிமாஷா எஷான் (100 மீற்றர்),\nபிரசாத் விமலசிரி(நீளம் பாய்தல்),தனுஷ்க சந்தருவன்(நீளம் பாய்தல்),கிரிஷான் தனஞ்சய (முப்பாய்ச்சல்),சுமேத ரணசிங்க(ஈட்டி எறிதல்)அஜித் பிரேமகுமார (400மீற்றர்),ருசிரு சத்துரங்க (800 மீற்றர்),ஹேமந்த குமார (1500 மீற்றர்)\nநிமாலி லியானராச்சி(800 மீற்றர்,4தர 400)க���ந்திக்கா ரத்தநாயக்க 800 மீற்றர்,நிலானி ரத்நாயக்க 3000 மீற்றர்,விதுஷா லக்ஷானி முப்பாய்ச்சல்,நதிஷா ராமநாயக்க 400 மீற்றர்,4தர 400 மீற்றர்,தில்ஷி குமாரசிங்க 4தர 400 மீற்றர்,உபமாலிக்கா ரத்னகுமாரி 4தர 400 மீற்றர்.\nலால் சந்திரசேகர (முகாமையாளர்), ஐராங்கனி ருபசிங்க (பெண்களுக்கான தலைவி), சஜித் ஜயலால் (பயிற்றுவிப்பாளர்), சமிந்த பெரேரா (பயிற்றுவிப்பாளர்), சானக்க ரணசிங்க (உடற்கூற்று நிபுணர்) லால் ஏக்கநாயக்க (வைத்தியர்).\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசு��ித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Audio", "date_download": "2019-06-25T02:15:40Z", "digest": "sha1:2BNR42QLFRT6ARJARAOEX5BGOJWC3JZG", "length": 7906, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Audio - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த வார்ப்புரு உடனடியாகக் கேட்பதற்கு ஓர் ஒலிக்கோப்புடன் இணைக்கிறது. இது உரையினூடே உச்சரிப்பு போன்றவற்ற ஒலிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n{{Audio|ஒலிக்கோப்பின் பெயர்|இணைப்பைக் காட்ட உதவும் உரை}}\n'''யாழ்ப்பாணம்''' ({{Audio|Yazh.ogg|உச்சரிப்பு}}) [[இலங்கை]]யின் வட மாகாணத்தைச் சேர்ந்த ஓர் மாவட்டம்...\nயாழ்ப்பாணம் ( உச்சரிப்பு) இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த ஓர் மாவட்டம்...\nமற்றுமொரு எடுத்துக்காட்டு: [[ஜன கண மன]] ({{audio|Jana Gana Mana instrumental.ogg|இசைக்கோப்பு}}) என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்படும்:\nஜன கண மன ( இசைக்கோப்பு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2012, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168401?ref=archive-feed", "date_download": "2019-06-25T02:25:11Z", "digest": "sha1:QHQ3JOVALOOJ72DFXFBPCDMS3I6RLMF7", "length": 6999, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஷங்கரை மேடையிலேயே தாக்கிய கஸ்தூரி, என்ன இப்படி சொல்லிவிட்டார்! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவிய���ா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஷங்கரை மேடையிலேயே தாக்கிய கஸ்தூரி, என்ன இப்படி சொல்லிவிட்டார்\nகஸ்தூரி திடீரென்று இணையத்தில் காலடி எடுத்து வைத்துவிட்டு தினமும் ஒரு கருத்தை பேசி வருகின்றார். அவர் பேசுவது ஒரு சிலருக்கு பிடிக்கவும், சிலருக்கு கோபமும் வருகின்றது.\nஅந்த வகையில் கஸ்தூரி சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nஇவர் பேசுகையில் ‘தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா’ என்று பாரதிராஜாவை தாக்கினார்.\nஅதை தொடர்ந்து ‘ஷங்கர் ஒரு படி மேலே சென்று வெளிநாட்டு ஹீரோயின் எமி ஜாக்ஸனும், தாவனி அணிய வைத்து, தமிழ்பெண் என்கின்றார்’ என்று ஷங்கரையும் தாக்கி பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190210-24227.html", "date_download": "2019-06-25T01:34:23Z", "digest": "sha1:OJYAWCSYAZAZPLN2KUIOYBRXFJN2ZA5O", "length": 8419, "nlines": 77, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘குழந்தை திருமணம் குறைந்துள்ளது’ | Tamil Murasu", "raw_content": "\nபுதுடெல்லி: பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் குழந்தை திருமணம் வெகுவாகக் குறைந்துள்ளது. இங்கு 6.4 விழுக்காடு மட்டுமே குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளது. 2015-16ஆம் கணக்கெடுப்பின்படி இந்த தகவலை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேசிய சராசரி 11.9% ஆகும். 2005-06 கணக்கெடுப்பின்படி பீகார் குழந்��ைத் திருமணங்களில் 47.8 விழுக்காடு என முதலிடம் வகித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமாயாவதி: இனி தனித்து போட்டிதான்\nபீகாரில் மூளைக் காய்ச்சல்; 129 சிறார்கள் பலி\nவேறு சாதி திருமணம்: சகோதரியைச் சுட்டுக்கொன்ற தம்பி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவ��து குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/blog-post_7.html", "date_download": "2019-06-25T02:24:36Z", "digest": "sha1:DE7Q6H7QK56NELWMNSXUZAJUGZDQDTAY", "length": 9332, "nlines": 170, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பு 2/6/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் முத்துக்குமரன் ஆலயத்தில் மருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் சிவதிரு.ராஜாசிதம்பரம் அவர்கள் தலைமையில் துவங்கியது.இந்த வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் ருத்ராட்ச தீட்சை வழங்கப்பட்டது.\nமுதல் பகுதியில் ருத்ராட்சத்தின் சக்தியைப் பயன்படுத்தி நமது ஆன்மீக பலத்தைப் பெருக்கும் தியான முறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் உபதேசித்தார்.இந்த ப்ராக்டிகல் பயிற்சியால் வந்திருந்த மாணவ,மாணவியர் அனைவரும் புத்துணர்ச்சி பெற்றனர்.\nஇரண்டாம் பகுதியில் ருத்ராட்சத்தின் வகைகள்,அதில் ஒரிஜினலைக் கண்டறியும் டெக்னிக்குகள்,ருத்ராட்சத்தைப் பயன்படுத்தி நமது ஜாதக தோஷங்களை நீக்கும் வழிமுறை,வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தை நீக்கும் டெக்னிக்,ருணத்திலிருந்து விடுபடும் முறைகளை நமது ஆன்மீக குரு அவர்கள் போதித்தார்.\nபயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை குருகிருபா அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தனர்.இந்த முத்துக்குமரன் ஆலய வளாகம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இந்த ஆலயவளாகத்தில் வெகு விரைவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எழுந்தருள இருக்கிறார்.\nஆன்மீகக்கடல் ஆசிரியர் நன்றியுரையுடன் ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பு இனிதாக நிறைவடைந்தது.\nLabels: ruthratcham, ருத்ராட்ச உபநிஷத்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5812-2016-06-24-06-47-34", "date_download": "2019-06-25T02:07:44Z", "digest": "sha1:FMTXNGY3CXEUQOSBK2QVR2FVOL6WCWLH", "length": 15741, "nlines": 223, "source_domain": "www.topelearn.com", "title": "மேரி கோம் இதயத்தை நொறுக்கிய அதிர்ச்சி செய்தி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமேரி கோம் இதயத்தை நொறுக்கிய அதிர்ச்சி செய்தி\nஇந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம், சிறப்பு அனுமதி மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.\nஇந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் கிஷன் நர்ஸி வெளியிட்டுள்ள தகவலில் , ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பு அனுமதி மூலம் மேரிகோம் பங்கேற்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து மேரிகோம் கூறியதாவது, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சிறப்பு அனுமதி வழங்கப்படாததைஅறிந்தும் எனது இதயம் நொறுங்கி விட்டது, எனினும் இந்த முடிவை நான் ஏற்றுக்கொகிறேன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் தற்போதைக்கு குத்துச்சண்டை களத்திலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரியோ ஒலிம்பிக் போட்டிக��கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாக கஜகஸ்தானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில்,மேரிகோம் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.\nஇதனால்அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச் சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மேரிகோம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது நினைவுகூரத்தக்கது.\n500px சேவையை பயன்படுத்துபவருக்கு அதிர்ச்சி தகவல்\nரொறன்ரோ மற்றும் கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் புக\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வ\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகளால் தின்று தீர்க்க முடியும்: வெளியான அதிர்ச்சி தக\nஉலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணை\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nகருத்தடை மாத்திரை மூளையின் வடிவத்தை மாற்றும்; அதிர்ச்சி தகவல்\nபெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரை தொடர்பில்\nமுதலாவது சுற்றிலேயே செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nமியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் தனது முதலாவது சு\nமுட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி\nஇந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டு\nஉயிர் வாழ்வதற்காக இதயத்தை பையில் சுமக்கும் பெண்\nபிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு\nSmartphone பயன்படுத்துபவர்களுக்கோர் அதிர்ச்சி செய்தி\nஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்\nயாகூ மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்\nவிம்பிள்டன் அரையிறுதி: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் அரையிறுதி போட்டியில் நட்சத்திரவீரர் ரோ\nஇரட்டை கோபுரம் தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: அதிர்ச்சி தகவல்கள்\nஇரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு\nதிடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான ஈக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி\nசீனாவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் உள்ள வீடுகளில்\nநகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள\nஇதயத்தை பாதுகாத்து வலுப்படுத்த‌ சில டிப்ஸ்கள்\nஇதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகி\nமும்பையை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 17 seconds ago\nஆசிய வலைப்பந்தாட்டப் போட்டி; இலங்கை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி 24 seconds ago\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி 42 seconds ago\nபலரும் அறிந்திராத பயனுள்ள வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nபழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/387208359/Thirakkatha-Jannalgal", "date_download": "2019-06-25T02:20:47Z", "digest": "sha1:Q33OVO6BDSMEF7ETKBNVLRFFU5KNRTFM", "length": 11857, "nlines": 213, "source_domain": "ar.scribd.com", "title": "Thirakkatha Jannalgal by Rajesh Kumar - Read Online", "raw_content": "\nவிசாலாட்சி இந்தக் கதை ஆரம்பிக்கும் சாயந்தர நேர ஏழு மணிக்கு மெல்லிய பதட்டத்தோடு இருந்தாள்.\nஅவளுக்கு வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாரும் அவ்வளவு சுலபத்தில் நம்ப மாட்டார்கள். எப்போதும் நெற்றி மையத்தில் அழுத்தமான குங்குமப் பொட்டுடன் காட்சியளிக்கிற-பெரும் பாலும் காட்டன் சில்க் புடவைகளை விரும்பி அணிகிறஅவளைப் பார்த்தால் நாற்பத்தைந்து தான் மதிக்க முடியும்.\nஇந்த நிமிஷம் பதட்டத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை புடவைத் தலைப்பால் அகற்றிக் கொண்டே, டெலிபோன் எண்களை விரல் நடுங்க அழுத்திக் கொண்டிருந்தாள்.\nஇந்த தடத்தில் உள்ள இணைப்பு கள் அனைத்தும் உபயோகத்தில் உள்ளன. தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும். \"The root dialed by you is now buy. Please try after some time.'\nபதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் தேன் தடவிய டெசிபலில் வெளிப்பட்டது.\nசற்றே சலிப்போடு ரிசீவரை வைத்த விசாலாட்சிமீண்டும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு நம்பருக்கு முயற்சி செய்தாள்.\nஇரண்டாவது டயலில் லைன் கிடைத்தது.\nப்ரணேஷ்... நான் தான் பேசறேன்...\nமறுமுனை ப்ரணேஷ் அந்த நேரத்தில் அவளுடைய டெலிபோன் அழைப்பை விரும்பாத மாதிரித் தொனியில் குரலை வெளியிட்டான்,\nஇவ்வளவு நேரமா உன்னோட அப்பாவுக்கு போன் பண் ணிப் பார்த்தேன்...லைன் கிடைக்கவே இல்லை...அதான் உன்னைக் கூப்பிட்டேன்...\n நான் ஒரு முக்கியமான போர்டு மீட்டிங்கில் இருக்கேன்...\nதாமினி இன்னும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வரலைடா...\nவழக்கமா அவ அஞ்சு மணிக்கெல்லாம் வீடு திரும்பிடுவா ப்ரணேஷ்...\nஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருந்திருக்கலாம்...\nஅப்படி இருந்தா, அவ காலையிலயே சொல்லிட்டுப் போயிருப்பா...\nதிடீர்னு ஏதாவது ப்ரொக்ராம் ஃபிக்ஸ் ஆகி இருந்திருக்கலாமா...\nப்ரணேஷ்... அவ தகவல் குடுக்காம எங்கேயும் போகமாட்டாடா...\nதாமினி சின்னப் பொண்ணு இல்லை... நீ ரொம்ப கவலைப்படறே... ஒரு நாள் அசந்தர்ப்பமா லேட் ஆகறது சகஜம் தான். நீ கண்டதையும் கற்பனை பண் ணி டென்ஷன் ஆக வேண்டாம்... போர்டு மீட்டிங்கில் முக்கியமான டிஸ்கஷன் போயிட்டிருக்கு... எதுக்கும் நீ எட்டு மணி வரைக்கும் பார்த்துட்டு அப்புறம் போன் பண்ணு.... அல்லது மீட்டிங் முடிஞ்சதும் நானே உனக்கு போன் பண்றேன்...\nசொல்லிவிட்டு விசாலாட்சி மேற்கொண்டு பேச வழியில்லாமல் அவனே தொடர்பைத் துண்டித்து விட் டான்.\nஅவளுடைய மனசுக்குள் சிறகடிக்கத் துவங்கியிருந்த பதட்டப் பறவைகள் அவ்வளவு சுலபத்தில் ஓய்வெடுக்க மறுத்தன.\nடெலிபோன் டயரியைப் பரபரவென்று புரட்டி தாமினியுடைய வகுப்புத் தோழி ஒருத்தியின் எண்ணைத் தேடிப் பிடித்தாள்.\nஹலோ... நான் தாமினியோட அம்மா பேசறன்...\nஎன்ன விசேஷம் திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க..\nஅது.. வந்து... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலை...\nஅந்தத் தோழி குரல் நிறைய ஆச்சரியத்தைக் கொட்டியபடி கேட்டாள்.\nஎன்ன து... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலையா...\nஆமாம்மா... அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கா...\nசெமஸ்டர் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு…இப்போ ஏது ஸ்பெஷல் க்ளாஸ்...\nகாலேஜிலிருந்து கிளம்பறப்போ அவளை நீ பார்த்தியா..\nவேற எங்காவது போகப் போறதா உன் கிட்டே ஏதாவது சொன்னாளா...\n\"இல்லைம்மா... பஸ் ஸ்டாப்புக்கு என்னோடதான் நடந்து வந்தா. நான் போக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T02:04:31Z", "digest": "sha1:QM4UA27PW6DBVSNGQUWRMOGKHNVNFYWU", "length": 18593, "nlines": 159, "source_domain": "nadappu.com", "title": "சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!: அஜீஸ் லுத்ஃபுல்லா", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nசோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்\nஅன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை.\nஇன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி.\nசோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று குரல் கொடுத்ததோடு அவர் ஒய்ந்துவிடவில்லை.\nவிமான நிலையத்தில் பத்து பாஜககாரர்களைப் பார்த்த தெம்பில் தமிழிசை ருத்ர தாண்டவம் ஆடிய போதும், ‘அவளுடைய பேக் கிரவுண்டு என்ன’ என்று ஓங்காரமிட்ட போதும், ‘அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை, மன்னித்து விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சிய பெண் போலீசைப் பார்த்து, ‘அறிவெல்லாம் இருக்கு, அதனால்தான் ஷீ இஸ் ஷவுட்டிங்’ எனக் கொக்கரித்த போதும்,\n ஒரு ஸ்டேட் லீடர் என்று கூடப் பார���மல் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று கத்தினால் சும்மா விடுவேனா, என்ன’ என மிரட்டிய போதும் சோஃபியா சற்றும் மனம் தளரவும் இல்லை. உடைந்து நொறுங்கவும் இல்லை. பீதியடையவும் இல்லை. ‘மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கண்ணியத்தோடும் உறுதியோடும் மறுத்தார் சோஃபியா.\nஇந்த நாட்டு மக்கள் அனைவருமே பாஜகவுக்கு எதிரான கொந்தளிப்பான மனநிலையில்தான் இருக்கின்றார்கள். சந்தர்ப்பமும் வசதியும் வாய்க்கின்ற போது பாஜகவுக்கு எதிராக கோஷம் போடுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்வு தருகின்ற முதல் செய்தி.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை போதும் என்பதைப் போன்று ஒட்டுமொத்த இந்தியாவின் நாடித் துடிப்பாக இருக்கின்றார் சோஃபியா. இதனைத்தான் சமூக வலைத்தளங்களில் கேரளத்துப் பெருவெள்ளமாய் திரும்பும் திசையெங்கும் நிறைந்திருக்கும் ‘பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிரான முழக்கங்கள் சான்றளிக்கின்றன.\nசெய்தியைக் கேள்விப்பட்டதும் துடித்துப் போய், ‘நானும் சொல்றேன். பாஜகவின் பாசிச ஆட்சி’ என ட்விட் செய்தார் மு. க. ஸ்டாலின். இது பாஜகவுக்கு எதிரான முகாமில் அவரை நங்கூரமிட்டு அமரச் செய்கின்ற ட்விட்டாக மிளிர்கின்றது. பாஜகவுக்கு எதிரான அரசியல் அணி வலு பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இது இந்த நிகழ்வு தருகின்ற இரண்டாம் செய்தி.\nசோஃபியா எழுப்பிய முழக்கங்களைக் கேட்டதும் பாஜக தலைவர் தமிழிசை தாம்தூம், தூம்தாம் என வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்ததும் மிகையாக எதிர்வினையாற்றியதும் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கின்றது.\nஎளிதில் பதற்றமடையக் கூடிய, கோபமும் வன்மமும் நிறைந்த, ஆணவமும் அகம்பாவமும் கொண்ட ஆளுமையாக அவர் பார்க்கப்படுவதற்கு இந்த நிகழ்வு மற்றுமோர் சான்றாக ஆயிற்று.\nசற்றே மென்மையாக நடந்துகொண்டிருப்பாரேயானால் மாணவியின் உள்ளத்தைக் கவர்ந்திருப்பார். பாஜகவைப் பற்றிய நல்ல இமேஜ் உருவாகியிருக்கும். ஆனால், பாஜகவில் மென்மையும் கண்ணியமும் நிதானமும் எதிர்பார்க்கவே முடியாதே, என்கிறீர்களா\nAZEEZ LUTHFULLAH – வலைத்தளப்பகிர்வில் இருந்து…\nசோபியா தமிழிசை சவுந்தரராசன் பாஜக\nPrevious Postசிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை.. Next Postவிநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்...\nமா���்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nபாஜக ஆளும் உ.பியில் நிகழ்ந்ததைப் போல மதுரை அரசு மருத்துவமனையில் துயர சம்பவம்: மின்தடையால் மூவர் பலியானதாக புகார்\nபாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் த��ண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:14:20Z", "digest": "sha1:DW7KYTTWG534ZZ552TI4CLCYJUWMZXB5", "length": 11578, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிதைமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிதைமாற்றம் அல்லது அவசேபம் (Catabolism) என்பது வளர்சிதை மாற்றத்தின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய வளர்மாற்றங்களுக்கோ[1] பயன்படலாம். சிதைமாற்றங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம்: கூட்டுச்சர்க்கரை, கொழுமியம், கருவமிலம், புரதங்கள்) உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம்: ஒற்றைச்சர்க்கரை, கொழுப்பு அமிலம், கருக்காடிக்கூறு, அமினோ அமிலம்) உருவாக்கும்.\nஉயிரணுவானது புதிய மூலக்கூறுகளை உருவாக்கும்போது, சிதைவுறுகிற பழைய மூலக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அல்லது உயிரணுக் கழிவுகளான லாக்டிக் அமிலம், அசிட்டிக் காடி, கார்பனீராக்சைடு, அமோனியா, யூரியா போன்றவற்றை மேலும் சிதைத்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றிக்கொள்கிறது. இக்கழிவுகள் வெளியேற்றமானது ஆக்சிஜனேற்றம் பெறுவதன் மூலம் வேதித் தன்மையற்ற ஆற்றலை வெளியிடுவதால் கிடைப்பதாகும். இவ்வாறு செய்யும்போது வெப்பமிழப்பு ஏற்படும். ஆனால், வெளிவரும் கழிவுகளால் அடினோசின் ட்ரை பாஸ்பேட்டுகளின் சேர்க்கை தூண்டப்படுகிறது. இவை உயிரணுக்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் வழங்கும். இம்மூலக்கூறுகள் சிதைமாற்றத்தால் வெளிப்படும் ஆற்றலை வளர்மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்ற ஒரு வழிப்போக்கியாகச் செயல்படுகின்றன. சிதைவுறுதல், வளர்மாற்றம், சிதைமாற்றம் ஆகிய அனைத்தும் வளர்சிதைமாற்றமாகவே கொள்ளப்படுகின்றன.\nகொழுப்பிழையங்களில் உள்ள கொழுப்பு கொழுப்பமிலங்களாக உடைதல்.\nதசையிலுள்ள புரதம் உடைவதன் மூலம் உருவாகும் அமினோ அமிலம் பயன்படும் குளுகோனியோஜெனசிஸ் தாக்கம்.\nமொனோமைன் ஆக்சிடேசால் நரம்புக்கடத்திகள் மூலம் நிகழ்த்தப்படும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகளின் தாக்கம்.\nசிதைமாற்றத்தை பல்வேறு அம்சங்கள் (சமிக்ஞைகள்) கட்டுப்படுத்துகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இயக்குநீர்களும், வளர்சிதைமாற்றத்தில் தாமாகவே பங்குபெறும் உயிரணு மூலக்கூறுகளும் ஆகும். உட்சுரப்பியல் வல்லுநர்கள் பாரம்பரியமாக வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுவதில் அவற்றின் பங்கினைப் பொறுத்து , இயக்குநீர்களை இருவிதமாக வகைப்படுத்துகின்றனர். ஒன்று சிதைமாற்ற இயக்குநீர்கள், மற்றொன்று வளர்மாற்ற இயக்குநீர்கள். இருபதாம் நூற்றாண்டு வரை கார்ட்டிசால், குளூக்கொகான், அட்ரினலின், காட்கொலமைன் ஆகியவையே முதன்மைச் சிறப்பான சிதைமாற்ற இயக்குநீர்களாக அறியப்பட்டிருந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பல இயக்குநீர்கள் குறைந்த அளவில் சிதைமாற்றத்தில் பங்குகொள்வது கண்டறியப்பட்டது. அவற்றுள் சில, சைட்டோக்கைன், ஓரெக்சின், சைட்டோக்கைன், மெலட்டோனின் ஆகியவையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:45:04Z", "digest": "sha1:3TGOSRQ6X2P4DRU2ML5MPHSL25IPNNVC", "length": 7562, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன ட்றாகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன ட்றஹன் (Chinese Dragon) சீன தொன்மவியல் கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய கற்பனை விலங்கு ஆகும். ட்றஹன் நெருப்பு கக்கிகொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரு ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு.\nபயங்கரமான கோர பற்களையும், கோள் வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட பாம்பு போன்றும் முதலை போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்���ு போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு இறக்கைகளும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் புலியின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.\nசீன டிராகன் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2017, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-25T01:56:21Z", "digest": "sha1:IEDJESACBWSCL3Z4TPKDHRK4QUUUEYHL", "length": 7047, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகாயெவ் நீக்கல் வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுகேவ் நீக்கல்வினை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுகாயெவ் நீக்கல் வினை (Chugaev elimination) என்பது ஆல்ககாலில் இருந்து தண்ணீர் மூலக்கூறை நீக்கி ஆல்க்கீன் தயாரிக்க உதவும் வேதி வினையாகும். இவ்வினையில் இடைநிலைச் சேர்மமாக சேந்தேட்டு உருவாகிறது. இலெவ் சுகாயெவ் என்ற உருசிய வேதியியலாளர் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\nவினையின் முதலாவது படிநிலையில் அல்காக்சைடு மற்றும் கார்பன் இருசல்பைடில் (CS2) இருந்து பொட்டாசியம் சேந்தேட்டு , அயோடோமீத்தேனுடன் இணைந்து உருவாகிறது. பின்னர் இது சேந்தேட்டாக உருத்திரிகிறது.\n200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மூலக்கூறிடை நீக்கல் வினையின் விளைவாக ஆல்க்கீன் உருவாகிறது. 6 உறுப்பு வளைய நிலைமாற்ற நிலையில் ஐதரசன் அணு β- கார்பன் அணுவில் இருந்து கந்தகத்திற்கு நகர்கிறது. பக்க உடன்விளைபொருள் மேலும் சிதைவடைந்து கார்பனைல் சல்பைடு ஆகவும் மீத்தேனெத்தியால் ஆகவும் மாறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:35:32Z", "digest": "sha1:NBL6Z2YVAI47DZXAC4BLD6GKYSW75JLC", "length": 12403, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் பாட்டின்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராபர்ட் பாட்டின்சன் (பிறப்பு 13 மே 1986) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட விளம்பர நடிகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.\nராபர்ட் பாட்டின்சன் 13 மே 1986ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாடலிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.\nபாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது மாடலிங் செய்யத் தொடங்கினார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே குறைந்துபோனது. ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள மாடலாக தான் பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார்.\n2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் \"நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமையவில்லை என்றார்.\nஇவர் 2004ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹாரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர், ட்விலைட், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.\nகிளாமர் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று பீப்பிள் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது.\nஇவர் நடித்த சில திரைப்படங்கள்:\n2004: ரிங் ஆஃப் தி நைப்லங்ஸ்\n2005: ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லட் ஆஃப் ஃபயர்\n2006: தி ஹாண்டட் ஏர்மேன்\n2006: தி பேட்மதர்ஸ் ஹேண்ட்புக்\n2006: ஹா��ி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்\n2007: ஹௌ டு பி\n2009: தி ட்விலைட் சாகா: நியூ மூன்\n2010: தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்\n2011: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1\n2012: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Robert Pattinson என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nராபர்ட் பாட்டின்சன் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nராபர்ட் பாட்டின்சன் at TV.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/top-10-selling-cars-november-2017/", "date_download": "2019-06-25T02:27:17Z", "digest": "sha1:52RW63UAUJTKWTDQ3IKYMZV3ZTJBPE7Z", "length": 12275, "nlines": 153, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய மாருதி ஆல்டோ விற்பனையில் டாப் 10 கார்கள் நவம்பர் 2017", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nமீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய மாருதி ஆல்டோ விற்பனையில் டாப் 10 கார்கள் நவம்பர் 2017\nமாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்த கார் விற்பனையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற நிலையில் டிசையர் காரை பின்னுக்கு தள்ளி ஆல்டோ மீண்டும் முதலிடத்தை நவம்பர் மாதம் கைப்பற்றியுள்ளது.\nடாப் 10 கார்கள் – நவம்பர் 2017\nகடந்த நவம்பர் மாத விற்பனை முடிவில் முன்னணி 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி தொடர்ந்து காணலாம்.\nகடந்த சில மாதங்களாக புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் மீண்டும் தனது முதலிடத்தை நவம்பர் மாதம் 24,166 கார்களை விற்பனை செய்துள்ளது.\nஇதே காலகட்டத்தில் மாருதி சுசுகி டிசையர் 20,610 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த மாதம் பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருந்த பிரசத்தி பெற்ற டாடா டியாகோ நவம்பர் மாத முடிவில் 7416 கார்களை விற்பனை செய்து 11வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் பட்டியிலில் இடம்பெறவில்லை.\nதொடர்ந்து முழுமையான நவம்பர் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – நவம்பர் 2017\nவ. எண் தயாரிப்பாளர் நவம்பர் – 2017\n1. மாருதி சுசூகி ஆல்டோ 24,166\n2. மாருதி சுசூகி டிசையர் 22,492\n3. மாருதி சுசூகி பலேனோ 17,769\n4. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,458\n5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,038\n6. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 13,337\n7. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13,249\n8. ஹூண்டாய் எலைட் ஐ20 10,236\n9. ஹூண்டாய் க்ரெட்டா 8,528\n21,494 மாருதி டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுசுகி\nஹோண்டா ரீபெல் 300 பைக் இந்தியா வருகை - 2018 ஆட்டோ எக்ஸ்போ\nடீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ இந்தியா முடிவு.\nபிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவராக ருத்ரதேஜ் சிங்\nமாருதி சுஸுகி கார் உற்பத்தி 18 சதவிகிதம் சரிவு.\nமஹிந்திரா வாகன உற்பத்தியை நிறுத்துகிறதா.\n3 லட்சம் ரெனோ க்விட் கார்களை விற்பனை செய்த ரெனால்ட்\nமே 2019 விற்பனையில் டாப் 10 கார்களில் 8 கார்கள் மாருதியின் கார்கள்\nமூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் டூ வீலர், கார்களுக்கு ஜூன் 16 முதல் உயர்வு\n7 மாதங்களாக தொடர் சரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தை\nஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் உடன் ரெனால்ட் கூட்டணி\nஹோண்டா ரீபெல் 300 பைக் இந்தியா வருகை - 2018 ஆட்டோ எக்ஸ்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167865?ref=archive-feed", "date_download": "2019-06-25T02:30:59Z", "digest": "sha1:UBQSASIMH4WGMBJLTK7Y6J3MC2G4Z3AB", "length": 7077, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவின் NGK படம் கன்னடத்தில் மட்டும் இத்தனை கோடியில் விற்பனையா? யார் வாங்கியது தெரியுமா - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nசூர்யாவின் NGK படம் கன்னடத்தில் மட்டும் இத்தனை கோடியில் விற்பனையா\nநடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK படம் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்பதை சமீபத்தில் தான் அறிவித்தனர்.\nஇதனால் இப்படத்தின் திரையரங்கு உரிமைகளை விற்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி சூர்யாவின் NGK படத்தின் கன்னட திரையரங்கு உரிமையை மட்டும் ரூபாய் 3.33 கோடிக்கு தீராஜ் எண்டர்ப்ரைசஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான காப்பானும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/31318-2.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-06-25T02:00:28Z", "digest": "sha1:2KEO33JYOVIQO47Q3ZQO4BE65Q42Q3TO", "length": 7071, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள் | ஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்", "raw_content": "\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படத்தில், ஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த இந்தப் படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்தார். அபி சரவணன், மனோபாலா, ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.\n‘டூரிங் டாக்கீஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘நையப்புடை’, ‘கொடி’, ‘டிராஃபிக் ராமசாமி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களில் நடி��்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில், ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில், டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்தார்.\nஇந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார்.\nஜெய் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘நீயா 2’. இந்தப் படத்திலும் ஜெய் ஜோடியாக கேத்ரின் தெரேசா, ராய் லட்சுமி என இரண்டு நடிகைகள் நடித்தது குறிப்பிடத்தக்கது.\nஜார்கண்டில் கும்பல் வன்முறைக்கு தப்ரேஸ் அன்சாரி என்ற நபர் பலியான விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு\n2005-ல் என் ஆங்கிலம் மோசமாக இருந்தது: தனுஷ் ஓப்பன் டாக்\nராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nவடசென்னை மக்களிடம் வெவ்வேறு உடல் மொழிகள் உள்ளன: சந்தானம்\nகவிஞர் கண்ணதாசனுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\n'டயாபர்’ ஆபத்துகள்... இளம் தாய்மார்களே உஷார்\nமாஃபியாக்கள் வழிநடத்த இயலாது; பிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புக: அதிமுக அழைப்பு\nநான் என்றுமே தவறாகப் பேசியதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01054610/1160044/Nitish-Kumar-writes-to-PM-Narendra-Modi-seeks-Bharat.vpf", "date_download": "2019-06-25T02:39:01Z", "digest": "sha1:GZ7O2QCWZGCSLAJMUAPGIP5YEZQFYD6A", "length": 14856, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராம்மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - மோடிக்கு நிதிஷ் கடிதம் || Nitish Kumar writes to PM Narendra Modi, seeks Bharat Ratna for Ram Manohar Lohia", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராம்மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - மோடிக்கு நிதிஷ் கடிதம்\nசுதந்திர போராட்ட வீரரான ராம் மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.\nசுதந்திர போராட்ட வீரரான ராம் மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்மனோகர் லோகியா. சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திர போராட்ட வீரர். இவரது நினைவு தினம் அக்டோபர் 12-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரான ராம்மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், சுதந்திர காலத்தில் இந்தியாவில் பிரிந்திருந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமின்றி இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுகிறார்.\nஇவரை கவுரவிக்கும் விதமாக, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.\nமேலும், கோவா விமான நிலையத்துக்கும் ராம்மனோகர் லோகியா பெயரை சூட்ட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். #Tamilnews\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nடிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்\nகூட்டணி ஆட்சி விரைவில் கவிழும்: எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nவெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி\nமின்சார கார்கள் மீதான வரியை குறைக்க பரிசீலனை - பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்ல��: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/72994", "date_download": "2019-06-25T02:20:42Z", "digest": "sha1:RYNONOCMX2BQ6S4OTLRCP7WNNLYFMNJO", "length": 6376, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "நன்கு தமிழ் மொழி தெரியுமா! அப்படியானால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது எளிது? | | News Vanni", "raw_content": "\nநன்கு தமிழ் மொழி தெரியுமா அப்படியானால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது எளிது\nஅவுஸ்திரேலியாவில் குடியேறுவதை மேலும் கடுமையாக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் குடியேற அனுமதிப்பதில் (Skilled Migration) புள்ளிகளை அந்நாட்டு அரசு ஜூலை முதலாம் திகதி முதல் உயர்த்தியுள்ளது.\nஆனால் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியிலும் ஒருவருக்கு புலமை இருந்தால் அவருக்கு 5 புள்ளிகள் கிடைக்கும் எனும் செய்தி சிலருக்கு குடியேறும் விண்ணப்பம் ஏற்கப்படுவதை எளிதாக்கும் என்று குடிவரவுத்துறை தொடர்பான முகவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஅது எப்படி என்பதைப் பார்ப்போம்,\nGeneral Skilled Migration என்ற அடிப்படையில் ஒருவர் நாட்டில் குடியேற இதுவரை 60 புள்ளிகள் போதும் என்றிருந்ததை அரசு 65 புள்ளிகளாக கூட்டியுள்ளது.\nசாதாரணமாக ஒருவர் 65 புள்ளிகளை எட்டுவது எளிதல்ல என்று பாரக்கப்படுகிறது. ஆனால் ஒருவருக்கு ஆங்கில மொழியைத் தவிர இன்னொரு மொழி தெரியுமென்றால் அவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்ற பழைய நடைமுறையை அரசு மாற்றியமைக்கவில்லை.\nஎனவே 65 புள்ளிகளை எட்ட முடியாமல் திணறும் விண்ணப்பதாரர்கள் இனி இந்த மொழிப் புலமைக்கு வழங்கப்படும் 5 புள்ளிகளை அதிகம் நம்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதாரணமாக ஒரு���ருக்கு தமிழ் மொழியில் எழுதவும், பேசவும், வாசிக்கவும் தெரியுமென்றால், அவர் National Accreditation Authority for Translators and Interpreters (NAATI) எனும் அமைப்பு நடத்தும் Credentialed Community Language (CCL) தேர்வில் வெற்றி பெற்று 5 புள்ளிகளைப் பெறலாம்.\nஇந்த தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று சிலர் கூறினாலும், இந்த வெற்றி விகிதம் 50% என்று கூறப்படுகிறது.\nகிளிநொச்சியில் சகோதரிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ் ரவுடிகள் இருவர் கொக்குவில் பகுதியில் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t9075p15-topic", "date_download": "2019-06-25T01:33:59Z", "digest": "sha1:H2DZ6N5NBDQB7JAXRWL726C45ABR76XQ", "length": 31280, "nlines": 344, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண் சிசு கொலை; - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\n@Chocy wrote: உடனடி உதவி தேவை\nபெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் \nஎன் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு\nஊர் தூற்றிய மலடிக்கு - உன்\nஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;\nஉயிர் பிரிந்து செல்கையில் - என்\nகால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;\nஎன் இரவுபகல் வலி தின்று - என்\nவாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா\nகோவில்குளம் சுற்றிவர - என்\nநான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே\nநான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை\nஉனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்\nஉனக்கு பால் தராத மார்பிரண்டும்\nஉன் உயிர் தின்று யொழிந்த - கொலை\nஎன் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு\nஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே\nஇன்னும் எத்தனை பெண்களை -\nநீ பெண்சிசு கொல்கையில் -\nRe: பெண் சிசு கொலை;\nநிஜம் தான், இத்தனை கோபங்கள் தான் இந்த கவிதை தங்கையே\nஇல்லையென்றால் சில வார்த்தைகளை இங்கே நான் கொச்சையாக சேர்த்திருப்பெனா\nஇதை கோபமென்பதை விட, என் சமூகமென்னை அடிக்கும் அடியின் வலிக்கு பிதற்றும் வேதனையின் கோரப் பற்கள் மெல்லும், இதையத்தின் சொட்டாத ரத்தங்கள் எனலாம்..\nRe: பெண் சிசு கொலை;\nஆம் அண்ணா இப்பொழுது பழமொழி மாறிவிட்டது பெண் பெற்றவனுக்கு கஞ்சி பிள்ளை பெற்றவனுக்கு கனி நிலம் குட இல்லது போகும் \nRe: பெண் சிசு கொலை;\nஎல்லாம் காலத்தின் சீற்றமென் தங்கையே, இருப்பினும் முன்பிலிருந்து இக்கொடுமை வெகுவாய் குறைந்திருந்தாலும், எங்கேனும் நடக்கும் ஒரு குழந்தையின் உயிருக்கு யார் பொறுப்பேற்பர். அந்த தாயின் மனம் எத்தனை துடித்திருக்குமோ..,\nஎன எண்ணியதின் கொதிப்பு தான் மேலே கவிதையாக..\nRe: பெண் சிசு கொலை;\nevvaru nadapatharkku தாயும் உடந்தை அண்ணா சமிபத்திய செய்தி கேள்விபட்டிர்களா premeatured baby - அதுவும் twins இரட்டை பெண் குழந்தையை பெற்றவளும் அவள், தாயும் பிளைடில் அறுத்து கொன்றுவிட்டனர் , கேட்டல் சககிடந்ததை (savil thudikkum kulanthai yai)கண்டு மனம் தாங்கவில்லையம்\nRe: பெண் சிசு கொலை;\nRe: பெண் சிசு கொலை;\nவிரைவில் \"கள்ளிப் பாலில் எம அவதாரம்\" என ஒரு கதை பதிக்கிறேனம்மா, படித்து பாருங்கள். அங்ஙனம் எண்ணம் கொள்பவருக்கு கொடுங்கள். இது போன்ற சமூக அவலங்களுக்கு ஒரு நல்ல விழிப்பு தரும் கதையது.\nதங்களை போன்றோரின் பற்றும் விழிப்புணர்வும் தானம்மா நம் நாளைய நல் வாழ்க்கைக்கு இன்று செய்யும் வல்லிய புரட்சி\nநிறைய படியுங்கள். உடனுள்ள சகோதரிகளையும் நிறைய படித்து தெளிவாக சிந்திக்க சொல்லுங்கள். ஒவ்வொரு அடியையும் சிந்தித்து சரியென்றால் மட்டுமே பூமியில் பதிக்க, இனி வரும் கால 'சகோதரிகள்' பழகிக் கொண்டால். இதுபோன்ற அறிவிலிகள் தானாகவே ஒதுங்கி ஒன்றுமில்லாமல் போவார்கள்..மிஞ்சுவது ந��் மனிதம் தொலைக்காத மனித உறவுகளாக இருக்கும்\nRe: பெண் சிசு கொலை;\nஎது கேட்டாலும் அட்சயபாத்திரம் போல் உங்கள் கவித்திறமையை சிறப்பாக வெளிக்காட்டி ஈகரைக்கு தருகிறீர்கள், பார‌ட்டுக்கள் வித்யாசாகர்\nRe: பெண் சிசு கொலை;\nசிசுக்களை கொலை செய்பவர்களை மீனு\nRe: பெண் சிசு கொலை;\nஏன் மீனு இப்போதெல்லாம் எடுத்ததிற்கெல்லாம் சுட வாறிங்க, என்ன நடந்தது\nRe: பெண் சிசு கொலை;\n@kirupairajah wrote: ஏன் மீனு இப்போதெல்லாம் எடுத்ததிற்கெல்லாம் சுட வாறிங்க, என்ன நடந்தது\nமீனுவுக்கு ஆக்கங்கள் சுடனும்..இல்லை என்றால் ஆட்களை சுடனும்..\nRe: பெண் சிசு கொலை;\nமீனு ஆக்கங்களை சுடும், ஆனால் ஆட்களை ஒருபோதும் சுடாது என்பது உண்மைச்செய்தி\nRe: பெண் சிசு கொலை;\nநன்றி என் அன்பின் கிருபை\nRe: பெண் சிசு கொலை;\nநன்றி எல்லாம் மீனுக்குதான் உரித்துடையது வித்தியாசாகர்\nRe: பெண் சிசு கொலை;\nஎன்ன எல்லோரும் மீனுமேல் இத்தனை அன்பா..மீனு ரொம்ப லக்கி..\nநன்றி வித்யாசாகர்..நன்றி கிருபை..மீனு யார் மனதையும் சுட்டதில்லை..ஆனா தெரியாம சுட பண்ணி இருக்கலாம் அல்லவா \nRe: பெண் சிசு கொலை;\nRe: பெண் சிசு கொலை;\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொள��கள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63059/", "date_download": "2019-06-25T01:52:25Z", "digest": "sha1:M76SMYOZ45A35R7UIBV5ZG66EDPSVN4G", "length": 14122, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "அனந்தி சொன்னது பொய்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர்.\nயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது.\nஇந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டி இருந்தார்.\nஅது தொடர்பில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் க. விக்னேஷ் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே கருத்துதெரிவிக்கையில் ,\nமத்திய அரசுக்கும் இந்த கண்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நாமே ஏற்பாடு செய்து கடந்த 08 வருடமாக கண்காட்சியை நடாத்தி உள்ளோம். இம்முறை 09ஆவது தடவையாக நடத்த உள்ளோம்.\nஇந்த கண்காட்சி தொடர்பில் முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி உள்ளோம். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.\nஇந்நிலையில் நாம் வடமாகாண சபையை புறக்கணிக்கின்றோம் எனும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வடபகுதியில் பலமான ஒரு வர்த்தக அமைப்பாக நாம் உள்ள போதும் வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் எம்மை அமைச்சர் ஒரு தடவை கூட சந்திக்க வில்லை. எம்முடன் இதுவரையில் தொடர்பு கொள்ளவும் இல்லை.\nகடந்த 08 வருடங்களாக நாம் கண்காட்சியினை நடாத்தி உள்ளோம். அதில் வடமாகாண சபையின் பங்களிப்பு என்ன என்பது கூட தெரியவில்லை. ஆனால் , கான்காட்சி ஊடாக இலாபங்களை பெறுகின்றார்கள்.\nஎங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எமக்கு பின்னல் எந்த அரசியல் கட்சியோ , அரசியல் வாதிகளோ இல்லை. நாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம். எங்களின் நோக்கம் வர்த்தக அபிவிருத்தியே .\nஇந்த கண்காட்சி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கபப்ட்டு உள்ளது.\nஎமக்கு யாரையும் புறக்கணித்து இக் கண்காட்சியை நடாத்த வேண்டிய தேவையில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.\nTagsஅமைச்சர் அனந்தி சசிதரன் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை வர்த்தக கைத்தொழில் சம்மேளனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை ��ிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nராஜீவ் காந்தி கொலை 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு…\nலிபிய மசூதியில் தீவிரவாதிகள் கார்க்தாக்குதல் 33 பேர் பலி..\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-25T01:58:06Z", "digest": "sha1:NKXWEGBGTFG3CXRJWLGP7O4OAB6BPDS7", "length": 27919, "nlines": 525, "source_domain": "www.theevakam.com", "title": "இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (25.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட வேவு விமானம்\nஇரவு நேரத்தில் அதிகளவில் தூக்கத்தை கெடுக்கும் இருமலுக்கு தீர்வு இது தான்.\n3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\nஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள்\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரானுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை..\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nHome இலங்கைச் செய்திகள் இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி\nஇலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைவடைந்துள்ளது.இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஅதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.2 ரூபாவாகவும், கொள்வனவு விலை 175.7 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.\nமேலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவடைந்துள்ளது.\nரோஜா இதழ் போல சிவப்பழகு பெற வேண்டுமா\nயாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து முற்றாக விடுவிப்பதா..\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\nஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள்\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரானுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை..\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடல��ல் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nகொழும்பு – மட்டக்களப்பு ரயில் மோதியதால் யானை பலி – குட்டி படுகாயம்\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் ���ொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/06/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-25T02:23:09Z", "digest": "sha1:X5JCKEPBAMBF6RRLRT35J5PDQCPLOR3O", "length": 29072, "nlines": 527, "source_domain": "www.theevakam.com", "title": "இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார். | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (25.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட வேவு விமானம்\nஇரவு நேரத்தில் அதிகளவில் தூக்கத்தை கெடுக்கும் இருமலுக்கு தீர்வு இது தான்.\n3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\nஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந���தி வாழும் எமது தமிழ் உறவுகள்\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரானுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை..\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nHome விளையாட்டு கிரிக்கெட் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார்.\nஇலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார்.\nஉலகக்கிண்ண போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார்.\nஇன்று இலங்கை அணியினர் மேற்கொண்ட பயிற்சிகளின் போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகக்கிண்ண தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இலங்கை அணி 1 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் சமநிலையை பதிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் 4 ஆவது லீக் போட்டியில் நாளை மறுதினம் பிரிஸ்டல் மைதானத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.\nஇவ்வாறு இருக்கையில் இலங்கை அணி சார்பாக கடந்த போட்டியில் துல்லியமான பந்துவீச்சை பதிவு செய்த நுவன் நுவான் பிரதீப்பிற்கு காயம் ஏற்பட்டமை அவ்வணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nஆடுகளம் புகழ் இளம் நடிகை டாப்ஸிக்கு நேர்ந்த சோகம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற விபத்து. 2பலி..\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியிடம் தான் காதலை சொன்ன இலங்கை பெண்\nதென்னாபிரிக்கா தொடரும் உலகக்கிண்ண தோல்வி : பாகிஸ்தான் வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி..\nமெக்ராத், அக்ரம், முரளிதரன் மாவீரர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த மலிங்க\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே – ஜப்பான் ஆட்டம் சமன்\nஉலகக்கிண்ண தொடரின் இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா \nஇலங்கை துடுப்பாட்டம்: திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஇன்று இடம்பெறவுள்ள போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஸ் அணிகள்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கிடையில் மோதல்..\nஉலகக் கோப்பையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது: சங்கக்கார ஓபன் டாக்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\n���ார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_383.html", "date_download": "2019-06-25T01:18:36Z", "digest": "sha1:QOXQYDSS7JJWGK6EYKUD4LMUMTKGDGPZ", "length": 5699, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nமூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமுன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட���டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-25T02:06:01Z", "digest": "sha1:LVF2AUIE4KAQU4LCBCA5BGE5CHPCQ6MF", "length": 16228, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "கவிதை Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nகோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை...\nபோர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான...\nபிரபஞ்சன் பேசு பொருளானார்: கனவுதாசன்\nகாலங் கடந்தவர் காலம் ஆனார். வானம் வசப்பட்டவர் மரண வசப்பட்டார். எழுத்து வசப்பட்டவர் இயற்கை வசப்பட்டார். வாழ்வின் அர்த்த பாவங்களில் போதாமைகளில் எழுத்தைக்...\nசித்திரத்தையல் மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன் வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின்...\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப் பட்டன....\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nவாழ்க்கை இலக்கை நோக்கிய ஓட்டந்தானா எல்லாம். நெருக்கடிகள் மட்டுமா பிடித்திருக்கின்றன. ஆசைகள் துரத்துகின்றன துரத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை கோராதவற்றை ஆசை கோருகிறது\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nகூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி மண்டலம்...\nநிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய் என் மேல் அது விழ உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக திக்பிரமை...\nந���கழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nதொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம்...\nநடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)\nபாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன���னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:53:44Z", "digest": "sha1:EMHBHZOOWQ7PSEPQYZTCC3TQ5YDIDMJI", "length": 10708, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றிதழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்கையிலும் வாகனங்களிலும் இருக்கும் வெவ்வேறு வகை காற்றிதழ்களுக்கான எடுத்துக்காட்டுகள்\nகாற்றிதழ் (Airfoil (அ) Aerofoil) என்பது இறக்கை அல்லது அலகின் (உந்தி, சுற்றகம், சுழலி) பாய்மரப்படகின் பாய் ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஆகும்.\nகாற்றிதழ் வடிவிலான திடப்பொருள் ஒரு பாய்மத்தில் செல்லும்போது காற்றியக்க விசைகளை உருவாக்குகிறது. அவ்விசைகளுள் முக்கியமானது, பொருள் செல்லும் திசைக்கு செங்குத்தாக செயல்படும் ஏற்றம் ஆகும். இயக்கதிசைக்கு இணையாக, ஆனால் எதிர்திசையில், செயல்படும் விசை இழுவை எனப்படும். குறையொலிவேக பறத்தலில் பயன்படும் காற்றிதழ்களின் பொதுவான பண்புகள்: மொழுக்கட்டையான தலைப்புமுனையும் கூரான பின்விளிம்பும் கொண்டிருக்கும், மேலும் பெரும்பாலான நேரங்களில் சமச்சீரற்ற விற்சாய்வும் கொண்டிருக்கும். இதேபோன்ற குணங்களோடு நீரை இயங்கு பாய்மமாகக் கொண்ட இதழ்கள் நீரிதழ்கள் எனப்படும்.\nகாற்றிதழில் உருவாகும் ஏற்றம், காற்றிதழின் தாக்குகோணம் மற்றும் வடிவத்தைப் பொறுத்தது. காற்றிதழை காற்றோட்டத்துக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமையும்போது, காற்றிதழ் காற்றோட்டத்தை விலக்கி விடுகிறது. அதனால் காற்றின் விலக்க திசைக்கு நேரெதிர்த்திசையில் காற்றிதழின்மீது விசை ஏற்படுகிறது. அவ்விசை காற்றியக்க விசை எனப்படுகிறது, அதனை இருகூறுகளாக பிரிக்கலாம்: ஏற்றம், இழுவை. பெரும்பான்மையான காற்றிதழ்கள் ஏற்றவிசையை உருவாக்குவதற்கு நேர்���றை தாக்குகோணங்கள் தேவைப்படும், ஆனால் விற்சாய்வுடை காற்றிதழ்கள் சுழிய தாக்குகோணத்திலும் ஏற்றத்தை உருவாக்கும். இவ்வாறு காற்றிதழின் அருகாமையில் காற்றோட்டம் விலகிச் செல்வதால் வளைந்த சீர்வரிகள் உண்டாகின்றன, அதனால் காற்றிதழின் ஒரு பக்கம் குறைந்த அழுத்தமும், மற்றொரு பக்கம் அதிக அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த அழுத்த வேறுபாட்டோடு திசைவேக வேறுபாடும் ஏற்படுகிறது, பெர்னூலி தத்துவத்தின்படி, எனவே காற்றிதழைச் சுற்றி ஏற்படும் பாய்வுப்புலத்தில் மேற்புறம் சராசரி திசைவேகம் அதிகமாகவும் கீழ்ப்பக்கம் சராசரி திசைவேகம் குறைவாகவும் இருக்கும். இதனால் ஏற்படுகின்ற ஏற்றத்தை மேல்/கீழ் பக்கங்களுக்கிடையேயான திசைவேக வேறுபாட்டை வைத்தே சுழற்சி மற்றும் குட்டா-ஜோகோவ்ஸ்கி தேற்றம் ஆகியவற்றின் மூலம் கணக்கிடலாம், காற்றிதழைச் சுற்றி அழுத்தத்தைக் கணக்கிடத் தேவையில்லை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காற்றிதழ்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-25T01:45:33Z", "digest": "sha1:VVPZVYABXMB6O5PCIVYZWWNND5R6X2WB", "length": 12120, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபிலீசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபிலீசி (ஜோர்ஜிய மொழி: თბილისი) ஜோர்ஜியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கூரா ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. 1,093,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2018, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_21", "date_download": "2019-06-25T02:40:34Z", "digest": "sha1:33GDVJ44GG2QUHCAJYW7ZQH2BTIOYD4F", "length": 7332, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.\n1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\n1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.\n1791 – எயித்தியில் இடம்பெற்ற வோடு பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.\n1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.\n1995 – இந்திய வானியல்-இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் (படம்) இறப்பு.\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 20 – ஆகத்து 22 – ஆகத்து 23\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத��து 2018, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12657&lang=ta", "date_download": "2019-06-25T02:40:21Z", "digest": "sha1:OK2CGDNBBR6YEEIBVFE5Y3NLV5YNRMZE", "length": 15003, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅஜ்மானில் சாதனை படைத்த தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nஅஜ்மானில் சாதனை படைத்த தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி\nஅஜ்மான் : அஜ்மானில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சிக்கு அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் சேர்மன் டாக்டர் இல்லியாஸ் காசிம் தலைமை வகித்தார். அப்துல் கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.\nதமிழக காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். இதாயத்துல்லா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அமீரகத்தில் தமிழ்க் குழந்தைகள் சிறப்பான முறையில் பல்வேறு திறமைகளை கொண்டு இருந்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களின் பெற்றோர் இதற்கு உற்சாகம் அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற குழந்தைகளை இந்த மருத்துவ மையம் பாராட்டி உற்சாகம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி ஏ. முஹம்மது மைதீன் பொதுவாழ்க்கையில் தனது அனுபவங்களை சிறப்பான முறையில் நினைவு கூர்ந்தார். நாம் ஒரு உதவி செய்யும் போது நம்மை அறியாமல் பல திசைகளிலும் உதவிகள் கிடைத்து வருவதை அனுபவித்து மகிழலாம் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரம் வருடங்களுக்கும் அதிகமான நாட்களை எந்த நாளை கூறினாலும் அதன் கிழமையை சொல்வது உள்ளிட்ட பல திறமைகளை படைத்த கீழக்கரை பஹீம், இளம் கவிஞர் மற்றும் எழுத்தாளர் அஃப்ரா நூர், கல்வி மற்றும் சமூக சேவையில் பல விருதுகளை பெற்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆதித்ய சர்மா, இளம் விருதாளர் ஹுமைத் அபுபக்கர் ஆகியோர் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஅதன் பின்னர் சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பினை வழங்கி வரும் அபிராமம் ஹபிபுல்லா, பசுபதிகோவில் ரபீக், அய்யம்பேட்டை சுலைமான், தேவிபட்டிணம் ஜமாஅத்தார்கள், பத்திரிகையாளர் மு��ுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்ச்சியானது தங்களுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக இருந்ததாக அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஹசீனா பர்வீன், யாஸ்மின் அபுபக்கர், ஷமீமா பர்வீன், ஹேமாவதி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.\nகாரைக்கால் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாத்திமா நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.\nஇதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n- நமது செய்தியாளர் காஹிலா\nகுவைத்தில் சர்வதேச யோகா தினம்\nகத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விருதாச்சலம் மக்களுக்கு தண்ணீர்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nஔவையார் கல்விக்கூடம் ஆண்டு விழா 2019\nபஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ�...\nகுவைத்தில் சர்வதேச யோகா தினம்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்\nஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்\nஅயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2019\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி\nரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை\nஅயர்லாந்து தமிழ் பண்பாட்டு கலைக்குழுவின் மண்வாசம் அறிமுக விழா\nபுதுடில்லி: ''குற்றங்களின் தலைநகராக டில்லி உருமாறி வருகிறது. கொலை கொள்ளை பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக ...\nஇன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nஎம்.எல்.ஏ.வை நீக்கக் கோரி வழக்கு\nசிகரெட் புகைத்த நடிகருக்கு அபராதம்\nதிமுக ஆதரவு பாதிரியார் மீது புகார்\nஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்�� கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-25T02:54:25Z", "digest": "sha1:FOLZZZNA44C3XYS4AJWX3OCJ6XJED5IA", "length": 18443, "nlines": 102, "source_domain": "www.alaikal.com", "title": "சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக தோழர் செல்வா பாண்டியர் தேர்வு | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nசென்ற ஆண்டின் சிறந��த மனிதராக தோழர் செல்வா பாண்டியர் தேர்வு\nசென்ற ஆண்டின் சிறந்த மனிதராக தோழர் செல்வா பாண்டியர் தேர்வு\nசென்ற ஆண்டின் சிறந்த மனிதராக (Man of the year 2018) தமிழர் நடுவத்தின் தலைவர் காலம் சென்ற தோழர் செல்வா பாண்டியரை தேர்வு செய்து அவருடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் இட்டு கௌரவித்துள்ளது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ரியுப்தமிழ் பத்திரிகை.\nதமிழக தலைவர் ஒருவருக்கு யாழ் மண் கொடுத்த அதி உயர் மரியாதை இது.\nதோழர் செல்வா பாண்டியர் சென்ற ஆண்டின் ஈடு இணையில்லாத தமிழ் தலைவர் என்று தமிழகத்திலும் அவரை போற்றி அவருக்கு தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் என்ற புகழ் பட்டத்தை தமிழர் நடுவம் வழங்கியிருக்கிறது.\nடைம் சஞ்சிகை படுகொலை செய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கியை மேன் ஒப் தி இயராக தேர்வு செய்தது போல, ரியூப் தமிழ் பத்திரிகை செல்வா பாண்டியரை தேர்வு செய்துள்ளது என்பது இதற்கான எளிமை விளக்கமாகும்.\nசெல்வா பாண்டியர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சாலை விபத்தில் கொல்லப்பட்டார். இறக்கும் போது அவர் கையில் இருந்தது ஈழத் தமிழர் ஒருவர் எழுதிய கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற அரசியல் நூல்.\nஈழத் தமிழர் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் எண்ணற்ற கூட்டங்கள் தமிழகத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் அவர்களுக்கு முற்றிலும் எதிர் மாறாக ஈழத் தமிழ் மக்களுக்காகவும் அவர்கள் படைப்பிலக்கியங்களை உலகம் முழுவதும் பரவலாக்கம் செய்வதற்காகவும் உயிர் கொடுத்து பாடுபட்டவர் செல்வா பாண்டியர்.\nஈழத் தமிழினின் எழுத்து வெற்றிக்காக உயிர் கொடுத்த முதலாவது தமிழக தலைவன் என்ற சிறப்பு இவருக்கே இருக்கிறது.\nஇன்று திராவிடத்திற்கு எதிரான கருத்து தமிழகத்தில் மலரவும் திராவிடத்தையே வேரோடு ஆடவைத்த புதுமைக் கருத்தை தமிழகத்தில் விதைத்த முதல் பெரும் சிந்தனையாளர் இவரே.\nதைப்பொங்கல் தமிழர் திருநாள்தான் ஆனால் அதை தமிழரல்லாத மு.கருணாநிதி சொல்ல முடியாது. தமிழனான நான் சொல்ல வேண்டுமென தொலைக்காட்சியில் தோன்றி துணிச்சலுடன் கூறிய முதல் பெரும் தமிழ் இளைஞன்.\nதமிழர் நடுவத்தை ஆரம்பித்தபோது அவர் சொன்னார் ஒரு கொள்கைக்காக களமிறங்கி பின் பணத்திற்கு சோரம் போன தமிழக தலைவர்கள் பலரைப்போல நானும் மாறமாட்டேன் உயிர் கொடு���்பேன் ஆனால் கொள்கையில் இருந்து மாறமாட்டேன் என்றார். இறுதியில் உயிர் கொடுத்தார் ஆனால் கொள்கையில் இருந்து விலாகமலே விடை பெற்றார்.\nதமிழரை ஏமாற்றி குருடராக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முற்படுவோரிடையே தமிழர் அறிவுக் கண்களை திறப்பதே அரசியல்.. தமிழ் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மீட்டெடுப்பதே அரசியல். சாதிகளுக்கிடையே புரிதலையும், நட்புறவையும் ஏற்படுத்த பாடுபட்டார்.\nசாதி மோதல்களை தூண்டி விட்டு அரசியல் நடத்துவதை முடிவுக்கு கொண்டுவர அறிவார்ந்த கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தினார். புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலுடன் தமிழகம் பட்டி தொட்டியெல்லாம் பயணித்து, கோவலன் கொலைக்களம்வரை போனார்.\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களால் ஒரு நாளைக்கு தலா மூன்று தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை அடியோடு நிறுத்தி மரணங்களை தடுக்க தமிழகம் முழுவதும் அறிவியல் பயணம் செய்தார்.\nதமது பிழைப்பு நாசமாகப் போகிறதே என்று எதிரிகள் விரட்ட உயிர் அச்சமின்றி, உயிரை துச்சமென மதித்து களமாடினார்.\nபண்டைத்தமிழர் நில மேலாண்மை என்ற நூலை வெளியிட்டு தமிழர் நிலங்கள் எப்படி பறிபோயின என்பதை தமிழகம் முழுவதும் விளக்க பாடுபட்டார். தெலுங்கர்களால் தமிழர் இழந்து போனதை அம்பலப்படுத்தினார்.\nஇப்படி செல்வா பாண்டியருடைய போராட்ட வடிவங்களை அடுக்கியபடியே செல்லலாம்.. இலங்கையின் வடக்கு முதல்வர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வீரசிங்கம் மண்டபத்தில் அவருடைய உருவப்படத்தை சென்ற ஆண்டு திறந்து வைத்து அளவிலாத பெருமை கொடுத்தது தெரிந்ததே.\nதுணிந்து இலங்கை சென்ற செல்வா பாண்டியர் பிரபாகரன் இல்லம் சென்று அவர் வீட்டு மண்ணை எடுத்து அதனுடன் விடைபெற்ற வீரத்தமிழனானதும் ஒரு காவியக்கதையே.\nஇத்தகைய அறிவுள்ள, தியாகமிக்க, ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனை சென்ற ஆண்டின் மேன் ஆப் தி இயராக தேர்வு செய்து, அவருடைய உருப்படம் பொறித்த பத்திரிகையை யாழ் குடாநாடு முழுவதும் வழங்குகிறார்கள் தமிழ் இளைஞர்கள் என்றால் இந்த ஆண்டுக்கு அதைவிட வேறென்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது.\nதமிழக தலைவர் ஒருவருக்கு யாழ். இளைஞர்கள் தம் மண்ணில் கொடுத்த அதி உயர் மரியாதை இதுவாகும். சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ஓடி வந்து களத்தில் நின்று உதவிகளை அள்ளி வழங்கிய தமிழக நிறுவனம் செல்வா பாண்டியரின் தமிழர் நடுவம் என்றால் அது பொய்யல்ல.\n இலங்கை தமிழ் மக்களின் கரங்களில் மட்டுமல்ல இதயங்களிலும் பாண்டியர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.\nஇவருடைய பெருமையை பறைசாற்றும் பாண்டிய நிலா என்ற புகழ் காவியம் இந்த ஆண்டு மார்ச் அவருடைய பிறந்த நாளில் வெளிவர இருக்கிறது.\nசெல்வா பாண்டியரின் புகழ் ஈழம் முழுவதும் பரவும் வகை செய்வோம்..\nரஜினிக்கு இன்னும் 5 படங்கள், அதன்பிறகே அரசியல்\nஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்\n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \n24. June 2019 mithila Comments Off on சிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/gooooal-the-craziest-world-cup-goal-celebrations/", "date_download": "2019-06-25T02:54:08Z", "digest": "sha1:RJ3PST7IZQZPGTXXBUTMQYDS2YY7RT2V", "length": 9064, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Gooooal! The craziest World Cup goal celebrations - கோல்ல்ல்ல்... சுவாரஸ்யமான கோல் கொண்டாட்டம்!", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nகோல்ல்ல்ல்... சுவாரஸ்யமான கோல் கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் வியாழன் (ஜூன் 14) அன்று கோலாகலமாக தொடங்குகிறது. 32 அணிகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. ஜெர்மனி, பிரேசில், இங்கிலாந்து, அர்ஜென்டினா என பல அணிகள் கோப்பையை வெல்லும் என ஆருடம் சொன்னாலும், யார் கோப்பையை ஏந்தப் போகிறார்கள் என்பதை கணிப்பது சிரமமாகவே உள்ளது.\nஇந்நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பையில், கோல்கள் அடிக்கப்பட்ட பின்னர், வீரர்கள் கொண்டாடிய சில சுவாரஸ்யமான கொண்டாட்டம் குறித்த வீடியோவை இங்கே பார்ப்போம்.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஒன்பிளஸ் போனில் அறிமுகமாகும் செல்பி போர்ட்ரைட்\nஅரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் உயர்வு: 15 நாட்களுக்குள் அரசாணை\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ ���ீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-pakistani-woman-beats-bike-robbers-who-tried-to-snatch-her-purse/", "date_download": "2019-06-25T02:43:16Z", "digest": "sha1:NBYXLBINN3F6IDCI6JYCQKOLXSNIMNUO", "length": 12238, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ: வழிப்பறி கொள்ளையனை சரமாரியாக தாக்கிய தைரிய பெண்மணி-WATCH: Pakistani woman BEATS bike-robbers who tried to snatch her purse", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nவீடியோ: வழிப்பறி கொள்ளையனை சரமாரியாக தாக்கிய தைரிய பெண்மணி\nதினந்தோறும் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிப்பறி கொள்ளையர்கள் பெரும்பாலும் குறிவைப்பது பெண்களாக உள்ளனர்.\nதினந்தோறும் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிப்பறி கொள்ளையர்கள் பெரும்பாலும் குறிவைப்பது பெண்களாக உள்ளனர். நடந்து செல்லும்போதோ, இருசக்கர வாகனங்களில் செல்லும்போதோ பெண்கள் வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்காமல் தற்காப்பு உணர்வுடனேயே இருக்க வேண்டியுள்ளது.\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்ற இளைஞரை அப்பெண், சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில், பட்டப்பகலில் சாலையில் நடந்துசெல்லும் பெண் ஒருவரின் கைப்பையை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து தப்பிக்க முயல்கின்றனர். சிறிது தூரத்தில் அந்த இளைஞர்கள் கீழே விழுந்துவிடவே, உடனடியாக சுதாரித்துக்கொண்ட அப்பெண், ஓடிச்சென்று அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கினார். அதில், ஒரு இளைஞர் தப்பித்துவிட, மற்றொரு இளைஞரை அப்பெண் தாக்கிய வீடியோ இதோ:\nஅப்பெண்ணை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.\nவைரல் வீடியோ : கோயிலுக்கு போனோமா சாமிய கும்புட்டோமான்னு இல்லாம, சின்னப்புள்ளத்தனமா சிலைக்குள்ள போய் சிக்கிக்கிட்டு\nடாய்லெட்டில் மறைந்து இருந்த 5 அடி நீள பாம்பு.. பயத்தின் உச்சத்துக்கு சென்ற நபர்\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nகுல்தீப் யாதவ் பந்தில் இருக்கும் மேஜிக்..மீண்டும் வரலாறு படைக்க காரணமான விக்கெட் வீடியோ\nவந்தாரை வாழ வைத்த சென்னைக்கே இந்த நிலைமையா கடைசியில் நாங்க எங்க போவோம் கடைசியில் நாங்க எங்க போவோம்\nஅபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம்.. கேவலமாக இருக்கு என பொங்கிய சானியா மிர்சா\nகண்டிப்பாக இந்த திருமணம் போற்றப்பட வேண்டியது..அம்மாவுக்கு 2 ஆவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்\nகண்களை குளமாக்கும் காட்சி..இறந்து போன குட்டியை ஊர்வலமாக தூக்கி சென்ற யானைக் கூட்டம்\nமுடிவுக்கு வந்த ரூட்டின் ‘நாட் அவுட்’ ஆம்லாவின் ‘வாவ்’ ரெக்கார்ட்\nஆண்டாள் சர்ச்சையில் துர்கா ஸ்டாலின் தலையீடு : ஜெகத் அறிக்கையும் கொந்தளிப்பும்\nதீபாவளி 2019 : முன்பதிவு செய்வதற்கான தேதிகளை அறிவித்தது ரயில்வே…\nஇந்த 5 நாட்களையும் மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க...\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு ���ாதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tumblr.com/widgets/share/tool/preview?shareSource=legacy&canonicalUrl=&url=http%3A%2F%2Fwww.mygreatmaster.com%2F%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2588-3%2F&title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-06-25T02:05:57Z", "digest": "sha1:FVHKL7S6URBPN4DZ7MJ2OHLVWOVE3VXG", "length": 1452, "nlines": 4, "source_domain": "www.tumblr.com", "title": "Post to Tumblr - Preview", "raw_content": "\nதிருத்தூதர் பணி 14: 5 – 18 தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57767/", "date_download": "2019-06-25T01:18:20Z", "digest": "sha1:YXX72NAZL57JUUWYUNXRAFYOYVCCZ7SD", "length": 9354, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தபால் மூல வாக்களிப்பிற்காக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம் – GTN", "raw_content": "\nதபால் மூல வாக்களிப்பிற்காக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்\nதபால் மூல வாக்களிப்பிற்காக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி 341 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடைபெறவுள்ளது. ஐந்து லட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nTagspostal votes srilanka news tamil tamil news உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஐந்து லட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக பெப்ரவரி மாதம் விண்ணப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nநல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது\nயாழ்ப்பாணத்தில் விடுதலையான 16 இந்திய மீனவர்களும் இந்தியா பயணம்…\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/blog-post_02.html", "date_download": "2019-06-25T01:50:25Z", "digest": "sha1:IADGWIPV3MC6UEPVXGX53HO5QIA72OXB", "length": 23716, "nlines": 160, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: கம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும்\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு.\n1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.\n2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.\n3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.\n4. மூன்று நீளம���ன பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.\n5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.\n6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.\n7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.\n8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.\n9.CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.\n10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\n11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது : பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்���ேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.\n12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.\n13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.\n14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.\n15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.\n16. Non System Disk Error: : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.\n17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.\n18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.\n19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.\n20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.\n21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத��துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.\n22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.\n23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.\n24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.\n25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணை��� தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF-2/", "date_download": "2019-06-25T02:32:33Z", "digest": "sha1:VOMZPVV2NI5JAS2FE4AUCFGIZLPDWTW3", "length": 19224, "nlines": 197, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 11 - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொ���்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 11\nமீண்டும் நீண்ட இடைவெளியின் பின்னர் எனது இந்த பதிவை எழுதுவதற்கு மன்னிக்கவும். பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து என்னால் எழுத முடியாமல் போய்விட்டது.\nஎனது முதல் பதிவில் ஈ. வே. ரா பெரியாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தமை பற்றி விரிவாக எழுதி இருந்தேன். அதன் பின்னர் நாம் ஜி. டி. நாயுடுவை கோயம்புத்தூரில் இருந்த அவரது தொழிற்சாலையில் சந்தித்தோம். இவர் தமிழக வரலாற்றில் விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் ” அதிசய மனிதர் ” என்று அழைக்கப்படுபவர். ஆரம்பக் கல்வியை மட்டுமே நாயுடு கற்றிருந்தார். ஆனால், அவரை பொறியியலாளர் என்றும் கண்டுபிடிப்பாளர் என்றும் அழைத்தனர். இந்தியாவின் முதலாவது மின்சக்தி மோட்டாரை கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும். கைத்தொழில் துறையில் மட்டுமன்றி, இயந்திரவியல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளிலும் பல பொருட்களை தயாரித்தார். இதனால் இவரை இந்தியாவின் ” எடிசன்” என்றும் அழைத்தார்கள்.\nஈழத்தில் நாம் முன்னெடுத்துவந்த போராட்டம் பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவருக்கு விளக்கிய நாம் அவரது உதவியை கோரினோம். குறிப்பாக தொழில்நுட்ப உதவி வேண்டும் என்றும் வோல்கி டோல்கி (walkie talkie) செய்து தர முடியுமா என்று கேட்டோம். அதற்கு அவர் உடன்பட்டார். எமக்கு அவர் மதிய உணவு வழங்கி எமது முயற்சிகளை பாராட்டி அனுப்பினார்.\nஇந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் ம.பொ.சி என்று அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞருமான ம. பொ. சிவஞானத்தை சந்தித்தோம். அப்போது அவர் தமிழ்நாடு மேலவைத் தலைவராக இருந்தார். அவரது கட்சியின் பெயரும் தமிழரசுக்கட்சி தான். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்��ு ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.\nஇவரிடம் எமது நோக்கத்தை எடுத்துக்கூறியபோது முதலில் ஏசினார். ” நீங்கள் சின்னப்ப பெடியள். இவற்றை விட்டு விடுங்கள். அதை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறினார். இருந்தபோதிலும் எமது முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துக்கூறி விட்டு உதவிகள் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம்.\nஇதன்பின்னர், முரசொலி அடியாரை அவரது முரசொலி பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்தோம். முரசொலிமாறன் தான் பத்திரிகையின் சொந்தக்காரர். அவர் அப்போது டெல்லியில் எம்பியாக இருந்தார். அவரின் காரியதரிசி பாண்டியனும் அந்த அலுவலகத்தில் நாம் சென்றபோது இருந்தார். ஆனால் நாம் முரசொலி அடியாரைத்தான் சந்தித்தோம். எமது ஆயுத போராட்ட நோக்கம் பற்றி அவரிடம் கூறி அதற்கு பத்திரிகை ரீதியில் ஆதரவு தரும்படி வேண்டினோம். அதற்கு அவர் உடன்பட்டார். எமது செயற்பாடுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.\nஇந்த நான்கு சந்திப்புக்களையும் இரண்டு கிழமைகளில் நாம் முடிந்திருந்தோம். மேலும் சந்திப்புக்களில் ஈடுபடுவதற்கு அங்கு பல நாட்கள் தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதற்கு எம்மிடம் பணம் இருக்கவில்லை. நான் திருச்சி திரும்பினேன். ஏனைய மூவரும் கொழும்பு சென்று அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு சென்று பேரவை உறுப்பினர்களுக்கு எமது சந்திப்புக்கள் பற்றி அவர்கள் விளக்கம் அளித்ததனர்.\n1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த நான் மீண்டும் செப்டெம்பரில் படகு மூலம் வல்வெட்டித்துறை செல்ல முயன்றேன். ஆனால் உரிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போனதால் நவம்பர் மாதத்திலேயே என்னால் மீண்டும் அங்கு செல்ல முடிந்தது. வல்வெட்டித்துறையை சேர்ந்த கதிரவேலு என்பவர் கொண்டுவந்த வள்��த்திலேயே நான் அங்கு சென்றேன்.\nநான் வல்வெட்டித்துறை சென்றபின்னர் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் செயற்பாடுகளில் ஈடுபட்டோம் என்பது பற்றிய விபரத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nPrevious Postவிக்னேஸ்வரனை அடித்து விரட்ட வேண்டும் : என்கிறார் சுதந்திரக் கட்சி அமைச்சர் Next Post76 போட்டிகள், 6 வருடங்களுக்குப் பிறகு...: தோனி, ரெய்னாவின் புதிய டி20 பெருமைகள்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nகல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா \nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_32.html", "date_download": "2019-06-25T01:20:11Z", "digest": "sha1:KS25JRTKFHAFWOVZN3DQAK2FBXMHKP3B", "length": 18447, "nlines": 327, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்", "raw_content": "\nஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்\nசென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில்,\nஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது.\nதமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், குளிரும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் உள்ளிட்ட வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் சுற்றி உள்ள மலை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கடும் குளிர் நிலவுகிறது.\nவால்பாறையில், மிக அதிகமான குளிர் நிலவுவதால், தரையில் உறைபனி ஏற்படுகிறது. அங்கு, சராசரியாக, 5 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலையே பதிவாகிஉள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னையில், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. இதற்கு முன், 2012ல், ஜன., 17ல், அதிக குளிர் நிலவியதால், 17.7 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவானது.\nசென்னையின் புறநகர் பகுதிகளில், 18.2 டிகிரி செல்ஷியஸ் எ���்ற, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. 'வரும் நாட்களை பொறுத்தவரை தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும்' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.\n1 முதல் 5 ம்வகுப்பு மாணவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகள் ...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nபள்ளிக் கல்வி : AEBAS - ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப்பதிவை முறைமை அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவர - CEO உத்தரவு\n6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Notes Of Lesson) எழுதும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் கடிதம்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும�� அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/madras-day-harbhajan-singh-wishes/", "date_download": "2019-06-25T02:41:43Z", "digest": "sha1:KAQXJVFUM3TQWQ5XUUUALOF7N24KJRQ2", "length": 12092, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Harbhajan Singh, Harbhajan Singh Madras Day Wishes, சென்னை தினம், மெட்ராஸ் டே, ஹர்பஜன்சிங் சென்னை தின வாழ்த்து", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘கல கல னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’: ஹர்பஜன்சிங் தமிழில் வாழ்த்து\nஹர்பஜன்சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியிருக்கிறது.\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் சென்னை தினம் வாழ்த்து கூறியிருக்கிறார். ‘கல கலனு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’ என குறிப்பிட்டார் அவர்.\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்தது முதல் தன்னை தமிழ்நாட்டுடன் அதிகம் ஐக்கியப்படுத்தி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அணியில் இடம் பிடித்தாரோ இல்லையோ, தமிழில் ட்வீட்களைப் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.\nகல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு\nபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு\nஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு\nஎன்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்\nஇன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்\nஐபிஎல் சிசன் முடிந்த பிறகும் சென்னை பாசத்தை ஹர்பஜன்சிங் விடவில்லை. இன்று சென்னை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு\nபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு\nஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு\nஎன்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்\nஇன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்\nவாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் ’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nசென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்\nமெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்… சென்னை வாசிகளின் வாழ்த்து\nஹர்பஜன்சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியிருக்கிறது.\n‘மச்சான்’ தோனி… ‘மாப்ள’ ரெய்னா… மீண்டும் தமிழ் வகுப்பு எடுக்க ஆரம்பித்த ஹர்பஜன் சிங்\nஉங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே – ஹர்பஜன்\nசென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்\nமெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்… சென்னை வாசிகளின் வாழ்த்து\n‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் தோனி, ரைனா மற்றும் ஹர்பஜன் குழந்தைகள்: க்யூட் வீடியோ\nதன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\n2018 ஐபிஎல் ஏலம்: கம்பீர் முதல் ஹர்பஜன் வரை அடிப்படை விலை என்ன தெரியுமா\n”எந்தவொரு கலை சார்ந்த படைப்பும் தடை செய்யப்படக் கூடாது”: பெருமாள் முருகன்\nசென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்\nஅதிமுக செயற்குழு: வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது\nவைரல் வீடியோ : கோயிலுக்கு போனோமா சாமிய கும்புட்டோமான்னு இல்லாம, சின்னப்புள்ளத்தனமா சிலைக்குள்ள போய் சிக்கிக்கிட்டு\nகடவுள் பக்தி இருக்கலாம் தான் ஆனா இது கொஞ்சம் ஓவர்-ன்னு டோஸையும் சேர்த்தே தருகின்றார்கள் நெட்டிசன்கள்...\nடாய்லெட்டில் மறைந்து இருந்த 5 அடி நீள பாம்பு.. பயத்தின் உச்சத்துக்கு சென்ற நபர்\nகாலை வழக்கம் போல் பாத்ரூம் சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பார்த்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thani-oruvan-2-06-09-1842654.htm", "date_download": "2019-06-25T02:30:36Z", "digest": "sha1:QW74EZT4MPX5Y3EPNUBPUFPH42LFXU2I", "length": 8149, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை - Thani Oruvan 2 - தனி ஒருவன் 2 | Tamilstar.com |", "raw_content": "\nதனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை\nதனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர். இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nதனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\n▪ ரஜினி, விஜய் வரிசையில் இணைந்த ஓவியா – வெளிவந்த மாஸான அப்டேட்\n▪ இந்தியன் 2 எப்போது துவங்கும்\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n▪ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n▪ அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி\n▪ இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்\n▪ மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரி�� சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/11/14223557/1015230/Thirai-Kadal-Cinema-News-Program.vpf", "date_download": "2019-06-25T01:56:05Z", "digest": "sha1:QN7SAQPBSSBGEP6SXFEFVUK2WKDPMTNX", "length": 6665, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'\nதிரைகடல் - 14.11.2018 -மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி\n* பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'\n* 2.0 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\n* மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி\n* பேட்ட அறிவிப்பால் தள்ளிப்போகும் விஸ்வாசம்\n* பொங்கல் வெளியீட்டில் உறுதியாக இருக்கும் சிம்பு\n* தனுஷை இயக்கும் மாரி செல்வராஜ்\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 24.06.2019 : அசுரனில் பாடல் பாடியுள்ள தனுஷ்\nபடப்பிடிப்பை தொடங்கிய 'பாக்ஸர்' அருண் விஜய்\nதிரைகடல் - 21.06.2019 : விஜய் 63 படத்தின் பெயர் 'பிகில்' - அப்பா, மகனாக அசத்தும் போஸ்டர்\nதிரைகடல் - 21.06.2019 : சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் 'எங்க வீட்டு பிள்ளை' \nதிரைகடல் - 20.06.2019 : 'தர்பார்' படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா\nஅதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகும் தர்பார்\nதிரைகடல் - 19.06.2019 : தனுஷ் - மாரி செல்வராஜ் படம் ஜூலையில் தொடக்கம்\n'பக்கிரி' படத்தின் புதிய ட்ரெய்லர்\nதிரைகடல் - 18.06.2019 : ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'விஜய் 63' அறிவிப்பு - உரிய நேரத்தில் வரும் என தயாரிப்பாளர் உறுதி\nதிரைகடல் - 18.06.2019 : நேர்கொண்ட பார்வையின் பின்னணி இசை - களத்தில் இறங்கிய யுவன் சங்கர் ராஜா\nதிரைகடல் - 17.06.2019 : அப்பா - மகனாக தனுஷ் நடிக்கும் 'டி 39' - மகன் தனுஷுக்கு ஜோடியாகும் மெஹ்ரீன் பிர்ஸாதா\nதிரைகடல் - 17.06.2019 : களத்தில் இறங்கிய சிம்பு - கவுதம் கார்த்திக்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-06-25T01:32:30Z", "digest": "sha1:YTVIJED3V3TWKEAR6AJRKS6CIKG5AEGG", "length": 31202, "nlines": 201, "source_domain": "chittarkottai.com", "title": "பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள��� (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,897 முறை படிக்கப்பட்டுள்ளது\n தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.\nஎந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.\nபிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.\nஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம். மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.\nஇவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.\nசேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால���, இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.\nமற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.\nநம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.\nஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்” எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்” என்று பலர் கூறினர்.\nநம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.\n அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.\nதூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.\n“”நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;\n“”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்”\n– இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;\n“”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.\nபொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்க���்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.\n‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வது’ என்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.\nஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.\nதினமும் சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.\nஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.\nஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.\nநேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).\nRapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.\nசர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.\nநமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.\nமேல் அல்லது புறமனm Conscious Mind\nமேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.\nநடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.\nஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.\nஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.\nஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.\nஒருவருக்குத்தம் 60வது வய���ில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்டால், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.\nகையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.\nஉறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.\nகூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.\nஅந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.\nமுழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.\nநன்றி: Jc. S.M. பன்னீர் செல்வம் – தன்னம்பிக்கை\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\n« இஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nதிருமண அறவிப்ப��� – 27-11-2011: முஹம்மது ஜபருதீன் – ஷாபிரா சுல்தானா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31385-topic", "date_download": "2019-06-25T01:25:14Z", "digest": "sha1:XNE3L7ZYS6ZWV3YCFAISKYAQGWG6SPZ3", "length": 40919, "nlines": 327, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநா��கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\nபொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nபொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nசாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.\nஇந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.\nகால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.\n'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள்.\nஇதில் வைட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், அந்த அளவுக்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும்;என்பதால் வந்த சொல்வடை இது.\nஅந்த அளவு வல்லமையைக் கொண்ட கீரை இது.\nஇதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.\nஆம். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.\nமாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.\nஇதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.\nஇதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.\nஇவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபொன்னாங்கண்ணி கீரை, அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி, தன்னுள் தேக்கி வைத்திருக்கி��து. அதுபோலவே, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையும், பொன் சத்தை பெற்றிருக்கிறது.\n* பொன்னாங்கண்ணி கீரை, ஓர் அற்புதமான உடல் தேற்றி. இன்று, பெரிய செல்வந்தர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப் போனது தங்கபஸ்பம். ஆனாலும், அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருக்கிறார், இறைவன்\n* நவீன மருத்துவத்தில், 'கோல்ட் குளோரைடு' என்று, தங்கத்தை, உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது, உடல் வலியைப் போக்குவது மட்டுமின்றி, உடலுக்கு பலத்தையும் தரவல்லது\n* பொன்னாங்கண்ணி கீரை, தாய்ப்பாலை பெருக்கும். பித்தப்பை சீராக இயங்கச் செய்யும் மற்றும் தூக்கத்தை தூண்ட கூடியது\n* நரம்புக் மண்டலத்தை சீர் செய்து, சாந்தப்படுத்தக் கூடியது. எனவே, பல்வேறு நரம்பு நோய்கள் வராமல் தடுக்கிறது\n* ஞாபக சக்தியைத் தூண்ட கூடியது. உடல் உஷ்ணம் நீங்கி, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. இதன் சாறு, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது\n* ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது\n* பொன்னாங்கண்ணி கீரை விழுதை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தடவினால், தலைமுடி செழுமையாக வளரும்\n* இக்கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால், ரத்த அழுத்த குறைவு கட்டுப்படும். இரைப்பை கோளாறுகள் இல்லாமல் போகும். 'கொனேரியா' எனும் பால்வினை நோய் குணமாகும்\n* ஆண்களின் மலட்டு தன்மையையும், இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்து\n* பொன்னாங்கண்ணி கீரையை, அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகப்பருக்கள் போவதோடு, கரும்புள்ளிகளும் காணாமல் போகும்; முகம் பொலிவு பெறும்\n* இக்கீரை, சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது. பேதி மற்றும் சீதபேதியை கட்டுப்படுத்த வல்லது.\n* குடலிறக்க நோய் வராமல் இருக்கவும், நெஞ்சு சளியை கரைக்கவும், மார்பு இறுக்கத்தை போக்கவும் வல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது. நுண்கிருமிகளை அழிக்க வல்லது\n* புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி, புற்று நோய் வரா வண்ணம் தடுக்க கூடியது. உடலுக்கு உற்சாகம் தரவும் வல்லது\n* ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களை துரத்த வல்லது\n* பொன்னாங்கண்ணி கீரையை வேக வைத்து, உப்பு சே���்க்காமல் இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர, கண் பார்வை தெளிவு பெறும்; கண் நோய்கள் விலகும்\n* கீரையை நன்கு மைய அரைத்து, நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி, மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் சிறிது நேரம் கட்டி வைத்து அவிழ்க்க, கண் நோய் குணமாகும்\n* பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, பசுவின் பால் மற்றும் கரிசலாங்கண்ணிச் சாறு, இவைகளை சம அளவு எடுத்து, இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும், வடிகட்டி, தலைக்கு தேய்த்து குளித்து வர, 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்\n* இக்கீரையை வதக்கி, மிளகு, போதிய அளவு உப்பு சேர்த்து, ஒரு மண்டலம் உண்ண, உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்\n* ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று, பசும்பால் அருந்தி வர, உடல் குளிர்ச்சி பெற்று, ஈரல் நோய் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கி, பார்வையும் தெளிவு பெறும்\nபொன்னாங்கண்ணி கீரை, பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடியது என்பதை நினைவில் நிறுத்தி, நித்தமும் பயன்படுத்துவோர், நூறாண்டு வாழ்வர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nஐயா , ஏற்கனவே நான் ஒரு திரி துவங்கி இருக்கிறேன் ஐயா, அத்துடன் இணைத்து விடுகிறேன் ...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nபொன்னாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.\nஇது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nமேனி பொன்னாக பொன்னாங்கன்னி கீரையை பயன்படுத்தலாம்.\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\n@பழ.முத்துராமலிங்கம் wrote: பொன்னாங்கண்ணி கீரை பருப்பு ��ூட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.\nஇது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.\nஎனக்கும் ஐயா.....அதுவும் சீமை பொன்னாங்கண்ணியைவிட, நாட்டுப்பொன்னாங்கண்ணி தான் மிகவும் சுவையாக இருக்கும்....ஆனால் அதை 'ஆய்வது' / சுத்தப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்....\nஇந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....\n.அதுவே, துவரம் பருப்பு போட்டு மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டால் எடை குறையும்.... ஆனால் ஒருமண்டலம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்....எங்க அப்பா சொல்வார் இதை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nஇந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....\nஅம்மா உடம்பு எடை கூட அருமையான\nநான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.\nஎன் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.\nஇதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nஇந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....\nஅம்மா உடம்பு எடை கூட அருமையான\nநான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.\nஎன் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.\nஇதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1287178\nஆஹா... உங்களுக்கு எடை கூட வேண்டுமா....கைவசம் நிறைய குறிப்புகள் உள்ளன ஐயா...ஆனால் நான் எடை குறைக்கவேண்டும் ...வெகு வருடங்களாக முயல்கிறேன்...ஹுஹும்....முடியவில்லை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்ட���மே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட���சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T02:22:41Z", "digest": "sha1:VH5GBLBHYVRHRIRPO42UBEAGRRQUPTYU", "length": 15233, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " சவுதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் மக்களின் உயிருக்கு ஆபத்து | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogசவுதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் மக்களின் உயிருக்கு ஆபத்து\nசவுதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் மக்களின் உயிருக்கு ஆபத்து\nஏமன் துறைமுகத்தில், சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.\nஅரசப் படைகளுக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏமனில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஏமன் அரசுக்கு உதவியாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனொரு பகுதியாக, ஏமனின் ஹொடெய்டா துறைமுகத்தில் கூட்டுப்படையானது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், இந்த தாக்குதல்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஹௌதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்திற்கு நடுவே வாழ்ந்து வருவதாகவும், போரின்போது தாக்குதல்களுக்கு இடையே சிக்கி அப்பாவி பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் அரங்கேறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஐ.நா கூறியுள்ளது.\nஏமனில் வாழும் மக்களில் ஒன்றே கால் கோடி பேர் பெரும் உயிர் அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து வருவதாக ஐ. நா அண்மையில் அறிக்��ை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n4 இரட்டை சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் விராத் கோலி\n900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குளத்தை தூர்வாரிய பொதுமக்கள்..\nஉலக பெண்கள் ஹாக்கி தொடரில் வாகை சூடியது இந்திய அணி..\nமுன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர். லட்சுமி நாராயணன் காலமானார்..\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்���ால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/unknown-persons-who-set-fire-in-textile-shop-at-coimbatore?qt-home_quick=0", "date_download": "2019-06-25T02:27:10Z", "digest": "sha1:3UPCA2VWAKCOTL75HIA4VX64FUVCXFD5", "length": 13589, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " கோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsGiri's blogகோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு\nகோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு\nகோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.\nகோவை காந்திபுரத்தில் கணபதி பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் புவனேஸ்வரன், காந்திபுரம் 7 வது வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணியளவில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடை வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ வேகமாக கடையின் ஷட்டர் முழுவதும் பரவியது.\nஉடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார், அங்கு இருந்த சிசிடிவி கேரமாவை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இரண்டு பேர் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஇனி திருட வாய்ப்பே இல்லை.... உஷார்\nஇந்தியாவில் ₹450 கோடி முதலீடு செய்யும் அமேசான் பே..\nஹாரி பாட்டர் : விசார்ட் யுனைட் கேம் விளையாட தயாரா..\n”இனி பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்”\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32859/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-59-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8230", "date_download": "2019-06-25T02:35:35Z", "digest": "sha1:I7FR3OWGXDER3OLPQ6Q3I7VXLMBZCHEQ", "length": 12442, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "சென்னையில் தேர்தல் பறக்கும்படை சோதனை: 9 கிலோ தங்கம், 59 கிலோ வெள்ளி, ரூ.30 இலட்சம் பணம் பறிமுதல் | தினகரன்", "raw_content": "\nHome சென்னையில் தேர்தல் பறக்கும்படை சோதனை: 9 கிலோ தங்கம், 59 கிலோ வெள்ளி, ரூ.30 இலட்சம் பணம் பறிமுதல்\nசென்னையில் தேர்தல் பறக்கும்படை சோதனை: 9 கிலோ தங்கம், 59 கிலோ வெள்ளி, ரூ.30 இலட்சம் பணம் பறிமுதல்\nதேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 9 கிலோ தங்கம் மற்றும் தங்கக்கட்டிகள், 42 கிலோ வெள்ளி மற்றும் வெள்ளிக்கட்டிகள், ரூ.30 இலட்சம் ரொக்கப்பணம் பிடிபட்டன.\nநாடாளுமன்ற தேர்தல் நடப்பதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் தருவதை தடுக்க பறக்கும்படை அமைத்து தமிழகம் முழுதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.\nமதுரையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஏடிம்மில் பணம் நிரப்ப கொண்டுச்சென்ற பணம் ரூ.4.5 கோடி உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது.\nநேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற பறக்கும்படை சோதனையில் ஹுண்டாய் காரில் ஆவணமின்றி தங்க நகைகளை கொண்டு வந்த பார்க்டவுன் இருளப்பன் தெருவைச்சேர்ந்த லோகேஷ் கந்தெல்வெல் என்பவரிடமிருந்து 6 கிலோ 800 கிராம் தங்க நகைகள் தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன.\nஇதில் 5.53 கிலோ தங்க நகைகளும் 750 கிராம் எடையுள்ள 5 தங்கக்கட்டிகளும் அடக்கம். மேற்கண்ட நகைகள் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் அவை தண்டையார்ப்பேட்டை அரசு கஜானாவில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதேப்போன்று கொண்டித்தோப்பு நைனியப்பன் தெருவைச்சேர்ந்த சசிகாந்த் (36) என்பவர் அதே பகுதியில் உள்ள எடப்பாளையம் தெருக்கு 3.6 கிலோ வெள்ளிபார் மற்றும் 6 கிலோ வெள்ளி பழைய மற்றும் புதிய பொருட்களை எடுத்து வரும் வழியில் பறக்கும் படையிடம் பிடிபட்டார். இவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_517.html", "date_download": "2019-06-25T01:21:30Z", "digest": "sha1:L7KVQIUZGYRY32S4CRTVYVTOKZA5A6QJ", "length": 5899, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது! ஈ.பி.டி.பி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nபதிந்தவர்: தம்பியன் 30 March 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.\nகாலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி – ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது. என்று யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களான ஜெகன், மற்றும் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்\nமேலும் அங்கு கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ய���ழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் “பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்.\nநாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம்.” என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு தமிழர் தரப்பில் பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது\n0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/ivoomi-me-4-me-5-smartphones-launched-in-india-price-and-key-specifications/", "date_download": "2019-06-25T02:46:35Z", "digest": "sha1:HI5WDO5XXTOYER455GDH6DDPHVP3J6UQ", "length": 13005, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! - iVoomi Me 4, Me 5 smartphones launched in India: Price and key specifications", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி(iVoomi) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்தது. இந்த நிலையில், தற்போது ஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ���மார்ட்போன்கள் பிரத்யேகமாf ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த ஸ்மார்போன்ககளில் எம்.இ 4-ன் விலை ரூ. 3499 என்றும், எம்.இ 5-ன் விலை ரூ.4499 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவூமி அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு ஸ்மர்ட்போன்களில் எம்.இ 5, கொஞ்சம் அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.\n5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,\nரிசொலூசன் 1280 x 720 பிக்சல்ஸ்,\n2 ஜி.பி ரேம், 16 ஜி.பி ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ளலாம் )\n3000mAh திறன் கொண்ட பேட்டரி\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட்-ல் இயங்கக் கூடியது\nஎல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்.பி ரியர் கேமரா\n5 எம்.பி கொண்ட செல்ஃபி கேமரா\nஇந்த சிறம்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், கார்பன் ஃபிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களிர்ல வெளிவருகிறது.\nஇதேபோல ஐவூமி வெளியிட்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான எம்.இ 4-ன் சிறப்பம்சங்களை காணலாம் வாருங்கள்.\n4.5 டிஸ்ப்ளே, ரிசொலூசன் 854 x 480 பிக்சல்ஸ்\n1 ஜி.பி ரேம் மற்றும் 8ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 64 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட் -ல் இயங்கக் கூடியது\n22 பிராந்திய மொழிகள் உள்ளன\nஎல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 5 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா\nஇந்த ஸ்மார்ட்போனானது, ஷாம்பெயின் கோல்டு, ஸ்லேட் க்ரே, மிட்நைஃட் ப்ளாக் ஆகிய 3 நிறங்களில் வெளிவருகிறது.\nசர்வதேச பெண்கள் தினம் : என்ன கிஃப்ட் வாங்கித் தரலாம் \nசூப்பர் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ஃப்ளிப்கார்ட்டில் சூப்பர் வீக் வேல்யூ\nநான் மட்டுமல்ல பலரும் ஏமாந்துள்ளனர்… நீங்கள் இதை செய்ய வேண்டும் : பிலிப்கார்ட்டுக்கு யோசனை சொல்லும் நகுல்\nஃபிளிப்கார்ட் குழும சிஇஓ பின்னி பன்சல் திடீர் ராஜினாமா\nஃப்ளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.. ஐபோன் பரிசு\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்\nபட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டுமா ஃப்ளிப்கார்ட்டின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசானுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ள சேல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nநாளை மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் ஃப்ளிப்கார்ட்\nபழைய காரும் பெண்ணும் ஒன்றா சர்ச்சையான ‘ஆடி’ கார் விளம்பரம்\nஇப்போது அவனால் பேஸ்பால் விளையாட முடியும்; புதிய கைகளுடன் பிறந்த நம்பிக்கை\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tumblr.com/widgets/share/tool/preview?shareSource=legacy&canonicalUrl=&url=http%3A%2F%2Fwww.mygreatmaster.com%2F%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25b5%2F&title=%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T01:59:25Z", "digest": "sha1:2FEETWKMOCRXBJD2LL7VWUUV62VMBGCZ", "length": 1479, "nlines": 4, "source_domain": "www.tumblr.com", "title": "Post to Tumblr - Preview", "raw_content": "\nதிருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/sitebuilder-review/firedrop-ai-review/", "date_download": "2019-06-25T02:47:11Z", "digest": "sha1:33HTTH7NHMZFY5W43CI7ZOAXWP4CDUMQ", "length": 21665, "nlines": 157, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "துப்பாக்கி WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதி���ு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > SiteBuilder விமர்சனங்கள் > துப்பாக்கி\nதீமோத்தி ஷிமினால் பரிசீலனை செய்யப்பட்டது\nவெளியிடப்பட்டது: அக் 29, 2013\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: தீமோத்தேயு ஷிம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 10, 2018\nசச்சா AI போட் புரட்சிகர இல்லை என்றாலும், அது நுகர்வோர் முறையீடு செய்ய உறுதி என்று செயல்முறை மிகவும் தனிப்பட்ட உணர்வை கொண்டு. நான் அதை சோதனை போது பீரங்கிப் ஆசிரியர் இன்னும் பீட்டா முறையில் உள்ளது; ஆனால் அது ஏற்கனவே 4,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை விட அதிகமாக உள்ளது.\nFiredrop.ai இன்னும் ஒன்றாகும் தனிப்பட்ட வலைத்தள கட்டிடம் கருவிகள் நான் இதுவரை சந்தித்திருக்கிறேன். இது அங்கு புதிய தளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒன்றாகும் மற்றும் இன்னும் கண்டுபிடிக்க, லோரி ஒரு சில நாட்களுக்கு முன்னர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் குரோச் பேட்டி கண்டார்.\nFiredrop.ai கருத்து உருவாக்கப்பட்டது 2015 மற்றும் எனக்கு தெரிந்தவரை, அதன் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) உறுப்புகள் இணைத்துக்கொள்ள முதல் வலைத்தளம் கட்டடம் உள்ளது.\nஇது 'ஒற்றை பக்க' தளங்களில் முக்கியத்துவம் கொடுக்கும் தளத் தயாரிப்பாளர்களில் மற்றொருது, அதாவது உங்கள் உள்ளடக்க பிரிவுகள், செங்குத்தாக இயங்கினாலும், அதே பக்கத்தில் தங்கள் தலைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. இது உங்கள் வடிவமைப்பு உதவ முடியும் பங்கு படங்கள் ஒரு நல்ல தொகுப்பு, தேர்வு மற்றும் மிகவும் பயனுள்ள, இலவச வார்ப்புருக்கள் ஒரு ��ன் வருகிறது.\nநீங்கள் ஃபெர்ரொரோப்பின் மூலம் கையொப்பமிட்ட பின், சச்சாவை சந்திப்பீர்கள், உங்களுடைய தனிப்பட்ட AI உதவியாளர் அல்ல. சச்சா ஒரு அரட்டை பாட்டைப் போலவே வேலை செய்கிறாள், அவளுடன் ஒரு சிறிய உரையாடலைப் (அல்லது அவரால்) உங்கள் வலைத்தளத்தை உருவாக்க உதவும். உண்மையான செயல்முறை எதுவும் நிலக்கடலை போல் தெரியவில்லை என்றாலும், நான் தளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் அடிப்படையில், இது ஒரு தனிப்பட்ட அனுபவம்.\nஉங்கள் ஆரம்ப கீறல் தளத்தில் குறுகிய கேள்வி மற்றும் பதில் வழக்கமான முடிவுகளை, நீங்கள் உங்கள் விருப்பபடி மாற்ற முடியும்.\nSacha, உங்கள் நட்பு AI தளம் பில்டர் ஆளுமை சந்திக்க.\nஃபயர்ராப்ட் முன் கட்டப்பட்ட பிரிவுகள் உள்ளன, ஆனால் அவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான.\nசேர்க்கப்படக்கூடிய கூறுகளின் அடிப்படையில், ஃபைர்டிரொப்ட் தொடர்பு பக்கங்களைப் போன்ற பக்கங்களையும், பக்கம் மற்றும் பலவற்றையும் போன்ற நிலையான பிரிவுகளை கொண்டுள்ளது, கூடுதல் ஒலிப்பிகள் காணவில்லை.\nவலைப்பதிவு விருப்பம் இல்லை, அல்லது ஒரு மெய்நிகர் கடை அல்லது ஒரு ஊடாடும் கூகிள் மேப் உட்பொதிக்கவும் முடியாது. நான் இந்த ஒரு உறவு என்று நினைக்கிறேன் அடிப்படை, விரைவான பயன்படுத்தக்கூடிய தளம் கட்டடம்.\nஃபயர்ராப் பிராண்ட்டைக் கொண்டு வரும் ஒரு வலைப்பக்கத்தை ஆதரிக்கக்கூடிய இலவசக் கணக்கைக் கொண்டு இலவசமாகக் கட்டணம் செலுத்துவதன் மூலம் இலவசமாகக் கட்டணம் செலுத்தலாம்.\nபணம் செலுத்திய கணக்குகளுக்கு, இரு விருப்பங்களும் உள்ளன, இருவரும் உங்கள் சொந்த பிராண்டை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கின்றன. பிளஸ் கணக்கு பல இணையப் பக்கங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.\nப்ரோ £ 4.99 / மோ\nபிளஸ் £ 15.00 / மோ\nஉடன் FireDrop.ai விலை ஒப்பிட்டு ஒரு வலைத்தளத்தை உருவாக்க ஒட்டுமொத்த செலவு.\nFiredrop எடிட்டர் தற்போது பீட்டா பயன்முறையில் தற்போது உள்ளது, ஆனால் ஏற்கனவே அது ஏற்கனவே 4,000 கையெழுத்துக்களை விட அதிகமாக உள்ளது. அதில் ஒன்று, பார்ன் ப்ராஸ் ஆட்டோமொபைல் கடை ஒரு அடிப்படை, இன்னும் ஒழுக்கமான தளத்தை உருவாக்க குறைந்த வளங்களை பயன்படுத்தி ஒரு நல்ல வேலையை செய்துள்ளது. ஃபெர்ரொரப் வழங்கிய இலவச டொமைனில் தளம் ஹோஸ்ட் செய்யப்படுகிறது.\nவலைத்தள உருவாக்குநர்களின் வரம்பு இயங்கிக்கொண்டிருப்பதால், ஃபெர்ரொரோப்பின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதிக்கு ஃபெர்ரொரொப் பார்க்கிறதாக உணர்கிறேன். கடந்த காலமான நிறுவனங்கள் பாரிய வாடிக்கையாளர் தளங்களைப் பூர்த்தி செய்வதற்கு பாரிய உற்பத்திகளைக் கண்டிருக்கின்றன, இன்றைய தினம் தனிப்பயனாக்கம் மற்றும் தனிச்சிறப்பு ஆகியவற்றைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். சச்சா AI போட் புரட்சிகர இல்லை என்றாலும், அது நுகர்வோர் முறையீடு செய்ய உறுதி என்று செயல்முறை மிகவும் தனிப்பட்ட உணர்வை கொண்டு.\nமேலும் - அறிக கைமுறையாக உங்கள் வலைத்தளத்தை உருவாக்க எப்படி.\nசச்சா AI போட் தனித்த வடிவமைப்பு அனுபவம் நன்றி\nபிற தள உருவாக்குனர்கள்: Wix, முகப்பு |\nஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள்: பெரிய வர்த்தகம்\nபாரம்பரிய ஹோஸ்டிங் வழங்குநர்கள்: SiteGround, InMotion ஹோஸ்டிங், A2 ஹோஸ்டிங், BlueHost.\nவிலை (ஆண்டுத் திட்டம்) $ 0 / மாதம்\nஇலவச டொமைன் Firedrop.me டொமைன்\nமேம்பாட்டு ஆமாம், புரோ மற்றும் பிளஸ்.\nஉறுப்பினர் தளம் தயார் இல்லை\nலேண்டிங் பக்கம் தயார் ஆம்\niOS & Android பயன்பாடுகள் இல்லை\nகீறல் இருந்து வடிவமைப்பு இல்லை\nஆப்பிள் பே மூலம் செலுத்துதல் இல்லை\nபேபால் வழியாக செலுத்துதல் இல்லை\nகோடுகள் வழியாக கட்டணம் இல்லை\nநாங்கள் இந்த வலை நிறுவனத்துடன் இணைக்கப்படவில்லை.\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nநீங்கள் ஒரு வணிக உங்கள் வலைப்பதிவு திரும்ப செய்ய வேண்டும் விஷயங்கள்\nஒரு புதிய பிளாகர் எப்படி பணம் சம்பாதிப்பது\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவ���ன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T02:29:45Z", "digest": "sha1:FCAYZHSJ6YTQCVUK7TJ65VW6GJB22L7I", "length": 10172, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினம். – Expressnews", "raw_content": "\nHome / Important-Fasts / அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினம்.\nஅமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினம்.\nஎந்த விரதத்தையும் தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது.\nகோவையில் அருள்மிகு ஸ்ரீதண்டுமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்\nமறைந்த நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும்.\nஇதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும். கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.\nஇந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர். அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.\nஅருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nசென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …\nஇளைய சமுதாயத்தை இயற்கைக்குத் திருப்பிய இயற்கை மருத்துவ கண்க��ட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/23/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-27/", "date_download": "2019-06-25T02:51:28Z", "digest": "sha1:STFSZGAZOC3LYTYNPSGXF36F3AJOKXRX", "length": 14113, "nlines": 105, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019 | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019\n01. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக அந்த அறிவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.\n02. உங்கள் மூளை திறனின் அளவைவிட உங்கள் அறிவை வழிநடத்தும் சிந்தனை திறனே அதிக முக்கியமானது.\n03. ஒரு குழந்தை மாபெரும் அறிஞனாக வருவதற்கு ஒரேயொரு தகுதி மட்டுமே வேண்டும் அறிஞனாவதற்குரிய ஆர்வமே அதுவாகும்.\n04. எதுவும் செய்யாமல் வெறுமனே ஓர் அறிஞனாக இருப்பதைவிட, ஒரு பணியை விடா முயற்சியுடன் நிறைவேற்றி முடிப்பதே சிறந்ததாகும்.\n05. உங்கள் திறனில் 95 வீதம் விடா முயற்சிதான் முக்கியம். அதில் உறுதியாக இருப்பதுதான் முக்கியம்.\n06. நீ உற்பத்தி செய்வதால் மட்டும் வெற்றி வந்துவிடாது. நாட்டின் பொருளாதார நிலை எப்படியிருக்கிறதெனப் பார்க்க வேண்டும். உனது பொருட்களுக்கு கிராக்கி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.\n07. பலர் மனப்போக்கை மாற்ற மறுக்கிறார்கள் இதனால் வெற்றி பெறவும் தவறிவிடுகிறார்கள்.\n08. நீங்கள் உற்சாகம் இழந்தவராக இருத்தல் கூடாது மற்றவருக்கு உற்சாகம் ஊட்டும் ஒருவராக இருக்க வேண்டும்.\n09. போதிய அறிவு இருக்கிறது என்பதைவிட அவநம்பிக்கை இல்லாத மனம் இருப்பது அவசியமாகும்.\n10. சிலருடைய அவ நம்பிக்கை மனப்போக்காலேயே அவரை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம் என்று பல வெற்றியாளர் கூறுவதை கேளுங்கள்.\n11. வெற்றியாளருக்கும் தோல்வியாளருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களின் திறமைகளில் இல்லை அது அவர்கள் மனப்போக்குகளிலேயே இருக்கிறது.\n12. நம்மிடம் இயல்பாக உள்ள திறனை அதிகளவு மாற்ற முடியாது, ஆனால் நம்மிடம் இருப்பவற்றை நாம் பயன்படுத்துகின்ற விதத்தை நிச்சயமாக நம்மால் மாற்ற முடியும்.\n13. அறிவு என்பது சக்திக்கான ஆற்றலை உள்ளடக்கியது. ஆனால் அந்த அறிவை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும்போது மட்டுமே அது சக்தியாக மாறுகிறது.\n14. உண்மையான தகவல்களை சேமித்து வைக்கும் கிடங்காக உங்கள் மனதை பய்படுத்துவதைவிட, சிந்திப்பதற்கு அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.\n15. தகவல்களை அறிந்திருப்பதைவிட அதை எங்கிருந்து பெறுவதென அறிந்திருப்பதுதான் ஆற்றலாகும்.\n16. படித்தவர் என்போரை விட, நன்கு சிந்தித்து யோசனைகளை முன் மொழிகின்ற மக்களே முக்கியமானவர்.\n17. கனவு காண்பவனைவிட அக்கனவுகளை நடைமுறையாக்கும் ஒருவனே சிறந்தவன். கனவுகளை நடைமுறையாக்க தெரியாதவன் அதை கண்டு என்ன பயன்..\n18. உங்கள் சொந்த அறிவை குறைவாக மதிப்பிட வேண்டாம் அதுபோல மற்றவர் அறிவை அதிகமாகவும் மதிப்பிட வேண்டாம்.\n19. உங்கள் திறமைகள் ஆற்றல்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்களிடம் நல்ல மூளை இருக்கிறது என்பது முக்கியமல்ல அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியமாகும்.\n20. உங்களுக்கு எவ்வளவு அறிவுத்திறன் இருக்கிறது என்பதை கைவிட்டு அதை எப்படி கையாழுவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.\n21. என் அறிவைவிட மனப்போக்குத்தான் முக்கியமானது என்பதை தினமும் பல தடவைகள் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\n22. நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்தை மனதில் தொடர்ந்து வளர்த்து செல்லுங்கள்.\n23. நீங்கள் தோற்பீர்கள் என்பதற்கு அறிவை பயன்படுத்துவதற்கு பதிலாக வெல்வீர்கள் என்பதற்கு பயன்படுத்துங்கள்.\n24. ஒரு செயலை செய்யாமல் இருப்பதற்கு வயதை காரணம் காட்டுவது ஒரு நோயாகும்.\n25. எனக்கு வயதாகிவிட்டது, அல்லது எனக்கு வாழ்த்து வயது போதாது என்று கூறுவதெல்லாம் தோல்விக்கு வழிகாட்டும் நோய்களாகும்.\nஅலைகள் பழமொழிகள் 23.05.2019 தொடர்ந்தும் வரும்.\nதமிழகம் 40 தொகுதிகளும் ஒரே பார்வையில் திருமா. பின்னடைவு\nபிரிட்டன் புதியவர் வரும்வரை பதவியில் .. இரவு உலகம் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.05.2019\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 20.04.2019\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிற���லங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_7602.html", "date_download": "2019-06-25T02:09:42Z", "digest": "sha1:OCQBMSIW3U3PTBZOYLS73DJ2ZE2SDXHK", "length": 41330, "nlines": 315, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்", "raw_content": "\n1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன\nஇஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.\n2 . உன்னைப் படைத்த இறைவன் யார் \nஎன்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.\n3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்\nஅல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.\n4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்\n5 . உனது நபியின் பெயர் என்ன\nஎனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.\n6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன\nஎனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.\n7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்\n'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.\n8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு \nஎனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.\n9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்\nநம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.\n10 . உன் வேதத்தின் பெயர் என்ன\nஎன் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.\n11. த��ருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது\nதிருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)\n12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது\n13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் \nநாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.\n14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை\nஇஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்\n15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது\nமறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.\n16. கடமையான தொழுகைகள் எத்தனை\nஅல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)\n17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்\nதொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.\n18. நோன்பு என்றால் என்ன\nஇறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.\n19 . ஜகாத் என்றால் என்ன\nஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)\n20 . ஹஜ்; என்றால் என்ன\nசெல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.\n21 . ஈமான் என்றால் என்ன\nஅல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.\n22 . முஸ்லிம் என்றால் யார்\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.\n23. மலக்குமார்கள் என்றால் யார்\nஅல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.\n24 . நபிமார்கள் என்பவர் யார்\nஅல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.\n25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்\n26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன\nஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).\n27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை\nதிருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).\n28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது\nதவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்\nஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்\nஇன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்\nபுர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.\n29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது\nஇறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.\n30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன\nகுர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.\n31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.\n32. அல்லாஹ்வைப் பற்றி கூறு\nஅல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.\n33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக\nநபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர��மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.\n34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்\nஎந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.\n35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்\nஅல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.\n36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது\nஅல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)\n37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா\nஎப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.\n38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்\nஅல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.\n39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா\nநாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.\n40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன\nஅல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.\n41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன\nஇந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும�� ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.\n42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன\nஇதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.\n43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது\nஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.\n44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா\nஇணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.\n'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)\n'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)\n45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை\n1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.\n2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.\n3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.\n46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை\n1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது\n2. மழை பொழியும் நேரம் பற்றியது\n3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து\n4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து\n5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது\n(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)\n47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்\nநம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.\n48. நரகம் என்றால் என்ன\nமிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.\n49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் \n50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்\n51. சுவர்க்கம் என்றால் என்ன\nமிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.\n52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா\nஇல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.\n53. ஹலால் என்றால் என்ன\nஅல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.\n54. ஹராம் என்றால் என்ன\nஅல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.\n55. கொலையைவிட கொடிய செயல் எது\nபித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)\n56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்\nநாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.\n57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்\nநல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)\n58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு\nஎவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்��ு நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.\n(நூல்கள் புகாரி, அபு தாவூத்)\nமண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தா��்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/petrol-price-diesel-price-increasing?qt-home_quick=1", "date_download": "2019-06-25T02:18:27Z", "digest": "sha1:6KNUXXHED6M2IVEPE63HBW7YFM723E3B", "length": 13119, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொடர்ந்து ஏற்றம் காணும் பெட்ரோல் விலை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogதொடர்ந்து ஏற்றம் காணும் பெட்ரோல் விலை..\nதொடர்ந்து ஏற்றம் காணும் பெட்ரோல் விலை..\nசென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்துள்ளது.\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதனால் சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 75 ரூபாய் 9 காசுகள் ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு 71 ரூபாய் 38 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜிவி பிரகாஷ்-ரைசா படத்தின் வித்தியாசமான டைட்டில்..\nதோனி இல்லாமல் ஹாட்ரிக் விக்கெட் சாத்தியமாயிறுக்காது ஷமி...\nஊடகங்கள் நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சு��்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32958/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-300%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:48:07Z", "digest": "sha1:D6D6M4Y3PLHBRZ635UWJODVG7YYIXHKH", "length": 18091, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழகத்தில் இதுவரை 300க்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் | தினகரன்", "raw_content": "\nHome தமிழகத்தில் இதுவரை 300க்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல்\nதமிழகத்தில் இதுவரை 300க்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல்\nமக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இதுவரை 262 ஆண்கள், ஒரு திருநங்கை உட்பட 300க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட 125 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைய உள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nதென்சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறு மண்டல அலுவலக்த்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nபெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்,\nமதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன்,\nதேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேனி நாடாளுமன்ற தொகுதியி���் ஓ.பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.\nசேலம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா அம்மையப்பன், அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணன்,\nகோயம்புத்தூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன்,தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, இவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்,அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்,\nதிருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன்,\nகரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி,\nகரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன்,\nகோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இதே தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன்,\nதிருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஹெச். வசந்தகுமார், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஹெச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார்.\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.\nதென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி,திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்,\nசிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்,\nஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் ��ணேசமூர்த்தி, கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன்,\nபெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்,\nதிருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன், அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nஇராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா. நவாஸ்கனி, அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நகேந்திரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.\nஇதேபோல் மற்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்��� விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/blogs/entry/230-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T02:06:34Z", "digest": "sha1:HUZY7WRSPMCU2X6ZKW6N4GRFHZXJLSEY", "length": 9607, "nlines": 178, "source_domain": "yarl.com", "title": "பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன். - வல்வை சகாறாவின் இணையப்பெட்டி - கருத்துக்களம்", "raw_content": "\n உன்னை இனி நானே பாடுவேன்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nA blog by வல்வை சகாறா\n உன்னை இனி நானே பாடுவேன்.\nஒப்பேற முன்னரே உருகியா போகும்\nஇருள் விலகமுன்னமே உருகி அழிந்திட\nமெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை\nசுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.\nசுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.\nதட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.\nநம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.\nமயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.\nமனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.\nஉறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.\nசில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு\nபின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.\nகாது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.\nநம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.\nமுனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.\nஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு\nஉடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.\nவெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.\nஎல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.\nஉயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.\nஉறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்\nஉந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.\nகண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.\nமெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.\nஉன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு\nகால எழுதியிடம் புதுக் கணக்கை திற.\nஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.\nஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்\nஅவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.\nஉன்னை இனி நானே பாடுவேன்.\nஅன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த\nஎன் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை\nஉன்னை இனி நானே பாடுவேன்.\nஎன்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்\nகொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.\nவிழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,\nபுலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்\nஉன்னை இனி நானே பாடுவேன்.\nஅன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த\nஎன் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை\nஉன்னை இனி நானே பாடுவேன்.\nPrevious entry இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nNext entry எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.\n உன்னை இனி நானே பாடுவேன்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/07/blog-post_1573.html", "date_download": "2019-06-25T01:44:40Z", "digest": "sha1:RWWSZYPZ6SZM4XUUTLEAJOISADZ2WHNH", "length": 24225, "nlines": 293, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை\nசிவனே முழு முதற்கடவுள் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் சிவனருள் நமக்குக் கிட்டிட ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன;\nதினமும் ஓருமணிநேரம் வரை சிவமந்திரம் ஜபிப்பது;தினமும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று அங்கே அன்னதானம் செய்வ���ு;தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வது; ருத்ராட்ச தானம் செய்வது; சிவாலயத்தினை சுத்தப்படுத்துவது(உழவாரப் பணி); சிவ வழிபாடு முறைகளைப் புத்தகமாக வெளியிடுவது; சிவ வழிபாட்டு முறைகளை முகநூல்,மின் அஞ்சல் மூலமாக தினமும் பத்து பேர்களுக்குப் பரப்புவது; சைவ விபூதி தயார் செய்து சிவாலயங்களுக்கு இலவசமாகத் தருவது; பாழடைந்த சிவாலயங்களைக் கண்டறிந்து அந்த ஆலயத்தில் ஒரு கால பூஜைக்கு நிரந்தர ஏற்பாடு செய்வது; பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் தோறும் கூட்டு மந்திர ஜபம் செய்ய வைப்பது;ட்யூசன் மையங்களில் சிவமந்திரம் ஜபிக்கும் முறையை மாதம் ஒருமுறை பரப்புவது;ஸ்டிக்கர்கள் மூலம் சிவமந்திரம் பரப்புவது; சிவமந்திரங்களை ஜபிக்கும் முறையை பிட் நோட்டீஸாக அச்சடித்து சனிப்பிரதோஷ நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் விநியோகம் செய்வது;தேவாரப் பதிகங்களை சிறு நூல்களாக அச்சடித்து இலவசமாக விநியோகம் செய்வது;அண்ணாமலையின் பெருமைகளை நட்பு வட்டத்தில் பரப்புவது; மாதம் ஒருமுறை நமது தெருவுக்கு ஆன்மீகச் சொற்பொழிவாற்றும் சிவனடியார்களை அழைத்து வந்து சிவனின் பெருமைகளையும்,தேவாரப் பதிகங்களின் பெருமைகளையும் பேச வைப்பது; என்று அடுக்கிக் கொண்டே போகலாம்;இதில் ஏதாவது ஒன்றை மட்டும் நீங்கள் செய்தாலே சிவனருள் உங்களுக்கு பரிபூரணமாகக் கிட்டிடும்.\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் பதிகம் பாடும் முறையை நமக்கு போதித்திருக்கிறார்.அதன் படி,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும்;\nதகுந்த சிவனடியார் ஒருவர் மூலமாக புதிய ருத்ராட்சம் ஒன்றை சிவாலயத்தில் அணிவிக்கச் செய்ய வேண்டும்;\nதினமும் ப்ரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 முதல் 6 மணிக்குள் காலைக் கடன்களை முடித்துவிட்டு, பதிகம் ஒன்றைப் பாட வேண்டும்;அது இயலாதவர்கள் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் பாடலாம்;\nவீட்டில் தினசரி பதிகம் பாடும்முறை:பூஜை அறையில் எந்த சுவாமிப்படங்கள் இருந்தாலும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்;நைவேத்தியமாக பால்,டையமண்டு கல்கண்டு வைக்க வேண்டும்;வாசம் நிறைந்த பத்தியைப் பொருத்த வேண்டும்;சுவாமி படத்தின் முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வே��்டும்;(வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுதுண்டு வாங்கிப் பயன்படுத்தலாம்)அதன்பிறகு,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று 12 முறை ஜபித்துக் கொண்டே நெற்றி நிறைய விபூதியைப் பூச வேண்டும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்; பின்னர்,கீழ்க்காணும் விநாயகர் துதியை ஒருமுறை பாட வேண்டும்;\n“ஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை\nஇதன் பிறகு, “நால்வர் துதி” பாடலாகிய பின்வரும் பாடலைப் பாட வேண்டும்;\n“பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி\nவாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி”\nஇதன்பிறகு, “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி எந்த ஒரு பதிகத்தையும் பாடத் துவங்கலாம்;பதிகத்தைப் பாடி முடித்தப் பின்னர் இறுதியாகவும் ஒரு முறை “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி முடிக்க வேண்டும்.\nசுந்தரர்,திருப்புகலூர் இறைவனை நோக்கிப் பாடிய பதிகம் இதுஇப்பதிகத்தில் உள்ள பதினொரு பாடல்களைகயும் ஒரு நாளுக்கு ஒருமுறை வீதம் 28 நாட்கள் பாடிட நாம் வாழத் தேவையான உணவு,உடை,இருப்பிடம் குறைவின்றி கிடைக்கும்.\nஇம்மையே தரும் சோறும் கூறையும்\nயாதும் ஐயுறவு இல்லையே 1\nமிடுக்கு இலாதானை வீமனே விறல்\nபொடிக்கொள் மேனி எம் புண்ணியன்\nஅடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு\nபூணி பூண்டுழப்புள் சிலம்பும் தண்\nஆணியாய் அமர் உலகம் ஆள்வதற்கு\nநரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்துடல்\nவரைகள் போல் திரள் தோளனே என்று\nபுரை வெள் ஏறுடைப் புண்ணியன்\nஅரையனாய் அமர் உலகம் ஆள்வதற்கு\nவஞ்ச நெஞ்சனை மா சழக்கனைப்\nபஞ்ச துட்டனைச் சாதுவே என்று\nபொன் செய் செஞ்சடைப் புண்ணியன்\nநெஞ்சில் நோய் அறுத்துஞ்சு போவதற்கு\nநலம் இலாதானை நல்லனே என்று\nகுலம் இலாதானைக் குலவனே என்று\nபுலம் எலாம் வெறி கமழும் பூம்\nஅலமராது அமர் உலகம் ஆள்வதற்கு\nநோயனைத் தடம் தோளனே என்று\nதாய் அன்றோ புலவோர்க்கெலாம் என்று\nபோய் உழன்று கண் குழியாதே எந்தை\nஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு\nஎள் விழுந் திடம் பார்க்கும் ஆகிலும்\nவள்ளலே எங்கள் மைந்தனே என்று\nபுள் எலாம் சென்று சேரும் பூம்\nஅத்தனாய் அமர் உலகம் ஆள்வதற்கு\nதையலாருக்கு ஓர் காமன��� என்றும்\nசால நல அழகு உடையனே\nகை உலாவிய வேலனே என்று\nபொய்கை வாவியில் மேதி பாய்\nஐயனாய் அமர் உலகம் ஆள்வதற்கு\nசெறுவினில் செழுங்கமலம் ஓங்கு தென்\nநறவம் பூம் பொழில் நாவலூரன்\nவனப் பகையப்பன் சடையன் தன்\nசிறுவன் வன் தொண்டன் ஊரன் பாடிய\nஅறவனார் அடி சென்று சேர்வதற்கு\nபதிகம் ஓவ்வொன்றையும் பாடும் எளிய வழிமுறையை நமக்கு போதித்த நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களுக்கு பைரவ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.\nLabels: உணவு, வீடு கிடைக்க; தேவாரப் பதிகம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅரிய தேய்பிறை அஷ்டமி 30.7.2013 (செவ்வாய்க்கிழமை)யை...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nநாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஅர்த்தநாரீஸ்வராக அருள் புரியும் ஆதிசிவம்\nஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தி...\nபொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுப...\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nகர்வம் என்ற தலைபாரத்திற்கு மருந்து\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nநமது கடன்கள்,எதிர்ப்புகளை நீக்கும் வாத்தியாரய்யா (...\nநாகராஜர் கோவில் வரலாறு பற்றிய பத்திரிகைச் செய்தி\nமானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்\nநாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தின் வரலாறு\nகுளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அ...\nநீரின்றி அமையாது உலகு என்பதன் அர்த்தம் என்ன\nமார்க்ஸின் சிந்தனை சுயமானது அல்ல\nஇந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்தும் போலிப்பண ஆதிக்கம...\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nதமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உ...\nரேடியோ பூ இருக்கையில்,யூரியா எதற்கு\nபிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திர...\nகண்ணதாசனை ஆன்மீகவாதியாக்கிய திருப்புமுனைச் சம்பவம்...\nதென்பொதிகை மாமுனிவர் அகத்தியர் ஆலயம்,பாளையனேந்தல்\nசீனா முழுக்கப் பரவிவரும் இந்து யோகக்கலை\nபதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாத...\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nசிவயோகி அவர்களின் ஆன்மீக அறிவுரைகள்:-\nசுவாசப் பயிற்சியால் உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:43:28Z", "digest": "sha1:V7KG43HSB6DAPR4PSVBE5M3FNXT6L44R", "length": 39239, "nlines": 576, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்க ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆபிரிக்க ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nUnião Africana (போர்த்துக்கேய மொழி)\nUnión Africana (எசுப்பானிய மொழி)\nany other ஆப்பிரிக்க மொழிகள்\nType கண்ட ரீதியான ஒன்றியம்\nஅங்கத்துவம் 53 ஆபிரிக்க நாடுகள்\nமொ.உ.உ (கொஆச) 2013 கணக்கெடுப்பு\nமொ.உ.உ (பெயரளவு) 2010 கணக்கெடுப்பு\nஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.\n1.1 இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்\nஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nஎகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]\nமடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]\nகினி-பிச��வு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]\nஎயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]\nகசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]\n2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]\n2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]\nபெயர் பதவிக் காலத்தின் தொடக்கம் பதவிக் காலத்தின் முடிவு நாடு\nதாபோ உம்பெக்கி 9 ஜூலை 2002 10 ஜூலை 2003 தென்னாப்பிரிக்கா\nஜோவாகுவிம் கிஸ்ஸானோ 10 ஜூலை 2003 6 ஜூலை 2004 மொசாம்பிக்\nஒலுசேகன் ஒபசஞ்சோ 6 ஜூலை 2004 24 சனவரி 2006 நைஜீரியா\nடெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ 24 சனவரி 2006 24 சனவரி 2007 காங்கோ\nஜோன் குபுவர் 30 சனவரி 2007 31 சனவரி 2008 கானா\nஜகயா கிக்வெட்டே 31 சனவரி 2008 2 பெப்ரவரி 2009 தன்சானியா\nமுஅம்மர் அல் கதாஃபி 2 பெப்ரவரி 2009 31 சனவரி 2010 லிபியா\nபிங்கு வா முதரிக்கா[22][23] 31 சனவரி 2010 31 சனவரி 2011 மலாவி\nடெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24] 31 சனவரி 2011 29 சனவரி 2012 எக்குவடோரியல் கினி\nயாயி போனி 29 சனவரி 2012 27 சனவரி 2013 பெனின்\nஹைலெமரியம் டெசலெகின் 27 சனவரி 2013 இப்பொழுது வரை எதியோப்பியா\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 960 168,526 346,851,135 2,058 50.8 0.509 73.9 3.0 49.5 இல்லை இல்லை இல்லை\nமேற்கு சகாரா[37][38] 266,000 491,519 906,500,000e 2,500e இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை\na புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.\nb புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.\nc புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.\nd தென் சூடான் உள்ளடங்கலாக.\ne புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.\ng ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.\nh தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.\n↑ \"மலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு\". தினமலர் (ஏப்ரல் 07 2012). பார்த்த நாள் சனவரி 2, 2015.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் African Union என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nAfrican Union திறந்த ஆவணத் திட்டத்தில்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/22/infant.html", "date_download": "2019-06-25T02:16:08Z", "digest": "sha1:TIA4ALG4DQDNE7HW7DSUBJKKFUSRJ63U", "length": 16887, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வாரக் குழந்தை ரயிலிலிருந்து வீசி கொடூர கொலை | Infant thrown out from train dies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\n9 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n10 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n11 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nTechnology போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வாரக் குழந்தை ரயிலிலிருந்து வீசி கொடூர கொலை\nவிருதுநகரில் பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் இருந்த ஒரு பச்சிளம் ஆண் குழந்தை ரயிலிலிருந்து வீசப்பட்டுகொடூரமாகக் கொலை செய்யப்பட்டது.\nநெஞ்சை உறைய வைக்கும் இந்தக் காட்சியைக் கண்டு ரயிலில் பயணம் செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nமானாமதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி நேற்று ஒரு ரயில் புறப்பட்டது. அப்போது 50 வயது மதிக்கத்தக்கஒரு ஆணும் சுமார் 20 வயதுள்ள ஒரு பெண்ணும் ஒரு கைக்குழந்தையுடன் அந்த ரயிலில் ஏறினர். அந்த ஆணின்கையில் குழந்தை இருந்தது.\nவிருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு லுங்கியோடு சேர்த்துக்கட்டப்பட்ட நிலையில் அந்தக் குழந்தையை அந்த நபர் வெளியே தூக்கி வீசினார். பின்னர் அந்தக் குழந்தையின்மற்ற துணிகளையும் அவர் வீசி எறிந்தார்.\nஇந்தக் காட்சியை நேரில் கண்ட ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் ரயில் வேகம்பிடித்து ஓடத் தொடங்கியது.\nஇருந்தாலும் அந்த ஆணையும் பெண்ணையும் ரயில் பயணிகள் பிடித்துக் கொண்டனர். சிவகாசியில் ரயில்நின்றவுடன் அவர்களை ரயில்வே போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.\nஇதையடுத்து உடனே விருதுநகர் ரயில் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த ரயில்ஊழியர்களும் விரைந்து சென்று குழந்தைய���க் கண்டுபிடித்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை இறந்து விட்டது. அனாதைப் பிணமாக அதுமருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே போலீசார் அந்த ஆணிடமும் பெண்ணிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களுடையமுகவரியைப் போலீசார் பெற்றுக் கொண்ட நிலையில், அந்த இருவரும் நைசாக போலீசாரிடமிருந்து தப்பிவிட்டனர்.\nஅந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது தான் அவர்கள் கொடுத்தது போலியான முகவரியைக் கொடுத்துள்ளனர்என்ற விவரமும் தெரிய வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nதிமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமத்திய அரசை எதிர்க்க துணிவில்லாத எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க கூடாது.. நல்லகண்ணு கருத்து\nதமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் இந்தி திணிப்பிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு.. எம்.பி வெங்கடேசன்\nகோர்ட்டுக்கு லேட்டாக வந்த நிர்மலாதேவி.. காரணம் என்னவா இருக்கும்\nமக்கள் மனதில் விஷத்தை கலந்து வெற்றியை அறுவடை செய்த திமுக.. ராஜேந்திர பாலாஜி தாக்கு\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nடிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்\nகுடித்து விட்டு அடித்த கணவர்.. கடுப்பான மனைவி.. கழுத்தை நெரித்துக் கொன்றார்.. விருதுநகரில் பயங்கரம்\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167153&cat=32", "date_download": "2019-06-25T02:36:19Z", "digest": "sha1:N7TPA4LMYHQB2EC4WMYKENTCRNEM63TS", "length": 28453, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு மே 26,2019 00:00 IST\nபொது » அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு மே 26,2019 00:00 IST\nஅரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தீரவளவன். லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றதால் அதிமுக மீதும், பா.ம.க குறித்தும் விமர்சனம் செய்து சமுக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தீரவளவனின் இந்த செயல் பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்பதாக, சிறுகடம்பூர் வி.ஏ.ஓ. கலைவாணன், இரும்புலிக்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவான தீரவளவன் மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.\nஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nமயில் சிலையை மாற்றியவர்கள் மீது வழக்கு\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nசர்க்கரை ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nஎதிர்கட்சியினர் மீது மோடி காட்டம்\nநல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் வீடு\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nதென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை\nவிளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி\nஇடைத் தேர்தலில் திமுக வெற்றி\nநிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி\nதேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்.,\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nவிவசாயிகள் மீது வழக்கு; பெப்சி வாபஸ்\n3 எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற திமுக வழக்கு\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nராகுல் குடியுரிமை சர்ச்சை; வழக்கு டிஸ்மிஸ்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி\nவிடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nசர்ச்சை பேச்சு; கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nஅரசு மருத்துவமனைகளில் ஊழல்; அறப்போர் புகார்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nதெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை\nவாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு\nடூவீலர் மீது வேன் மோதி இருவர் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nதிருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர்\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nவீணாய் போன அமமுக : வெற்றி பறிபோன அதிமுக\nஆபாச வீடியோ வழக்கு; 5 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-gautham-menon-27-04-1943394.htm", "date_download": "2019-06-25T01:58:55Z", "digest": "sha1:NS3XG4CCXVZUMB6WJXBQBXXTIHYAPZN6", "length": 8388, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்! - DHANUSHgautham MenonMegha Akash - எனை நோக்கி பாயும் தோட்டா | Tamilstar.com |", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர கௌதம் ரொம்பவே முயற்சி செய்து வருகிறாராம்.\nஇதுதொடர்பாக அடிக்கடி விநியோகஸ்தர்கள் ���மைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதில் ஒருமுறை பேசும்போது இந்த படம் உட்பட என்னுடைய எந்த படத்தையும் வெளிவிடாமல் தடுத்தால் வாழ்கையை முடித்துக் கொள்வது தவிர எனக்கு வேறொன்றும் வழியில்லை என்று கலங்கிவிட்டாராம்.\nஇதனால் பதறிப்போன விநியோகஸ்தர்கள் சங்கம் எப்படியாவது இப்படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்களாம்.\n▪ சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ கனவு நினைவானது - ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/2019/02/02/raja-manikkam/", "date_download": "2019-06-25T02:12:44Z", "digest": "sha1:6FVTICFJO7K4XNMUD2HLLQJMZVZRKWZ6", "length": 17521, "nlines": 40, "source_domain": "mayilaiguru.com", "title": "மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாணிக்கம் - கோமல் அன்பரசன்! - Mayilai Guru", "raw_content": "\nமக��கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாணிக்கம் – கோமல் அன்பரசன்\nமழையோ, வெயிலோ, குளிரோ எதையும் பார்ப்பதில்லை. சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த புல்லட். எம்.டி.ஓ. 7905 என்ற அதன் பதிவெண்ணும், பட,படவென அது வரும் சத்தமும், ஒவ்வொரு எல்லைக்குள்ளும் நுழைவதற்கு முன்பே அது எழுப்பும் தனியான ஹாரன் ஒலியும் எல்லா ஊர்களுக்கும் பரிச்சயம், அதனை ஓட்டுபவர் எத்தனை வேகத்தில் போனாலும் கடந்து செல்கிற அத்தனை பேரின் வணக்கங்களையும், கையசைப்புகளையும் தலையாட்டி ஏற்றுக்கொண்டே நகருவது கம்பீர அழகு. நிறைய இடங்களில் வேகம் குறைத்து நலம் விசாரிப்புகளைச் செய்வார்.\nபல நேரங்களில் எதிர்வருபவர்கள் அந்த வண்டியைக் கை காட்டி நிறுத்துவார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் ஓட்டிச் சென்று ‘டபரா செட்’டில் அன்பொழுக தேநீரை வாங்கி வந்து கொடுப்பார்கள்.\nஎந்தக் காரணமும் இல்லாமல் இப்படி ப்ரியமாக டீ வாங்கிக் கொடுப்பதற்காக, குறைகளைச் சொல்வதற்காக, உதவி கேட்பதற்காக, மனு கொடுப்பதற்காக என்று யார் நிறுத்தினாலும் அந்த வண்டி நிற்கும். சொல்வது யாராக இருந்தாலும் காது கொடுத்து கேட்கப்படுவதும், பொறுமையாக பதில் சொல்வதும் வெகு இயல்பாக அங்கே நிகழும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி புல்லட்டில் சுற்றி வந்தவர் ஒரு எம்.எல்.ஏ. அதுவும், ஒரே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர்.\nஇதனைப் படிக்கும் போதே விழிகள் விரிகிறதல்லவா காரணம், இப்போதெல்லாம் அரசியல் பற்றிய மதிப்பீடுகள் மாறிப்போய் கிடக்கின்றன. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளில் இருப்பவர்களை மக்கள் பார்க்கிற விதமே வேறு என்றாகி இருக்கிறது. ஒரு துளியும் மிகையில்லாத இந்த உண்மையை, இப்படியெல்லாம் ஓர் ஏம்.எல்.ஏ எப்படி இருந்திருக்க முடியும் என்று அடுத்தத் தலைமுறை நம்பாமல் கேட்பதைக் குற்றம் சொல்வதற்கில்லை. ஏனெனில், எம்.எல்.ஏ போன்றவர்கள் ஊருக்கு வருவதையே திருவிழா போல ஆக்கிவைத்திருக்கும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம் நாம். அரசியலைத் தூய்மை படுத்தியே ஆக வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில், மாற்று அரசியலைப், பற்றி பேசும் போதும், பழையபடி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லும் போதும் குறிப்பிட்ட சிலரின் உருவம் நம்முடைய மனக்கண்களில் வந்து நிற்கும். அவர்களில் காலம் மறை���்கவோ மறுக்கவோ முடியாத மக்கள் பிரதிநிதி இரா.ராஜமாணிக்கம்.\nதொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட பழைய குத்தாலம் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அவர் பணியாற்றிய காலம் தூய்மை அரசியலின் பொற்காலம். குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தொகுதியில் இருக்கிற அத்தனை பெரிய ஊர்களுக்கும் சத்தமில்லாமல் சென்று கடைகோடி தொண்டனையும், கட்சி எதையும் சார்ந்திராத சாதாரண வாக்காளனையும் ஒரு சக தோழனைப் போல அவர் சந்திப்பார். அவர்களின் இன்ப, துன்பங்களில் முதல் ஆளாக பங்கெடுத்து ஓர் உறவைப் போல உணர்வைப் பகிர்வார்.\nஒவ்வொரு ஊரிலும் அவர் மக்களைச் சந்திப்பதற்கும், கட்சிக்காரர்களுடன் பேசுவதற்கும் ஓரிடம் இருக்கும். திராவிட இயக்கத்தை வளர்த்த தொட்டில்களாக ஆரம்ப காலத்தில் இருந்தவை லாட பட்டறைகள். அதற்குப் பிறகு சைக்கிள் கம்பெனிகள், சலூன் கடைகள். பிற்காலத்தில் டீக்கடைகள். அரை நூறுக்கும் அதிகமாக வெளிவந்த பத்திரிகைகளைப் படித்தும், படித்தவற்றைப் பற்றி காரசாரமாக விவாதித்தும் கொள்கை அரசியலை உயிர்ப்போடு வைத்திருந்த தலங்கள் இவைதான். சாமானியர்களின் அரசியலைப்பற்றி சாமானியர்களே பேசித் தீர்த்த சாமான்யர்களின் இடங்கள். இவற்றில் ஏதோ ஒன்றில்தான் ராஜமாணிக்கம் அவர்களின் சந்திப்புப்புள்ளி இருக்கும். அப்படி ஓர் இடமான என் தந்தையின் ஆர்.கே.சைக்கிள் கம்பெனியில் அவர் உட்கார்ந்து பேசிய அரசியலை, அதில் இம்மியளவு பிசகாது எப்போதும் இழையோடிக்கொண்டிருந்த மக்கள் மீதான அன்பைப் பலமுறை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.\nஅதிரி, புதிரியாக அடுத்தவர்களை எடுத்தெறிந்து அவர் எப்போதும் பேசியதில்லை. மாறாக அனுபவ ஆற்றலும், அனைவரையும் அரவணைத்து அன்பால் கட்டிப்போடும் சக்தியும் அவரது வார்த்தைகளில் மிளிரும். சொந்தக் கட்சியினர் மீது பாசம் வைத்திருந்தார். மாற்றுக் கட்சியினரை மதித்தார். எல்லா கட்சியினரும் கொண்டாடும் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். அது அவ்வளவு எளிதானதல்ல. அரசியல் என்பது அந்தளவுக்கு வெறுப்பும், சூழ்ச்சியும் அசந்தால் அடித்து வீழ்த்திவிடும் ஆபத்தும் நிறைந்தது. அரிதிலும் அரிதான தன்னுடைய குணநலன்களால் அரசியலிலும் அன்பாலான ராஜாங்கத்தைச் சாத்தியமாகிக் காட்டியவர் ராஜமாணிக்கம்.\nஎம்.எல்.ஏ வாக அவர் ஆற்றிய ப��ிகள் கொஞ்ச, நஞ்சமல்ல. பழையகூடலூர் என்ற கிராமத்து ஊராட்சியின் தலைவராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, அதிலே தொடர்ந்து பல்லாண்டுகள் இருந்தவர் என்பதால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே வல்லவராக இருந்தார். வரப்புகளில் நடந்து போக மட்டுமே வழி இருந்த ஊர்களுக்கெல்லாம் சாலைகளைக் கொண்டு வந்தார். தண்ணீர் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்படும் மரப்பாலங்கள் காங்கிரீட் பாலங்கள் ஆயின. மரத்தடி பள்ளிக்கூடங்கள் கட்டிடங்களுக்கு மாறின. குத்தாலம் தொகுதியில் இன்றைக்கு இருக்கிறவற்றில் பாதிக்கு மேலான பாலங்கள், இவர் சட்டமன்றத்தில் பேசிப்பேசி, அமைச்சர்களிடம் நடையாய் நடந்து கொண்டு வந்தவைதான். தொகுதியில் ஓடுகிற ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள், மதகுகள் அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருந்தவர். ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் மேடைகளில் அவற்றைப் பற்றி மணிக்கணக்கில் அவர் பேசிய காட்சிகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கும் போது, எழுதி வைத்திருப்பதைக் கூட ஒழுங்காக படிக்கத் தடுமாறும் இன்றைய அரசியல்வாதிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மண்ணையும், மக்களையும் மனப்பூர்வமாக நேசித்து பதவியைப் பெரும் பொறுப்பாக நினைத்ததால்தான் அவர்களால் அந்தளவுக்கு உணர்வோடு ஒன்றி பேசவும், செயல்படவும் முடிந்தது.\nதொடக்கக் காலங்களில் சைக்கிளில் சென்று மக்களைப் பார்த்தார். அதன்பிறகு தொண்டர்கள் வசூலித்து வாங்கிக்கொடுத்த மோட்டார் சைக்கிளில் பயணம். எப்போதும் தொண்டர்களையும் மக்களையும் இப்படி பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட தேர்தல் என்று வந்துவிட்டால் கால்கள் தேயத்தேய ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்தே சென்று வாக்கு கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். குடியரசு தேசத்தில் வாக்காளனுக்கு அவர் கொடுத்த ஆகப் பெரும் மரியாதை அது. அதற்கு, ‘நீங்க வந்து ஓட்டு கேட்கணுமா… உங்களுக்குப் போடாமல் யாருக்குப் போடப்போகிறோம்’ என்று அவர்களும் வாஞ்சையோடு சொல்லி அனுப்புவார்கள்.\nஅத்தனை முறை எம்.எல்.ஏவாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருந்தார். அதைக் கொண்டு பிள்ளைகளைப் பெயர் சொல்லும் அளவுக்கு ஆளாக்கினார். வெறும் வசனத்திற்காக எத்தனையோ பேருக்குச் சொல்லப்பட்ட ‘கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்’ என்ற வ���ர்த்தைகள் ராஜமாணிக்கம் அவர்களுக்கே கனகச்சிதமாக பொருந்தின.\nஅரசியல் எதிரிகளாலும் சுண்டுவிரலைக் காட்டிக் கூட அவர் மீது குற்றஞ்சொல்ல முடிந்ததில்லை. அப்படியோர் அப்பழுக்கில்லாத வாழ்க்கை அவருடையது. அரசியலில், அதுவும் தேர்தல் களத்தில் வென்றுக் கொண்டே மழையைப் போல தூய்மையாக மக்கள் மனங்களில் நிற்கிற பேரு வாய்த்தவர். எத்தனையோ எம்.எல்.ஏ., எம்.பிகள் வரலாம்; போகலாம். அவர்களெல்லாம் ராஜமாணிக்கம் ஆகிட முடியாது. அத்தகைய மாணிக்கங்கள் காலத்தின் கொடை. தவமேதும் செய்யாமல் மக்களுக்கு கிடைத்த வரம்.\nகட்டுரையாளர் : கோமல் அன்பரசன்\nதொகுப்பு : குணசீலன் – 8608508353\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/", "date_download": "2019-06-25T02:07:15Z", "digest": "sha1:R5ZP6OGITFM7P7VK2QISF5C25UNES35X", "length": 9173, "nlines": 309, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nசிங்கப்பூர் தைப்பூசம் 2013 (புகைப்படங்கள்)-பகுதி-1\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61265", "date_download": "2019-06-25T02:07:24Z", "digest": "sha1:XDTT7EFCNK2UTMQ7S2HM7RJTXI5QV64I", "length": 4966, "nlines": 127, "source_domain": "www.arusuvai.com", "title": "Fathima fathima | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 months 4 weeks\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nநூடுல்ஸ், சாலட் , கிராமத்து உணவுகள்.\nதர்பார் , சென்னை கிச்சன் , இந்தியன் கசின்\nஆடைகள் வடிவமைப்பது , அறுசுவை பார்த்து சமைப்பது, மொடிவேசன் ஸ்பீச் கேட்பது\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/Madras_government_Oriental_manuscripts_s.html?id=N-0-AQAAIAAJ&hl=en", "date_download": "2019-06-25T02:26:43Z", "digest": "sha1:ZBSADKLY7BLYIEMY5DB5VRPYCVPK77AN", "length": 4629, "nlines": 47, "source_domain": "books.google.com", "title": "Madras Government Oriental Manuscripts Series - Google Books", "raw_content": "\nஅக்கினி அசனம் அண்ட கோளப் அதன் அதன் சுற்றளவு அதன் மேல்வெளி அது மூன்று அந்த அந்தத் அவர்கள் அவன் ஆக ஆயிரம் ஆறு இதன் வடக்கு இந்த ஐந்தும் இரண்டாயிரம் யோசனை இரண்டு இருக்கின்ற இருக்கும் இருப்பார்கள் இளாவிருத உயரம் எழு என்ற என்றது என்றவாறு ஏழு ஐந்து ஒன்பது கண்டத்தில் கண்டம் கண்ணே கந்தருவர் கீழ்பால் கீழ்மேல் குதிரை கூடிய கேது கொடுத்தான் கொண்டது ஒரு கோடி கோடிமேல் கோடியாம் கோடியே கோரை சந்திரகிரி சந்திரன் சிகரத்தின் சிம்மாசனத்தில் சுற்றளவு சூரிய சூரியன் சூரியனுடைய சூழ்ந்த செம்பொன் செய்து செய்ய செய்யுள் சேராநின்ற சொல்லும் சொல்லுவோ மென்றவாறு சொல்லுவோம் என்றவாறு சொன்ன சோமன் திருபத்தோ தெய்வம் தெற்கு தென்வடல் தேகம் தேரின் தேவர் நதி நளினி நான்கு நிறம் நின்ற நீளம் நெருப்பு பகரு பட்டணத்தில் பதியிைரம் பருவதமும் பன்னிரண்டு பாண்டு பாம்பு பிரமாணம் பின்னும் புத்திரன் புலி பூமி பூமிக்கு பூமியின் பேர் பேரும் பொருந்திய போல மகாமேருவைச் மண்டலம் மான மானம் மிகுந்த முதல் முதலான முப்பத்து முப்பது முரைத்த முன் முன்சொன்ன மேரு மேருவினுடைய மேல் மேலான மேலே யிருக்கும் யென்கிற யென்று யோசனை யோசனையாம் என்றவாறு ராகு ரிஷி லக்கம் லட்சம் லட்சம் யோசனை லோகம் வடக்கு வடபால் வடமொழி வத்தியாயம் வயது வருணன் வருஷம் வாயிரம் வாயு வாறு விஷ்ணு வேதம் வேறு னுடைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.4047/", "date_download": "2019-06-25T01:34:01Z", "digest": "sha1:WZ432EULYYH35JABAQDV3T5W2ELPGUNG", "length": 8780, "nlines": 255, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இந்திய மகளிர் அணி வெற்றி | SM Tamil Novels", "raw_content": "\nஇந்திய மகளிர் அணி வெற்றி\nவெஸ்ட் இண்டிசில் நடந்து வரும் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி நியுசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nமுதல் பேட் செய்த இந்தியா 194 ரன்கள் எடுத்தது. ஹர்மன் பீரீத்கவுர் 103 ரன்களும் ஜெமிமா 59 ரன்களும் எடுத்தார்.\nஅடுத்து விளையாடிய நியுசிலாந்து 160 ரன்கள் எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஹேமலதா அறீமுக உலக கோப்பை போட்டியில் 3 விக்கேட்கள் சாய்த்தார்.\nஹர்மன்பீரீத் கவுர் உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய பெண் ஆனார்.\nஆட்ட நாயகி விருதை அவரே பெற்றார். அவர் இந்திய அணி தலைவி என்பது கூடுதல் சிறப்பு Message…\nசூப்பர் முதல் பாதி பார்த்தேன் . அருமையாக சதம் அடித்தது . பிறகு குட்டி தூக்கம் போட்டுவிட்டு தளத்திற்கு வந்துவிட்டேன் செய்தி தெரிவித்ததற்கு நன்றி\nசூப்பர் நியூஸ் சினேகா ப்ரோ. இந்திய மகளிர் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்\nவெஸ்ட் இண்டிசில் நடந்து வரும் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி நியுசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nமுதல் பேட் செய்த இந்தியா 194 ரன்கள் எடுத்தது. ஹர்மன் பீரீத்கவுர் 103 ரன்களும் ஜெமிமா 59 ரன்களும் எடுத்தார்.\nஅடுத்து விளையாடிய நியுசிலாந்து 160 ரன்கள் எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஹேமலதா அறீமுக உலக கோப்பை போட்டியில் 3 விக்கேட்கள் சாய்த்தார்.\nஹர்மன்பீரீத் கவுர் உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய பெண் ஆனார்.\nஆட்ட நாயகி விருதை அவரே பெற்றார். அவர் இந்திய அணி தலைவி என்பது கூடுதல் சிறப்பு Message…\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nஉன்னால உலகம் அழகாச்சே 8\nGeneral Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/12/29/159-maha-periyavas-skanda-puranam-lord-subramanyas-incarnation-in-north-india-part-3/", "date_download": "2019-06-25T01:47:13Z", "digest": "sha1:HZDEDM5BC27J6Q5WTS7LHR6J7CGK5X6T", "length": 33626, "nlines": 118, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "159. Maha Periyava’s Skanda Puranam-Lord Subramanya’s Incarnation in North India (Part 3) – Sage of Kanchi", "raw_content": "\nமுருகனின் வடநாட்டு அவதாரம் (Part 3)\n‘வேதம் விதித்துள்ள கர்மாக்களை நாம் செய்தால், அதுவே நிறைவு; ஸ்வாமியிடம் பக்திவேண்டாம்; அவரோடு ஒன்றாகப் போய் விடுகிற ஞானம் வேண்டாம்’ என்பது கர்ம மீமாம்ஸை. இவர்கள் ஒப்புக் கொண்ட அதே வேதங்களில் உள்ள உபநிஷத்தில்தானே கர்மம் எல்லாம் நின்றுபோன ஜீவபிரம்ம அபேத ஞானத்தைச் சொல்லியிருக்கிறது என்றால்; இவர்கள் வேதத்தை ‘விதி’ என்றும் ‘அர்த்த வாதம்’ என்றும் இரண்டாகப் பிரித்தார்கள். விதி என்பது ‘நீ இன்னின்ன கர்மாக்களை இப்படியி்ப்படிச் செய்’ என்று சொல்ல��, அந்தக் கர்மாக்களில் பிரயோகமாகிற மந்திரங்களைத் தரும் பகுதி. அதாவது காரியத்தைச் சொல்கிற பாகம். ஜீவபிரம்ம அபேத வாசகங்களில் காரியம் இல்லை, வெறுமே இருந்து கொண்டிருக்கிற நிலையை அது சொல்கிறது. ‘இருப்பது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு, லோகத்துக்குப் பிரயோஜனம் தருவது கர்மம்தான். இந்த விதிகளைக் கொண்ட வேத பாகம்தான் நமக்குப் பிரமாணம்’ என்று மீமாம்ஸகர்கள் சொன்னார்கள். விதியாக இல்லாத உபநிஷத்தை ‘அர்த்தவாதம் என்பார்கள். ஒரு விதியை அநுஷ்டிப்பதால் உண்டாகும் பலனை உயர்த்திச் சொல்லி, அதனால் விதிகளில் ஜனங்கள் ஊக்குவதற்காக ‘கதைப்பது’தான் அர்த்தவாதம்.\nபேப்பரில் தாதுபுஷ்டி லேகியம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. அதிலே சிங்கத்தோடு ஒரு ஸாண்டோ (பயில்வான்) குஸ்தி செய்கிற மாதிரி படம் போட்டிருந்தது. அந்தப் படம், அதைப் பார்த்து நம் ரஸிப்பதற்காகவா போட்டிருக்கிறது இல்லை. இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் நீங்களும் அப்படி பலசாலிகளாக ஆவீர்கள்’ என்று நமக்கு ஆசை காட்டுவதற்கு ‘அர்த்தவாதமாக’வே போட்டிருக்கிறது. இப்படியேதான் ‘சகல கர்மங்களையும் அநுஷ்டிக்கிறவன் ரொம்பவும் உயர்ந்துவிடுவான் என்று ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணுவதற்காகவே உபநிஷத்துக்களில் ‘சகலமாகவும் ஆன பிரம்மம் ஒன்று இருக்கிறது; இந்த ஜீவன் அந்த பிரம்மமே ஆகிவிடுவான். அப்போது இவனுக்குக் கர்மாவே நின்றுபோய் ஞான மயமாகுகிறான்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இந்தக் ‘கதை’ எல்லாம் ஜீவனை நிறையக் கர்மா பண்ண வைக்கிற உத்தேசத்தில் ஏற்பட்டவைதான்” என்று கர்ம மீமாம்ஸகர்கள் சொல்வார்கள். லேகியம் சாப்பிட்டு ஒருநாளும் சிங்கத்தோடு சண்டைக்குப் போக முடியாது என்பதுபோல, அந்த பிரம்ம நிலையும் ஏதோ அசாத்தியத்தைச் சொல்லும் கதை என்றே கருதினார்கள்.\nஇவர்களுக்கு ஆசார்யாள் என்ன எதிர்வாதம் செய்து உபதேசித்தார் வேதத்தில் காரியத்தைச் சொல்கிற விதிகளைப்போலவே, இன்னின்ன காரியம் செய்யக்கூடாது என்று சொல்லும் ‘நிஷேதங்’களையும் நீங்கள் அர்த்தவாதம் என்று தள்ளிவிடாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். வேதம் ‘கள் குடிக்காதே’ என்கிறது. இங்கே செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆனாலும், ஒன்றைச் செய்யாததாலேயே பிரயோஜனம் இருக்கிறது – கள் குடிக்காததால் புத்தி கலங்காமல் இர��க்கிறது என்பதால் இதை நீங்களும் ஏற்கிறீர்கள். சில காரியங்களைச் செய்யாததிலேயே பிரயோஜனம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது காரியத்துக்கு இல்லாமல் (வேத) சப்தப் பிரமாணத்தைப் பிரயோஜனத்துக்காகவே ஒப்புக் கொள்கிறீர்கள். சிலவற்றைச் செய்யாமலிருப்பதே பிரயோஜனம் என்று நீங்கள் சொன்னால் நானோ உபநிஷத்தில் சொன்னபடி பரம ஞான நிலையில் ஒன்றையுமே செய்யாததுதான் பரமப் பிரயோஜனம். அது வெறும் அர்த்தவாதம் அல்ல என்கிறேன். ஒரு நிலைவரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா செய்து செய்துதான் மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். ஆனால், கர்மாவே முடிந்த முடிவு, நிறைந்த நிறைவு என்பது சரியில்லை, கர்மா உள்ள வரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்மா முழுக்க துக்கமே இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா வேதத்தில் காரியத்தைச் சொல்கிற விதிகளைப்போலவே, இன்னின்ன காரியம் செய்யக்கூடாது என்று சொல்லும் ‘நிஷேதங்’களையும் நீங்கள் அர்த்தவாதம் என்று தள்ளிவிடாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். வேதம் ‘கள் குடிக்காதே’ என்கிறது. இங்கே செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆனாலும், ஒன்றைச் செய்யாததாலேயே பிரயோஜனம் இருக்கிறது – கள் குடிக்காததால் புத்தி கலங்காமல் இருக்கிறது என்பதால் இதை நீங்களும் ஏற்கிறீர்கள். சில காரியங்களைச் செய்யாததிலேயே பிரயோஜனம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது காரியத்துக்கு இல்லாமல் (வேத) சப்தப் பிரமாணத்தைப் பிரயோஜனத்துக்காகவே ஒப்புக் கொள்கிறீர்கள். சிலவற்றைச் செய்யாமலிருப்பதே பிரயோஜனம் என்று நீங்கள் சொன்னால் நானோ உபநிஷத்தில் சொன்னபடி பரம ஞான நிலையில் ஒன்றையுமே செய்யாததுதான் பரமப் பிரயோஜனம். அது வெறும் அர்த்தவாதம் அல்ல என்கிறேன். ஒரு நிலைவரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா செய்து செய்துதான் மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். ஆனால், கர்மாவே முடிந்த முடிவு, நிறைந்த நிறைவு என்பது சரியில்லை, கர்மா உள்ள வரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்மா முழுக்க துக்கமே இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா கர்மா தரும் நிறைவும் ஆனந்தமும் தாற்காலிகம்த���ன். நிறைந்த நிறைவு, நித்யானந்தம் எப்போது ஏற்படுகிறது கர்மா தரும் நிறைவும் ஆனந்தமும் தாற்காலிகம்தான். நிறைந்த நிறைவு, நித்யானந்தம் எப்போது ஏற்படுகிறது கர்மாநுஷ்டானத்தால் சித்த சுத்தி உண்டானபின், கர்மாவை விட்டு, ஆத்ம விசாரம் பண்ணி, தியான யோகத்தில் இறங்கி அதன் முடிவில், தான் எங்குமாக நிறைந்து ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிற ஆத்மாவே என்று அநுபவிக்கிறபோதுதான் நிறைந்த நிறைவு, பூரணத்துவம், சாசுவத சௌக்கியம் உண்டாகும். இத்தனை கர்மாவும் அந்தக் காரியமற்ற நிலைக்குக் கொண்டுவிடவே ஏற்பட்டவை” என்று உபதேசித்தார்.\n‘சரி, ஒரு காரியமும் இல்லாமல் ஒருத்தன் ஆத்மானந்தத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு வேண்டுமானால் அது பரமப்பிரயோஜனம். ஆனால், லோகத்துக்கு அவனால் என்ன பிரயோஜனம் வேதம் சொல்கிறபடி அவரவரும் கர்மாவை, கடமையைச் செய்தால்தானே லோக க்ஷேமம் உண்டாகிறது.\nஇதற்கு ஆசாரியாள் என்ன பதில் சொன்னார் ‘ஜனங்களுக்குப் பெரிய பிரயோஜனம் அன்பாக, ஆனந்தமாக இருப்பதுதானே ‘ஜனங்களுக்குப் பெரிய பிரயோஜனம் அன்பாக, ஆனந்தமாக இருப்பதுதானே கர்மாவை விட்டுவிட்டு ஒருத்தன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்போது, ‘ப்ரைஷ மந்திரம்’ என்று ஒன்று சொல்கிறான். அது, என்னைக் கண்டால் ஒரு ஜீவராசிக்குக்கூட பயம் உண்டாகக்கூடாது. சகல ஜீவராசிகளிடமும் நான் அன்பாக இருக்கக் கடவேன்’ என்கிறது. கர்மா இருக்கிற வரையில் அதற்கு ஏதாவது இடையூறு வந்துதான் சேரும்; உடனே கோபம், துவேஷம் வரத்தான் செய்யும். சந்நியாசிக்கோ கர்மாவே இல்லை. அதனால் எல்லோரிடமும், எல்லாவற்றிடமும் அவனே எப்போதும் அன்பு மயமாக இருக்க முடியும். அன்பாக இருப்பதே இவனுக்கும் ‘கர்மா’வாகி விடுகிறது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். இவனுடைய தரிசனமே மற்றவர்களுக்கு அன்பை, ஆனந்தத்தைத் தருகிறது. இதைவிட லோகப் பிரயோஜனம் என்ன வேண்டும் கர்மாவை விட்டுவிட்டு ஒருத்தன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்போது, ‘ப்ரைஷ மந்திரம்’ என்று ஒன்று சொல்கிறான். அது, என்னைக் கண்டால் ஒரு ஜீவராசிக்குக்கூட பயம் உண்டாகக்கூடாது. சகல ஜீவராசிகளிடமும் நான் அன்பாக இருக்கக் கடவேன்’ என்கிறது. கர்மா இருக்கிற வரையில் அதற்கு ஏதாவது இடையூறு வந்துதான் சேரும்; உடனே கோபம், துவேஷம் வரத்தான் செய்யும். சந்நியாசிக்கோ கர்மாவே இல்லை. அதனால��� எல்லோரிடமும், எல்லாவற்றிடமும் அவனே எப்போதும் அன்பு மயமாக இருக்க முடியும். அன்பாக இருப்பதே இவனுக்கும் ‘கர்மா’வாகி விடுகிறது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். இவனுடைய தரிசனமே மற்றவர்களுக்கு அன்பை, ஆனந்தத்தைத் தருகிறது. இதைவிட லோகப் பிரயோஜனம் என்ன வேண்டும் ஸ்தூலமாகக்கூட இவன் காரியம் செய்யாமலா இருக்கிறான் ஸ்தூலமாகக்கூட இவன் காரியம் செய்யாமலா இருக்கிறான் காரியத்தால் தனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லாவிட்டாலும், தன் தரிசனத்தால் தத்வோபதேசத்தால் லோகத்துக்கு நன்மை செய்வதற்காக ஊர் ஊராகச் சுற்றுகிறான். தான் கொஞ்சம்கூடப் பட்டுக்கொள்ளாமலே, பட்டுக் கொள்ளாததாலேயே, லௌகிகர்களைவிட ஜாஸ்திக் காரியம் செய்கிறான். மற்றவர்கள் அழுதுகொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும், லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டும் செய்வதால் பூரண சக்தியோடு காரியம் பண்ண முடியவில்லை; அதில் குறைகள் உண்டாகின்றன. இவனோ, சிரித்துக் கொண்டே செய்வதால் அசாத்தியமானதையும் அநாயாசயமாகச் செய்துவிடுகிறான். இவனுக்கு எல்லாம் தானானதால், தன்னிடமே ஒரு தோஷம் இருப்பதற்காகத் தன்னைத் தள்ளிவிடாததுபோல், பிறரிடம் இருக்கிற தோஷத்துக்காக அவர்களை துவேஷிக்காமல், அதைப் பரம பரிவோடு நிவிருத்தி பண்ணுகிறான். அவன் இருக்கிற நிறைந்த நிறைவான, பரிபூரண ஆனந்த நிலையில் ஜனங்களைச் சேர்க்கத்தான் முதல்படியாக வேத கர்மா இருக்கிறது. ஜனங்கள் சொந்த லாபத்தையே நினைத்து ஆசைவயப்பட்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று விடாமல், வேதம் லோகோபகாரமாகக் கர்மாவைக் கொடுத்திருக்கிறது. இவற்றை நிஷ்காம்யமாக (பற்றில்லாமல்) செய்து செய்து சித்தசுத்தி உண்டான பின் இவை நின்றுவிடலாம்’ என்று ஆசார்யாள் விளக்கினார்.\nஞானியின் அன்பு, ஆனந்தம், நிஷ்காம்ய கர்மம் முதலியவற்றுக்கெல்லாம் தாமே ஒரு விக்கிரகமாக ஆசார்யாள் குமாரிலப்பட்டரின் முன் நின்றார்.\nஈசுவர பக்தியில்லாமல் வறட்டுக் கர்மம் செய்வது பிசகு என்றும் விளக்கினார். ‘கர்மம் என்பது ஜடம். அது தனக்குத்தானே பலன் தந்து கொள்ள முடியாது. லோக க்ஷேமத்துக்காக ஸ்வாமிதான் வேதத்தின் மூலம் கடமைகளை விதித்து, பலன் தருகிறார். கர்மாவில் குறை ஏற்பட்டால் க்ஷமித்துக் கைதூக்கி விடவும், குறை வராமல் கர்மா செய்யும் சக்தியையும் சிரத்தையையும் பெற��ும் அவரையே பிரார்த்திக்க வேண்டும். அவர் பிரீ்திக்காகச் செய்கிறோம் என்கிற பாவம் வந்தால்தான், சொந்த ஆசைக்காகக் காரியம் செய்வது போகும்.’\nஇப்படி ஆசாரியாள் உபதேசிக்க உபதேசிக்கக் குமாரிலபட்டருக்குக் கர்மமெல்லாம் ஈச்வரார்ப்பணம் செய்யப்பட்டு பக்தியிலும், அந்த பக்தி ஈசுவரனோடு இரண்டறக் கலந்து விடும் ஞானத்திலும் கொண்டு விடுவதற்குத்தான் என்று நன்றாகத் தெளிவாயிற்று.\nஆனந்த பாஷ்பத்துடன் ஆசார்யாளைப் பார்த்து, ‘கர்மமே பலன் தரவில்லை, ஈச்வரன்தான் பலதாதா என்று நன்றாகத் தெரிகிறது. நான் பிராயச்சித்தமாகச் செய்கிற இந்தத் துஷாக்னிப் பிரவேச கர்மாவுக்குப் பலனாக எனக்கு ஞானாமிருதத்தைத் தருவதற்கு ஈசுவரனான தாங்களே பலதாதாவாக வந்திருக்கிறீர்கள். கர்மாவினால் ஒருநாளும் கிடைக்காத ஜனன நிவிருத்தியை எனக்கு அருளிவிட்டீர்கள். அந்திம சமயத்தில் பக்தர்களுக்குக்கூடப் பகவத் ஸ்மரணை வராது என்பார்கள். ஆனால், ஸ்வாமியே தேவையில்லை என்ற எனக்கோ, தாங்களே நேரில் பிரத்தியக்ஷமாகி விட்டீர்கள். தங்கள் சித்தாந்தம் முழுவதும் எனக்குச் சம்மதம். ஆனால், இன்னும் சில க்ஷணங்களில் சரீரத்தை விட்டுவிடப்போகிற நான், மற்ற கர்ம மார்க்கக்காரர்களுக்கெல்லாம் இதை எடுத்துச் சொல்ல முடியாமல் அசக்தனாக இருக்கிறேன். ஆகையால் தாங்கள் மாஹிஷ்மதி நகரத்துக்குச் சென்று, அங்கே என்னைவிட மீமாம்ஸகராக இருக்கிற மண்டன மிச்ரருக்கு இதே உபதேசத்தை அநுக்கிரகத்துத் தங்கள் சித்தாந்தத்துக்குத் திருப்பிக் கொள்ளுங்கள். பிறகு மீமாம்ஸகர்கள் எல்லோரும் அதே வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்றார்.\nசரீரத்தை வறுத்து எடுக்கின்ற அக்கினியின் தாபமே தெரியாமல் குமாரிலபட்டர் ஆசாரியாளின் சந்நிதான விசேஷத்தால் அமிருதத்தில் நனைந்த மாதிரி இருந்தார். இந்தக் கட்டத்தை நினைக்கிறபோது ‘மூக பஞ்சசதீ’ சுலோகம் ஒன்றும், அப்பர் ஸ்வாமிகளின் பாடல் ஒன்றும் ஞாபகம் வருகின்றன.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/76469.html", "date_download": "2019-06-25T02:21:21Z", "digest": "sha1:SYC2NLVLOXWKQP5JV6ARGCGTQZFKQXJ4", "length": 5145, "nlines": 84, "source_domain": "www.tamilseythi.com", "title": "யாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி ஹீரோவின் தந்தை! – Tamilseythi.com", "raw_content": "\nயாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி ஹீரோவின் தந்தை\nயாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி ஹீரோவின் தந்தை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம்.\nதற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு எதிராக வரும் குரல்கள் நிம்மதி அளிப்பதாக யாஷிகா கூறியுள்ளார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/lifestyle/page/3/", "date_download": "2019-06-25T02:58:43Z", "digest": "sha1:JR6QBSAIQVKOZUZURQHWLKGATODSZIRO", "length": 16435, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வாழ்வியல் Archives – Page 3 of 46 – வவுனியா நெற்", "raw_content": "\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா\nமனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்பட...\tRead more\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்\nகிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்க��த் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்...\tRead more\nமனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா\nமலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த ச...\tRead more\nநான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை\nஎனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம...\tRead more\nகாலையில் எழுந்ததும் இதை எல்லாம் கடைபிடியுங்கள் : கண்டிப்பாக மாற்றம் வரும்\nஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும் இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது.ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்க...\tRead more\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nசாஸ்திரங்களின் படி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை பின்பற்றி வந்தால் நம் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் நன்மை அதிகரிக்கும் உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்ப...\tRead more\nஉடலில் கொழுப்புகளை கரைக்க வேண்டுமா : இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்\nநமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொ...\tRead more\nஉங்களது கைகளில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா : கவனம் தேவை\nஉடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது. முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள...\tRead more\nஉண்ணாவிரதம் இருப்பதால் உடலில் நடக்கும் அதிசயம்\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலி��் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும்...\tRead more\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் உள்ளன. நற்பலன் தரும் கனவுகள்: ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம். வானவில்லை கனவில் கண்டால் பண...\tRead more\nஆயுளை அதிகரிக்கும் 10 விடயங்கள் : கண்டிப்பாக படியுங்கள்\nதவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேற...\tRead more\nவேலைக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள் : தவிர்ப்பது எப்படி\nகாலையில் அலாரம் அடித்து எழுப்பும்போது ஆரம்பிக்கும் வேகம் சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை பூமியைப் போல் நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டி...\tRead more\nஉயிருக்கு உலை வைக்கும் பிரொய்லர் கோழி : இனியும் வேண்டாமே\nநாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறை...\tRead more\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் : ஏன் தெரியுமா\nஎந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன் அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்\nசிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா\nஇதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவ...\tRead more\n35 வயதிற்கு மேலான ஆண்கள் : கட்டாயம் படிக்கவும்\nபெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் கண்ட உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றை காரணமாக கூறலாம். அதனா...\tRead more\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ர�� குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/informatione/mobile/787-blackberry-launches-iphone-and-android-security-platform", "date_download": "2019-06-25T02:11:33Z", "digest": "sha1:LCCHG4PAPOPBBDPKUOXXCVGRBJN2E555", "length": 14669, "nlines": 235, "source_domain": "www.topelearn.com", "title": "BlackBerry launches iPhone and Android security platform", "raw_content": "\niPhone XR கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்தது ஆப்பிள்\nஇந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனம்\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\niPhone 8 கைப்பேசியின் வடிவம் வெளியாகியுள்ளது\nஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படு\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nஅதிரடியாக வெளியாகியது iPhone 8 பற்றிய செய்தி\nஅப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nடிசம���பரில் வருகிறது Android Smart Watch\nமொபைல் இயங்குதளங்களுக்கு பாரிய சவால் விடுத்துவரும்\niPhone உதவியுடன் இயங்கும் கார்கள்\nபிரபல கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Tesla த\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\nAndroid 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ\nகூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nபல மில்லியன் பெறுமதியான iPhone 6 திருட்டு\nசீனாவில் சுமார் 225,000 டொலர்கள் பெறுமதியான iPhone\nBlackberry Z3 மிக விரைவில் அறிமுகம்\nவழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் ப\nAndroid Wear சாதனத்தில் இணைய உலாவி\nஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்\nArchos நிறுவனம் Android 4.1 Smart TV இனை அறிமுகப்படுத்துகின்றது\nகூகுளின் இயங்குதளமான Android 4.1 Jelly Bean இல் செ\nAndroid இல் தற்பொழுது கேமிங் சாதனம் அறிமுகம்(Video)\nகேம் பிரியர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு கேமிங் சா\nஅதிநவீன Android Tablet ஐ Videocon அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவின் முன்னணி இலத்திரனியல் உற்பத்தி நிறுவனங்\nAndroid Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு.\nகூகுளின் Android Application Store-ஐ புதிய வைரஸ் ஒ\nAndroid Mobile Phone களை முழுமையாக Backup செய்வதற்கு\nதற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-playoffs-may-be-shifted-from-pune-to-lucknow/", "date_download": "2019-06-25T02:52:33Z", "digest": "sha1:7DFWYSRVFK7GHWXKXJWJWX65J6A4EKVR", "length": 11059, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புனேவில் இருந்து லக்னோவுக்கு மாறுகிறதா பிளே ஆஃப் ஆட்டங்கள்? - IPL playoffs may be shifted from Pune to Lucknow", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபுனேவில் இருந்து லக்னோவுக்கு மாறுகிறதா பிளே ஆஃப் ஆட்டங்கள்\n‘பிளே ஆஃப்’ ஆட்டங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது\nநடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ‘பிளே ஆஃப்’ சுற்றின் இரண்டு ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. ‘எலிமினேட்டர்’ ஆட்டம் மே 23ம் தேதியும், ‘குவாலிஃபயர் 2’ ஆட்டம் மே 25ம் தேதியும் அங்கு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் புனேயில் நடைபெற இருக்கும் இரண்டு ‘பிளே ஆஃப்’ ஆட்டங்களும் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.\nகாவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ம் தேதி மட்டும், ஒரேயொரு போட்டி சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிலையில், புனேயில் நடைபெற இருந்த ‘பிளே ஆஃப்’ சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 50 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் லக்னோவில் ஸ்டேடியம் இருப்பதால் அங்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன்ஷா ராஜ்கோட்டில் ‘பிளே ஆஃப்’ சுற்று ஆட்டத்தை நடத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nBangladesh vs Afghanistan Live Score: புலிக்குட்டியை வீழ்த்துமா ஆப்கன் வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\n பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்\nஉலககோப்பை தொடரில் ஹாட்ரிக் : இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷமி (வீடியோ)\nIndia vs Afghanistan Score: 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி ஆட்டத்தை வென்றுக் கொடுத்த பும்ரா, ஷமி\nஐ.சி.சி உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் : இங்கிலாந்து – இலங்கை லைவ் ஸ்கோர்\nஅரை இறுதி நம்பிக்கையை வலுப்படுத்திய ஆஸ்திரேலியா: வங்க தேசம் போராடி தோல்வி\nவித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’\nஐநாவை அம்பலப்படுத்திய தி விசில்ப்ளோவர் சினிமா\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பி��ானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-tirukkalyanam-festival-begins-in-rameswaram-326522.html", "date_download": "2019-06-25T01:30:15Z", "digest": "sha1:ATYKLS7WGSATH5UOXYLRWLZZDA5E3L4K", "length": 22606, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம் | Aadi Tirukkalyanam festival begins in Rameswaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-���வுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம்\nராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.\nராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடை பெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்ககிறது.\nதிருவிழாவை முன்னிட்டு 17 நாட்களும் சுவாமியும் அம்மனும் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் அலங்காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி ஆகும். ராமபிரான் ராவணனையே வாதம் செய்த பிறகு சீதையை சிறை மீட்டு வரும்போது ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தாது. அதனால் சீதை மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். அந்த மணல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரானும் சீதாதேவியும் அந்த சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த லிங்கம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்கு தோஷங்கள், பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.\nஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி பார்வத்தினி அம்மன் திருமணம் ஆடி மாதம் நடைபெறும் அது ஆடி தபசு என்று கூறுவர்கள். இந்த ���ிருவிழா நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காணக்கிடைக்காத காட்சிகளாக இருக்கும்.\n17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12ஆம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14ஆம் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.\nமுதள் நாள் திருவிழாவில் கன்னி பெண்களுக்கு வளையல் போடப்படுகிறது. வளையல் போட்ட பெண்களுக்கு திருமணம் தடைகள் இன்றி விரைவாக நடக்கும் என்பது ஐதீகம் . பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பர்வதவர்த்தினி அம்மனுக்கு வளையல் போடப்படுகிறது.\nஇரண்டாம் நாள் திருவிழாவில் பர்வதவர்த்தினி அம்மன் பல்லக்கில் இராமர் தீர்த்தத்தில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அந்த மண்டபடியில் இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் அங்கு வந்து மாவிளக்கு போட்டு அம்மனை வணங்குவார்கள்\nமூன்றாம் நாள் திருவிழாவில் இராமநாதசுவாமி எழுந்தருள்கிறார். இராமர் தீர்த்தத்தில் உள்ள மண்டபத்துக்கு வந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கும் இராமநாதசுவாமிக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு பார்வதவர்த்தினி அம்மனை அங்கு விட்டு விட்டு ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து விடுவார். மறுநாள் 3மணி அளவில் பார்வதவர்த்தினி அம்மன் பூ பல்லக்கில் கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்.\nநான்காம் நாள் திருவிழாவில் இராமநாதசுவாமிக்கு பார்வர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சுவாமி அம்பாள் திருமண நிகழ்ச்சி காண ஆயிரம் கண்கள் வேண்டும். அந்த நிகழ்ச்சியின் போது திருமண கதையை கூறுவதை கேட்கும் போது நம் மனதில் அமைதி உண்டாகும். அங்கு வந்த பெண்களுக்கு அனைவருக்கும் புது தாலிக்கயிறு, குங்குமம்,மஞ்சள் கொடுக்கப்படுகிறது. இராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் தம்பதி சமேதர��க பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nநம் இந்து மதத்தில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் மறுவீடு செல்லும் பழக்கம் உண்டு. அது இறைவனுக்கும் உண்டு. இராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்மனும் இணைந்து அருகில் உள்ள கோவிலுக்கு மறுவீடு செல்வார்கள். ஆறாம் நாளில் இராமநாதசுவாமியும் அம்மனும் கோவிலுக்கு வந்த பின்னர் பள்ளியறை சென்று விடுவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்\nகச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்… ஏராளமானோர் பங்கேற்பு\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி.. சத்தம் போடாமல் விசிட்.. மகள் கல்யாண பத்திரிகையை வைத்து வழிபாடு\nஎங்களை பிரித்து விடாதீர்கள்.. 65 வயது கணவருடன் சேர்த்து வைக்குமாறு 20 வயது பெண் போலீசில் கதறல்\n3-வது நாள் ஸ்டிரைக்கில் ராமேஸ்வர மீனவர்கள்.. வெறிச்சோடியது மீன்பிடி துறைமுகம்\nராமேஸ்வரத்தில் திடீரென உள் வாங்கிய கடல்.. மக்கள் பீதி.. சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrameswaram aadi festival ஆடி திருக்கல்யாணம் ராமேஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:53:30Z", "digest": "sha1:A7DL4DZ3X5WNNWGCJSZZYA5FDJ5YBVNB", "length": 12603, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரிகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரிகனின் கொடி ஓரிகன் மாநில\nகுறிக்கோள்(கள்): Alis volat propriis (தன் சிறகு உடன் பறக்கறாள்)\nபெரிய கூட்டு நகரம் போர்ட்லன்ட் மாநகரம்\n- மொத்தம் 98,466 சதுர மைல்\n- அகலம் 260 மைல் (420 கிமீ)\n- நீளம் 360 மைல் (580 கிமீ)\n- மக்களடர்த்தி 35.6/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹுட் மலை[2]\n- சராசரி உயரம் 3,297 அடி (1,005 மீ)\n- தாழ்ந்த புள்ளி பசிபிக் பெருங்கடல்[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு பெப்ரவரி 14, 1859 (33வது)\nஆளுனர் டெட் குலொங்கொஸ்கி (D)\nசெனட்டர்கள் ரான் வைடன் (D)\n- மாநிலத்தின் பெரும்பான்மை பசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7\n- மல்ஹூர் மாவட்டம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nசுருக்கங்கள் OR Ore. US-OR\nஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது,\nஆரிகன் மாநில அரசு இணையத்தளம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:44:24Z", "digest": "sha1:64NFI7WTUMO7OHKOLWXWVAXMYLTXHEFB", "length": 6030, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:அமினோ அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளைத்தொடரி அமினோ அமிலங்கள்: ·\n(வாலின் · ஐசோலியூசின் · லியூசின்) · மெத்தியோனின் · அலனைன் · புரோலின் ·\nடைரோசின் · டிரிப்டோபான் ·\nகுளூட்டமின் · செரைன் ·\nஅஸ்பார்டிக் அமிலம் (≈3.9) ·\nகுளூட்டாமிக் காடி (≈4.1) · சிஸ்டீன் (≈8.3) ·\nஇன்றியமையா அமினோ அமிலங்கள் ·\nகீட்டோனாக்க அமினோ அமிலங்கள் ·\nசர்க்கரையாக்க அமினோ அமிலங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2013, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190301-25067.html", "date_download": "2019-06-25T01:35:24Z", "digest": "sha1:ACRT47A3JSRSHQS5T5X35TIRQWLLNPH4", "length": 9392, "nlines": 77, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களிடம் திருடியவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களிடம் திருடியவர் கைது\nசிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களிடம் திருடியவர் கைது\nஇஸ்கந்தர் புத்ரி: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்பது திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை போலிசார் செனாயில் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை அதிகாலை 12.25 மணியளவில் அந்த 33 வயது நபரைப் பிடித்ததாக இஸ்கந்தர் புத்ரி போலிஸ் தலைவர் ஸுல்கைரி முக்தர் கூறினார். கோத்தா திங்கியில் மெக்கானிக்காக பணிபுரிவதாகக் கூறப்பட்ட அந்த ஆடவர், ஏற்கெனவே நான்கு குற்றங்கள் புரிந்தவர் என்பது தெரியவந்திருப்பதாக திரு முக்தர் கூறினார். கைதான நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.50 முதல் 7.15 மணிக்கு உள்ளாக மலேசியா- சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பில் ஒன்பது திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள���, நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nபங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்\nபாசிர் கூடாங்கில் வீசும் நச்சுக்காற்று\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தி��ச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/09094136/1031472/Minister-Jayakumar-Elections-2019-Campaign.vpf", "date_download": "2019-06-25T01:21:26Z", "digest": "sha1:FIVI6M6PXFMM4SOHASBP5FT3XT6MYACC", "length": 8666, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "வித்தியாசமான கெட்டப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவித்தியாசமான கெட்டப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்\nமத்திய சென்னை தேர்தல் பணிமனையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.\nமத்திய சென்னை தேர்தல் பணிமனையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது, கட்சித் தொண்டர்கள் அணிவித்த துண்டை, தலைப்பாகையாக கட்டிக் கொண்டார். அதே தோற்றத்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித���துள்ளார்.\nவரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.\nதண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி\nதமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.\n\"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி\" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்\n'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4166-2014-09-04-05-28-40", "date_download": "2019-06-25T02:00:46Z", "digest": "sha1:AMRTKOTSB4UTVIVUR6X5BRPW6ITXEJPW", "length": 32509, "nlines": 359, "source_domain": "www.topelearn.com", "title": "ஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார். 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார். ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.\nஇவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இம் மாணவியின் திறமை பலரும் வியக்கத்தக்க வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடு���்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nஜப்பான் பொறியாளர், மனித வடிவ ரோபோவை உருவாக்கி சாதனை\nஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில்\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nGoogle AdSense சேவையில் தமிழ் மொழி இணைப்பு\nGoogle AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவி\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nதினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படு\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nலண்டனில் தமிழ் நாடக உலகில் மாபெரும் சாதனை\nலண்டன் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வெள்ளி வி\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nவாழைப்பழத் தோலின் அற்புத மருத்துவ குணம்\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியு\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nமருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் புற்ற\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் நூல் ஆசிரியர் கவிஞர் அ அழகையா நூல் விமர்சனம் கவிஞர்\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் நூல் ஆசிரியர் : கவிஞர\nபழங்கள், காய்க��ிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்\n1. என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினம\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nகற்பூரவள்ளி (Coleus Aromaticus) மிக சிறந்த மருத்து\nஅப்பிளுக்கு போட்டியான MiPad விற்பனையில் சாதனை\nசீனாவின் அப்பிள் என வர்ணிக்கப்படும் மொபைல் சாதனங்க\nஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்\nஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்க\n14,000 ஓட்டங்களைக் கடந்து சங்கக்கார புதிய சாதனை\nஆஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா - இலங்\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nகுழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்\nகுழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குழந்தைய\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\nஓடும் காரில் பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபர் சிக்கினார்\nஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப\n25 விரல்களுடன் ஆண் குழந்தை\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேள\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nஇந்தியாவில் பேஸ்புக்கினால் திருமணமான ஒரே மாதத்தில் த��ிழ் பெண் தற்கொலை:\nபேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீத\nஎலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்\nஇதில் உள்ள சத்துக்கள்:- இதில் வைட்டமின் சி யும்,\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-இளவரசி கேத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி,\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழு\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nநான்கு கை, கால்களுடன் உதயமான பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)\nஉகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு\nகொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரம\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு\nஉணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாம\nவெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்த\nஉருளை கிழங்கின் மருத்துவ குணம்\n* உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால்\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nஉலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்\nதிராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று.\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nகீரை வகைகளில் வல்லாரை அதிகமான மருத்துவ குணங்களை அள\nபார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மருத்த\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது\nசீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nவெயில் காலம் என்றாலே நினைவுக்கு வரும் சில விஷயங்கள\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nமடிக்கணினிக்கும் மடியில் ��ுழந்தை தவழ்வதற்கும் தொடர\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம்\nஇந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவ\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நான்கு மாணவிகள் சாதனை\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவி\nமிளகின் மருத்துவ குணங்கள் சில..\nநறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம்\nதூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் ச\nவாழைத்தண்டின் மருத்துவ குணங்கள் சில..\nசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்க\nஅனைத்து வகையான File களின் Format களையும் மாற்றலாம். 17 seconds ago\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nஅழகு குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.. 43 seconds ago\nஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் 49 seconds ago\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன் 2 minutes ago\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8 14 minutes ago\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/?page=5&pageSize=9", "date_download": "2019-06-25T01:47:20Z", "digest": "sha1:EZPFOK4B4LAA5OLASIHTFBWEJQIHJNU5", "length": 5465, "nlines": 91, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nவேகம்...... மனதளவிலும் உடலளவிலும் ஒருவன் வேகமுடையவனாய் இருந்தால் அவன் நிகரற்றவனாகிறான்\nவேகம்...... மனதளவிலும் உடலளவிலும் ஒருவன் வேகமுடையவனாய் இருந்தால் அவன் நிகரற்றவனாகிறான்\nஎழுத்தாளன் என்றால் எதையும் எழுதலாமா\nதக்கன பிழைக்கும் தகாதன மறையும்\nதக்கன பிழைக்கும் தகாதன மறையும்\nசாவதற்��ு ஆயிரம் காரணங்கள் கொடுத்து விட்டேன்.. ஆகையால் செத்திருக்கும்.\nசாவதற்கு ஆயிரம் காரணங்கள் கொடுத்து விட்டேன்.. ஆகையால் செத்திருக்கும்.\nஇதயலமில்லா இறைவனால் இரையானேன் மிருகங்களிற்கு\nஇதயலமில்லா இறைவனால் இரையானேன் மிருகங்களிற்கு\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nகர்மா இஸ் எ பூமராய்ங்\nஉனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா பிற்காலத்தில ஆறுதலா ஒரு ப்ளேன் ரீ எண்டாலும் உரிமையோட வேண்டிக் குடிக்கலாம்.\nஉனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா பிற்காலத்தில ஆறுதலா ஒரு ப்ளேன் ரீ எண்டாலும் உரிமையோட வேண்டிக் குடிக்கலாம்.\nகாரணங்களே அல்லாத இன்பம் அகத்தினுள் கிளை பரப்புகின்றது குருவே. காரணத்தோடு வரும் இன்பம் காலாவதியாகிவிடுமல்லவா ஆனால் இது நிரந்தரம் போல் தோன்றுகின்றது\nகாரணங்களே அல்லாத இன்பம் அகத்தினுள் கிளை பரப்புகின்றது குருவே. காரணத்தோடு வரும் இன்பம் காலாவதியாகிவிடுமல்லவா ஆனால் இது நிரந்தரம் போல் தோன்றுகின்றது\nபேச்சு வழக்கு – பதியப்படாத ஒரு அடையாளம்\nமிரட்டும் தஞ்சைப் பெருங்கோவில் மர்மங்கள்\nதமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_445.html", "date_download": "2019-06-25T01:30:11Z", "digest": "sha1:XUD5HWAJPYXHBC7MP75BQ7BRPEXD7WG7", "length": 4582, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 22 March 2017\nபொறுப்புக்கூறல் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக வழங்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று புதன்கிழமை நிறைவேற்றப்படவுள்ளது.\nஇந்தத் தீர்மானத்தினை பிரித்தானியா கொண்டு வந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.\nஇலங்கை நேரப்படி மாலை 04.30க்கு இலங்கை தொடர்பிலான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, குறித்த தீர்மானமும் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.\n0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_37.html", "date_download": "2019-06-25T01:49:55Z", "digest": "sha1:X2UONQX2UXMEWLMND4JJHWK6JQXYQS7D", "length": 5024, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.\nநிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nநிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\n0 Responses to உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகட��்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/08170205/1031403/panneerselvam-campaign-Paramakudi.vpf", "date_download": "2019-06-25T01:44:11Z", "digest": "sha1:ZJH2YPYCRHE7646AACOG7K74BWZQGCRN", "length": 8963, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பன்னீர்செல்வம் பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பன்னீர்செல்வம் பிரசாரம்\nபாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்தும், பரமக்குடி சட்டபை இடைத்தேர்தலில் போட்டியிடும் சதன் பிரபாகருக்கும் ஆதரவாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார்\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்தும், பரமக்குடி சட்டபை இடைத்தேர்தலில் போட்டியிடும் சதன் பிரபாகருக்கும் ஆதரவாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும், சிறுபான்மை மக்களிடம் எந்தப் பாகுபாடும் அதிமுக அரசு பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T01:56:53Z", "digest": "sha1:LHGM3ZNBVOLCCD4UJQRZH4NEWAW6X2LO", "length": 13838, "nlines": 199, "source_domain": "globaltamilnews.net", "title": "காவிரி மேலாண்மை வாரியம் – GTN", "raw_content": "\nTag - காவிரி மேலாண்மை வாரியம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் போராட்டத்தினை மெரினா கடற்கரையில் நடத்த இடைக்காலதடை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் :\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை விவசாயிகளின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் -சரத்குமார் உண்ணாவிரதம்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் சிம்பு கருத்து கர்நாடகாவை உசிப்பியது…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம்\nகாவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு\nசென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் – காவற்துறை குவிப்பு…\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ராலின் உட்பட்டோர் கைது…\nமத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் – 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்…\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் ,அமைக்காமையை கண்டித்து 3ம் திகதி போராட்டம்\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் தாமதம்…\nகர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் திகதியை மத்திய தேர்தல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்\nதமிழக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக விவசாயிகள் நேற்று புகையிரதம் மூலம் சென்னையை அடைந்தனர்:-\nடெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-\nடெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை அறிக்கை மத்திய அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யும்:-\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி – யூன் 9ம்திகதி முதல் ஜூலை 10ம்திகதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம்:-\nவிவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநீதி கிடைக்கும் வரை டெல்லியை விட்டு செல்லப்போவதில்லை – அரைநிர்வாண போராட்டம் தொடர்கிறது:-\nஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நான்கு...\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை���ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/05/blog-post_11.html", "date_download": "2019-06-25T02:09:19Z", "digest": "sha1:R32BG7X6OMW5HCCJFQ6SYWC6XMUWHEGE", "length": 21642, "nlines": 285, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என்னையே நானறியேன் (அங்கம் 3)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஎன்னையே நானறியேன் (அங்கம் 3)\nபிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் நடந்தேறி சூழல்சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது. மாணவர்களைத் தம்;பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் தலையெடுக்கத் தொடங்க, ஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர்பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. அவள் தேடலறிவின் பார்வை, ஆணிவேராய் நம்பியிருந்த தன் குடும்பத்தலைவன் குணங்களின் குழறுபடியில் நோட்டம் கண்டது.\nநண்பர்கள் வருகையின் போது மாத்திரம் ஏதாவது சிற்றுணவாய்க் கடிக்கவும், குடிக்கவும் பயன்பட்ட பழக்கம் நாளுக்குநாள் உற்ற தோழனாய், உற்சாக பானமாய் உடலுள் சென்று தீவிர உணர்வுடன் தீவிரமாய்த் தொழிற்பட்டு அன்புக்கு விரோதியானது. நீரோடும் உடல் வேண்டும். நீரோடு வாழ வேண்டும். அந்நீரோடு மது சேர்ந்தோடினால், உளவோட்டம் நெருங்கிவிடும், உளநெருக்கடி கண்டுவிடும்.\nஅன்���ு அளவுக்கு மீறிய குடிபோதையில் கத்தி எடுத்தான். கத்தி என்றால், வெட்டும் என்று அறிந்திருந்தும் தீட்டிய கத்தியில் கூர்பரிசோதனை செய்யத் துணிந்தான். 'விடுங்கோ உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு.விடுங்கோ கத்தியை விடுங்கோ''. வரதேவி போராட்டமானது புனிதம் இழந்த அவன் போக்கால் தோல்வி கண்டது. தனது கையைக் கத்தியால் சீவி எடுத்தான். கையிலிருந்த வடிந்த\nஇரத்தத்தைப் பார்த்து ஒரு கோரச்சிரிப்புச் சிரித்தான்.\n5 விரல்களால் குருதியை அள்ளி எடுத்தான். வீட்டுச்சுவரிலே அச்சடித்தான்.\nவிரல் ஓவியங்கள் குருதிக்கலவையில் விசித்திரமாய்த் தோன்றின. அவள் அசையவில்லை, கண்கள் இமைக்கவில்லை, விறைத்த பார்வையில் விடுபடவில்லை. முதலுதவி செய்ய முன்வரவில்லை. அவள் இரக்கமுள்ளவள், ஆனால், இரக்கமற்ற விலங்குகளிடம் அவ் இரக்கம் துடிப்படைய மாட்டாது. அவள் பாசமுள்ளவள். ஆனால், பண்பில்லாதவர்களிடம் அது அடிபணிய மாட்டாது. வெட்டியவனே கட்டுப் போட்டான். எப்படிப்பட்டவனானாலும் காயம் மாற்ற மருத்துவர்கள் தயங்காது தொழிற்படல் மருத்துவதர்மம் அல்லவா. அதனால், பிழைத்துப் போனான். நாளுக்குநாள் வீட்டில் பேயாட்டம். அடித்து நொறுக்கும் கண்ணாடிப் பாத்திரங்களே, நாளும் அவ்வீட்டில் ஒலிக்கும் இசைக்கச்சேரி. குருதிவாடையே அவ்வீட்;டின சாம்பிராணி; வாசனை. நான்கு சுவருக்குள்ளே 4 வயதுக் குழந்தையின் இதயம் உடைந்த போனது. பயங்கர மிருகங்களிடையே அகப்பட்ட சின்னப் பூனை போல் உடல் நெளிந்து நெளிந்து ஒளிந்து வாழ்ந்தான் சின்னவன்.\nகணவன் மிருகமானால்,ஒதுங்கிப்பதுங்கி வாழும் ஒரு அப்பாவியாய் ஒரு பெண் வாழ வேண்டும். தீமையைத் தட்டிக் கேட்கும் தீவிரவாதியாகவோ அதட்டலுக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாத மனத் தைரியம் மிக்கவளாகவோ வாழ்ந்தால் அவள் வாழ்வு'குரங்கின் கைப்பூமாலையே''\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பார்களே. சொர்க்கம் கண்மூடிக் கொண்டு தான் மானுக்கு மதயானையை நிச்சயிக்குமோ. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அக்கினி வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கின்றார்களே அது ஏன் அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ அருந்ததி காட்டகின்றார்களே, கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ள���தே என்பதற்காகவோ. அக்கினி வலம் வருகின்றார்களே, அது ஏன் அருந்ததி காட்டகின்றார்களே, கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ளாதே என்பதற்காகவோ. அக்கினி வலம் வருகின்றார்களே, அது ஏன் வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ இத்தனை சடங்குகளும் செய்து பத்துப் பொருத்தம் பார்த்து குடும்பமாய் இனமாய் நண்பர்களாய் சேர்ந்து குதூகலமாய் ஒரு கொடுமைக்குள் அல்லவா வரதேவி வாழ்க்கையைத் தள்ளிவிட்டார்கள். இந்த சாத்திர சம்பிரதாயங்கள் சொன்ன நற்பலன்கள் இங்கு எப்படித் தீப்பலன்கள் ஆயிற்று. இன்னும் உண்டு இதைவிட மேலும் உண்டு. பெண்களே கண்களைத் திறவுங்கள். வரதேவி வாழ்க்கைச் சரிதம் தரும் பாடம் அதுவரை இன்று நிறுத்தி அடுத்த அங்கத்தில் தொடர இருக்கின்றேன்.\nநேரம் மே 11, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாசிக்க கொஞ்சம் வேதனையாக உள்ளது\n11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:35\nவாசித்தேன் தீவிரமாகப் போகிறது..அடுத்தது எப்படியெனப் பார்ப்போம்....\n11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:45\nஎப்படியெல்லாமோ உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள். நாம் அறிந்து சில அறியாது பல. ஆனால், அனைத்தும் வெளிச்சத்தக்கு வரவேண்டும். புலம்பெயர்வில் பல பெண்களின் பும்பல்கள் தொடர்கதையே.\n11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்��� வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன்னையே நானறியேன் (அங்கம் 5 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 4 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 3)\nஎன்னையே நானறியேன் ( அங்கம் 2 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/08/tnpsc-current-affairs-august-2018-quiz-12.html", "date_download": "2019-06-25T02:21:09Z", "digest": "sha1:67OFUM465VWJHHL7F7SSJ35RMWJOVU4H", "length": 4759, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz August 18-19, 2018 (Tamil) - Test and Update your GK | TNPSCLINK.IN", "raw_content": "\n2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியக் கொடியை ஏந்தி தலைமை தாங்கி சென்ற நீரஜ் சோப்ரா எந்த விளையாட்டை சேர்ந்தவர்\nஅண்மையில் 10 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n2018 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்\n2018 ஆண்டு உலக மனிதநேய தின கருப்போருள்\n2011 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு செய்த குழு\nஇந்திய விமான நிறுவனம் ‘ஏர் இந்தியா’ உருவாக்கப்பட்ட ஆண்டு\nபொதிய மலையை ஆண்ட குறுநில தமிழ்மன்னன்\nதேசிய திட்ட ஆணையம் இப்போது எந்த பெயரில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது\n2018 ஆசிய விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக போட்டிகளை தொடங்கி வைத்த இந்தோனேசிய அதிபர்\nஷேக் அகமது அல் பஹாத் அல் சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167867?ref=archive-feed", "date_download": "2019-06-25T02:26:32Z", "digest": "sha1:HRKKBBCRC6S5IXHQ3K6CIEDIT24JNVPU", "length": 6429, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்படியே சிலை போல் நிற்கும் காஜல் ��கர்வால், இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஅப்படியே சிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட அவர் ஐஸ்கட்டியில் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்தது.\nஅதை தொடர்ந்து இவர் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166813&cat=32", "date_download": "2019-06-25T02:39:43Z", "digest": "sha1:EUJ5CFRL5SYPPXWI362GVWK3OVAP7WED", "length": 27454, "nlines": 574, "source_domain": "www.dinamalar.com", "title": "சூறாவளி காற்றால் வீடுகள் சேதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சூறாவளி காற்றால் வீடுகள் சேதம் மே 19,2019 00:00 IST\nபொது » சூறாவளி காற்றால் வீடுகள் சேதம் மே 19,2019 00:00 IST\nதிண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சனியன்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பாப்பம்பட்டி, வி.பி.,புதூர், குப்பம்பாளையம், சித்தரேவு உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கோழி பண்ணைகளும் சேதமடைந்தன. சேதமடைந்தவர்களுக்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nபாரதிதாசன் நினைவிடத்தை மாற்ற வேண்டும்\nநேர்மை பொறுப்பு கவனம் வேண்டும்\nகிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nVVPAT; எதிர்க்கட்சிகள் கோரிக்கை டிஸ்மிஸ்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nகுழந்தை விற்பனை: மேலும் ஒருவர் கைது\nஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும்\nநெல் கொள்முதல் மையங்களை திறக்க கோரிக்கை\n26 கடலோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nபழநி வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாணம்\nமாணவர் மர்ம மரணம் உடலை மீட்டுத்தர கோரிக்கை\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nமின் கசிவால் தீவிபத்து 3 பேர் பலி\nமின் தடையால் நெல், பருத்தி சாகுபடி பாதிப்பு\nஇந்துக்கள் விழித்து எழ வேண்டும் : சடகோப ஜீயர்\nநிதி நிறுவனம் நடத்தியவர் தற்கொலை; போலீசே காரணம் என வீடியோ பதிவு\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். ப���த்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்க��் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/25154234/1158980/Thirumavalavan-says-Abuse-Prevention-act-9th-table.vpf", "date_download": "2019-06-25T02:44:30Z", "digest": "sha1:2VWH6S3ILORLV7DZMDJRTXXSUE3S42ZG", "length": 17053, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்கும் வரை போராட்டம் - திருமாவளவன் || Thirumavalavan says Abuse Prevention act 9th table", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்கும் வரை போராட்டம் - திருமாவளவன்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan\nவன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயலிழக்க செய்ய உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்தனர்.\nஆனால் அதற்கு அனுமதி இல்லாததால், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nவன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்து இருக்கிற தீர்ப்பை உடனடியாக செல்லாததாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும். எந்த காலத்திலும் நீதிமன்றம் சீண்டாதபடி அந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.\nவன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உடனடியாக நடை முறைப்படுத்தி இருக்கிறார்கள். பா.ஜ.க. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ஓட்டுக்காக நிறைவேற்றினார்கள். தற்போது சுப்ரீம் கோர்ட்டை தூண்டிவிட்டு அதை செயலிழக்க செய்து இருக்கிறார்கள்.\nஎங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் மாபெரும் சக்தி என்பதை நிலைநாட்டுவோம். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்தால் தலித் மக்கள் சக்தி உள்நாட்டு யுத்தமாக மாறும். அம்பேத்கர் சொன்ன மக்கள் புரட்சி வெடிக்கும்.\nபின்னர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். #Thirumavalavan\nபள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி- 39 பேர் காயம்\nபாஜக பாராளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைப்பு\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்த��்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nடிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்\nஅம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nஅனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது: மாநில செயலாளர் தகவல்\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு அடி - உதை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/228001/", "date_download": "2019-06-25T03:02:53Z", "digest": "sha1:SVJQOARPDY7THRSBUMCSJLQA6LUPBTMU", "length": 6671, "nlines": 97, "source_domain": "www.vavuniyanet.com", "title": "புகையிரதத்தில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி!! – வவுனியா நெற்", "raw_content": "\nபுகையிரதத்தில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nதாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148791-40000", "date_download": "2019-06-25T01:52:58Z", "digest": "sha1:7NI632ISCD6QZSYSTJGNKYJ6V462ZZY3", "length": 21397, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்த��யாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறு���்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை :: சிறுவர் கதைகள்\n40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\n40 ,௦௦௦ ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை வீரநடை வேகநடை போடும்\nஈகரையின் மின்னல் பதிவாளர் அய்யாசாமி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...\nவேங்கையென தொடரட்டும் உங்கள் வேகம் என வாழ்த்துகிறோம் ஐயா ...\nRe: 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\nRe: 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\nஐயா வணக்கம் தங்களின் நாற்பதாயிரம்\nஅற்புதமான பதிவுகளை கடந்து இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிவிட எதிர் நோக்குகிறோம்.\nRe: 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\n@பழ.முத்துராமலிங்கம் wrote: ஐயா வணக்கம் தங்களின் நாற்பதாயிரம்\nஅற்புதமான பதிவுகளை கடந்து இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிவிட எதிர் நோக்குகிறோம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1282156\nRe: 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை :: சிறுவர் கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/09/tnpsc-current-affairs-quiz-2018-august-21.html", "date_download": "2019-06-25T01:25:08Z", "digest": "sha1:A5MLEEMBO4G6XR62V5S37W5FIGHLJLI5", "length": 5852, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz August 30-31, 2018 - Test and Update your GK | TNPSCLINK.IN", "raw_content": "\nககாடு 2018 (KAKADU 2018) என்ற \"பன்முக பிராந்திய கடற்பயிற்சி\" தொடங்கியுள்ள டார்வின் நகரம் இடம்பெற்றுள்ள நாடு\nஆஸ்திரேலிய கடற்படை (Royal Australian Navy) நடத்தும் 2018 ககாடு கடற்பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்திய கடற்படை கப்பல்\nஅரசின் 100 விதமான சேவைகள் வீடு தேடி வந்தடையும் திட்டம் (Scheme: Home Delivery of Governance) தொடங்கப்பட்டுள்ள மாந���லம்\nபிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 30-31 தேதிகளில் எந்த நாட்டில் நடைபெற்றது\n2018 ஆசிய விளையாட்டில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகிய இரு போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை\n2018 ஆசிய விளையாட்டில், 1500 மீட்டர் ஓட்டம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்\n2018 ஆசிய விளையாட்டில், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணியில் டைம் பெற்றோர்\nஹிமா தாஸ், பூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா\nபூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா, டுட்டீ சந்த்\nபூவம்மா, சரிதா கெய்க்வாட், டுட்டீ சந்த், நேஹா சாக்ஷி\nடுட்டீ சந்த், நேஹா சாக்ஷி, பூவம்மா, சரிதா கெய்க்வாட்\n2018 ஆசிய விளையாட்டில், மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா வீரர்\nஆசிய விளையாட்டில் ஹெப்டத்லானில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை\nசர்வதேச காணாமற் போகசெய்யப்பட்டவர்களுக்கான தினம் (International Day of the Victims of Enforced Disappearances)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-06-25T02:50:07Z", "digest": "sha1:Q3RQMWDHHG27OW4GB3LUBEMS2OPP2JLN", "length": 12429, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— நகராட்சி மற்றும் நகரம் —\n, கேரளா , இந்தியா\nநகராட்சித் தலைவர் திருமதி. மெர்சி டீச்சர்\nபாலின விகிதம் 1079 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 1,414 சதுர கிலோமீட்டர்கள் (546 sq mi)\n• அஞ்சலக எண் • 6\n• தொலைபேசி • +0477\nஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), ( மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும்.\nகொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்ந���ரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது..\nஇந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85% உம் பெண்களின் கல்வியறிவு 82% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.\n↑ \"2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:48:54Z", "digest": "sha1:SEGAHG424KIARTDXINWXUMWFZCJPOWMB", "length": 7674, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுடெபானெகெத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறுமலர்ச்சி சதுக்கத்தின் விரிந்தக் காட்சி\nகரபாக் கோரின் நினைவாக T-72 டாங்க்\nநடைமுறைப்படி நகோர்னோ கரபாக் குடியரசு நிர்வாகத்தில்\nஎசுடெபானெகெத் (Stepanakert, Step'anakert) அல்லது க���ன்கெண்டி (Khankendi, அசர்பைஜான் மொழி: Xankəndi) நடைமுறைப்படி தன்னாட்சியுடைய குடியரசான நகோர்னோ கரபாக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 54,500 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஆர்மீனிய இனத்தவராவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2015, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-seeks-details-of-gaja-affected-coconut-farms/", "date_download": "2019-06-25T02:44:06Z", "digest": "sha1:Z3HMTY3S4APG6SKLP7NEQ7NULF56DXGL", "length": 12534, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜ புயல் பாதிப்பு : கஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை ? விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Chennai High Court seeks details of Gaja affected coconut farms", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nகஜ புயல் பாதிப்பு : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி கஜா புயல் தமிழகத்தை தாக்கியது.\nகஜ புயல் பாதிப்பு : தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மனு\nஇதில் தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் தென்னை விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை விவசாயம் அடைந்துள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 2.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஹெக்டேருக்கு 35 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கடந்த 25 ஆம் தேதி அளித்த மனுவை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த தென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமேலும் படிக்க : தன்னுடைய தென்னந்தோப்பில் இருந்த தென்னைகள் சாய்ந்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி\nநிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விபரங்கள் : தாக்கல் செய்ய 3 மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n20 வார கருவை கலைக்க நீதிமன்றம் நாடவேண்டிய அவசியமில்லை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேதா நிலைய வழக்கு: வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை ஜூன்.27ம் தேதி தொடங்கும் – சென்னை ஐகோர்ட்\nMadras High Court: குரூப் -1 தேர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nஉள்ளாட்சி துறை முறைகேடுகளில் தன்னை தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேச தடை கோரிய மனு: வாபஸ் பெற்ற அமைச்சர் வேலுமணி\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇளைய தலைமுறையினர் சாதிய முறையில் இருந்து வெளியேறுவதால் கலப்பு திருமணங்கள் அதிகரிக்கின்றன – சென்னை உயர் நீதிமன்றம்\nவந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… பொன். மாணிக்கவேல் பதவி காலம் நீட்டிப்பு…\nஇல்லற வாழ்விற்கு இரண்டு வாரம் பரோல் : சென்னை உயர்நீதிமன்றம்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுர���், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nagarjuna-akkineni-naga-chaitanya-26-05-1738098.htm", "date_download": "2019-06-25T02:02:20Z", "digest": "sha1:XCCDYRKABUULCFG3H6XWAHOI2W563HTD", "length": 8858, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா - Nagarjuna AkkineniNaga ChaitanyaSamantha - நாகர்ஜுனா | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா\nநாகர்ஜுனா தயாரிப்பில் நாகசைதன்யா- ராகுல் பிரீத்திசிங் நடித்துள்ள ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி நாகர்ஜுனா அளித்த பேட்டி....“நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இதில் ஜகபதிபாபு அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார்.\nநான் இன்னும் கதாநாயகனாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்கவில்லை. சினிமாவை நான் கடவுள் போல நேசிக்கிறேன். உழைத்தால் பயன் கிடைக்கும் என்பதை ‘பாகுபலி-2’ நிரூபித்து இருக்கிறது. இது ரூ.1500 கோடி வசூலை கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை. அடுத்து இதுபோன்ற படம் எப்போது வரும் என்று தெரியாது.\nஎனது மகன் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கு சமந்தாவை மணக்க இருப்பது காரணமாக இருக்கலாம். சமந்தாவை எங்கள் குடும்பத்தின் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சமந்தா முன்பு என்னை ‘சார்’ என்று அழைப்பார்.\nஇப்போது மாமா என்று அழைக்கும்படி க��றி இருக்கிறேன். தெலுங்கில் அழைத்தால் ‘மாமய்யா’ என்று சொல்ல வேண்டும்.நான் தெலுங்கு படநாயகனாக நடிக்கிறேன். ‘மாமய்யா’ என்றால் எனக்கு வயதான பீலிங் வரும்.\nஎனவே ‘மாமா’ என்று தான் அழைக்க வேண்டும் என்று சமந்தாவிடம் சொல்லிவிட்டேன். அப்படித்தான் இப்போது அழைக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது”.\n▪ நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து\n▪ சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா\n▪ மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்\n▪ மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு\n▪ சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ\n▪ நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா\n▪ அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\n▪ பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/11/blog-post_06.html", "date_download": "2019-06-25T02:34:12Z", "digest": "sha1:AA2P3SCNT3SO3C537N3URBZRLVXMMIPD", "length": 113483, "nlines": 1025, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசதுர் வர்ணம் மயா சிருஷ்டம் \nஉலகில் இருக்கும் அனைத்தையும் படைத்ததவன் இறைவன் என்பதாக அவ்வப்போது ஆன்மிகவாதிகளால் சொல்லப்படுகிறது, இதே கருத்து மதவாதிகளிடமும் பலமாகவே உள்ளது. மதவாதிகள் மதத்தை மார்கெட் செய்யும் உத்தியில் தங்களை முழுமனதாக ஊக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு 'தங்கள் இறைவனும், தங்கள் வேதபுத்தகமுமே' முழுக்க முழுக்க உண்மையானது மற்றவையெல்லாம் மனிதர்களே படைத்துக் கொண்டார்கள், போலியானவை என்று விளம்பரம் செய்வார்கள் அல்லது பிற மதங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களிடம் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு, அவை நீங்கள் பின்பற்றும் மதத்தின் காரணாமாக அமைந்தது என தூற்றுவார்கள்.\nஅனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன விட்டுத்தள்ளுவோம், அவை என்றுமே பதில் பெற முடியாத கேள்விகள். வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது\nதன்மதம் மனிதர்களிடையே ஒற்றுமை போற்றும் என்பதாகவும், பிற மதங்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக அம்மதங்களிலேயே சொல்லப்பட்டுள்ள உண்மை என்றெல்லாம் வியாக்யானங்கள் வருவது உண்டு.\nஇந்துக்களின் வேதம் எனச் சொல்லப்படும் பகவத் கீதை பற்றிய சர்சைகள் ஒருபுறம் இருந்தாலும் (இதை பொதுவான இந்து வேதம் என்று சொல்லமுடியாது, பிற மதங்களுக்கு வேதப்புத்தகங்கள் இருக்கிறது, அவை நீதிமன்றங்களில் ��த்தியவாக்குப் பெற பயன்படுத்தப்படுகிறது என்பதால் வைணவ தத்துவ நூல்களில் ஒன்றான பகவத்கீதை பாலகெங்காதாரா திலகர் போன்றோரால் முன்மொழியப்பட்டது, இந்திய சமயங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதால், பகவத் கீதை பொதுவானது என்று சொல்லப்படுவது நிராகரிக்கக் கூடியதும் ஆகும், குறிப்பாக சிவனை வழிபடுபவர்களுக்கு பகவத் கீதை சிவ நெறிகளைவிட உயர்ந்தது கிடையாது) , பகவத் கீதையின் கீழ்கண்ட செய்யுள் எப்போதும் பெரிதும் சர்சை செய்யப்படுகிறது, குறிப்பாக பகவத் கீதையின் தத்துவங்கள் சார்ந்த பிற செய்யுள்களை அறிந்திடாத பகுத்தறிவாளர்களும், பிறமதத்தினரும் தெரிந்துவைத்திருக்கும் ஒரே செய்யுள்,\n\"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:\nதஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்\" - பகவத் கீதை\nஇதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,\nநான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.\nஅண்மையில் இஸ்லாம் தொடர்புடைய சில நூல்களைப் படிக்கும் போது கீழ்கண்ட குரான் வசனம் ஒன்றையும் அதன் பொருளையும் படிக்க நேர்ந்தது\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)\nமேற்கண்ட குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்களை ('உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்') இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் க���ள்ள முடிகிறது. நான்கு வருண அமைப்புகள் அரேபியாவில் இருந்திருந்தாலும், இன அடிப்படை அமைப்புகள் இந்தியாவில் இருந்திருந்தால் பகவத்கீதை மற்றும் குரான் வசனங்களில் இடம் பெரும் சொற்கள் அதற்கேற்றவாறு மாறி இருந்திருக்கும் என்பதைத் தவிர்த்து வேறெதும் வேறுபாடு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நடப்பில் இருந்ததைத்தான் இரண்டுமே சொல்கின்றன.\nவருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் இரு வேதங்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருணம் வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.\nஎன்னைக் கேட்டால், இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, \"வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்\" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/06/2009 09:38:00 முற்பகல் தொகுப்பு : ஆன்மிகம், விவாதம்\nமொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:31:00 GMT+8\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:49:00 GMT+8\nமொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா\nஎன் மொழி சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மொழி தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...\n\"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி\" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:49:00 GMT+8\nமொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடிய���மா\nமொழி இனக்குழுவுக்குள் பேசிக் கொள்ளும் ஒரு தொடர்பு சாதனம் மற்றும் இன அடையாளம். நீங்கள் மறுத்தாலூம் நீங்க தமிழர் தானே.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:52:00 GMT+8\n//உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா\nசமத்துவத்திற்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை, ஆங்கிலம் தெரிந்தாலும் கருப்பர்களை வெள்ளையர்கள் அரவணைத்துக் கொள்வது குறைவுதான்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:53:00 GMT+8\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \n:) நான் சொல்வதெல்லாம் உண்மை \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:54:00 GMT+8\n//\"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி\" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..//\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:54:00 GMT+8\nமளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே... இந்த பிரிவினை எந்த மத நூலில் கூறப்பட்டது\nவர்ணம் ஆவது 4 பிரிவுதான்.. ஜாதி எத்தனை பிரிவுகள் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் எவ்வளவு\nஅரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..\nஇறைவனையும், மத நூலையும் விட்டுவிட்டு மனிதனின் அறியாமையை பற்றி எழுதுங்கள்...\nஉலகில் நடக்கும் பிரிவினைவாதம் மனிதனின் அறியாமையின் சுவடுகளே. மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.\nஅறியாமையில் இருப்பவனிடம் எப்படிபட்ட புனிதரும், புனிதமும் சிக்கினால் அதை அவன் சீரழிக்கவே செய்வான், சீர்படுத்தமாட்டான்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:11:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\n//\"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி\" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..//\nமறுக்கா சொல்லும் போது, மொழிக்கு பதிலா மதத்தை போட்டு சொல்லேய்....\nகோ, பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியது தானே. அதை ஏன் பற்றி படித்துக் கொண்டிருக்கவேண்டும்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:26:00 GMT+8\n//மளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே... இந்த பிரிவினை எந்த மத நூலில் கூறப்பட்டது\nபக்கத்துவீட்டில் வேற்று சாதி, வேற்று மொழி பேசினால் கூட அடிக்கடி பிரச்சனை ஆகும். :)\n'வேறுபாடுகளால்' அமைத்திருப்பதாக மத நூல்கள் தான் ஒப்புதல் கொடுக்கிறது. நானாக சொல்லவில்லை. நீங்கள் மத நூல்களை ஒப்புக் கொள்ளவில்லையா \n//வர்ணம் ஆவது 4 பிரிவுதான்.. ஜாதி எத்தனை பிரிவுகள் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் எவ்வளவு இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் எவ்வளவு\nஊருக்கு நாலு சாலைகள் தான் போகுது, அது தான் அனுமதிக்கப்பட்டது, ஊருக்குள் வீட்டுக்கு வீடு வேலியையும் தெருக்களை யாரும் அமைக்கச் சொல்லவில்லைன்னு சொல்றிங்களா \n//அரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே.. மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..\nஅந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.\n//இறைவனையும், மத நூலையும் விட்டுவிட்டு மனிதனின் அறியாமையை பற்றி எழுதுங்கள்...\nஅறியாமை அறிந்தே செய்வது இவை அனைத்தும் அந்த இரண்டின் பெயரால் தான் நடைபெறுகிறது\n//உலகில் நடக்கும் பிரிவினைவாதம் மனிதனின் அறியாமையின் சுவடுகளே. மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.//\nஇதை எத்தனை விழுக்காடினர் புரிந்து கொண்டுள்ளனர் \n//அறியாமையில் இருப்பவனிடம் எப்படிபட்ட புனிதரும், புனிதமும் சிக்கினால் அதை அவன் சீரழிக்கவே செய்வான், சீர்படுத்தமாட்டான்.\nஇதை புரிந்து கொள்ளவேண்டியவர் யார் \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\nஇன்றுதான் உங்கள் பதிவுக்கே வர முடிந்தது,கண்ணன்.மகிழ்ச்சி.\nவந்தவுடன் பூங்கொத்துக்களை நீட்டாமல் கருத்துக்களை,நீட்டுவது நாகரிகமல்ல\nஎன்றாலும் பதிவரின் கடமை தனக்கென்று ஒரு கருத்து வைத்திருப்பது\nஎல்லோருக்��ுள்ளும் நான்கு வர்ணங்களும் இருக்கின்றன என்பதே நான் புரிந்து கொண்டது.அவை குறிப்பிட்ட மனோ நிலைகள்.ஒரு குறிப்பிட்ட மனோ நிலை யாருக்கும் சாஸ்வதமல்ல,சாத்தியமுமல்ல.அதைப் பிறப்பால் சாத்தியமாக்கிக் கொண்ட கிரிமினல் உத்திகள் ‘நமது வர்ணங்கள்,கிருஷ்ண பரமாத்மாவினுடையதல்ல’\nமனதின் நான்கு நிலைகளும் (வர்ணங்களும்) அழிந்து மனமற்ற தருணத்திலேயே தான் இருப்பதாகத்தான் கண்ணன் சொல்கிறான்,கண்ணன்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:32:00 GMT+8\n//கோ, பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியது தானே. அதை ஏன் பற்றி படித்துக் கொண்டிருக்கவேண்டும்\nஇதை உங்களுக்காக, உங்களின் பொருட்டோ எழுதவில்லை, நான் உங்களிடம் மதவிவாதம் செய்ய விரும்பவில்லை என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் எதைப் படிக்க வேண்டும், எதை எழுதவேண்டுமென்றெல்லாம் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நாம் ஒப்பந்தம் எதையும் போடவில்லை என்றே நினைக்கிறேன்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:34:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\nவிவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்சிறந்த வழி.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:44:00 GMT+8\nவிவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்சிறந்த வழி.\nஅது உங்கள் புரிதல், 'முடியாத' அல்ல 'விரும்பாத' என்று பொருளில் தான் சொன்னேன்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:46:00 GMT+8\nஅந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.\nஅப்படியானால் சூடும், சான்றிதழ் இரண்டும் ஒன்றா அதை வழங்குபவர் பெறுபவர் என்ற இரு பிரிவினை எப்பொழுதும் இருக்குமா\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:00:00 GMT+8\nஇன்றுதான் உங்கள் பதிவுக்கே வர முடிந்தது,கண்ணன்.மகிழ்ச்சி.\nவந்தவுடன் பூங்கொத்துக்களை நீட்டாமல் கருத்துக்களை,நீட்டுவது நாகரிகமல்ல\nஎன்றாலும் பதிவரின் கடமை தனக்கென்று ஒரு கருத்து வைத்திருப்பது\nவருகைக்கு மிக்க நன்றி ஐயா.\nஎல்லோருக்குள்ளும் நான்கு வர்ணங்களும் இருக்கின்றன என்பதே நான் புரிந்து கொண்டது.அவை குறிப்பிட்ட மனோ நிலைகள்.ஒரு குறிப்பிட்ட மனோ நிலை யாருக்கும் சாஸ்வதமல்ல,சாத்தியமுமல்ல.அதைப் பிறப்பால் சாத்தியமாக்கிக் கொண்ட கிரிமினல் உத்திகள் ‘நமது வர்ணங்கள்,கிருஷ்ண பரமா��்மாவினுடையதல்ல’\nமனதின் நான்கு நிலைகளும் (வர்ணங்களும்) அழிந்து மனமற்ற தருணத்திலேயே தான் இருப்பதாகத்தான் கண்ணன் சொல்கிறான்,கண்ணன்.\nமத நூல்களை தூற்றவேண்டும் என்கிற நோக்கில் இந்த இடுகையை எழுதவில்லை. மதவாதிகள் செய்யும் மார்கெட்டிங்க் உத்திகளில் இருக்கும் ஓட்டைகள் 'பிறர்' கண்களுக்கு தெரிவது போல் அவர்களுக்கு தெரியவில்லையா \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:01:00 GMT+8\nஅந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.\nஅப்படியானால் சூடும், சான்றிதழ் இரண்டும் ஒன்றா அதை வழங்குபவர் பெறுபவர் என்ற இரு பிரிவினை எப்பொழுதும் இருக்குமா\nஎப்பொழுதுவரை இருக்கனும், இப்போது அவற்றை எடுத்துவிடும் நிலைக்கு எல்லோரும் சமமாக கல்வி பொருளாதார நிலைக்கு வந்துவிட்டார்கள் என்கிற புள்ளிவிவர அறிக்கை வைத்திருந்தால் அதை நீங்களும் பரிந்துரைக்கலாம்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:03:00 GMT+8\nஷண்முகபிரியன் ஒரு நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறார்.\nநான்கு வர்ணங்கள் என்பது நன்கு வித மன நிலைகள் என்கிற அவரது கருத்து ஏற்புடையதே. ஏனெனில், this attitude will pose you in a different color என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது என்ன நான்கு வித மன நிலைகள் என்று யோசித்தேன்.\nவர்ணம் என்பதை தப்பாக interpret செய்தது மனிதர்களின் aberation.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:43:00 GMT+8\nவணக்கம் கோவி. உங்கள் கருத்து மிகச்சரி எனக் கருதுகிறேன்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:20:00 GMT+8\n//வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது//\nஆனால் சொல்பவர்கள் எல்லா கேள்விகளுக்கும் எங்களிடம் பதில் இருக்கிறது என்பார்களே, அதைப்பற்றி என்ன சொல்ல\n//உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“//\n//மத நூல்களை தூற்றவேண்டும் என்கிற நோக்கில் இந்த இடுகையை எழுதவில்லை.//\nதூற்றாவிட்டாலும் கேள்வி கேட்பது தவறொன்றுமில்லையே\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:17:00 GMT+8\n//மறுக்கா சொல்லும் போது, மொழிக்கு பதிலா மதத்தை போட்டு சொல்லேய்.... //\nஇதைத்தானே நீங்க சொல்றீங்க; இல்லையா\n//விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்ச���றந்த வழி.//\nநல்லா இருக்கே. ஆனா இது எல்லோருக்கும் பொதுதானே. விவாதத்தின் போதே கதவைச் சாத்தினாலும் அப்படித்தானே\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:18:00 GMT+8\n//மளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே.//\nஅப்பா - பிள்ளை, அண்ணன் - தம்பி-- இவர்களுக்குள்ளும்தான் சண்டை.இதெல்லாம் மனுஷ குணம்.\n//மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.//\nஒப்புக்கொள்ள முடியவில்லை. அதுவும் இருக்கிறது; அவ்வளவே\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:20:00 GMT+8\nஉங்கள் இரு ஒப்பீடுகளும் நன்றாக உள்ளன.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:21:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\n//இதைத்தானே நீங்க சொல்றீங்க; இல்லையா\nஎன் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...\nநான் எங்காவது மற்ற மதங்களை தாழ்த்தி சொல்லியிருக்கிறேனா என்று காட்டுங்கள்.\n//விவாதத்தின் போதே கதவைச் சாத்தினாலும் அப்படித்தானே\nவிவாதம் சரியான திசையில் பயணிக்கிற வரை கதவு திறந்திருக்கும். விவாதம், வாய்சவடால்களாகும் போதோ,\nவிவாதிக்க விருப்பம் இல்லையென்றாலோ கதவை சாத்திவிடுவதுதான் நல்லது. அது பதிலளிக்க முடியாததாக இருந்தாலும் விருப்பமில்லாத்தாக இருந்தாலும்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:41:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\n//அப்பா - பிள்ளை, அண்ணன் - தம்பி-- இவர்களுக்குள்ளும்தான் சண்டை.இதெல்லாம் மனுஷ குணம். //\nஇது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று புரிந்துகொண்டால் சரி.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:44:00 GMT+8\nஎல்லாமே ஏமாத்த வந்த வியாபாரம் தான்\nமதம் இல்லாம ஒருத்தன் ஒழுக்கமா இருக்க முடியாதா என்ன\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:23:00 GMT+8\nஎட்டி நின்னு வேடிக்கை பாத்துட்டு போறேன்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:42:00 GMT+8\n//இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, \"வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்\" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.//\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ��அன்று’ பிற்பகல் 3:46:00 GMT+8\nஎல்லாமே ஏமாத்த வந்த வியாபாரம் தான்\nமதம் இல்லாம ஒருத்தன் ஒழுக்கமா இருக்க முடியாதா என்ன\nஉன்னை விட நான் ஒழுக்கமானவன் என்று சொல்வதே பார்பனீயத்தின் வெளிப்பாடு தான். வெளியே சமத்துவம் பேசும் வால் பையனும் இதற்கு விதி விலக்கல்ல.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:50:00 GMT+8\nஎட்டி நின்னு வேடிக்கை பாத்துட்டு போறேன்\n@ஜோதிபாரதி - same pinch :)- உங்க ட்விட்டர்லேந்து ஸ்பாம் மெஸேஜ் வருது \nசச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியா விவாதத்துக்கு அதிகமக்கள் ரெடியா இருக்கறது இதுல தான் :)- அதுவும் சேம் suspects.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:15:00 GMT+8\n//என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை..//\n//அது பதிலளிக்க முடியாததாக இருந்தாலும் விருப்பமில்லாத்தாக இருந்தாலும்.//\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:04:00 GMT+8\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:13:00 GMT+8\nகோவி, இதை வெளியிடுவது உங்கள் விருப்பம்...\n//அரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே.. மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..\nஎன்ன பேசிகிறோம் என்று தெரியாமல் ஆன்மீக ஜல்லி போன்று எதையாவது பேச வேண்டாம் ஓம்கார்.\n1.பல ஆயிரம் ஆண்டுகளாக வர்ணத்தால் பிரித்து அடிப்படைக்கல்விகூட கிடைக்காமல் கொடுமைக்குள்ளான சமூகங்களை மீட்டெடுக்கவேண்டும் என்றால் அவை எந்த அடையாளத்தால் அமிழ்த்தப்பட்டதோ அதே அடையாளத்தை வைத்துத்தான் தேடவேண்டும்.\n2.இந்தக் காரணத்திற்காகவே சாதி கேட்கபப்டுகிறது.\n3.தெரிந்து கொள்ளுங்கள் சாதி /மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல.\n4.சாதிய‌ பூணூலாலுல் மதத்தை நெற்றியின் பட்டையாலும் வெளிப்படுத்தும் மனிதர்கள் மத்தியில், கொடுமைக்குள்ளான சமூகங்களை மீட்டெடுக்க எந்த அடையாளத்தால் அமிழ்த்தப்பட்டதோ அதே அடையாளத்தை வைத்துதேட சாதி கேதப்படுவதும் அப்படி தேவைப்படுபவர்கள் சொல்லிப்பயன்பெறுவதும் தவறு அல்ல.\n5.பூர்வகுடிகள் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்களுக்கான சலுககைகள் ஒதுக்கீடு உண்டு.\nசாதியை ஒழிக்க உங்களைப்போன்றவர்கள் அதன் ஊர்றுக்கண்ணான வேதத்தை சாக்கடையில் போடும் விழாவை நடத்துங்கள் முதலில்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:34:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகண்ணன் அண்ணா உங்களை நான் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:51:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகண்ணன் அண்ணா உங்களை நான் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:51:00 GMT+8\n3.தெரிந்து கொள்ளுங்கள் சாதி /மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல. //\nஇது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா\nநாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:53:00 GMT+8\nஇது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா\nநாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா\nகட்டாயம் என கேட்டால் கேஷ் போடுவேன்னு சொல்லி வச்சிருக்கேன்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:00:00 GMT+8\nஇது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா\nநாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா\nஇது அனைவருக்கும் தெரியாது என்பது இணையத்தில் புழங்கும் பலருக்கு தெரியாது என்பதில் இருந்தே புரிந்துகொள்ளமுடியும்.\nஎனது பதிவையும் வழக்குறைஞர் பிரபு இராஜதுரையின் பதிவுகளையும் நீதி மன்றத் தீர்ப்ப்புகளையும் பாருங்கள்.\n1.எனது குழந்தைகளைச் சேர்க்கும்போது மதம்/சாதிக்கு N/A (Not Applicable)என்று போட்டேன்.\n2.சகபதிவர் வால்பையன் அவரின் குழந்தைகளுக்கு சாதி/மதம் போடவில்லை.\n3.கமலஹாசன் என்ற திரப்பட நடிகரும் அவ்வாறு செய்ததாக பழைய பேட்டிகளில் படித்ததாக ஞாபகம்.\nகூமுட்டைகளை எதிர்த்துப்போராடுவது சுலபமானது அல்ல ஜோதி.\nடி.சி கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு வேப்பிலை அடிக்க வேண்டியது சாதி/மதத்தை துறந்த அனைவருக்கும் உள்ள கடமை.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:08:00 GMT+8\nபல இடங்களில் நீங்கள் சொல்லாவிட்டாலும் குழந்தைகளின் பெயரில் இருந்தே மதத்தை அவர்களாகவே நிரப்பிக்கொள்வார்கள். தொடர்ந்து போராட வேண்டியது சாதி/மத அடையாளம் அற்���வர்களின் கடமை.\n1.நான் இந்து பட்டை போட்டுக்காட்டுவதும்\n2.நான் முஸ்லீம் என்று குல்லா போட்டுக் காட்டுவதும்\n3.நான் கிறித்துவன் என்று சிலுவை செயின் போட்டுக்காட்டுவதும்\n4.நான் ஐயர் / அய்யங்கார் என்று பூணூல் போட்டு காட்டுவதும் .....\n..... எந்த சட்டமும் சொல்லிச் செய்யும் விசயங்கள் அல்ல.\nஅவர்களாகவே விரும்பி வெளிப்படுத்தும் சாதி/மத அடையாளங்கள். இவர்களிடம் சாதி/மத உரையாடல்களைத் தவிர்ப்பதே நல்லது.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:21:00 GMT+8\nகல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:24:00 GMT+8\nஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா \n1. ஊனமுற்றவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்கும்போது நல்ல நிலையில் உள்ளவர்களும் வரிசையில் நிற்கக்கூடாது. இது குறைந்த பட்ச ஒழுங்கு.\n2. சாதியின் பெயரால் தாழத்தப்பட்டவர்கள் அந்த அதே சாதியின் பெயரால் அரசாங்கம் கொடுக்கும் உரிமைகளை அதே சாதியைக் காட்டித்தான் வாங்கமுடியும். எனவே இடஒதுக்கீடு தேவையானவர்கள் மட்டும் அதனை அவர்களின் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தலாம்.\n3. மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல .சாதி குறிப்பிடப்படாத பட்சத்தில் சாதிவழி இட‌ஒதுக்கீடு இருக்காது.\nசாதியின் பேரால் இடஒதுக்கீடு ச்ய்வதால் யாருக்கும் வெற்றிதானக வருவது இல்லை. பந்தயகளத்தில் நுழையும் ஒரு வாய்ப்பே அது.\nநீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:34:00 GMT+8\nஇடஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் உள்ளது அல்ல.\nபூர்வகுடிகள் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்களுக்கான சலுககைகள் /ஒதுக்கீடு உண்டு. மற்ற் நாடுகளிலும் வேறு பயரில் வேறு காரணங்களுக்காக இருக்கலாம்.\nஅனைவருக்கும் சம வாய்ப்பு தருவதற்காக / வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை பெங்கெடுக்கச் செய்யும் அரசியல் அமைப்புச்சட்டங்கள் இவை.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:37:00 GMT+8\nகல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்ய��்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:44:00 GMT+8\nதங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,\nசலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:45:00 GMT+8\nகல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.//\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:01:00 GMT+8\nதங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,\nஅய்யா வேண்டாமே ஜோதி. கல்வெட்டு என்பதே போதுமானதாய் உள்ளது.\n//சலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா\n1. சாதியை /மதத்தை நீங்கள் விரும்பியே தவிர்க்கும் பட்சத்தில் அதன் அடிப்படையொல் வரும் எந்தவிதமான உரிமையையும் நீங்கள் பெறமுடியாது.\n2. அடிப்படையான சாதி/மதம் ஆரம்பத்தில் இருந்தே தவிர்க்கப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய இயலாது.\n3.ஒருவேளை ஒருவர் அப்படிசெய்து , பின்னாளில் அவரின் குழந்தைகள் தங்களை ஒரு சாதி/மதத்தில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும் எனபது எனக்குத் தெரியவில்லை. சட்டச்சிக்கல் மற்றும் போராட்டமாய் இருக்கும்.\n4. சாதியை/மதத்தைவிடும்போது அதனால் அடையும் நன்மை /தீமைகளையும் சேர்த்தே விடுகிறோம்.\n5. சாதியின் வழி /மதத்தின் வழி உரிமைகள்/சலுகைகளால் மட்டுமே ஒருவன் போட்டிக் களத்தில் பங்கெடுக்க முடியும் என்னும் நிலையில் (மனதார நினைக்கும் பட்சத்தில்) அதைப் பயன்படுத்துவது அவர்களின் உரிமை.\nஅப்ப‌டி இல்லை என்றால் அது தேவையானவ‌���ுக்கு கிடைக்கட்டும் மற்றவர்கள் விலகி இருக்கலாம்.\nமேலும் சட்ட விளக்கங்களை பிரபு இராஜதுரை போன்றவர்கள் விளக்கலாம்.\nA::: சாதி மதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த உரிமமைகள்.\nB:::சலுகைகிடைக்கிறதே என்று சாதி/மதத்தை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது சரியானதல்ல என்பது எனது புரிதல்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:03:00 GMT+8\nகடந்த வருடம் பத்தாவது பொது தேர்வு எழுதிவர்களில் ஜாதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் எழுதிய ஹிந்து மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு மதத்தை குறிப்பிடாமல் எழுதியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு மதத்தை குறிப்பிடாமல் எழுதியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு மதம் குறிப்பிடாமல் ஜாதியை மட்டும் ஆவணத்தில் குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு \nமூணு வாரம் கழிச்சி பதில் வந்தா நம்ப ஊருல யாராவது இதை செய்யராங்களா / தெரிஞ்சி இருக்கான்னு தெரியும்.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:07:00 GMT+8\nடாக்டர் புருனோ இட ஒதுக்கீடு விசயத்தில் பல புள்ளி விவரங்களை பல முறை தெரியப்படுத்தி உள்ளார். எதற்கும் அவருக்கு ஒரு மயில் தட்டிவிடுங்கள்.\nசலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:12:00 GMT+8\n//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா \nஇடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:17:00 GMT+8\n//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா \nஅதற்கு ஜீவா என்ற ஒரு சட்டம் இருப்பதாக கேள்வி பட்டேன், எனக்கு இம்மாதிரியான சலுகைகளில் விருப்பமில்லாததால் ஆழ்ந்து நோக்கவில்லை\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:19:00 GMT+8\n//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா \nஇடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்\nஉங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா \nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:30:00 GMT+8\nசலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.\nநான் அதுக்காக எல்லாம் RTI போடலை. நடப்பில் இருக்கும் ஒரு முக்கியமான சட்டம் / முறை மக்களுக்கு தெரிந்திருக்கான்னு பார்க்க தான் RTI.\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:34:00 GMT+8\n//உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா \nஇரண்டாவது உங்களது விளக்கத்திற்கு முன்னால் கொடுத்த பதில் இது\nஎனக்கு இந்த வேலை ஆகனும்னா அதுக்கு எவ்ளோ சார் லஞ்சம் கொடுக்கனும்ங்கிறது ஒரு வகை\nலஞ்சம் கொடுக்க மாட்டேன், ஆனா வேலையாகனும், நேர்மையா போகமுடியாது லேட்டாகும், அதனால வேற வழியுண்டா என்பது ஒருவகை\nநீங்கள் கேட்டது தகவல் அறியத்தான்,\nநான் புரிந்து கொண்டது இம்மாதிரி\nவெள்ளி, 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:36:00 GMT+8\nமொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா\nஎன் மொழி சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மொழி தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...\n\"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி\" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே../\nஞாயிறு, 8 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:14:00 GMT+8\nமெளனமே எந்நாளும் சிறந்த மொழி\nஞாயிறு, 8 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\nசுட்டெரிக்கும் சூரியன், கடித்தால் மனிதனை கொள்ளும் விஷம் பாம்பு, இப்படி மனிதன் பார்த்து பயந்தவை கடவுளாகின.\nபின் தன்னை மீறிய ஒரு சக்தியை கடவுளாக்கினான் மனிதன்.\nதன் கடைமை ஒழுங்காக செய்தவன் தன் மன அமைதிக்காக கடவுளை நம்பினான்.\nஇவற்றில் அவரவர் வசிக்கும் பகுதியில் பேச்சு வழக்கில் இருந்தது மொழியாகியது.\nஅவரவர் வழிபாடு முறைகள் மதங்களாகின, இவை அனைத்தும் மனிதனாய் தன் சிறு புத்தியை கொண்டு அமைத்து கொண்டது.\nஎங்கும் எதிலும் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கும் கடவுளை இதில் சம்மந்த படுத்தியதும் மனிதனே.\nஇப்படி செய்வது எல்லாம் நமாகிவிட்டு பழியை கடவுள் மீது போடுபவனும் மனிதனே.\nசுத்தமாக பெய்யும் மழையை போல சுவாசிக்கும் காற்றை போல களங்கமில்லாத கடவுள் அவரவர் நம்பிகையின் அடிப்படை.\nஇந்த உண்மையை புரிந்தவர்கள் தெரிந்தும் எதுவும் பேசாமல் மவுனமாய் காடுகளில் ஒளிந்து வாழ்கிறார்கள், ஏன் என்றால் இந்த கலிகாலத்தில் மனிதன் தானாக உணர்ந்தால் மட்டுமே உண்டு, யாரும் எப்படியும் சொல்லி அவர்களுக்கு புரியவைக்க முடியாது.\nஇதையே மவுனமே மிகப்பெரிய தண்டனை என்று சொன்னார் விவேகானந்தர்.\nஇதில் மேலும் விவாதிக்க என்ன இருக்கிறது.\nஞாயிறு, 8 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:28:00 GMT+8\nஞாயிறு, 8 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:23:00 GMT+8\n/ / அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் //\n நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான்.\n// மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது //\nஇது நீங்க எத்தனை உண்மையான ஞானிகளைப் பார்த்துள்ளீர்கள் என்பதைப் பெறுத்து, மனிதனின் எந்த ஒரு நிகழ்வும், சந்தோகமும் ஆன்மீகம் களையும்.\n// \"வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்\" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.//\nநல்ல கருத்துக்கள் ஏற்றுக் கொள்கின்றேன். மனிதர்களில் பிரிவும் பிளவும் தவிர்க்க வேண்டும். நன்றி.\nதிங்கள், 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:42:00 GMT+8\n நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான்.\nஅப்படியா ..... அப்படி என்றால் சுனாமி சாவுகளை விட்டுவிடுவோம், மகாமகம் மிதிகளில் இறந்தவர்களையும் விட்டுவிடுவோம்....ஒன்றே ஒன்று கும்பகோணத்தில் சிறுவர் பள்ளியில் தீப்பிடித்து பிஞ்சுகள் கருகியதற்கு கடவுள் தான் காரணம் என்று துணிந்து எழுதுங்களேன். உங்களால் முடிய���து.\nநான் எல்லாவற்றிற்கும் அல்லது எதற்கும் கடவுளே காரணம் என்கிற அபத்தக் கருத்தை கொண்டிருக்க வில்லை. நீங்கள் கொண்டிருந்தால் அது உங்கள் சொந்த கருத்து.\nதிங்கள், 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:47:00 GMT+8\nநல்ல பதிவு...உங்களை விட நான் இரண்டு ஆண்டுகள பின் தங்கி உள்ளேன் என நினைக்கின்றேன் :)\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n1000ம் - 'காலத்து' பயிர்கள் \nபுனித குற்றங்கள் (Sacred Crime) \nபெரியார் விழுந்து வணங்கிய கால்கள் \n(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் \nமஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)\nபிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு \nஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் \nசதுர் வர்ணம் மயா சிருஷ்டம் \nவேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் \nசர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And E...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழ��் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n அஞ்சறைப்பெட்டி#8 - திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோம���் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் த...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்��ளை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/12/blog-post_07.html", "date_download": "2019-06-25T02:31:53Z", "digest": "sha1:54K4J6GILIBXONPUIHJR6SIICXX5UX3M", "length": 56466, "nlines": 682, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: புனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபுனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் \nமனித குலத்திற்கு இயல்புக்கு மாறாக கேடுவிளைவிப்பதை தீயது, விலக்கத்தக்கது, ஒதுக்கக் கூடியது என்றும், இயல்புக்கு மாறாக நன்மை விளைவிப்பது என்பதாக சொல்லப்படுபவை அல்லது காட்டப்படுபவை தெய்வீகம், புனிதம், போற்றத்தக்கது என்பதாக கட்டமைக்கப்பட்டு மக்கள் சமூகங்களில் உலவ விடப்படுகிறது, கேடுவிளைவைப்பவை மனித சமூகத்தின் அல்லது தனிப்பட்ட அல்லது குழுக்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட பாதிப்பு, உதாரணம் தனிமனித பேராசை, குழுவினர்களின் இனவெறி. குழுவினர்களின் ஒழுங்கீனம். இவைகளினால் சமூக ஒழுங்குகள் கேள்விக்குறியாகும் போது சமூகத்தின் சமச்சீர் தன்மை நலிவுறும். அங்கே புரட்சியாளன் அல்லது கலகக்காரன் உருவாகுவான். மதங்களின் அல்லது பகுத்தறிவு சிந்தாந்தங்களின் தோற்றப் பின்னனியைப் பார்த்தால் அக்காலத்தில் அவற்றின் தேவை இருந்திருக்கிறது என்பதாக விளங்குகிறது. அதாவது மதத்தீன், பகுத்தறிவாதத்தின் தேவை என்பது சமூகத்தின் சமச்சீர் தன்மை நோக்கிய நகர்வு என்று சொல்லலாம் என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.\nஇப்படி தனிமனிதர்களால் உருவாக்கப்படும் மதங்கள், சமூக ஒழுக்கங்களை கட்டமைக்கும் போது அதனை வலிமையாக வழியுறுத்த, அச்சம் ஏற்படுத்தி பணிய வைக்க கடவுள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. கடவுள் கோட்பாடுகளற்ற மதங்களே கிடையாது. புத்தர் மறைவுக்குப் பிறகு புத்தரை மனிதரில் மேன்மைமிக்கவர் என்பாதாகவே நினைத்து, புத்தரின் கருத்துகளை புத்தரிடமிருந்து நேரடியாகப் பெற்றதைப் பரப்பியவர்களுக்கு\nமாற்றாக அவை வெளிநாடுகளில் பரவ வைக்கும் போது புத்தரின் அற்புதங்கள் என்று காட்டத் தேவை இருந்ததாக நினைத்தார்கள், அதனால் புத்த சங்கங்களில் பிளவு ஏற்பட்டு, புத்தரை மனிதராக நினைப்பவர்கள், புத்தரை அவதாரமாக நினைப்பவர்கள் என இரு சமயப் பிரிவுகள் ஏற்பட்டது, இவையே ஹீனயானம் மற்றும் மகாயானம் எனப்படும். மகாயானத்தில் புத்தரை அவதாரமாகக் காட்ட புத்த ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன, புத்தரின் பிறப்பே புனிதம் நிறைந்ததாகக் சொல்ல பல பின்னனி புனைவுகள் புனையப்பட்டன. இவை புனைவுகள் தான் என்பதை உணர புத்தர் ஏழைத்தாயின் வேண்டுகோள் படி அவளுடைய இறந்த மகனை உயிர்பிக்க மறுத்து, மரணம் பற்றிய உண்மையை உணர்த்த அந்த தாயை இறப்பு இல்லாத வீட்டிற்கு சென்று கடுகு பெற்றுவருமாறு பணித்ததைக் கூறலாம். பெரியாரை புனிதப்படுத்தும் முயற்சியாக 'பெரியாரின் தீர்க்க தரிசனம்' என்கிற பெயரில் அவரது கருத்துக்களுக்கு தலைப்பிடுபவர்களின் செயல்கள் கூட பெரியாருக்கு புனிதம் கற்பிக்கும் செயலே.\nபுத்தர் மட்டும் அல்ல, புத்தரின் சூனிய வாதமான 'ஏதுமற்றது' என்கிற கொள்கைக்கு மாற்றாக அதன் எதிர் (0 அல்லது 1 நன்றி திரு ஸ்வாமி ஓம்கார்) சித்தாந்ததில் ஆதிசங்கரர் எல்லாமும் அது, அனைத்தும் பிரம்மம் என்று கூறி 'நீயே அது' என்கிற அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். புத்தமதத்தின் வைதீக வடிவம் தான் ஆதிசங்கரரின் அத்வைதம் அல்லது அதை வலுப்படுத்த விதமாக வைதிகத்தின் ஒரு பிரிவாகிய சார்வாகம் மற்றும் லோகாயத்தின் புதிய வடிவம் தான் அத்வைதம் என்று மத ஆய்வளர்கள் சொல்லுகிறார்கள். புத்தரைப் புனிதர் ஆகியதைப் போலவே ஆதிசங்கரர் சிவ(னின்) அம்சம் என்றெல்லாம் பின்னாளில் அவரைப் பின்பற்றுபவர்கள் கதை எழுதிக் கொண்டார்கள். ஏசு நாதர் புனிதர் ஆக்கப்பட்டதும் கூட மதப் பரவல் என்கிற செயலுக்கு இணைத்துக் கொண்ட பின்னனிக் கதைகளால் ஆனதும் என்றே மத ஆய்வளர்கள் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாக கிருஷ்ணன் மற்றும் ஏசு நாதர் ஆகிய இருவரும் ஆடுமேய்பது உட்பட பிறப்பு முதல் இறப்பு வரை நடந்ததாகக் கூறப்படும் ஒற்றுமைக் கதைகளைக் காட்டுகிறார்கள். அது பற்றி பிரிதொரு பதிவில் எழுதுகிறேன்.\nகிருஷ்ணன், புத்தர், ஏசு, முகமது நபி ஆகியோர் அருள் பெற்றது கதையா கட்டுக்கதையா என்பதைவிட ஆய்வுக்குரியது மிகைப்படுத்தப்படும் புனிதத் தன்மையே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம் என்பத�� உணவுக்கு பொருந்துமோ இல்லையோ மதப் புனிதத் தன்மைக்கு இவை பொருத்தமகாவே இருக்கிறது. அண்மையில் கன்னியாஸ்திரி ஒருவர் கிறித்துவர்கள் கட்டமைக்கும் பிரம்மச்சாரியம் என்னும் புனிதத்துவத்தின் மீது கல்வீசினார், தேவனுக்கு அற்பணிப்பு என்கிற பெயரில் காமம் துறந்து கடமை ஆற்றுபவர்களாக பாதிரியார், மதர் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டவர்களின் பாலியல் நடவடிக்கைகள், முறைகேடுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினார். கேரளாவில் நூலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நூலின் வழியாக பலர் ஞானஸ்தானம் பெற்று தங்களது மகள்களை கன்னிகஸ்திரி வேடம் வேண்டாம் என்று மீட்டுக்கொண்டார்கள் என்று செய்திகள் வெளியானது. இஸ்லாம் என்றால் அன்பு என்று கூறிக் கொள்ளும் இஸ்லாம் சமூகத்தின் மீது கல்வீச்சாக இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகள் நடத்தும் தொடர் கல்வீச்சு, கருவறை புனிதம் நிறைந்தது என்று கூறும் இந்துக்கள் மீதான கல்வீச்சாக காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் படுகொலை மற்றும் மச்சேஸ்வர கோவில் நடந்த பாலியல் ஆபாச கூத்துகள். அமைதி, அன்பு எனும் புத்தமதத்தினர் மீதான கல்வீச்சு அதைப் பின்பற்றுபவர்கள் இலங்கையில் நடத்தும் இனவெறி ஆட்டம்.\nஇவையெல்லாம் கேள்விப்படும் பொழுது உண்மையான இறை நம்பிக்கையாளர்களை மிகவும் வேதனைக்கு உட்படுத்தும். கடவுள் எங்கே போனார் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நினைக்க வைக்கும். காரணம் மதங்கள் இறை நம்பிக்கை கட்டுமானத்தில் அடித்தளமாக புனித இடைச் சொருகல்களை மிகுதியாகவே சொருகி வைத்திருக்கிறது, அவையே ஒருவருக்கு குழந்தை முதல் முதுமை வரை மாறி மாறிச் சொல்லிக் கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. அந்த இடைச் சொருகல்கள் ஒவ்வொன்றாக உருவப்படும் போது எந்த ஒரு கட்டுமானமும் ஆட்டம் காணவே செய்யும்.\nஇறை நம்பிக்கைகளில் நுழைக்கப்படும் புனிதம் என்பவை மேல்பூச்சு தான் என்று புரிந்து கொள்வோர் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இல்லை இல்லை அவை என்றுமே புனிதம் என்போரே சஞ்சலத்திற்கும், அமைதி இன்மைக்கும் ஆளாகுகிறார்கள். பெண்களின் மீதான கற்பு போல் மதங்களில் புனிதம் என்பவை வெறும் கட்டமைப்புகள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/07/2009 10:06:00 முற்பகல் தொகுப்பு : ஆன்ம��கம், போலி ஆன்மிகம்\nஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:55:00 GMT+8\nஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.//\nபுனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:59:00 GMT+8\n(புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:07:00 GMT+8\nதசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:\nஇந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.\nஅகம் ப்ரமாஸ்மிக் கணக்குலே உலகம் பூராவும் இருக்கும்/ இருந்த ஜீவராசிகள் அத்தனையும் அவதாரங்களே\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:11:00 GMT+8\nதசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:\nஇந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.//\nசயன புத்தரும், நாரயணனும் ஒரே மாதிரி தான் படுத்து இருப்பார்கள்\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:12:00 GMT+8\n(புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )//\n:) புனிதம் கட்டமைக்க் கூடா(த)து\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:13:00 GMT+8\nஇந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.\nஎல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:50:00 GMT+8\nஎல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:50:00 GMT+8\nஇங்கே உண்மையான பிரச்சினை, புனிதம் அல்லது புனிதம் அல்லாதது என்பதைப் பற்றியதே அல்ல\nஎந்த ஒரு விஷயமும் நிறுவனப்படுத்தப் படும்போது. இயற்கையாகவே எழுகிற சிக்கல்தான் Momentum, Velocity என்று பௌதீகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா, அதுபோலவே ஒரு நம்பிக்கை கூட,(நாத்திகமும் ஒரு நம்பிக்கையே) அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன்னெடுத்துச் செல்பவர்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது.\nவெறுமனே பின்பற்றுகிறவர்கள் நிறுவனமாக்கும் போது அது எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கு எதிராகவே செயல் பட���வதையுமே காண முடியும்.\nஇந்தப்பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக:\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:05:00 GMT+8\n//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.\nநீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:34:00 GMT+8\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:49:00 GMT+8\nநீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..\nதிங்கள், 7 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:18:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nமூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ... என்பது தானே உங்க கேள்வி ...\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:25:00 GMT+8\nமூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ... என்பது தானே உங்க கேள்வி ...\nபுனித கட்டமைப்புகளே மதங்கள் நீர்த்துப் போவதற்கான காரணம்\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:30:00 GMT+8\nநீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..\nஅடப்பாவி அலுவலகத்துக்கு மிக அருகில் இருந்து கொண்டு......\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:30:00 GMT+8\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:30:00 GMT+8\n//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.\nநீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..\nநான் சொல்ல வேண்டியது. கோவை மாவட்டம் இளைஞர் அணி தலைவர்னு நீங்க எங்கேயோ.....\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:31:00 GMT+8\nஎல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.\nபுதுமதமாவது ஒண்ணாவது இப்ப இருக்கும் சூழலில் எந்த மதமானாலும் பஞ்சர் ஆகிவிடும்\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:32:00 GMT+8\nஇந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.\nஎல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:32:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 2\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nபுனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் \nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - சேவியர்\nபதிவுலகம், எழுத்தாளர்களின் பொது புத்தி \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வ���ண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n அஞ்சறைப்பெட்டி#8 - திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் த...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2019-06-25T01:55:19Z", "digest": "sha1:MHNVSOW7N546AENK3KWC7D5X25NCWJWL", "length": 22209, "nlines": 200, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: விட்டத்தில் மலர்ந்த வண்ணத்திகள்", "raw_content": "\nமனச்சிக்கல்கள் கொண்ட தன் மனைவியை விட்டு பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் Uxbal [ Javier Bardem ]. தனக்காகவும், தன் குழந்தைகளினது ஜீவிதத்திற��காகவும் அவன் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை ஒன்றின் முடிவுகள் உக்ஸ்வாலிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதையும், அவன் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதையும் அவனிற்கு அறியத்தருகிறது….\nமெக்ஸிக்க இயக்குனரான Alejandro Gonzalez Inarritu, Amores Perros முதல் Babel வரையிலான தன் திரைப்படங்கள் வழி, திரையில் கவித்துவமாக கதையை நகர்த்தும் தன் திறமையை சினிமா ரசிகர்களிற்கு நிரூபித்தவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடிகரான Javier Bardem, Mar Ardentro, No Country for Old men போன்ற திரைப்படங்கள் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஒரு சிறப்பான கலைஞன். இந்த இரு திறமைசாலிகளின் கூட்டணியிலும் உருவான திரைப்படமான Biutiful குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புகள் உருவானதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.\nபார்சலோனாவின் புறநகர் ஒன்றில், வசதி குறைந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே Biutiful படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் ஒரு மனிதனாகவே உக்ஸ்வால் அறிமுகமாகிறான். உக்ஸ்வாலின் தினசரி வாழ்க்கையானது சிரமமானது. தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல், பார்சலோனாவில் வதிவதற்கு தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் சட்டவிரோதமாக வாழும் சீன, ஆபிரிக்க இனத்தவர்களை, முதலாளிகளிடம் வேலைக்கு அனுப்பி அதில் சிறிது பணம் ஈட்டுவதுவரை, உக்ஸ்வால் ஒவ்வொரு கணத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇயக்குனர் இன்னாரிட்டு, பல மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் கதை சொல்லலை தவிர்த்து, கதையின் மாந்தர்கள் யாவரும் உக்ஸ்வாலுடன் ஏதோ ஒரு வகையில் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர்களாக சித்தரித்திருக்கிறார். கதையும் நேர்கோட்டு பாதையில் பயணிக்கிறது. கதையின் மாந்தர்களை பாதிக்கும் எந்த ஒரு சம்பவமும் உக்ஸ்வாலையும் பாதிக்கவே செய்கிறது. அவர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும் உக்ஸ்வாலிற்கு பங்கு தவறாது கிடைத்துவிடுகிறது.\nபார்சோலானவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் சீன மற்றும் ஆபிரிக்க இனத்தவர்கள் மீது நிகழ்த்தபடும் சுரண்டல்களும், தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் திரைப்படுத்துவதில் பின்னியிருக்கிறார் இயக்குனர் இன்னாரிட்டு. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் குறித்து பீற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஐரோப்பாவில் இன்று அந்நிய நாட்டு மக்கள் குறித்த உண்மை நிலையானது இன்னாரிட்டு திரைப்படுத்தியதை விட மோசமான எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஐரோப்பாவில் வதியும் அந்நியர்கள் மறுக்க மாட்டார்கள்.\nஉக்ஸ்வாலிடம் இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் தொடர்பாடக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலையும் சிறிது பணம் ஈட்ட அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இறப்பின் பின் இருக்கக்கூடிய ஒரு வாழ்வின் மீது பரிச்சயம் கொண்ட உக்ஸ்வால், தான் இவ்வுலகை விட்டு நீங்கி மறுவுலகிற்குள் நுழையும் முன், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்க விழைகிறான், தன் தவறுகளிற்கு பிராயசித்தம் காண ஓடுகிறான், தான் தவறிழைத்த ஆன்மாக்களிடம் மன்னிப்பை வேண்டுகிறான், தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயல்கிறான். ஆனால் வாழ்வின் எதிர்பாராத அழகுகள் அவனை சுற்றி சுற்றி அடிக்கின்றன. அவன் மீது பாரங்களை படிப்படியாக ஏற்றி விட்டத்தில் மலர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மரணத்தின் பிரசன்னத்தின் முன் அவனை முடங்க வைக்கின்றன. பார்சோலானாவின் அந்நியர்களின் முகங்களினதும், அடையாளங்களினதும், வாழ்கைகளினதும் ஊடு அவர்களைப்போலவே வாழ்வின் நுண்ணிய அழகுகளை தரிசிக்க வேண்டி மரணத்துடன் போட்டி போட்டு இயங்குகிறான் உக்ஸ்வால். பொறுப்பான தந்தை பிம்பத்திற்காக உக்ஸ்வால் அயராது செயற்படுகிறான். இயக்குனர் இன்னாரிட்டுவும் தன் தந்தைக்கு இப்படத்தை சமர்பித்திருக்கிறார்.\nமிகவும் சிக்கலும், கனமும் நிறைந்த உக்ஸ்வால் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் ஹாவியர் பார்டெமின் அர்பணிப்பை பாராட்ட வார்த்தைகளை தேடுவது சிரமமான ஒன்று. படம் முழுக்க நிறைந்து நிற்கிறார் அவர். அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. அவரது திறமையின் வீச்சு ரசிகனை திகில் கொள்ள வைக்கி���து.\nஆனால், அற்புதமான ஹாவியர் பார்டெம்மின் திறமை இருந்தும் கூட திரைப்படமானது அதன் பிடியிலிருந்து பார்வையாளனை இழக்க ஆரம்பித்து விடுகிறது. இயக்குனர் இன்னாரிட்டுவின் கவித்துவமான மனம் நெகிழ வைக்கும் இயக்கம்கூட இந்த பிடியிழத்தலிலிருந்து ரசிகர்களை மீட்க முடியவில்லை. திரைப்படத்தின் துன்பங்களும், வேதனைகளும், அழுத்தங்களும் திரையிலிருந்து ரசிகனை அமுக்கி திணற வைக்கின்றன. சலிப்பின் எல்லையையும் சற்று எரிச்சலையும் அவன் உணர ஆரம்பிக்கிறான். அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு மனவுளைச்சலுடன் வெளியேறிச் செல்லும் உணர்வை திரைப்படம் வழங்குகிறது. தன் பெயரிற்கேற்ற அழகை காட்ட இன்னாரிட்டுவின் படைப்பு திணறுகிறது. ஹாவியர் பார்டெம் மட்டுமே தெரிகிறார், பெரும் அழகுடன். [**]\n//அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. //\n//தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் //\nஇப்படி அல்லல் படுவோர் எத்தனை எத்தனை..\nதுபாய் மட்டுமே துயர்க் காவியங்கள் பல சொல்லுமே..\n//அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன.//\nஹஹா...அளவுக்கதிகமாக எது சென்றாலும் அது நிரடவே செய்யும் நண்பரே..\nஅழகானது என்ற தலைப்பைக் கொண்ட இப்படம்,வாழ்கையின் அழகுகளையும் பதிவு செய்து இருந்தால் நன்றாகவே இருந்திருக்குமோ\nசொந்த நாட்டை விட்டு செல்வது.... சொர்க்கத்தை விட்டு நரகத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும்\nககா, பின்னிட்டீங்க நண்பரே...அருமையான வரிகள்.\nபேசாம கவிதைகள் எழுத ஆரம்பியுங்கள்...நன்றி.\nநண்பர் இலுமினாட்டி, திரைப்படத்தில் அழகான தருணங்கள் இருக்கவே செய்கின்றன ஆனால் வேதனைகள் அவற்றை விஞ்சி விடுகின்றன. கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் உலக சினிமா ரசிகரே, சொந்த நாடும், புகுந்த நாடும் நரகம் எனும்போது அவற்றில் மாட்டிக் கொண்ட மனிதர்���ளின் வேதனைக்கு முடிவு என்பதே இல்லாமல் போகிறது. கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் மரா, கவிதைக்கு இலுமினாட்டி இருக்கிறார். கொரிய பட டிவிடிகளைக் கண்டாலே அவரிற்கு கவிதை மூட் வந்துவிடுகிறது. கருத்துக்களிற்கு நன்றி.\nஇந்த படம் எனக்கு ஒரு நாள் முன்பு கிடைத்து விட்டது. உங்களின் கேட்கலாம் என்று இருந்தேன்( மெயிலில் தான்).\nகொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்தது. இரண்டே ஸ்டார் தானா ... சற்று ஏமாற்றம் தான். நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுகிறேன் நண்பரே .. பகிர்வுக்கு நன்றி\nகாதலரே எங்கிருந்து தான் இந்த மாதிரி படங்களை பிடிக்கிறீங்களோ தெரியல :)\nதுபாய் மட்டுமே துயர்க் காவியங்கள் பல சொல்லுமே... : (\nஅனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநண்பர் MSK வருகைக்கு நன்றி.\nநண்பர் வேல்கண்ணன், திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் சிபி, தங்களிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், கருத்துக்களிற்கு நன்றி.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nரேப் ட்ராகன் - 25\nரேப் ட்ராகன் - 24\nரேப் ட்ராகன் - 23\nரேப் ட்ராகன் - 22\nரேப் ட்ராகன் - 21\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/897-2013-09-03-03-49-05", "date_download": "2019-06-25T02:17:18Z", "digest": "sha1:G4UHLL7MLWHHB5BBLXGRT5RTS3HARAR6", "length": 38173, "nlines": 374, "source_domain": "www.topelearn.com", "title": "முஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்று மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானின் சர்வாதிகாரம் பெற்ற அதிபராக 1999ம் ஆண்டு பதவியேற்ற முஷரப் 2008 வரை பதவியில் நீடித்தார்.\nஇவரது ஆட்சியின்போது நடைபெற்ற ஏராளமான படுகொலைகளுக்கு முஷரப் தான் காரணம் என கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு பதவியை இழந்த பின் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த முஷரப், கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். தற்போது அவர் வீட்டுக்காவலில் அடைந்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇவரது ஆட்சி நடைபெற்ற 2007ம் ஆண்டு இஸ்லாமாப���த்தில் உள்ள சிகப்பு மசூதியில் பதுங்கியுள்ள சிலர் தீவிரவாத தாக்குதல் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் ராணுவம் மசூதிக்குள் நுழைந்து தலைமை மதகுரு அப்துல் ரஷித் காசி உள்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக்கொன்றது. எதிர்தாக்குதலில் 58 ராணுவ வீரர்களும் பலியாகினர்.\nஇச்சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.\nமுஷரப் தற்போது பாகிஸ்தான் திரும்பியதை அடுத்து, சிகப்பு மசூதி தாக்குதலில் பலியான தலைமை மதகுரு அப்துல் ரஷித் காசியின் மகன், தனது தந்தை, பாட்டி மற்றும் பலரை கொன்று குவித்த சிகப்பு மசூதி படுகொலை வழக்கில் முஷரப்பை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி முஷரப் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்வதில் தாமதம் காட்டி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த நீதிபதி இன்று போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.\nகோர்ட் வளாகத்தினுள் இப்போதே முஷரப் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிபதியின் முன்னிலையில் முஷரப் மீது போலீசார் இன்று மேலும் ஓர் கொலை வழக்கை பதிவு செய்தனர்.\nபெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு, பலூசிஸ்தான் புரட்சிப்படை தலைவர் நவாப் அக்பர் பக்டி உள்ளிட்ட ஏராளமான கொலை வழக்குகள் முஷரப் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு\nமோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவ\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழ��ை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால்..\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nபள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nபூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்க\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில் முதியவரால் கண்டுபிடிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nஇ���்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆ\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\nஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மன\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன்\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன்\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாய\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nபாவங்களை போக்கும் சமாதி: விஸ்வரூபமெடுத்த ஒரு காதல் ‘தாஜ்மஹால்’\nதாஜ்மஹாலை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிட வ\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\nஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nஅன்னையர் தினத்துக்கு சிறிதும் குறைவில்லாதது தந்தைய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல: உலகின் மி\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி\nஅமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாள\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஇளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி உயிருடன் எரித்து கொலை\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அரு\nவானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்\nஅனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்ப\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nமெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொ\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது ���மெரிக்கா அணு குண்டு\nஅமெரிக்கத் தூதரகங்கள் மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன\nமத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள அமெரிக்க\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு\nதுபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைச\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க\nவாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும்\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\n'அப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க' ; கூகுளுக்கு லெட்டர் எழுதிய மகள்\nபிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவ\nஹிலாரி கிளின்டன் மீது பாதணி வீச்சு\nஅமெரிக்காவின் முன்ளாள் வெளிவிவகார செயலாளரும் முன்ன\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nடோனின் வீடு மீது தாக்குதல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ரா\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nமழையை ஒரு சொட்டு நிப்பாட்டு ....\nநீரில் ஊறிப்புளித்துக் கிடக்கும் ஊர்....\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nஏர்ஏசியா மீட்புப் பணிகள்; மேலும் 6 பயணிகளின் உடல்கள் மீட்பு\nஇந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேர\nஎரிமலைக்குள் இறங்கி ஒரு ‘செல்ஃபி’ படம்; வியக்கவைக்கும் சாகசம்\nகனடா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் கவுராவ்னிஸ், வானாட்டு\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nஐ.எ��்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nஜிமெயிலை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னண\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nகால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு: மூவர் பலி\nமெக்சிகோவில் கால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி ச\nசோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nசோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்பு\nதென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்து மேலும் 13 சடலங்கள்\nகடந்த புதன்கிழமை தென்கொரியாவில் மூழ்கிய கப்பலிலிரு\nஎன்னதான் நடந்தாலும் ஆடாமல் அசையாமல் அப்படியே பதவிய\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள் 4 minutes ago\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில் 4 minutes ago\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகால்பந்தாட்டப் போட்டியி மெஸி புதிய சாதனை 6 minutes ago\nமாதுளம் பழத்தின் மருத்துவ குணங்களில் சில.. 7 minutes ago\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/25/", "date_download": "2019-06-25T01:56:09Z", "digest": "sha1:S6RGSVRKA46PW4Q3PW4ABIEPRWN6VWTO", "length": 30977, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "25 | May | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட வேவு விமானம்\nஇரவு நேரத்தில் அதிகளவில் தூக்கத்தை கெடுக்கும் இருமலுக்கு தீர்வு இது தான்.\n3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\nஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள்\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரானுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை..\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nயோகி பாபுவின் “தர்மபிரபு” ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முதல்முறையாக ஹீரோவுக்கு இணையான ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எமதர்மனாக ராதாரவியும், எமதர்மனின் மகனாக யோகிபாபுவும் இந்த... மேலும் வாசிக்க\nகதாநாயகியாகுவதற்கு ஐதராபாத் சென்ற நிவேதா\nபாபநாசம் படத்தில் அக் கதைக்கு திருப்புமுனை தரும் வேடத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். இந்த வெற்றிப் படத்தில் நடித்த போதும் அதன்பிறகு அவருக்குத் தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கிற்கு... மேலும் வாசிக்க\nபிரபல நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு..\nபடம் என்று கமிட்டாகினால் அதற்கான முழு உழைப்பையும் போடுபவர் அஜித். விவேகம் படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நாம் பார்த்தோம். அப்படத்தை தொடர்ந்து விஸ்வாசம் என்ற வெற்றி படத்தை கொடு... மேலும் வாசிக்க\nசாய் பல்லவி விளம்பரத்தில் நடிக்காததிற்கு இது தான் காரணமாம்…\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோ... மேலும் வாசிக்க\nகாளிதேவி நாக்கை வெளியே நீட்டியிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…\nஇறைவன் எப்போதுமே சாந்தஸ்வரூபியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி சாத்விகமாக இருப்பவர்களைத்தான் நாம் வணங்கவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள���. ஆனால் இறைவன் எத்தகைய கோபத்தைக் கொண்டிருந்தாலும் ப... மேலும் வாசிக்க\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு..\nசிம்பு தன் திரைப்பயணம் மூலம் பேமஸ் ஆனதை விட சர்ச்சையால் தான் பேமஸாகினார். அந்த வகையில் சிம்பு நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே. நயன்தாராவை பிரிந்த சிம்பு அவருடன் இணைந்து இது... மேலும் வாசிக்க\nசில அற்புத மூலிகை பொருட்களும் அதன் பயன்களும்…\nஓமம் ஒரு சிறந்த ஜீரண மருந்து மற்றும் நரம்புகளைத் தூண்டி விட வல்லது. உடல் எடையைக் குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். மேலும் மூட்டு வலிகளை நீக்கவும் வாத சம்பந்தமான பிரச... மேலும் வாசிக்க\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கொரில்லா பட பாடல்கள் இதோ…\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்..\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை மரத்தில் கட்டிப் போட்டுச் செருப்பினால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தின் சியோனி பகுதியில்... மேலும் வாசிக்க\nமூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை என்ன தெரியுமா \nஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் இரண... மேலும் வாசிக்க\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம���.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்கு���ுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-announced-protest-against-gail/", "date_download": "2019-06-25T02:48:28Z", "digest": "sha1:N564C6V27ZHXN7JNDV6RT4M5DQMXX5WI", "length": 21346, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம்! - அன்புமணி ராமதாஸ் - Anbumani Ramadoss announced protest against GAIL", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nகெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம்\nமாதானம் முதல் மேமாத்தூர் வரை எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்\nபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள், அதற்கான அடுத்தக்கட்டமாக எண்ணெய்க் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலைநிலங்களை பாதிக்கும் இக்குழாய்ப் பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.\nநாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. அப்போதே விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து புதிதாக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்த ஓஎன்ஜிசி நிறுவனம், அந்த உறுதிமொழியை மீறி, இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. அதன்தொடர்ச்சியாக அடுத்த அதிர்ச்சி வெடிகுண்டை வீசியிருக்கிறது கெயில் நிறுவனம். மாதானம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணறுகளில் எடுக்கப்படும் எண்ணெயை நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்வதற்காக மாதனத்திலிருந்து தரங்கம்பாடி பகுதியிலுள்ள மேமாத்தூர் வரை 29 கி.மீ. நீள குழாய்ப் பாதை அமைக்கப்படும் என்பது தா��் கெயில் வீசிய அதிர்ச்சி குண்டு ஆகும். குத்தாலம் பகுதியில் உள்ள கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்ல நரிமணம் வரை குழாய்ப் பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கிறது. மாதானத்திலிருந்து புதிய பாதை அமைத்து மேமாத்தூரில் இப்பாதையுடன் இணைப்பது தான் கெயில் நிறுவனத்தின் திட்டமாகும்.\nஇதற்காக பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட 17 ஊர்களில் 112 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி கெயில் நிறுவனத்திற்கு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளால் அதைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதானம் பகுதியில் எண்ணெய் மட்டுமின்றி, இயற்கை எரிவாயுவும் எடுக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் வயல்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருப்பதால் மாதானம் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாற்றப்படுகிறது.\nமாதானம் முதல் மேமாத்தூர் வரையிலான கெயில் எண்ணெய்க் குழாய்ப் பாதை வயல்வெளிகளின் வழியாக அமைக்கப்படவுள்ளது. இதனால் அந்தப் பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். ஓஎன்ஜிசி நிறுவனமும், கெயில் நிறுவனமும் கூட்டணி அமைத்துக் கொண்டு மாதானம் பகுதியில் செயல்படுத்தும் திட்டங்களால் விவசாயம் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. மாதானம் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் தோட்டப்பட்ட போது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதலாக கிணறுகள் தோண்டப்படாது என்றும், கச்சா எண்ணெய் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு வேளாண் விளைநிலங்களை துண்டாட எண்ணெய் நிறுவனங்கள் துடிக்கின்றன.\nமாதானம் பகுதியில் மட்ட��மின்றி, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. எண்ணெய்க் கிணறுகள், எண்ணெய்க் குழாய்ப் பாதைகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், மீத்தேன் வயல்கள் என, பசுமைக்கு பெயர்போன காவிரி படுகையை பாலைவனமாக்கும் செயல்களை மட்டுமே மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் தங்கள் நிலங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்கப் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, பொய் வழக்குகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது.\nகாவிரி பாசன மாவட்டங்களில் இப்போது மேற்கொள்ளப்படும் சீரழிவுகள் போதாது என 110 எண்ணெய்க் கிணறுகள், வேளாங்கண்ணி முதல் மரக்காணம் வரை 24 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றையும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக மத்திய அரசுக்கு அடிமை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.\nஇந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத் தகுதியற்ற, பாலைவனங்களாக மாறி விடும் என்பது உறுதி. இதை தமிழக அரசு எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; அத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தித் தரும் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவற்றை இரு அரசுகளும் செய்யத் தவறினால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிளான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n‘நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா’ அன்புமணி சர்ச்சை பேச்சு, பாய்கிறது வழக்கு\n’10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ – முதல்வரிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி\nElection 2019: ‘என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை’ – அன்புமணி ராமதாஸ் வேதனை\n சரமாரி கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் ���தில்\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி சொன்ன பதில் என்ன தெரியுமா\nபாபா, சர்கார் பட பிரச்சனைகள் குறித்து அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க தயார்\nபரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nஎஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் : எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்த டிடிவி கட்சி… திமுக மிஸ்ஸிங்\nஎந்த வங்கியில் வைப்பிலிட்ட பணம் அடுத்த ஒரு நிமிடத்தில் கணக்கில் இருக்கும்\nதங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யலாம்.\nஇனி 24 மணி நேரமும் நீங்கள் NEFT முறையில் ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம் ரிசர்வ வங்கி கொண்டு வரவிருக்கும் அடடே திட்டம்\nபணத்தை மாற்றினால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பணம் மாறிவிடும்.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/10/kalam1.html", "date_download": "2019-06-25T01:26:41Z", "digest": "sha1:RMRO2JORQU6KOJHWHN5J3OWFLHDNMNPJ", "length": 17913, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"\"ஒரு பழைய சர்ச்சில் தான் இந்தியாவின் முதல் ராக்கெட் உருவானது\"\": கலாம் தகவல் | At a church in Thumbha Kalam learnt the technology of rockets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"\"ஒரு பழைய சர்ச்சில் தான் இந்தியாவின் முதல் ராக்கெட் உருவானது\"\": கலாம் தகவல்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அணு விஞ்ஞானி \"பாரத ரத்னா\" டாக்டர் அப்துல் கலாம்திருச்சியில் தான் படித்த புனித ஜோசப் கல்லூரிக்குச் சென்றார்.\nநேற்று மாலை அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்குச் சென்றிருந்த கலாம் இன்று காலை திருச்சிக்குவந்தார். அவர் படித்த புனித ஜோசப் கல்லூரிக்குச் சென்ற போது அவருக்குச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.\n1950-54ல் இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பை முடித்தார் கலாம். அப்போது அவருடைய ஆசிரியராக இருந்தபாதர் சின்ன துரைக்கு தற்போது 90 வயது கடந்து விட்ட போதிலும் கலாமைப் பார்ப்பதற்காக சுமார் 190 கி.மீ.தூரத்திலிருந்து இன்று திருச்சிக்கு வந்து அவரை வாழ்த்தினார்.\nபின்னர் மாணவர்களிடையே கலாம் பேசியதாவது:\nகடந்த 1962ம் ஆண்டில் கேரளாவில் உள்ள தும்பாவில் ஒரு சர்ச்சில் வைத்து தான் இந்தியாவின் முதல் ராக்கெட்டைவடிவமைப்பதைக் குறித்து நான் கற்றுக் கொண்டேன்.\nஅப்போது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்காக டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தியாமுழுவதும் பிரம்மாண்டமான, பொருத்தமான ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் தும்பாஅவருடைய கண்ணில் பட்டது.\nஆனால் அந்தச் சமயத்தில் அங்கு ஒரு புனித மேரி சர்ச், ஒரு கிராமப் பள்ளி, ஒரு சர்ச் பாதரின் வீடு மற்றும்மீனவர்களின் குடிசைகள் ஆகியவை தான் இருந்தன.\nகடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பது தான் சரியாகஇருக்கும் என்று சாராபாய் நினைத்தார். ஆனால் அந்த இடத்தை அவர்களிடமிருந்து பெறுவதில் பெரிதும் சிரமம்ஏற்பட்டது. அங்கிருந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கூட இதற்குக் கடுமையாக எதிர்ப்புதெரிவித்தனர்.\nஇதையடுத்து என்ன செய்வது என்று சாராபாய் யோசித்துக் கொண்டிருந்த போது தான் அங்குள்ள சர்ச்சின் பாதரைஅணுகினால் பிரச்சனை சுமூகமாக முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார். பீட்டர் பெரேரா என்ற அந்த பாதரைச்சந்தித்துப் பேசி விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் கூறினார் சாராபாய்.\nபாதரும் அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் கூறவே, 400 ஏக்கர் நிலத்தை விண்வெளிமையம் அமைப்பதற்காகத் தந்து விட்டனர் அப்பகுதி மக்கள்.\nஅப்போது அங்கிருந்த ஒரு பழைய சர்ச்சில் அமர்ந்து கொண்டு தான் சாராபாய், நான் உள்ளிட்ட வேறு சிலவிஞ்ஞானிகள் சேர்ந்து இந்தியாவில் முதல் ராக்கெட்டை வடிவமைத்தோம் என்று இந்தியாவின் ராக்கெட்தொழில்நுட்பம் வளர்ந்த உண்மைக் கதையை மெய்சிலிர்க்கக் கூறினார் கலாம்.\nமுன்னதாக புனித ஜோசப் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலாம், தான் பயின்ற இயற்பியல் துறை வகுப்பறைகளையும் ஆய்வகங்களையும் விடுதியையும் ச���ன்றுபார்வையிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/attack-on-the-hotel-owner-due-prejudice-mannadi-323721.html", "date_download": "2019-06-25T01:29:13Z", "digest": "sha1:22C4VVE2BTK2FUGX7QHKOTWIRFLGGCH2", "length": 17754, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரத்தம் சொட்டச் சொட்ட கமிஷனர் ஆபீஸுக்கு ஓடி வந்த ஹோட்டல் அதிபர்! | Attack on the Hotel Owner due to prejudice in Mannadi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரத்தம் சொட்டச் சொட்ட கமிஷனர் ஆபீஸுக்கு ஓடி வந்த ஹோட்டல் அதிபர்\nகமிஷனர் ஆபீஸுக்கு ஓடி வந்த ஹோட்டல் அதிபர்\nசென்னை: சென்னை மண்ணடியில் ​பெண் கொடுக்க மறுத்ததால் ஹோட்டல் அதிபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர், உடலில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவகலத்திற்கும் புகார் அளிக்கவும் ஓடிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுது.\nசென்னை மண்ணடியை சேர்ந்தவர் சையது இப்ராகிம். அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மகளை அதே பகுதியை சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் பெண் கேட்டு வந்துள்ளார். தான், லண்டனில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறினார்.\nஇதனால் இப்ராகிம் தனது மகளை கொடுக்க சம்மதித்தார். இருந்தாலும் அஸ்லாம் பற்றி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர் குட்டு வெளிப்பட்டது. அவர் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், பலபேரை மோசடி செய்துள்ளவர் என்றும் தெரியவந்ததையடுத்து இப்ராகிம் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தனது மகளையும் அஸ்லாமுக்கு கொடுக்க பிடிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு மறுப்பு சொல்லியுள்ளார்.\nதன்னை பற்றிய விவரங்கள் தெரிந்துவிட்டதே என்ற அதிர்ச்சியையும், அவமானத்தையும் அஸ்லாம் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. அத்துடன், பெண்ணை தனக்கு கட்டாயமாக திருமணம் செய்து தந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மிரட்ட தொடங்கியும் விட்டார். இதனால் இப்ராகிம் போலீசில் புகார் அளித்ததையடுதுது அஸ்லாம் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இப்ராகிமை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்புக்கம்பி, உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்க தொடங்கியது. இதில் இப்ராகிம் பலத்த காயமடைந்தார். உடலில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்து, இது த��டர்பாக புகார் அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், உடனடியாக இப்ராகிமை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அத்துடன் இப்ராகிம் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணையையும் கையிலெடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai attack மாவட்டங்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:44:32Z", "digest": "sha1:BERQLOWIQHJSNHSSJKTLUZK2OS77YQX7", "length": 7104, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிரங்கோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா ஐக்கிய மில், பரேல் - பெரிய ஆலைகளில் ஒன்றாகும், மற்றும் அரசாங்கத்தின் சொந்தமான சிலவற்றில் ஒன்றாகும்\nஇந்தியாவில் மத்திய மும்பையின் ஒரு பகுதியை இப்போது குறிப்பிட விரும்பும் ஒரு பெயரை ஜிரங்கோன்(அதாவது \"ஆலை கிராமம்\") என்று குறிப்பிடலாம். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 130 ஜவுளி ஆலைகள் இருந்தன, பெரும்பாலானவை பருத்தி ஆலைகளாக இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மும்பை செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காகவும், மும்பை ஒரு பெரிய தொழில்துறை மாநகரமாக மாற்றுவதற்கும் ஜிரங்கோன் ஆலைகள் கணிசமாகப் பங்களித்தன.[1]\nமகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கிய 2010 ஆம் ஆண்டு சிட்டி ஆஃப் கோல்ட், 1980 களில் வேலையற்ற கிராமப்புற தொழிலாளர்கள் வாழ்க்கையை ஆராய்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T01:54:08Z", "digest": "sha1:X6VP2BBU24JZOP5EH7OYVXIYHGUEJNDH", "length": 127975, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nSAT பகுத்தறிதல் தேர்வு (முன்னதாக பள்ளிக்கல்வி திறனறியும் தேர்வு மற்றும் பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு எனப்பட்டது) என்பது அமெரிக்காவில் கல்லூரி நுழைவு அனுமதிகளுக்கான தரநிலையாக்கப்பட்ட தேர்வு ஆகும். SAT என்பது அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த காலேஜ் போர்டு என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் சொந்தமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு மற்றும் தொடங்கப்பட்டது ஆகும், மேலும் இது ஒருமுறை கல்வி சோதனைச் சேவை (ETS) மூலமாக உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு மற்றும் மதிப்பிடப்பட்டது.[1] தற்போதைய தேர்வு நிர்வாகிகள் ETS ஆவர். இந்த தேர்வானது ஒரு மாணவர் கல்லூரிக்கு படிப்பிற்கு தயாராக உள்ளாரா இல்லையா என்���தைத் தீர்மானிக்கும் என்று காலேஜ் போர்டு கூறுகின்றது. தற்போதைய SAT பகுத்தறிதல் தேர்வானது மூன்று மணிநேரமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் நடக்கின்றது, மேலும் அதன் கட்டணமானது காலதாமதக் கட்டணம் நீங்கலாக $45 ($71 சர்வதேசக் கட்டணம்) ஆகும்.[2] 1901 ஆம் ஆண்டு SAT தேர்வின் அறிமுகத்திலிருந்து, அதன் பெயர் மற்றும் மதிப்பீடு பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு, தேர்வானது \"SAT பகுத்தறிதல் தேர்வு\" என்று மறுபெயரிடப்பட்டு, அதனுடன் மூன்று 800-புள்ளிகள் பிரிவுகளின் (கணிதம், வாசித்தல் நுண்ணாய்வு மற்றும் எழுதுதல்) ஒருங்கிணைப்புடன், தனித்தனியே மதிப்பிடப்படும் பிற துணைப்பிரிவுகளுடன் சேர்த்து அதன் மதிப்புகள் 600 இலிருந்து 2400 ஆக மாற்றப்பட்டது.[1]\n4 மூல மதிப்புகள், அளவிடப்பட்ட மதிப்புகள் மற்றும் சதமானங்கள்\n5 SAT-ACT மதிப்பெண் ஒப்பீடுகள்\n6 வரலாற்று ரீதியான மேம்பாடு\n6.1 1901 ஆம் ஆண்டுத் தேர்வு\n6.2 1926 ஆம் ஆண்டுத் தேர்வு\n6.3 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுகளின் தேர்வுகள்\n6.4 1930 ஆம் ஆண்டுத் தேர்வு மற்றும் 1936 ஆம் ஆண்டின் மாற்றங்கள்\n6.5 1946 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்\n6.6 1980 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்\n6.7 1994 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n6.8 2002 ஆம் ஆண்டு மாற்றங்கள் - மதிப்பெண் விருப்பத்தேர்வு\n6.9 2005 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n6.10 2008 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n7 பெயர் மாற்றங்கள் மற்றும் மறுமையப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள்\n8 2005 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத் தேர்வுகளின் மதிப்பிடல் சிக்கல்கள்\n9.2 SAT ஐ கைவிடுதல்\n9.4 தேர்வுக்குத் தயார் செய்தல்\nகல்லூரியில் கல்வியலில் வெற்றிபெறத் தேவையான எழுத்தறிவு, எண் அறிவு மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை SAT அளவிடுவதாக காலேஜ் போர்டு குறிப்பிடுகின்றது. பள்ளியில் கற்றுக்கொண்ட கல்லூரிக்குத் தேவைப்படும் திறனான, கணக்குகளை எவ்வாறு ஆராய்ந்து தீர்ப்பது என்ற தேர்வு எழுதுபவர்களின் திறன்களை SAT மதிப்பிடுகின்றது என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். SAT தேர்வானது பொதுவாக உயர்நிலைப் பள்ளி ஜூனியர்கள் மற்றும் சீனியர்களால் எழுதப்படுகின்றது.[3] குறிப்பாக காலேஜ் போர்டு, உயர்நிலைப் பள்ளி கிரேடு புள்ளி சராசரியுடன் (GPA) இணைந்த SAT தேர்வின் பயன்பாடானது கல்லூரிக்குப் புதியவருக்கான GPA அளவீட்டின் படி, கல்லூரியில் வெற்றிக்கான சிறந்�� குறியீட்டை உயர்நிலைப் பள்ளி கிரேடு தனியாக வழங்குவதை விட சிறப்பாக வழங்குகின்றது. SAT இன் தேர்வுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், உயர்நிலைப் பள்ளி கிரேடுகள் மற்றும் புதியவர் கிரேடுகளின் இயைபுத்தன்மையில் SAT காரணியாக அமையும்போது புள்ளிவிவர ரீதியாக போதுமான அதிகரிப்பு உள்ளதைக் காட்டுகின்றன.[4]\nஅமெரிக்க மேல்நிலைப் பள்ளிகளிடையே அமெரிக்க ஒருங்கிணைப்பு, உள்ளாட்சி கட்டுப்பாடு மற்றும் தனியார் விகிதம், தொலைவு மற்றும் அதே நிறுவனப் பள்ளியில் படித்த மாணவர்கள் போன்றவை காரணமாக நிதி, பாடத்திட்டம், மதிப்பிடுதல் மற்றும் இக்கட்டான சூழல் ஆகியவற்றில் குறிப்பிடுமளவிலான வேறுபாடுகள் உள்ளன. SAT (மற்றும் ACT) மதிப்பெண்கள் மேல்நிலைப் பள்ளி பதிவுக்கான கூடுதல் இணைப்பினை வழங்குவதற்கானவை, மேலும் இவை சேர்க்கை அலுவலர்களுக்கு பாடப் பணி, கிரேடுகள் மற்றும் வகுப்புத் தரம் போன்ற அகத் தரவை தேசியப் பார்வையில் வைக்க உதவுகின்றன.[5]\nவரலாற்று ரீதியில், கடலோரப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளிடையே SAT மிகவும் பிரபலமாக இருக்கின்றது மத்தியமேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ACT மிகவும் பிரபலம். கல்லூரி பாடச் சேர்க்கைக்கு ACT தேர்வை எழுதியிருக்கக் கோருகின்ற கல்லூரிகள் சில உள்ளன, மேலும் சில பள்ளிகள் முன்னதாக SAT தேர்வை ஒருபோதும் ஏற்கவில்லை. தற்போது அனைத்துப் பள்ளிகளும் இத்தேர்வை ஏற்கின்றன.\nமென்சா, புரோமேதேயஸ் மற்றும் ட்ரிபிள் நைன் சொசைட்டி போன்ற குறிப்பிட்ட உயர் IQ சமூகங்கள் அவர்களின் நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக குறிப்பிட்ட வருடங்களிலிருந்து பெறப்பட்ட மதிப்பெண்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ட்ரிபிள் நைன் சொசைட்டி ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னர் எழுதிய தேர்வுகளில் பெற்ற 1450 க்கான மதிப்பெண்களையும் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடையே எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 1520 மதிப்பெண்களைப் பெற்றவர்களையும் ஏற்கின்றது.\nSAT தேர்வானது சிலநேரங்களில் ஸ்டடி ஆப் மேத்தமெட்டிக்கலி ப்ரீகோசியஸ் யூத் போன்ற நிறுவனங்கள் வாயிலாக 13 வயதிற்கும் குறைவான இளம் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றது, இது அதன் முடிவுகளை விதிவிலக்கான திறனுடைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க, ஆய்வு செய்ய மற்றும் அவர்களுக்கு ��ம்பகமான முறையில் வழிகாட்ட பயன்படுத்துகிறது.\nSAT கொண்டிருக்கும் மூன்று முதன்மைப் பிரிவுகள்: வாசித்தல் நுண்ணாய்வு, கணிதவியல் மற்றும் எழுதுதல். ஒவ்வொரு பிரிவும் 200-800 என்ற அளவிலான மதிப்பைப் பெறுகின்றது. அனைத்து மதிப்பெண்களும் 10 இன் மடங்குகளாக உள்ளன. மொத்த மதிப்பெண்கள் மூன்று பிரிவுகளின் மதிப்பெண்களைச் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு முக்கியப் பிரிவும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் மூன்று முக்கியப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கக்கூடிய கூடுதலான 25-நிமிட சோதனை சார்ந்த அல்லது \"சமன்படுத்தல்\" பிரிவுடன் சேர்த்து மொத்தம் 10 துணைப் பிரிவுகள் உள்ளன. இந்தச் சோதனைப் பிரிவானது SAT இன் எதிர்கால நிர்வாகக் காரணங்களுக்காகக் கேள்விகளை சாதரணமாக்கப் பயன்படுகின்றது, இது மொத்தப் புள்ளியுடன் கணக்கிடப்படாது. தேர்வானது 3 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்களை இயல்பான நேரப்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது,[6] இருப்பினும் ஒருங்கமைத்தல், உபகரணங்களின் வழங்கல், வாழ்க்கை வரலாற்றுப் பிரிவுகளை நிரப்புதல் போன்ற பெரும்பாலான நிர்வாகங்கள் மற்றும் பதினோறு நிமிட நேர இடைவெளி ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் நான்கரை மணிநேரம் நடக்கிறது. கேள்விகள் வரம்பானது சோதனைப் பிரிவிலிருந்து பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எளிதாக, இடைப்பட்டதாக மற்றும் கடினமாக இருக்கும். எளிதான கேள்விகள் பொதுவாக பிரிவின் ஆரம்பத்திற்கருகிலும் கடினமான கேள்விகள் பொதுவாக குறிப்பிட்ட பிரிவுகளின் இறுதியிலும் இருக்கின்றன. இது அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தாது, ஆனால் இது முக்கியமாக கணிதம் மற்றும் வாக்கியம் நிறைவுசெய்தல் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றிக்கான வழிகாட்டி நெறிமுறையாக உள்ளது.\nவாசித்தல் நுண்ணாய்வு, முன்னதாக SAT வாய்மொழிப் பிரிவாக இருந்த இது, வாக்கியத்தை நிறைவு செய்தல் மேலும் குறும் மற்றும் நீண்ட வாசிப்புப் பத்திகளைக் கொண்ட கேள்விகள் உள்ளிட்ட இரண்டு 25-நிமிடப் பிரிவிகள் மற்றும் ஒரு 20-நிமிடப் பிரிவாக மூன்று மதிப்பிடப்பட்ட பிரிவுகளாக உள்ளது. வாசித்தல் நுண்ணாய்வு பிரிவுகள் இயல்பாக 5 முதல் 8 வரையிலான வாக்கியத்தை நிறைவுசெய்தல் கேள்விகளைக் கொண்டு தொடங்கப்படுகின்றது; மீதியுள்ள கேள்விகள் பத்திகளைப் படிப்பதை மையமாகக் கொண்டுள்ளன. வாக்கியத்தை நிறைவு செய்தல்களானவை பொதுவாக கொடுக்கப்பட்ட வாக்கியத்தை சிறப்பாக நிறைவுசெய்யும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மாணவரைத் தேர்ந்தெடுக்கக் கோருவதன் மூலம், மாணவரின் சொல்லகராதி மற்றும் வாக்கியக் கட்டமைப்பு மற்றும் அமைப்புப் புரிந்துகொள்ளுதல் திறன்களைச் சோதிக்கின்றது. வாசித்தல் நுண்ணாய்வு கேள்விகளின் தொகுப்பானது பத்திகளை வாசித்தல் தொடர்பான கேள்விகளைக் கொண்டுள்ளது, இதில் மாணவர்கள் சமூக அறிவியல்கள், மனிதநேயம், இயல் அறிவியல்கள், அல்லது தனிநபர் விரிவுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய மேற்கோள்களை வாசிக்கின்றனர் மேலும் அந்தப் பத்தியின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். குறிப்பிட்ட பிரிவுகள், இரண்டு தொடர்புடைய பத்திகளை ஒப்பிடுமாறு மாணவரைக் கேட்கின்ற பத்திகளைக் கொண்டிருக்கின்றன; பொதுவாக இவை குறைந்த அளவிலான வாசிக்கும் பத்திகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் பற்றிய கேள்விகளின் எண்ணிக்கையும் பத்தியின் நீளத்திற்கு விகிதசமமாக இருக்கிறது. கணிதவியல் பிரிவில் கேள்விகள் அதன் சிரமத்தைப் பொறுத்து அமைவதுபோல் இல்லாமல், வாசித்தல் நுண்ணாய்வு பிரிவில் கேள்விகள் பத்தியின் கடினத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒட்டுமொத்தமாக, பிரிவின் தொடக்கக் கேள்வித் தொகுப்புகள் எளிதாகவும், இறுதிக் கேள்வித் தொகுப்புகள் கடினமாகவும் உள்ளன.\nSAT இன் கணிதவியல் பிரிவு என்பது பரவலாக அளவையியல் பிரிவு அல்லது கணக்கியல் பிரிவு என்று அறியப்படுகின்றது. கணிதவியல் பிரிவானது மூன்று மதிப்பிடப்பட்ட பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் இரண்டு 25-நிமிடப் பிரிவுகளும் ஒரு 20-நிமிடப் பிரிவும் உள்ளன, அவை பின்வருமாறு:\n25-நிமிடப் பிரிவுகளில் ஒன்று முழுவதும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான 20 கேள்விகளைக் கொண்டுள்ளது.\nமற்றொரு 25-நிமிடப் பிரிவானது சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான 8 கேள்விகளையும் கட்டங்களில் நிரப்பும் படியான 10 கேள்விகளையும் கொண்டிருக்கின்றது. கட்டங்களில் நிரப்பும் படியான 10 கேள்விகளில் மாணவர்களின் யூகம் வரம்பிடப்பட்டுள்ளதால், அவை தண்டனை மதிப்பெண் எதையும் கொண்டிருக்கவில்லை.\n20-நிமிடப் பிரிவானது, சரியான விடையைத் தேர்ந���தெடுக்கும் விதத்திலான 16 கேள்விகளையே மொத்தம் கொண்டுள்ளது.\nகுறிப்பாக, SAT கணிதப் பிரிவில் அளவியல் ஒப்பீட்டுக் கேள்விகளை அகற்றிவிட்டு, குறியீடு அல்லது எண்ணிலக்க பதில்களைக் கொண்ட கேள்விகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கின்றது. அளவியல் ஒப்பீட்டுக் கேள்விகள் அதன் ஏமாற்றும் இயல்பிற்கு நன்கு பிரபலமானவை என்பதால்— இது ஒரு விதி அல்லது அமைப்பிற்கான ஒற்றை விதிவிலக்கினை மாணவர்கள் அடையாளம் காணச் செய்கின்றது—இந்த விருப்பமானது SAT இல் தத்துவரீதியான நகர்வை \"தந்திரத்தில்\" இருந்து \"நேரடியான கணிதத்தை\" நோக்கி சமப்படுத்துகின்றது[சான்று தேவை]. மேலும் பல்வேறு தேர்வு வல்லுநர்கள் ACT ஐ போன்று SAT ஐ உருவாக்கும் முயற்சியாக புதிய எழுதுதல் பிரிவைச் சேர்த்தல் போன்று இந்த மாற்றத்தைப் அமைத்திருக்கின்றனர்.\nஇயற்கணிதம் II மற்றும் சிதறல் வரைபடங்கள் உள்ளிட்டவை புதிய தலைப்புகள். இந்த சமீபத்திய மாற்றங்களால், குறுகிய காலத்தில் நடக்கும், மிகவும் அளவையியல் ரீதியான தேர்வு உருவானது, அதற்கு முந்தைய தேர்வுகளுக்குத் தொடர்புடைய உயர்மட்ட கணிதவியல் பாடங்கள் அவசியமாகின்றன.\nSAT கணிதப் பிரிவின் உள்ளடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமீபத்திய மாற்றங்களுடன் கணிப்புகளின் துல்லியத்தை நிலைநிறுத்தும் அதே வேளையில் நேரத்தைச் சேமிக்க வேண்டியிருப்பது தேர்வின் போது சிலரை கணிப்பான் திட்டங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது. இந்தத் திட்டங்களானது மாணவர்கள் இயல்பாகக் கணிப்புகளை கைமுறையால் செய்வதை விடவும் கணக்குகளை விரைவாக நிறைவுசெய்ய அனுமதிக்கின்றது.\nகுறிப்பாக வடிவவியல் கணக்குகள் மற்றும் கேள்விகள் பல்வேறு கணிப்புகளைக் கொண்டிருப்பதால் வரைபடக் கணிப்பான் பயன்பாடு சிலவேளைகளில் மிகுதியாக விரும்பப்படுகின்றது. காலேஜ் போர்டினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி யின் படி, மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரையிலான கணக்குகளில் கணிப்பானைப் பயன்படுத்துபவர்கள், குறைவாகக் கணிப்பான் பயன்படுத்துபவர்களை விடவும் அதிக மதிப்பெண்களை சராசரியாகப் பெறுகின்றதால், தேர்வின் கணிதப் பிரிவுகளில் செயல்திறனானது கணிப்பான் பயன்பாட்டுடன் தொடர்புடையது[7]. கணிதவியல் பாடங்களில் வரைபடக் கணிப்பான் பயன்படுத்துதல் மற்றும் வகுப்பறைக்கு வெளியே கணிப்பான் பயன்படுத்து��லில் சிறந்து விளங்குதலும் தேர்வின் போது வரைபடக் கணிப்பானைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் செயல்திறனில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கும் என்பது அறியப்படுகின்றது.\nSAT இன் எழுதுதல் பிரிவானது, பல்வேறு விருப்பக் கேள்விகள் மற்றும் ஒரு விரிவான கட்டுரை உள்ளிட்ட பழைய SAT II இன் எழுதுதல் பாடத் தேர்வின் அடிப்படையில் ஆனால் நேரடியாக ஒப்பிடும்படியாக இல்லாமல் உள்ளது. கட்டுரையின் துணை மதிப்பெண், மொத்த எழுதுதல் மதிப்பெண்ணில் பல்வேறு விருப்பக் கேள்விகள் பங்களிக்கும் 70% உடன் 30% பங்களிக்கின்றது. இந்தப் பிரிவானது, மாணவரின் எழுதுதல் திறனில் ஒரேமாதிரியான உதாரணங்கள் பற்றி கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது.\nசரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான கேள்விகளானவை பிழையைக் கண்டறியும் கேள்விகள், வாக்கியத்தை மேம்படுத்தும் கேள்விகள் மற்றும் பத்தி மேம்படுத்தும் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. பிழையைக் கண்டறியும் மற்றும் வாக்கியத்தை மேம்படுத்தும் கேள்விகள் மாணவரின் இலக்கண அறிவு, சிக்கலான அல்லது இலக்கண ரீதியாக தவறான வாக்கியத்தைக் கண்டறிதல் ஆகிய திறன்களைச் சோதிக்கின்றன; பிழை கண்டறியும் பிரிவில், மாணவர் கண்டிப்பாக வழங்கப்பட்டுள்ள வாக்கியத்தில் பிழையான வார்த்தையின் இருப்பிடத்தைக் குறிப்பிடவேண்டும் அல்லது அந்த வாக்கியத்தில் எந்தப் பிழையும் இல்லை என்று குறிப்பிடவேண்டும், மேலும் வாக்கியத்தை மேம்படுத்தும் பிரிவில் மாணவர் சரியல்லாத வாக்கியத்தின் ஏற்கக்கூடியதாக மாற்றுத் தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். பத்தி மேம்படுத்தும் கேள்விகளானவை, மாணவரின் கருத்துக்களின் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொள்ளுதலையும், மோசமாக எழுத்தப்பட்ட மாணவர் கட்டுரையை வழங்குதலையும் மற்றும் அதை சிறப்பாக மேம்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற தொடர் கேள்விகள் கேட்கின்ற திறனையும் சோதிக்கின்றன.\nகட்டுரைப் பிரிவு, இது தேர்வின் முதல் பிரிவாகவே எப்போதும் நடத்தப்படுகிறது, 25 நிமிடங்கள் கால அளவைக் கொண்டது. அனைத்து கட்டுரைகளும் கண்டிப்பாக கேட்கப்பட்ட அமைப்பில் பதிலளிக்கப்பட வேண்டும். அக்கேள்விகள் பெரும்பாலும் பரந்துவிரிந்த துறைகளுக்குரியனவாகவும் சில சமயங்களில் தத்துவரீதியாகவும் உள்ளன, மேலும் அவை மாணவர்கள் அவர்களின் கல்வி மற்றும் சமூகப் பின்புலங்களைப் பொறுத்தில்லாமல் அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மனித வாழ்க்கையில் வேலையின் மதிப்பு அல்லது தொழில்நுட்ப மாற்றம் அதிலிருந்து பயன்பெறுபவர்களுக்கு எதிர்மறை விளைவுகளையும் வழங்குகின்றனவா என்பது போன்ற கருத்துகளைப் பற்றிய அவர்களின் கருத்துகளை விவரித்துக்கூறுமாறு தேர்வர்கள் கேட்கப்படலாம். குறிப்பிட்ட கட்டுரைக் கட்டமைப்பு எதும் தேவையில்லை, மேலும் காலேஜ் போர்டானது, \"[மாணவரின்] வாசித்தல், ஆய்வுகள், அனுபவம் அல்லது அவதானிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட\" உதாரணங்களை ஏற்கின்றது. ஒவ்வொரு கட்டுரைக்கும் 1 முதல் 6 இடையே மதிப்பெண்ணை அளிக்க இரண்டு பயிற்சிபெற்ற வாசிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவற்றில் வெறுமையாக விடப்பட்டுள்ள, தலைப்பு விடுபட்ட, ஆங்கிலமற்ற, எண் 2 பென்சிலைக் கொண்டு எழுதாத, பலமுறை முயன்று வாசித்த பின்னர் படிக்க முடியாததாகக் கருதப்பட்ட கட்டுரைகளுக்கு மதிப்பெண் 0 ஒதுக்கப்பட்டுள்ளது. 2 முதல் 12 ( அல்லது 0) இலிருந்து இறுதி மதிப்பெண்ணை உருவாக்க மதிப்பெண்கள் கூட்டப்படுகின்றன. இரண்டு வாசிப்பாளர்களின் மதிப்பெண்கள் ஒரு புள்ளிக்கு மேல் வேறுபட்டால், முதிர்ச்சிபெற்ற மூன்றாவது வாசிப்பாளர் மதிப்பெண்ணை முடிவுசெய்கிறார். ஒவ்வொரு வாசிப்பாளர்/மதிப்பீட்டாளர் ஒவ்வொரு கட்டுரைக்கும் சராசரியாக செலவழிக்கும் நேரம் 3 நிமிடங்களை விடவும் குறைவு.[8]\nSAT கட்டுரையானது மாணவரின் எழுதுதல் திறனுக்கான ஒருதலைச் சார்பற்ற சோதனை என்று காலேஜ் போர்டு கூறினாலும், வாசிப்பாளர்கள் நேரொழுக்கான கையெழுத்தில் எழுதியவர்களுக்கு அதிகப் புள்ளிகளை அளிக்கின்றனர், தனது சொந்த அனுபங்களைப் பற்றி எழுதும் தேர்வர்கள் அதிக மதிப்பெண் பெறமுடிவதில்லை மேலும் தலைப்புகளானது உயர் சமூக வகுப்பினருக்கு நெருக்கமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறுபட்ட ஒருதலைப்பட்சக் கூற்றுகள் நிலவுகின்றன.[சான்று தேவை] காலேஜ் போர்டானது SAT பகுத்தறிதல் தேர்வின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த வடிவிலான ஒருதலைப் பட்சம் இல்லை என திடமாக மறுக்கின்றது. மேலும், இயல்பான பிழைகளைக் கொண்ட கட்டுரைகளில் ப��ழைகளுக்காக அபராத மதிப்பெண் விதிக்கப்படுவதில்லை.\n2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாக்டர்.லெஸ் பெரில்மேன், காலேஜ் போர்டின் மதிப்பெண் எழுதும் புத்தகத்தில் இருந்த 15 மதிப்பிடப்பட்ட மாதிரிக் கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்து, 400 வார்த்தைகளுக்கு மேல் கொண்டிருந்த கட்டுரைகளின் 90% அதிகபட்ச மதிப்பெண் 12 ஐயும் மற்றும் 100 அல்லது அதற்குக் குறைவான வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் 1 என்ற குறைந்த மதிப்பையும் பெற்றிருந்ததையும் கண்டறிந்தார்.[8]\nSAT இல் கட்டுரை மற்றும் கட்டங்களில் கணிதப் பதில்களுக்கானவை தவிர பெரும்பாலான கேள்விகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளாக உள்ளன; அனைத்து பல்வேறு விருப்பத்தேர்வுக் கேள்விகளும் ஐந்து பதில் விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளன, அவற்றில் ஒன்று சரியானதாக இருக்கும். ஒரே மாதிரியான வகையின் ஒவ்வொரு பிரிவின் கேள்விகள் பொதுவாக கடினத்தன்மையினைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு முக்கிய விதிவிலக்கு: நீண்ட மற்றும் குறுகிய வாசிப்புப் பத்திகளைப் பின்தொடர்ந்து வரும் கேள்விகள் கடினத்தன்மையைப் பொறுத்தல்லாமல் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கணிதத் துணைப் பிரிவுகளில் ஒன்றின் கேள்விகளில் பத்துக் கேள்விகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளல்ல. அதற்கு பதிலாக இவற்றுக்கு தேர்வாளர்கள் நான்கு வரிசை கட்டத்திலுள்ள எண்ணில் குமிழியிட வேண்டும்.\nகேள்விகள் சரிசமமாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு புள்ளி சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் புள்ளியின் நான்கில் ஒரு பங்கு கழிக்கப்படுகிறது.[9] தவறான கணிதக் கட்டங்கள் கேள்விகளுக்கு எந்தப் புள்ளிகளும் கழிக்கப்படுவதில்லை. இது, யூகத்திலிருந்து மாணவரின் கணிதவியல் ரீதியான எதிர்பார்க்கப்படும் ஆதாயம் பூச்சியமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. மூல மதிப்பெண்ணிலிருந்து இறுதி மதிப்பெண் வருவிக்கப்படுகிறது; துல்லியமான மாற்று அட்டவணையானது தேர்வு நிர்வாகங்களிடையே மாறுபடுகின்றன.\nஎனவே SAT கல்வியியல் யூகங்களை உருவாக்கவே பரிந்துரைக்கின்றது, அதாவது, தேர்வாளர் அவர் தவறாக நினைக்கும் குறைந்தபட்சம் ஒரு பதிலையாவது குறைக்க முடியும். எந்த பதில்களையும் நீக்காமல் இருக்கும் ஒருவர் சரியாக பதிலளிப்பதற்கான நிகழ்தகவானது 20% ஆகும். ஒரு தவறான பதிலை நீக்குவது இந்த நிகழ்தகவை 25% ஆக அதிகரிக்கும்; இரண்டை நீக்குவது நிகழ்தகவை 33.3% ஆக அதிகரிக்கும்; மூன்றை நீக்குவதால் சரியான பதிலைத் தேர்வுசெய்வதன் நிகழ்தகவு 50%, எனவே கேள்வியின் முழுமதிப்பெண் பெறப்படுகின்றது.\nஎழுதுதல் 494 60 இலக்கணம், பயன்பாடு மற்றும் சொல்நடை.\nகணிதவியல் 515 70 எண் மற்றும் செயல்கள்; இயற்கணிதம் மற்றும் சார்புகள்; வடிவவியல்; புள்ளியியல், நிகழ்த்தகவு]] மற்றும் தரவு பகுப்பாய்வு\nவாசித்தல் நுண்ணாய்வு 502 70 வாசித்தல் நுண்ணாய்வு மற்றும் வாக்கிய-நிலை வாசித்தல்\nஅமெரிக்காவில் ஒரு வருடத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, மார்ச் (அல்லது ஏப்ரல் ஒவ்வொரு ஆண்டு மாறும்), மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் SAT தேர்வு ஏழுமுறை நடைபெறுகின்றது. இந்தத் தேர்வானது பொதுவாக நவம்பர், டிசம்பர், மே மற்றும் ஜூன் நிர்வாகங்களுக்கு மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. பிற நாடுகளில், SAT தேர்வானது முதல் வசந்தகாலப் பருவத்திற்கான தேதி (அதாவது, மார்ச் அல்லது ஏப்ரல்) தவிர அமெரிக்காவில் நடைபெறும் அதே தேதிகளில் நடத்தப்படுகின்றது, ஏனெனில் அப்பருவத்திற்கான தேர்வு பிற நாடுகளில் நடைபெறுவதில்லை. 2006 ஆம் ஆண்டு இந்தத் தேர்வானது 1,465,744 முறைகள் நடத்தப்பட்டுள்ளது.[10]\nமுதல் பருவத் தேர்வுத் தேதியில் SAT பகுத்தறிதல் தேர்வு மட்டுமே நடைபெறுவதால், அத்தேர்வு தவிர மற்ற ஏதேனும் கொடுக்கப்பட்ட தேர்வுத் தேதிகளில் தேர்வாளர்கள் SAT பகுத்தறிதல் தேர்வு அல்லது மூன்று SAT பாடத் தேர்வுகள் வரையில் எழுதலாம். தேர்வாளர்கள் தேர்வெழுத விரும்பினால், காலேஜ் போர்டின் வலைத்தளத்தில் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தேர்வுத் தேதிக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.\nSAT பாடத் தேர்வுகள் தேர்வு நாளில் ஒரு பெரிய புத்தகத்தில் அளிக்கப்படுகின்றன. எனவே, இது எந்தத் தேர்வுகள் மற்றும் அதற்கு எவ்வளவு மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை இயல்பாகப் பொருட்படுத்துவதில்லை; கேட்டறிதலைக் கொண்ட மொழித்தேர்வுகள் இதற்கு விதிவிலக்காகக் கூடும், ஏனெனில் மாணவர், அவரது தொடக்கப் பதிவுசெய்தலில் குறிப்பிட்டதற்கு மாறாக வேறு எந்தத் த��ர்வுகளையும் எழுத தனது மனதை மாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் அவர்கள் பதிவுசெய்ததை விடவும் அதிகமான பாடத் தேர்வுகளை எழுதத் தேர்வுசெய்தால், பின்னர் காலேஜ் போர்டினால் கூடுதல் தேர்வுகளுக்கான கட்டணம் விதிக்கப்பட்டு, அவர்களது மதிப்பெண்கள் கட்டணம் செலுத்தும் வரையில் வெளியிடப்படாமல் இருக்கும். மாணவர்கள் அவர்கள் பதிவுசெய்ததை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான பாடத் தேர்வுகளை எழுதியிருந்தால், அவர்கள் பணத்தைத் திரும்பப் பெற தகுதியடைய மாட்டார்கள்.\nSAT பகுத்தறிதல் தேர்வுக் கட்டணம் $45 ($71 சர்வதேசம்) ஆகும். பாடத் தேர்வுகளுக்கு, மாணவர்கள் அடிப்படைப் பதிவுசெய்தல் கட்டணம் $20 மற்றும் ஒவ்வொரு தேர்விற்கும் $9 செலுத்தவேண்டும் (கேட்டறிதலைக் கொண்ட மொழித் தேர்வுகள் தவிர, அவை ஒவ்வொன்றின் கட்டணம் $20 ஆகும்).[2] காலேஜ் போர்டானது குறைந்த வருமானமுடைய மாணவர்களுக்காக கட்டணச் சலுகை கிடைக்கக்குமாறு செய்துள்ளது. தாமதமாகப் பதிவுசெய்தல், காத்திருப்புத் தேர்வு, பதிவு மாற்றங்கள், தொலைபேசியில் மதிப்பெண்கள் பெறுதல் மற்றும் (இலவசமாக வழங்கப்படும் நான்குக்கு மேல்) கூடுதல் மதிப்பெண் அறிக்கைகள் ஆகியவற்றிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்.\nமத நம்பிக்கையுள்ள தேர்வாளர்கள் சனிக்கிழமையில் தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் எழுதக் கோரலாம், இதில் ஞாயிற்றுக்கிழமைத் தேர்வானது முதன்மைத் தேர்வு வழங்கப்பட்டதிலிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகு நடைபெறுவதால் அக்டோபர் தேர்வுத் தேதி விதிவிலக்காகின்றது. அது போன்ற கோரிக்கைகள் கண்டிப்பாக பதிவுசெய்யும் போதே குறிக்கப்படவேண்டும், மேலும் அவை மறுப்புக்கு உட்பட்டவை.\nஉடல் ஊனம் மற்றும் காது கேளாமை உள்ளிட்ட பரிசோதிக்கத்தக்க இயலாமைகளைக் கொண்ட மாணவர்கள் தேவையான வசதிகளுடன் SAT தேர்வை எழுதலாம். கற்றல் இயலாமை காரணமாக கூடுதல் நேரம் தேவைப்படும் மாணவர்களுக்கு தரநிலையாக்கப்பட்ட நேரம் + 50% அதிகரிக்கப்படுகின்றது; நேரம் + 100% கூட வழங்கப்படுகின்றது.\nமூல மதிப்புகள், அளவிடப்பட்ட மதிப்புகள் மற்றும் சதமானங்கள்[தொகு]\nமாணவர்கள் அவர்களின் ஆன்லைன் மதிப்பெண் அறிக்கையை தோராயமாக தேர்வு நடத்தப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு பெறுகின்றனர் (தாள் மத��ப்பெண்கள், அஞ்சல் அனுப்ப ஆறுவாரங்கள் ஆகும்), அதனுடன் ஒவ்வொரு பிரிவின் மதிப்பெண்களும் 200–800 என்ற அளவில் மதிப்பிடப்படுகின்றது மேலும் எழுதுதலுக்கான பின்வரும் இரண்டு துணை மதிப்பெண்கள் பெறப்படும்: கட்டுரை மதிப்பெண் மற்றும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளுக்கான துணை மதிப்பெண் ஆகியவை. மாணவர்களின் மதிப்பெண்களுடன் கூடுதலாக, அவர்கள் தங்களின் சதமானத்தைப் (தேர்வெழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பிற மாணவர்களின் சதவீதம்) பெறுகின்றனர். மூல மதிப்பும் அல்லது சரியான பதில்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிகள் மற்றும் தவறான பதில்களிலிருந்து இழந்த புள்ளிகளும் (தேர்வினைப் பொறுத்து வெறும் 50 க்கு கீழாக இருந்து வெறும் 60 க்கு கீழ் வரை இருக்கின்றது) இதில் சேர்க்கப்படும்.[11] மாணவர்கள் கூடுதல் கட்டணத்துடன் கேள்வி பதில் சேவையையும் பெறலாம், இது மாணவரின் பதில், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் ஆன்லைன் ஆதாரங்கள் விளக்கமளிப்பது போன்ற சேவையை அளிக்கின்றது.\nஒவ்வொரு அளவிடப்பட்ட மதிப்பெண்ணுக்குரிய சதமானமும் தேர்வுக்குத் தேர்வு வேறுபடுகின்றது—எடுத்துக்காட்டாக 2003 ஆம் ஆண்டு, SAT பகுத்தறிதல் தேர்வின் இரண்டு பிரிவுகளில் 800 க்கு மதிப்பிடப்பட்ட மதிப்பெண்ணிற்கான சதமானம் 99.9, அதே நேரத்தில் SAT இயற்பியல் தேர்வில் 800 க்கு மதிப்பிடப்பட்ட மதிப்பெண்ணிற்கான சதமானம் 94 ஆகும். வெவ்வேறு மதிப்பெண்களுக்கு வேறுபட்ட சதமானங்கள் வழங்கப்படுகின்றன, இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் தேர்வின் உள்ளடக்கமும் ஒவ்வொரு தேர்வையும் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் தரமுமே ஆகும். பாடத் தேர்வுகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டவை (பெரும்பாலும் மிகவும் கடினமானது AP வடிவத்தில் உள்ளது), மேலும் அவை யார் நன்றாக செயல்பட முடியும் என்று கருதுகின்றனரோ அவர்கள் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர், இதில் சாய் மதிப்பெண் பங்கீடு காணப்படுகிறது.\nகல்லூரி சார்ந்த சீனியர்களுக்கான பல்வேறு SAT மதிப்பெண்களின் சதமானங்கள் பின்வரும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது:[10][12]\n* மிகச்சரியான மதிப்பெண்ணின் சதமானம் 2400 அளவீட்டில் 99.98 ஆகவும் 1600 அளவீட்டில் 99.93 ஆகவும் இருந்தது.\nபழைய SAT (1995 க்கு முன்னர்) மிக உயர்ந்த உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. கொடுக்கப்பட்ட எந்த வருடத்திலும், மில்லியனுக்கும் மேலாக தேர்வு எழுதியவர்களில் ஏழுபேர் மட்டுமே 1580 க்கு அதிகமான மதிப்பெண் பெறமுடிந்தது. மதிப்பெண் 1580 க்கும் அதிகமாக இருந்தால் அது 99.9995 சதமானத்திற்குச் சமமாகும்.[13]\nஉயர்நிலைப் பள்ளிக் கல்வி 2006 ஆம் ஆண்டு தேர்வு முன்னுரிமைகளைப் பொறுத்த மாகாணங்களின் வரைபடம். ACT ஐ விடவும் SAT எழுதிய அதிக மாணவர்களைக் கொண்ட மாகாணங்கள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன.\nSAT மற்றும் அதன் மிகப்பெரிய போட்டித் தேர்வான ACT ஆகிய இரண்டிற்குமிடையே எந்த அதிகாரப்பூர்வ ஒப்பீட்டு மாற்றப் பட்டியலும் இல்லை, இங்கு காலேஜ் போர்டானது 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் இடையே இரண்டு தேர்வையும் எழுதிய 103,525 தேர்வாளர்களின் முடிவுகள் அடிப்படையில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற அட்டவணையை வெளியிட்டது;[14] இரண்டு தேர்வுகளும் அதன் பிறகு மாற்றம் பெற்றுள்ளன. பல கல்லூரிகளும் தங்களது சொந்த அட்டவணைகளையும் வழங்கியுள்ளன. பின்வரும் அட்டவணை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு மாற்ற அட்டவணையின் அடிப்படையிலானது.[15]\nஆண்டுவாரியாக சராசரி SAT மதிப்பெண்கள்\nமுதலில் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட, மேலும் இராணுவ ஆல்பா மற்றும் பீட்டா தேர்வுகளில் பணியாற்றிய உளவியலாளர்களில் ஒருவரான கார்ல் பிரிக்ஹாம் அவர்களால் உருவாக்கப்பட்ட, SAT தேர்வானது வேறுபட்ட சமூகப் பொருளாதார பின்புலங்களில் இருந்து வந்த மக்களிடையே ஒரு சார்புத்தன்மையை நீக்கும் விதமாகவே முதலில் உருவாக்கப்பட்டது.\n1901 ஆம் ஆண்டுத் தேர்வு[தொகு]\nகாலேஜ் போர்டானது 1901 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 அன்று தொடங்கப்பட்டது, அந்நேரத்தில் அதன் முதல் தேர்வு அமெரிக்காவில் 67 இடங்களிலும் ஐரோப்பாவில் இரண்டு இடங்களிலும் நடைபெற்று அவற்றில் 973 மாணவர்கள் பங்குபெற்றனர். தேர்வு எழுதுபவர்கள் பல்வேறான பின்புலங்களில் இருந்து வந்தனர் என்றாலும், தோராயமாக அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நியூயார்க், நியூ ஜெர்சி அல்லது பென்சிலவேனியா ஆகியவற்றிலிருந்து வந்தவர்களாவர். தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகள், அகாடமிகள் அல்லது ஆதரிக்கப்படும் பள்ளிகளில் இருந்து வந்தனர். தேர்வு எழுதுபவர்களில் ச���மார் 60% கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தனர். தேர்வானது, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், வரலாறு, கணிதவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. தேர்வு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக \"மிகநன்று,\" \"நன்று,\" \"சந்தேகம்,\" \"மோசம்\" அல்லது \"மிகவும் மோசம்\" போன்ற கட்டுரையின் பதில்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.[17]\n1926 ஆம் ஆண்டுத் தேர்வு[தொகு]\nSAT இன் முதல் நிர்வாகத் தேர்வு 1926 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று நடைபெற்றது, அப்போது அது பள்ளிக்கல்வி திறனறியும் தேர்வு என்று அறியப்பட்டது.[18][19] இந்தத் தேர்வானது, பிரின்ஸ்டன் உளவியலாளர் கார்ல் கேம்பெல் பிரிக்ஹாம் அவர்களின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டது, இத் தேர்வு வரையறைகள், எண் கணிதம், வகைப்பாடு, செயற்கை மொழி, எதிர்ச்சொற்கள், எண் தொடர், மேற்கோள்கள், தர்க்க ரீதியான அனுமானம் மற்றும் பத்தி வாசிப்பு போன்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது 300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மொத்தத் தேர்வாளர்களில் 60% ஆண்கள். கால்வாசிக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் முறையே யேல் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித் கல்லூரி ஆகியவற்றிற்கு விண்ணப்பித்தனர்.[19] தேர்வு மிகவும் விரைவாக நடத்தப்பட்டது, தேர்வாளர்கள் 315 கேள்விகளுக்குப் பதிலளிக்க 90 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.[18]\n1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுகளின் தேர்வுகள்[தொகு]\n1928 ஆம் ஆண்டு வாய்மொழி பிரிவுகளின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்கப்பட்டது, மேலும் கால வரம்பானது இரண்டு மணிநேரத்திற்கு அருகில் அதிகரிக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு பிரிவுகளின் எண்ணிக்கையானது மீண்டும் குறைக்கப்பட்டு 6 என்று ஆனது. இந்த மாற்றங்கள் தேர்வாளர்களிடையே நேர நெருக்கடியில் சிறிது தளர்வை ஏற்படுத்தியது. இந்தத் தேர்வுகளில் கணிதம் முழுவதுமாக நீக்கப்பட்டது, பதிலாக சொல்லியல் திறனில் மட்டுமே கவனம் செலுத்தியது.[18]\n1930 ஆம் ஆண்டுத் தேர்வு மற்றும் 1936 ஆம் ஆண்டின் மாற்றங்கள்[தொகு]\n1930 ஆம் ஆண்டு SAT முதலில் சொல்லியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது, இந்த கட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததுகிறது. 1930 ஆம் ஆண்டுத் தேர்வின் சொல்லியல் பிரிவானது அதன் முன்னிருந்தவைகளை விட உள்ளடக்கத்தில் மிகக் குறுகிய வரம்பைக் கொண்டிருந்தது, அது எதிர்ச்சொற்கள், இரட்டை வரையறைகள் (வாக்கிய நிறைவு செய்தல்களைப் போன்றவை) மற்றும் பத்தி வாசிப்பு ஆகியற்றை மட்டுமே சோதித்தது. 1936 ஆம் ஆண்டு ஒப்புமைச் சோதனைகள் மீண்டும் சேர்க்கப்பட்டன. 1936 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, மாணவர்கள் 250 சொல்லியல் கேள்விகளுக்குப் (அவற்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு எதிர்ச்சொல் கேள்விகளாக இருந்தது) பதிலளிக்க 80 இலிருந்து 115 நிமிடங்களைக் கொண்டிருந்தனர். 1930 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கணிதவியல் தேர்வானது 80 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டிய 100 கட்டுப்பாடற்ற பதிலளிப்புக் கேள்விகளைக் கொண்டிருந்தது, மேலும் இது வேகத்தை முக்கிய மையமாகக் கொண்டது. 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுத் தேர்வுகளைப் போன்று 1936 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரையில், கணிதவியல் பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு தேர்வின் கணிதவியல் பகுதியானது மீண்டும் சேர்க்கப்பட்ட பொழுது, அது சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டிருந்தது.[18]\n1946 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்[தொகு]\n1946 ஆம் ஆண்டு SAT இன் சொல்லியல் பகுதியிலிருந்து பத்தி வாசிப்பு நீக்கப்பட்டது, அதற்குப் பதிலாக வாசித்துப் புரிந்துகொள்ளுதல் சேர்க்கப்பட்டது, மேலும் \"இரட்டை வரையறை\" கேள்விகளுக்கு பதிலாக வாக்கியத்தை நிறைவுசெய்தல் இடம்பெற்றது. 1946 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு 107 முதல் 170 வரையான சொல்லியல் கேள்விகளை நிறைவுசெய்ய 90 முதல் 100 நிமிடங்களை அளிக்கப்பட்டது. காலவரம்பானது 1958 ஆம் ஆண்டு தொடங்கி 17 ஆண்டுகளுக்கு 1975 ஆம் ஆண்டு வரையில் நிலையாக இருந்தது, மாணவர்கள் 90 கேள்விகளுக்குப் பதிலளிக்க 75 நிமிடங்களைக் கொண்டிருந்தனர். 1959 ஆம் ஆண்டு கணிதவியல் பிரிவிற்கு தரவு நிறைவு கேள்விகள் அறிமுகப்படுத்தப்பட்டன, அதன் பின்னர் 1974 ஆம் ஆண்டு அதற்குப் பதிலாக அளவையியல் ஒப்பீடுகள் இடம்பெற்றன. 1974 ஆம் ஆண்டு சொல்லியல் மற்றும் கணிதப் பிரிவுகள் குறைக்கப்பட்ட நேரத்தை தேர்வில் சமரசம் செய்யும் விதமான மாற்றங்களுடன், ஒவ்வொரு தேர்வின் நேர அளவானது 75 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களாகக் குறைக்கப்ப���்டது.[18]\n1980 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்[தொகு]\n\"ஸ்ட்ரைவர்ஸ்\" மதிப்பெண் ஆய்வு சேர்த்து செயலாக்கப்பட்டது. இந்த ஆய்வானது SAT நிர்வாகிகளான எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸால் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அதை சிறுபான்மையினருக்கும் சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் எவ்வாறு எளிதாக்குவது என்பதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 1980–1994 ஆம் ஆண்டு ஆராய்ச்சியிலிருந்த முதல் \"ஸ்ட்ரைவர்ஸ்\" திட்டம், இனம், பாலினம் மற்றும் வருமான அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதை விட 200 புள்ளிகளை அதிகமாகப் பெற்ற தேர்வாளர்களுக்கு \"ஸ்ட்ரைவர்\" என்ற சிறப்பான தகுதியை வழங்கி கௌரவப்படுத்தியது. இது சிறுபான்மையினர்களை உயர்தர கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பினை அளிப்பதாக நம்பப்பட்டது, அதாவது ஐவி லீக் பள்ளி. 1992 ஆம் ஆண்டு, ஸ்ட்ரைவர்ஸ் திட்டமானது பொதுமக்களிடையே கசிந்தது; அதன் விளைவாக ஸ்ட்ரைவர்ஸ் திட்டம் 1993 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. ஒன்றிணைந்த நீதிமன்றங்கள் ACLU, NAACP மற்றும் எஜூகேஷனல் டெஸ்டிங்க் சர்வீஸ் ஆகியவற்றிடமிருந்து விவாதங்களைக் கேட்ட பின்னர், நீதிமன்றம் \"ஸ்ட்ரைவர்ஸ்\" புள்ளிகளுக்கான தேர்வாளர்களைக் கண்டறிவதற்கு வயது, இனம் மற்றும் ஜிப் குறியீடு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆய்வானது அதன் தரவு சேகரிப்புச் செயலாக்கத்தினை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் SAT தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1994 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n1994 ஆம் ஆண்டு சொல்லியல் பிரிவானது அதன் நோக்கத்தில் குறிப்பிடுமளவு மாற்றத்தைப் பெற்றது. இந்த மாற்றங்களுக்கிடையே எதிர்ச்சொல் கேள்விகளின் நீக்கலும் இருந்தன, மேலும் பத்தி வாசிப்பில் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு கணிதவியல் பிரிவும் பொருத்தமான மாற்றத்தைச் சந்தித்தது, கணித ஆசிரியர்களுக்கான தேசியக் குழுவிடமிருந்து வந்த வற்புறுத்தலுக்கே இதன் பங்கு அதிகம். 1935 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக SAT தேர்வில் சில பல்வேறு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில்லாத கேள்விகளைக் கேட்டது, இதில் மாணவர்கள் பதில்களை வழங்க வேண்டியிருந்தது. தேர்வின் வரலாற்றில் முதல் முறையாக 1994 ஆம�� ஆண்டில் கணிதவியல் பிரிவிற்காக கணிப்பான்கள் அறிமுகமும் நிகழ்ந்தது. கணிதவியல் பிரிவானது, நிகழ்தகவு, சாய்வு, அடிப்படைப் புள்ளியியல், எண்ணிக்கை கணக்குகள், இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[18]\nSAT I இன் 1994 ஆம் ஆண்டு மாற்றத்தில் சராசரி மதிப்பெண் வழக்கமாக சுமார் 1000 ஆக இருந்தது (சொல்லியலில் 500, கணிதத்தில் 500). பழைய தேர்வில் அமெரிக்காவில் உள்ள மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் (எடுத்துக்காட்டாக, ஐவி லீக்கில் உள்ளவை) பொதுவாக SAT சராசரிகளை 1400 க்கும் அதிகமாகக் கொண்டிருந்தன.\n2002 ஆம் ஆண்டு மாற்றங்கள் - மதிப்பெண் விருப்பத்தேர்வு[தொகு]\n2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காலேஜ் போர்டு மதிப்பெண் விருப்பத்தேர்வு வசதியை நிறுத்தியது. இந்த வசதியின் கீழ், தனது மதிப்பெண்ணை மாணவர் பார்த்து ஏற்றுக்கொள்ளும் வரை மதிப்பெண்கள் கல்லூரிகளுக்கு வெளியிடப்படாது.[20] இந்த வசதியானது, வசதியான மாணவர்கள் பலமுறை வாய்ப்புப் பெற ஏதுவாக இருந்தது. காலேஜ் போர்டானது 2009 ஆம் ஆண்டின் வசந்தகாலப் பருவத்தில் இருந்து மதிப்பெண் விருப்பத்தேர்வை மீண்டும் செயல்படுத்த முடிவுசெய்திருக்கின்றது. அது விருப்பத்தேர்வாகவே விவரிக்கப்படுகிறது, மேலும் அனுப்பப்படும் அறிக்கையானது இந்த மாணவர் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாரா இல்லையா என்பதை குறிக்குமா என்பது தெளிவாக இல்லை. கார்னல், யேல் மற்றும் ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட அதிமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், விண்ணப்பதாரர்கள் அனைத்து மதிப்பெண்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளன. MIT போன்ற மற்றவை மதிப்பெண் விருப்பத்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளன.\n2005 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n2005 ஆம் ஆண்டு தேர்வானது கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் பொருட்டு மீண்டும் பெருவாரியாக மாற்றப்பட்டது.[21] குழப்பும் தன்மையுள்ள கேள்விகள் குறிப்பாக ஒப்புமைச் சோதனைகள் தொடர்பான விவகாரங்களினால், குறிப்பிட்ட வகையான (சொல்லியலில் இருந்து ஒப்புமைச் சோதனைகள் மற்றும் கணிதப் பிரிவிலிருந்து அளவையியல் ஒப்பீடுகள்) கேள்விகள் நீக்கப்பட்டன. இந்தத் தேர்வானது, சரியான மதிப்பெண்களின் உயரும் எண்ணிக்கையை சீர்திருத்தும் வகையில் ��டினமான எல்லை வரம்பை உருவாக்கியது. பழைய SAT II எழுதுதல் பாடத் தேர்வு அடிப்படையிலான கட்டுரையுடனான ஒரு புதிய எழுதுதல் பிரிவானது சேர்க்கப்பட்டது, இப்பிரிவு அதிகபட்ச மற்றும் இடைப்பட்ட வரம்பிலான மதிப்பெண்களுக்கு இடையேயான மூடிய மற்றும் திறந்த இடைவெளியை நிரப்பும் வாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் சேர்க்கப்பட்டது எனலாம். பிற காரணங்களில், ஒவ்வொரு மாணவரின் எழுதும் திறனை தனிப்பட்ட முறையில் சோதிக்கும் நோக்கமும் அடங்கும்; ஆகவே அதில் கட்டுரையும் சேர்க்கப்பட்டது. புதிய SAT (SAT பகுத்தறிதல் தேர்வு என்று அறியப்பட்டது) தேர்வானது 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் \"பழைய\" SAT தேர்வு கடைசியாக நடைபெற்ற பின்னர், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 அன்று முதலில் நடத்தப்பட்டது. கணிதவியல் பிரிவானது மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி கணிதவியலையும் உள்ளடக்கியிருக்குமாறு விரிவுபடுத்தப்பட்டது. சொல்லியல் பிரிவின் பெயர் வாசித்தல் நுண்ணாய்வு என்று மாற்றப்பட்டது.\n2008 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n2008 ஆம் ஆண்டு அல்லது 2008 ஆம் ஆண்டின் இறுதியில், 2009 ஆம் ஆண்டுத் தேர்வில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றது. முன்னதாக, பெரும்பாலான கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து மதிப்பெண்களையும் வழங்க வேண்டியது அவசியமானது, அத்துடன் மதிப்பெண் விருப்பத்தேர்வை ஏற்றுக்கொண்ட சில கல்லூரிகளுக்கு அவர்களின் மாணவர்கள் அதே போன்று செய்ய வேண்டியதில்லை என்பதை அனுமதிக்கும் விருப்பத்தையும் வழங்கியது. இருப்பினும், இந்த ஆண்டு, மதிப்பெண் அறிக்கை நடைமுறைகளை நிலைநிறுத்த முயன்ற கல்லூரிகளிலிருந்து வந்த எதிர்ப்புகளுடன் மதிப்பெண் விருப்பத்தேர்வை உலகளாவிய தொடக்கமாக மாற்றும் ஒரு முதற்படி தொடங்கியது. அதே நேரத்தில், தற்போதைய கொள்கையின்படி, மாணவர்கள் அவர்களின் சிறந்த மதிப்பெண்ணை (கொள்கையில் அவர்கள் அனுப்ப விரும்பினால் அவர் எந்த மதிப்பெண்ணையும் அனுப்பலாம்) அவர்கள் விரும்பிய கல்லூரிகளுக்கு சமர்ப்பிக்கும் வசதியைக் கொண்டுள்ளனர், கார்னல் போன்ற சில பிரபல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், மாணவர்கள் அனைத்து தேர்வு மதிப்பெண்களையும் அனுப்பக் கேட்கின்றன.[22] இது காலேஜ் போர்டு எந்தெந்தக் கல்லூரிகள் மதிப்பெண் விருப்பத்தேர்வுக்கு சம்மதித்துள்ளன அல்லது விரும்பவில்லை என்பத�� அவர்களின் வலைத்தளத்தில் தெரிவிக்கவும் அத்துடன் மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக மதிப்பெண்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறவும் வழிவகுத்தது.[23]\nபெயர் மாற்றங்கள் மற்றும் மறுமையப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள்[தொகு]\nபெயரானது உண்மையில் \"பள்ளிக்கல்வி திறனறி தேர்வை\" குறிப்பிடுகின்றது.[24] ஆனால் 1990 ஆம் ஆண்டு, SAT ஐ ஒரு நுண்ணறிவுத் தேர்வாக செயல்படுவதற்கான தன்மையைக் குறிப்பிட முடியாததால், அதன் பெயர் பள்ளிக்கல்வி திறனறி மதிப்பீடு என்று மாற்றப்பட்டது. 1993 ஆம் ஆண்டு SAT II: Subject Tests இலிருந்து வேறுபடுத்துவதற்காக, அந்தப் பெயர் SAT I: பகுத்தறிதல் தேர்வு என்று ( இதில் எழுத்துக்கள் எதையும் குறிக்கவில்லை) மாற்றப்பட்டது.[24] 2004 ஆம் ஆண்டு, இரண்டு தேர்வுகளிலிருந்தும் ரோமானிய எண்கள் நீக்கப்பட்டன, மேலும் SAT I ஆனது SAT பகுத்தறிதல் தேர்வு என்று மறுபெயரிடப்பட்டது.[24] இப்பொழுது மதிப்பிடும் வகைகள் பின்வருவனவாகும்: வாசித்தல் நுண்ணாய்வு (பழைய SAT I இன் சில சொல்லியல் பகுதிகளுடன் ஒப்பிடலாம்), கணிதவியல் மற்றும் எழுதுதல். எழுதுதல் பிரிவில் இப்போது ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பெண் எழுதுதல் பிரிவு மற்றும் இலக்கணப் பிரிவுகள் (இதை முந்தைய SAT இன் சில சொல்லியல் பகுதிகளுடனும் ஒப்பிடலாம்) ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பெண் கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது.\nதேர்வு மதிப்பிடலானது தொடக்கத்தில் திட்ட விலக்க மதிப்பு 100 ஐக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் சராசரி 500 க்கு அளவிடப்பட்டது.[25] தேர்வானது மிகவும் பிரபலமாக வளர்ச்சியடைந்ததாலும் குறைந்த கண்டிப்புடைய பள்ளிகளிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதுவதாலும், சராசரியானது சொல்லியலுக்கு 428 மற்றும் கணிதத்திற்கு 478 எனவும் தளர்த்தப்பட்டது. SAT 1995 ஆம் ஆண்டில் \"மறுமையப்படுத்தப்பட்டது\", மேலும் \"புதிய\" சராசரி மதிப்பெண் மீண்டும் 500 க்கு அருகாமை மதிப்பானது. 1994 ஆம் ஆண்டுக்கு பிறகும் 2001 ஆம் ஆண்டு அக்டோபருக்கு முன்னரும் வழங்கப்பட்ட மதிப்பெண்கள், இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்குமாறு அதிகாரப்பூர்வமாக \"R\" என்பதைக் கொண்டு (எடுத்துக்காட்டாக, 1260R) குறிப்பிடப்பட்டது. பழைய மதிப்பெண்கள், அதிகாரப் பூர்வ காலேஜ் போர்டு அட்டவணைகளைப் பயன்படுத்தி 1995 ஆம் ஆண்டு முதல் தற்போதைய மதிப்பெண்களுடன் மறுமைய���்படுத்தப்பட்டு ஒப்பிடப்படலாம்,[26] இதில் மைய வரம்புகளில் சொல்லியலுக்கு சுமார் 70 புள்ளிகளும் கணிதத்திற்கு 20 அல்லது 30 புள்ளிகளும் சேர்க்கப்படுகிறது. வேறு விதமாகக் கூறினால், தற்போதைய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களை விட 100 (70 கூட்டல் 30) புள்ளி கூடுதல் நன்மையைக் கொண்டிருக்கின்றனர்.\n2005 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத் தேர்வுகளின் மதிப்பிடல் சிக்கல்கள்[தொகு]\n2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தேர்வுத் தாள்கள் ஈரமாக இருந்ததாலும் சரியாக ஸ்கேன் செய்யப்படாததாலும் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற SAT தேர்வுகளில் ஒரு சிறிய சதவீதமானது சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சில மாணவர்கள் பிழையான மதிப்பெண்களைப் பெற்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது. குறைவான மதிப்பெண்ணைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களை மாற்றுவதாக காலேஜ் போர்டு அறிவித்தது, ஆனால் அந்நேரத்தில் அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் உண்மையான மதிப்பெண்களைப் பயன்படுத்தி கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விட்டிருந்தனர். காலேஜ் போர்டு, தாங்கள் பெற்றதை விட அதிகபட்ச மதிப்பெண்கள் அளித்துவிட்டிருந்த மாணவர்களுக்கு மதிப்பெண்களை மாற்றுவதில்லை என்று முடிவு செய்தது. SAT தேர்வில் தவறான குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற சுமார் 4,400 மாணவர்களால் 2005 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த ஒட்டுமொத்த சமுதாய வழக்கானது காலேஜ் போர்டு மற்றும் கல்லூரி நுழைவுத் தேர்வை அறிவித்த நிர்வாகத்தினரான மற்றொரு நிறுவனம் ஆகியவை இணைந்து, 4,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு $2.85 மில்லியன் செலுத்துவதாக அறிவித்த பின்னர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு மாணவரும் $275 ஐ பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அவர் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினால் மேலும் பணத்தை கேட்டு உரிமை தாக்கல் செய்யலாம்.[27]\nபத்து ஆண்டுகளாக பல விமர்சகர்கள், சொல்லியல் SAT இன் வடிமைப்பாளர்களின் கலாச்சார ஒருதலைச் சார்பானது வெள்ளையின மக்கள் மற்றும் செல்வந்தர்கள் நோக்கியே இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். SAT I இல் இந்த ஒருதலைச்சார்பிற்கான பிரபல உதாரணம், படகோட்டி-படகுப் பந்தயம் ஒப்புமைச் சோதனைக் கேள்வி ஆகும்.[28] கேள்வியின் நோக்கம், \"ஓட்டப்பந்தய வீரர்\" மற்றும் \"மாரத்தான்\" இடையே உள்ள ஒத்த தொடர்பைக் கொண்ட சொற்களின் இணையைக் கண்டுபிடிப்பது ஆகும். \"படகோட்டி\" மற்றும் \"படகுப் பந்தயம்\" என்பது சரியான பதிலாக இருந்தது. சரியான பதிலின் தேர்வானது மாணவர்கள் செல்வந்தர்களுடன் தொடர்புடைய விளையாட்டினைத் தெரிந்து வைத்திருப்பதுடன் தொடர்புடையது, மேலும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் அதற்குரிய சொற்களைப் பற்றிய அவர்களின் அறிவையும் சார்ந்தது. ஐம்பத்து மூன்று சதவீத (53%) வெள்ளையின மாணவர்கள் கேள்விக்கு சரியான பதிலளிக்கின்றனர், அதே நேரத்தில் 22% கருப்பின மாணவர்களும் சரியாகப் பதிலளிக்கின்றனர்.[29] அப்போதிலிருந்து ஒப்புமைச் சோதனைக் கேள்விகளுக்கு பதிலாக சிறிய வாசிப்புப் பத்திகள் இடம்பெற்றுள்ளன.\nபல முற்போக்குக் கலைக் கல்லூரிகளின் வளர்ச்சியானது SAT விருப்ப இயக்கத்தில் சேர்தல் மூலமாக இந்த விமர்சனத்திற்கு பதிலளித்தது. இந்தக் கல்லூரிகள் சேர்க்கைக்கு SAT தேர்வைக் கோரவில்லை.\n2001 ஆம் ஆண்டு கல்விக்கான அமெரிக்கன் கவுன்சில் கருத்தரங்கில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ரிச்சர்டு சி. அட்கின்ஷன், கல்லூரி சேர்க்கத்தை தேவையாக SAT பகுத்தறிதல் தேர்வு இருப்பதைக் கைவிட வலியுறுத்திக் கூறியது:\n\"கல்வியில் ஈடுபடும் எவரும், SAT உள்ள அதீத வலியுறுத்தல் காரணமாக கல்வியியல் முன்னுரிமைகள் மற்றும் நடைமுறைகள் உருக்குலைகிறது, தேர்வானது எவ்வாறு பெரும்பாலானோரால் அநியாயமாக கருதப்படுகிறது மற்றும் அது இளம் மாணவர்களின் சுயமரியாதை மற்றும் இலக்குகளிடையே எவ்வாறு பாழாக்குகின்ற பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதைப் பற்றிக் கருதவேண்டும். SAT தேர்விற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் பரவாலான ஒப்பந்தம் அமெரிக்கக் கல்வியைப் பாதிக்கின்றது.\"[30]\nசேர்க்கைத் தேவையாக இருக்கும் SAT ஐக் கைவிடுவது என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில், காலேஜ் எண்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் போர்டு SAT இன் மறுகட்டமைத்தலை அறிவித்தது, அது 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு நடைமுறைக்கு வந்தது.\n2005 ஆம் ஆண்டு, MIT எழுத்து இயக்குநர் லெஸ் பெரில்மேன் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலிருந்து புதிய SAT இல் கட்டுரைகளின் நீளம் மற்றும் கட்டுரையின் மதிப்பெண் ���கியவற்றுக்கு எதிரான வரைபடத்தை அமைத்து, அவற்றுக்கிடையே அதிக உடன் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். 50 க்கும் மேற்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட கட்டுரைகளை ஆராய்ந்த பின்னர், நீளமான கட்டுரைகள் தொடர்ச்சியாக அதிக மதிப்பெண்களை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். உண்மையில், ஒரு கட்டுரையைப் படிக்காமலே நீளத்தை அளவிடுவதன் மூலமே, ஒரு கட்டுரைக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் வழங்கப்படும் நேரத்தின் 90% இல் சரியாகக் கண்டறிய முடிகிறது எனவும் விவாதிக்கின்றார். மேலும் அவர் இந்த மாதிரியான கட்டுரைகள் பல முழுமையாக மெய்நிகழ்வுப் பிழைகளைக் கொண்டுள்ளதையும் கண்டறிந்தார், இருப்பினும் காலேஜ் போர்டானது உண்மையின் துல்லியத்திற்கான அளவீட்டைக் கோரவில்லை.\nபெரில்மேன், ஆங்கில ஆசிரியர்களின் நேஷனல் கவுன்சிலுடன் இணைந்து, தேர்வின் 25-நிமிட எழுதுதல் பிரிவானது வகுப்பறையில் தரநிலையான எழுதுதல் கற்பித்தலைப் பாதிக்கின்றது என்றும் விமர்சித்தார். அவர்கள் எழுதலுக்கான ஆசிரியர்கள் SAT தேர்விற்கு தங்களது மாணவர்களுக்கு பயிற்சியளிக்கையில் மறுஆய்வு, ஆழம், துல்லியம் ஆகியவற்றில் கவனம் கொள்வதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக நீளம், வழங்குமுறை மற்றும் வெறும் சொற்கள் நிரப்புவதையே பயிற்றுவிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.[31] \"நீங்கள் மாணவர்களை தவறான எழுத்தாளர்களாக்கப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களைப் பெறுகின்றீர்கள்,\" என்று பெரில்மேன் முடிவாகக் கூறினார்.[32]\nSAT தேர்வுக்குத் தயார் செய்தல் என்பது அதிக இலாபமளிக்கின்ற துறையாகும்.[33] பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தேர்வுக்குத் தயார் செய்தலை புத்தகங்கள், வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள், பயிற்சியளித்தல் மற்றும் சமீபத்தில் மட்டுமேயான போர்டு கேம்ஸ் போன்ற வடிவங்களில் வழங்குகின்றன.[34] தயார் செய்தல் பெரும்பாலும் மிக அதிகமான மதிப்பெண்களுக்கு வழிவகுக்க முடிவதால் சிலர் SAT தேர்வை விமர்சித்தனர், ஆனால் சிலர் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கு வாய்ப்பகவும் ஏற்றுக்கொண்டனர்.\nசில தேர்வு-தயார் செய்தல் திட்டங்கள் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க உதவியதை நிரூபித்துள்ளன,[35] ஆனால் மற்றவை சிறிய விளைவையே வழங்கலா.\n↑ கோர்பின், எல். (2006). SAT புரோகிராம் ஹேண்ட்புக். எ காம்ப்ரஹென்சிவ் க���டு டூ த SAT புரோகிராம் பார் ஸ்கூல் கவுன்சிலர்ஸ் அண்ட் அட்மிசஷன்ஸ் ஆபிசர்ஸ், 1, 33+. காலேஜ் போர்டு தயாரிப்புத் தரவுத்தளத்தில் இருந்து ஜனவரி 24, 2006 அன்று பெறப்பட்டது.\n↑ மை SAT: ஹெல்ப்\n↑ யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா ஸ்காலர்ஷிப் ரெக்கொயர்மெண்ட். . ஜூன் 26, 2006 அன்று பெறப்பட்டது.\n↑ ஸ்கோன்பீல்டு, ஜேன். காலேஜ் போர்டு டிராப்ஸ் 'ஸ்கோர் சாய்ஸ்' பார் SAT-II எக்ஸாம்ஸ். செயிண்ட். லூயிஸ் பிசினஸ் ஜெர்னல், மே 24, 2002.\n↑ காலேஜ் போர்டு டூ ஆல்ட்டர் SAT I பார் 2005-06 - டெய்லி நெக்ஸஸ்\n↑ SAT I இண்டிவிச்சுவல் ஸ்கோர் ஈக்குவலண்ட்ஸ்\n↑ டோன்ட் பிலிவ் த ஹைப் , சிதேயா, 1995; த பெல் கர்வ் , ஹெர்ன்ஸ்டெய்ன் அண்ட் முர்ரே, 1994\n↑ கல்ச்சர் அண்ட் ரேசிசம்\n↑ அச்சிவ்மெண்ட்ஸ் வெர்சஸ் ஆப்டியூட் டெஸ்ட்ஸ் இன் காலேஜ் அட்மிஷன்ஸ்\n↑ 2009 வேர்ல்டுவைடு எக்ஸாம் பிரிபரேஷன் & டூயூட்டரிங் இண்டஸ்ட்ரி ரிப்போர்ட் - மார்க்கெட் ரிசர்ஜ் ரிப்போர்ட்ஸ் - ரிசர்ஜ் அண்ட் மார்க்கெட்ஸ்\n↑ போர்டு கேம் ப்ரிப்ஸ் ஸ்டூடண்ட்ஸ் பார் SAT, பட் இட்ஸ் நாட் ஈசி\n↑ அமெரிக்கன் புக் கம்பெனி வேலிடேஷன் ஸ்டடி\nகாய்லே, டி.ஆர்., & பில்லோ, டி.ஆர். (2008). SAT அண்ட் ACT பிரிடிக்ட் காலேஜ் GPA ஆப்டர் ரிமூவிங் g. இண்டலிஜென்ஸ், 36(6):719–729.\nஃபிரே, எம்.சி. மற்றும் டெட்டர்மேன், டி.கே. (2003) ஸ்காலஸ்டிக் அஸ்ஸஸ்மெண்ட் ஆர் g த ரிலேஷன்ஷிப் பிட்வீன் த ஸ்காலஸ்டிக் அஸ்ஸஸ்மெண்ட் டெஸ்ட் அண்ட் ஜெனரல் காக்னிடிவ் அபிலிட்டி. பிசியாலஜிக்கல் சயின்ஸஸ், 15(6):373–378. PDF\nகௌல்ட், ஸ்டீஃபன் ஜெய். த மிஸ்மெசர் ஆப் மேன் . டபள்யூ. டபள்யூ. நார்ட்டன் & கம்பெனி; Rev/Expd பதிப்பு 1996. ISBN 0-393-31425-1.\nஹோஃப்மேன், பானேஷ். த டைரன்னி ஆப் டெஸ்ட்டிங் . ஒரிஜனல். பப்ளிகேஷன். கொலையிர், 1962. ISBN 0-486-43091-X (மற்றும் பல).\nஹூப்பின், டேவிட் ஆர். \"த ஸ்காலஸ்டிக் ஆப்டிடுயூட் டெஸ்ட்: இட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் இண்ட்ரூடக்சன், 1900–1948\" ஆர்கன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வரலாற்றில் Ph.D. விளக்கவுரை, 1988. http://www.uoregon.edu/~hubin/ இல் பதிவிறக்கக் கிடைக்கின்றது\nஹூப்பின், டேவிட் ஆர். \"த ஸ்காலஸ்டிக் ஆப்டிடுயூட் டெஸ்ட்: இட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் இண்ட்ரூடக்சன், 1900–1948 க்கான \"நூற்பட்டியல்\" காப்பகக் குறிப்புகள், முதன்மை ஆதாரங்கள், வாய்வழி வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட 1988 Ph.D. விளக்கவுரையின் 63 பக்க நூற்பட்டியல். http://www.uoregon.edu/~hubin/BIBLIO.pdf\nஓவென், டேவிட். நன் ஆப் தி எபெவ்: த ட்ரூத் பிகிண்ட் த SATஸ் . திருத்தப்பட்ட பதிப்பு. ரோவன் & லிட்டில்பீல்டு, 1999. ISBN 0-8476-9507-7.\nசாக்ஸ், பீட்டர். ஸ்டாண்டர்டைஸ்டு மைண்ட்ஸ்: த ஹை ப்ரைஸ் ஆப் அமெரிக்கா'ஸ் டெஸ்ட்டிங் கல்ட்சர் அண்ட் வாட் வீ கேன் டூ சேஞ் இட் . பெர்சேயஸ், 2001. ISBN 0-7382-0433-1.\nஸ்விக், ரெப்பெக்கா. ஃபேர் கேம் தி யூஸ் ஆப் ஸ்டேண்டர்டைஸ்டு அட்மிசன்ஸ் டெஸ்ட்ஸ் இன் ஹையர் எஜூகேஷன் . ஃபால்மர், 2002. ISBN 0-415-92560-6.\nக்லாட்வெல், மால்கம். எக்ஸாமைண்டு லைஃப்: வாட் ஸ்டான்லி எச். கல்பன் டாட் அஸ் அபௌட் த S.A.T. http://www.newyorker.com/archive/2001/12/17/011217crat_atlarge\nஅதிகாரப்பூர்வ SAT பகுத்தறிதல் தேர்வு பக்கம்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20190217-24551.html", "date_download": "2019-06-25T01:40:24Z", "digest": "sha1:FPGE67MYIMDUF4IAYYCIEB5XHN5NPG3Z", "length": 10119, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆகப் பெரிய ‘பாஸ்தா’ ரங்கோலி | Tamil Murasu", "raw_content": "\nஆகப் பெரிய ‘பாஸ்தா’ ரங்கோலி\nஆகப் பெரிய ‘பாஸ்தா’ ரங்கோலி\nபொங்கல் திருநாளைக் கொண்­டாடும் வகையில் கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்­கிழமை வண்ணமய ‘பாஸ்தா’வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலம் வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர்.\nவிஸ்மா கேலாங் சிராயில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியில் மரின் பரேட் குழுத்­தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்திமா லத்தீஃப் கலந்து­ கொண்டார். “பல்வேறு இனங்­களைச் சேர்ந்த குடியிருப்பாளர்­ களை ஒன்றிணைத்து ஒருவர், மற்றொ­ருவரின் பண்டிகைகளைக் கொண்­டாடுவதில் கேலாங் சிராய் முன்­மாதிரியாக விளங்குகிறது,” என்றார் திருவாட்டி ஃபாத்திமா.\n‘பாஸ்தா’வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலத்தை வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர். படம்: கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படு���ிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.\nமோட்டார் சைக்கிள் பயணம் செய்த வீரர்கள்: எஸ். பாலச்சந்திரன், 56, ப. பன்னீர்செல்வம், 54, ஆ. அருணகிரி, 53\nதுயில் நாடகத்தில் ஜனனி இடம்பெறும் ஒரு காட்சி. படம்: SITFE\nதூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்���ின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09165719/1021187/Farmers-stage-protest-demanding-Sugarcane-Dues.vpf", "date_download": "2019-06-25T02:40:15Z", "digest": "sha1:NSOSNGUN6RAQOEZPA65YASWW2VDGVIR4", "length": 10186, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...\nகரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.\nகடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று, விவசாயிகள், பாம்பு, எலிக்கறி தின்று தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி - 5 ஒன்றியங்களில் விவசாயிகள் போராட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகளின் வேலை சுமையை குறைக்க 13 வயது சிறுவனின் புது கண்டுபிடிப்பு\nதெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவும் விதமாக புது இயந்திரத்தை தயாரித்துள்ளான்.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் ஆதரவு\nவிளைநிலங்களின் வழியே மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகட்டணம் செலுத்தாததால�� வெளியேற்றப்பட்ட மாணவர் - மாற்று சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nவிழுப்புரம் அருகே கல்வி கட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர், அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க மாற்று சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமின்சாரம் பழுது பார்க்கும் பணியின் போது விபத்து : மின்சாரம் தாக்கியதில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி\nதிருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை பகுதியில் மின்சார பழுது பார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n - புரளி கிளம்பியதால் பக்தர்களிடையே பரபரப்பு\nமாதாவின் கண்களில் கண்ணீர் வடிவது போன்ற தோற்றம் உருவானதாக வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.\nதண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை\nஇந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.\nகடல் நீர் சுத்திகரிப்பு புதிய ஆலை : நிலம் சமன்படுத்தும் பணி தீவிரம்\nநெம்மேலியில் 20 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரித்து குடிநீர் வழங்க மற்றொரு புதிய ஆலை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகுடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக - தளவாய்சுந்தரம்\nகுடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/13/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-06-25T02:48:21Z", "digest": "sha1:OYXYRU357GTFIXJ354QXK3OWI4TW5Z3V", "length": 7882, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள் : விஜயகாந்த் | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள் : விஜயகாந்த்\nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள் : விஜயகாந்த்\nநடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசவில்லை என பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். விஷால் அணியினர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஐசரி கணேஷ் கூறினார்.\nஇந்திய விமானப் படை விமானம் விபத்து 13 பேரும் ..\nசர்வதேச சக்திகள் எல்லாம் சின்னஞ்சிறு சிறிலங்காவிற்குள் \n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/09/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-25T01:23:32Z", "digest": "sha1:HF6UH4KMG25YZKWUYUNU3GLADULNEJKA", "length": 15686, "nlines": 281, "source_domain": "nanjilnadan.com", "title": "கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை 7.0\nகண்ணி தெறித்ததோர் காளையின் பயணம்\nஎனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் எல்லாம் தனிமையிலிருந்து தப்பியோட பயன்படுத்திய குதிரை என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறிய மூலை முடுக்குகளில் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன்.எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன. தனிமையைத் தொலைக்க நான் ஏறிச்சவாரி செய்த குதிரை அந்த எல்லையைத் தாண்டிய இடங்களுக்கு என்னை இட்டுச் சென்றது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம், சிற்பி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை 7.0\n1 Response to கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பண��் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:28:41Z", "digest": "sha1:NIIJVGOJCSMX7WO4ILJ52O3SWLDTLXMX", "length": 4352, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சாதனைகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஆறாம் விக்கெட்டுக்கான ஓட்டக் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை\nஇருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை\nசச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை\nசவுதி அரேபியப் பெண் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை\nசிறிய ரக அணுமின் உலைகளை ஜப்பானிய நிறுவனம் அமைத்து சாதனை\nநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2013, 12:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-06-25T02:32:01Z", "digest": "sha1:LPPGLYTDXCU7WKGV3Z4IT5QECLNMBEMU", "length": 4521, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 2 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 1 நவம்பர் 2 நவம்பர் 3>\n2 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 2, 2014‎ (காலி)\n► நவம்பர் 2, 2015‎ (காலி)\n► நவம்பர் 2, 2016‎ (காலி)\n► நவம்பர் 2, 2017‎ (காலி)\n► நவம்பர் 2, 2018‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-220-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T01:26:08Z", "digest": "sha1:QGUBDWQ75ABJOSXQPH4FHKZCAMGXDF3J", "length": 11551, "nlines": 142, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் அவென்ஜர் 220 பைக் தங்க நிறத்தில் - updated", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இச��சூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபஜாஜ் அவென்ஜர் 220 பைக் தங்க நிறத்தில் – updated\nதற்பொழுது வெளியாகியுள்ள ரகசிய படங்களின் வாயிலாக பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் வேரியண்ட் தங்க நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலையிலே அவென்ஜர் 220 க்ரூஸ் தொடர்கின்றது.\nக்ரூஸர் ரக அவென்ஜர் பைக் 150 ஸ்டீரீட் , 220 க்ரூஸ் , 220 ஸ்டீரீட் என மூன்று வேரியண்டிலும் மூன்று விதமான வண்ணங்களில் விற்பனைக்கு அறிம்கம் செய்யப்பட்டது. புதிய அவென்ஜர் பைக் அறிமுகத்திற்கு விற்பனையில் அவென்ஜர் பைக் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.\nமேலும் படிக்க ; பஜாஜ் அவென்ஜர் விற்பனை அதிகரிப்பு\nக்ரூஸ் வேரியண்டில் ஸ்போக்டூ வீல் , வின்ட்ஷில்டு பெற்றிருக்கும். ஸ்டீரிட் வேரியண்டில் அலாய் வீல் மற்றும் கருப்பு வண்ணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படங்களில் தங்கநிறத்தில் அவென்ஜர் 220 க்ரூஸ் காட்சியளிக்கின்றது.\n19.03பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.\nமேலும் படிக்க ; அவென்ஜர் 220 க்ரூஸ் vs அவென்ஜர் 220 ஸ்டீரிட்\nபுதிய கோல்டன் வண்ண அவென்ஜர் 220 க்ரூஸ் விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்கும்.\nTags: Bajajஅவென்ஜர் 220 க்ரூஸ்\n2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தத���\nக்விட் வெற்றி 4வது இடத்துக்கு முன்னேறிய ரெனோ\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nக்விட் வெற்றி 4வது இடத்துக்கு முன்னேறிய ரெனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30408-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T02:02:01Z", "digest": "sha1:3FZZQZ4C6TKQ6DPNBBS4UYJO3PSWFTGF", "length": 9267, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடியின் தியானத்துக்கு சக்தி அளிக்கவே கருத்துக் கணிப்புகள்: கே.எஸ்.அழகிரி விமர்சனம் | மோடியின் தியானத்துக்கு சக்தி அளிக்கவே கருத்துக் கணிப்புகள்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்", "raw_content": "\nமோடியின் தியானத்துக்கு சக்தி அளிக்கவே கருத்துக் கணிப்புகள்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nபிரதமர் மோடியை மகிழ்விக்கவே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.\nபாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, \"மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து சொல்கிறேன். மோடி இல்லாத அரசுதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடியால் ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளே இல்லை.\nதமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் எங்கள் கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிபெறும். 'நியூஸ் எக்ஸ்' பாஜக 242 தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்கிறது. 'நியூஸ் 18' பாஜக 336 இடங்களில் வெற்றி பெறும் என்கிறது. இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களின் கணிப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஏறக்குறைய 100 தொகுதிகள். கருத்துக் கணிப்பில் 5 தொகுதிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால், 100 தொகுதிகள் வித்தியாசம் உள்ளதை எப்படி கருத்துக் கணிப்பாக ஏற்க முடியும்\n23-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பேச உள்ளன. அதனை மனதில் வைத்து இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாகப் பாவித்து வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் குளறுபடிகள் செய்து, முன்கூட்டியே ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர்.\nஇந்த கருத்துக் கணிப்புகள் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை. மக்களின் மனநிலை வேறு. கருத்துக் கணிப்புகள் வேறு. கருத்துக் கணிப்புகள் முந்தைய தேர்தல்களில் பொய்த்துள்ளன. மோடியை மகிழ்ச்சியடைய வைக்கவும், அவருடைய தியானத்திற்கு சக்தி அளிக்கவும் தான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது\", என, கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nகே.என்.நேரு நினைத்தாலும் உறுதியான திமுக- காங்கிரஸ் கூட்டணியைப் பிரித்துவிட முடியாது; கே.எஸ்.அழகிரி\nமயக்கத்திலிருந்த நோயாளியை அப்படியே அறையில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டுச் சென்ற மருத்துவர், ஊழியர்கள்\nமேற்குவங்கத்தில் அரசியல் மோதல், துப்பாக்கிச்சூடு; பாஜக குழு ஆய்வு\nடெல்லி பாஜக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை\n'4 எம்பி.க்கள் பாஜகவில் இணைந்தது செல்லாது' - வெங்கய்ய நாயுடுவிடம் தெலுங்குதேசம் புகார்\nயோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல்: ராணுவத்தை அவமதித்து விட்டதாக அமித் ஷா கண்டனம்\nமோடியின் தியானத்துக்கு சக்தி அளிக்கவே கருத்துக் கணிப்புகள்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nதென் சீன கடலில் அமெரிக்க போர் கப்பலால் பதற்றம்\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதப் பின்னணி: மாணவியின் சேர்க்கையை ரத்து செய்த பாக். பல்கலைக்கழகம்\n’’- யோகேந்திர யாதவ் கருத்துக்கு குஷ்பு சரமாரி சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-14-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T02:34:18Z", "digest": "sha1:TME3YE45VSXJTB3DHZV6PQIBCPZXVRGH", "length": 15038, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " சுங்கச்சாவடியில் நவம்பர் 14 நள்ளிரவு வரை கட்டணம் கிடையாது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvaitheeswaran's blogசுங்கச்சாவடியில் நவம்பர் 14 நள்ளிரவு வரை கட்டணம் கிடையாது\nசுங்கச்சாவடியில் நவம்பர் 14 நள்ளிரவு வரை கட்டணம் கிடையாது\nபண பரிவர்த்தனைகள் இயல்புநிலையை எட்டாததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, மேலும் 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, கடந்த 8ஆம் தேதி இரவு, பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, வங்கி வாசல்களில், பொது மக்கள் வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர்.\nபெரும்பாலான ஏ.டி.எம்.-களில் புதிய நோட்டுகள் கிடைக்கவில்லை என்பதால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.\nஇந்த நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் வசூலிப்பதில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே, பல இடங்களில் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, 11ஆம் தேதி நள்ளிரவு வரை, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்தது.\nஆனால், மீண்டும் சில்லரைப் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளதால், வருகிற 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை, சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி\nஅணுக்கழிவுகளை கையாளும் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் - தங்கமணி\nதீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 29-ஆம் தேதி தொடக்கம்..\n'பிக் பாஸ்' ஃபீவர் ஸ்டார்ட்... BB வீட்டிற்குள் நுழைந்துள்ள 16 பிரபலங்கள்\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\n”இனி பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்”\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நட���டிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34341-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-06-25T01:49:34Z", "digest": "sha1:A2DZZ2VOVDL2TWDV7NMOGV24WSMLC5N6", "length": 7426, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான முன்பதிவு அதிகாரபூர்வமாக தொடங்கியது!", "raw_content": "\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான முன்பதிவு அதிகாரபூர்வமாக தொடங்கியது\nThread: இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான முன்பதிவு அதிகாரபூர்வமாக தொடங்���ியது\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான முன்பதிவு அதிகாரபூர்வமாக தொடங்கியது\nஎம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த எஸ்யூவி-களை முன்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. கார் தயாரிப்பு நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் இந்த கார்களுக்கான புக்கிங்கை தனது இணைய தளத்திலும், மல்டி ஷோரூம்களிலும் இன்று முதல் தொடங்கியுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை மாடலின் பெயர் செல்டோஸ் | மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களு� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:41:48Z", "digest": "sha1:6IPLPHLOGDJQKGTSO66ZWO67VKUCZTCQ", "length": 7101, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலண்டன் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஇலண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 130 000 மாணவர்கள் (5%) கல்வி கற்கிறார்கள். இது 1836 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஇங்கு (School of Oriental and African Studies) தமிழ் வகுப்புககளும் நடத்தப்படுகிறது.[3]\nதமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2019-06-25T02:46:49Z", "digest": "sha1:SU567LAI55WVVMDGCBKEEXSNPFKISPBO", "length": 9349, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள��்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.\nபரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன:\nகால்புள்ளி (தமிழ் நடை) – (,)\nஅரைப்புள்ளி (தமிழ் நடை) – (;)\nமுக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)\nமுற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.)\nபுள்ளி (தமிழ் நடை) – (.)\nமுப்புள்ளி (தமிழ் நடை) – (…)\nகேள்விக்குறி (தமிழ் நடை) -(\nஉணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (\nஇரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (\" \")\nஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ')\nதனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' )\nமேற்படிக்குறி (தமிழ் நடை) – ( \" )\nபிறை அடைப்பு (தமிழ் நடை) – ( )\nசதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ]\nஇணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )\nசாய்கோடு (தமிழ் நடை) – (/)\nஅடிக்கோடு (தமிழ் நடை) – (_)\nஉடுக்குறி (தமிழ் நடை) – (*)\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/25-years-old-katy-jones-left-with-square-breasts-after-botched-implant-surgery/", "date_download": "2019-06-25T01:18:23Z", "digest": "sha1:QE42Q6OT77SNNXGMDCHJ6UEW6EBNYOHI", "length": 12069, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல நடிகை , தனது ஆர்வக் கோளாறால் சதுரமான மார்பகம் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்! - Cinemapettai", "raw_content": "\nபிரபல நடிகை , தனது ஆர்வக் கோளாறால் சதுரமான மார்பகம் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்\nபிரபல நடிகை , தனது ஆர்வக் கோளாறால் சதுரமான மார்பகம் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்\nஆசை யாரைத்தான் விட்டது. பெண்களும், ஆசையும் உடன் பிறவா சகோதரிகள் என்று கூறலாம். அதிலும், அக்கம்பக்கத்து பெண்கள், நடிகைகளை போன்றவர்களுடன் ஒப்பிட்டு தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளும் செயல்களில் அதிகமான பெண்கள் என்னே எது என அறிந்துக் கொள்ளாமல் பலவற்றை பின்பற்றுகின்றனர்.\nஅப்படி தான் கேட்டி ஜோன்ஸ் என்ற 25 வயது பெண்ணும், ஹாலிவுட் நடிகைகளை போல அழகான மார்பகங்கள் தனக்கு வேண்டும் என இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார். ஆனால், அதன் விளைவாக இப்போது சதுர வடிவிலான மார்பகங்கள் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்..\nஆங்கில படங்களில் தோன்றும் பெண்களுக்கு இருப்பது போன்றே அழகான, பெரிய மார்பகங்கள் வேண்டும் என்பதற்காக கேட்டி ஜோன்ஸ் எனும் இந்த பெண்மணி இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார்.\nஇந்த இம்பிலான்ட் சர்ஜரியில் பல பக்கவிளைவுகள் உள்ளன. ஒரு மாடல் அழகி தொடையில் இம்பிலான்ட் செய்து இடுப்புக்கு கீழே அவரது உடல் அழுகிய நிலைக்கு உண்டானது குறிப்பிடத்தக்கது\nபல லட்சங்கள் செலவு செய்து கேட்டி ஜோன்ஸ் தானும் மார்பகங்களுக்கு இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார். ஆனால், அவர் செலவழித்த அந்த பணமே அவருக்கு வினையாகும் என நொடி பொழுதும் எண்ணி இருக்க மாட்டார்.\nஎதிர்பாராத விதமாக, இம்பிலான்ட் சர்ஜரி செய்த சில நாட்களில் கேட்டி ஜோன்ஸ் மாற்றங்களை உணர ஆரம்பித்துள்ளார்.\nஅவரது மார்பக பகுதியில் வைத்து பிளாஸ்டிக் கப்புகள் தற்போது மெல்ல, மெல்ல திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கேட்டி ஜோன்ஸ்-ன் மார்பகம் பார்க்க சதுர வடிவில் மாறியுள்ளது.\nதனது மார்பகம் சதுரமாக தெரிவதை மறைக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிராவை அணிந்து வருகிறார் கேட்டி ஜோன்ஸ்.\nஇது மிகவும் கடினமான வகையில் இருப்பதால், தினமும் நரக வேதனை அனுபவித்து வருகிறார் கேட்டி ஜோன்ஸ்.\nமேலும், இப்படி காரியத்தில் ஈடுபட்டு சதுர வடிவில் ��ார்பகம் மாறியதை அடுத்து கணவரும் தன் மீது ஆர்வம் குறைந்து காணப்படுகிறார் என வருத்தம் தெரிவித்துள்ளார் கேட்டி ஜோன்ஸ்.\nஇது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும் இதற்கு தாங்கள் எந்த வகையிலும் உதவ முடியாது என்றும் மருத்துவர்கள் கைவிரித்துள்ளதால் கேட்டி ஜோன்ஸ் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.\nசரி இம்பிலான்ட் செய்த கப்புகளை அகற்றினால் என்ன மீண்டும் சர்ஜரி செய்தால் என்ன மீண்டும் சர்ஜரி செய்தால் என்ன என்று யோசித்தால், அது கேட்டி ஜோன்ஸ்-ன் மார்பகம் 70 வயது முதியவர் போல மாறிவிடும் என கூறுகின்றனர்.\nஇப்போது என செய்வதென்று அறியாது, கேட்டி ஜோன்ஸ் மிகவும் துக்கத்தில் இருக்கிறார். பேராசை பெரு நஷ்டம் என்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கேட்டி ஜோன்ஸ்.\nஏற்கனவே இது போன்று இம்பிலான்ட் சர்ஜரி செய்து தங்கள் அழகையும் உருவ தோற்றத்தையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், நடிகைகள்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30915-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T01:58:17Z", "digest": "sha1:G37YOOHFL3H3IFLA6WIRN6PLKVXLSW3J", "length": 15851, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "கோட்டையில் விழுந்த விரிசல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவைச் சந்தித்தது ஏன்? | கோட��டையில் விழுந்த விரிசல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவைச் சந்தித்தது ஏன்?", "raw_content": "\nகோட்டையில் விழுந்த விரிசல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவைச் சந்தித்தது ஏன்\nஅதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் இத்தேர்தலில் ஏற்பட்ட சரிவு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், மற்ற கட்சியினரிடையே வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாகவே, அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கைகொடுப்பது கொங்கு மண்டலம்தான். கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் கொங்கு மண்டலமாகும்.\n2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணியால் 2009-ல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2014-ல் கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையுமே அதிமுகவிடம் பறிகொடுத்தது திமுக கூட்டணி. அதேபோல, சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவின் பெரும் வெற்றிக்கு கைகொடுத்தது கொங்குமண்டலம்தான்.\nஇத்தேர்தலைப் பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார். தமிழக அமைச்சரவையிலும் சக்திவாய்ந்த அமைச்சர்களாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். இதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் கைகொடுக்கும் என அதிமுகவினர் நம்பியிருந்த சூழலில், அதிமுக கூட்டணிக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.\n\"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்படுத்தியிருக்கலாம். இந்த மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், கொமதேக திமுகவுடன் கைகோத்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். அதேசமயம், சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் நிறைந்துள்ள கொங்கு மண்டலத்தில், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை தொழில்நிறுவனங்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியும் அதிமுக-பாஜக கூட்டணியின் தோல்விக்கு காரணம்\" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nதிமுக கூட்டணிக்கு வலிமை சேர்த்த கொமதேக\nஇது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் கூறும்போது, \"கொங்கு மண்டலத���தில் அதிமுக வலுவாக இருப்பதாக கருதிக் கொண்டு, மற்றவர்களின் ஆதரவு எதற்கு என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இந்த எண்ணத்தை மக்கள் தகர்த்துவிட்டார்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கொமதேக உள்ளிட்ட எலலா கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக உழைத்தன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கொமதேக திமுக கூட்டணிக்கு பெரிதும் வலிமை சேர்த்தது. திமுகவினரும் கடுமையாகப் பணிபுரிந்தனர். இதுவே, பெரும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். கொமதேகவின் வலிமை இப்போது அதிமுகவுக்குப் புரிந்திருக்கும். கொமதேகவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி தொடர, இன்னும் கடுமையாக மக்கள் பணியில் ஈடுபடுவோம். கட்சியை வலுப்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்\" என்றார்.\nதமிழகத் தோல்வி பிரதமர் மோடிக்கானதல்ல\nமக்களவைத் தேர்தலையொட்டி கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று, அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பாஜக செல்வாக்கு மிகுந்ததாக கருதப்படும் கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையைச் சேர்ந்த மனுநீதி மாணிக்கம், பிரதமர் மோடியின் நண்பர் மற்றும் அவரது ஆதரவாளர். இவரது மனுநீதி அறக்கட்டளை, நல்லாட்சி அமைய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மனுநீதி மாணிக்கம் கூறும்போது, \"தமிழக மக்கள் வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள். 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் அமையவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.\nஇந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார்கள். இதனால், தற்போதுள்ள கட்சிகளில் மாற்றுக் கட்சி என்ற முறையில் திமுகவை மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனினும், பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் மிகுந்த மரியாதையும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். பிரதமரின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள், கொள்கைகளை தமிழக பாஜக மக்களிடம் சரிவர கொண்டுசேர்க்கவில்லை. இதுவே பாஜகவின் தோல்விக்கு காரணம். அதேசமயம், இதை, பி���தமர் மோடிக்கான தோல்வி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.\nபிரதமரின் மோடியின் `ஊழலற்ற அரசு' என்ற கொள்கையை 100 சதவீதம் ஏற்றுக்கொண்டு, அதை மக்களிடம் கொண்டுசெல்ல பாடுபடக்கூடிய மக்கள் தலைவர், மோடியின் தலைமையில் உருவானால், நல்லாட்சியை விரும்பும் தமிழக மக்கள், மக்கள் நலன் காக்கும் அரசை நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள்\" என்றார்.\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசு என எல்லா இடங்களிலும் விஷால் மீது அதிருப்தி இருக்கிறது: சங்கீதா\nஓட்டு போடவந்த என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்: கொல்லங்குடி கருப்பாயி வேதனை\nபாண்டவர் அணியில் நாசருக்கு மதிப்பில்லை: குட்டி பத்மினி\nதண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்கவே நடிகர் சங்கத் தேர்தல்: மன்சூரலிகான் குற்றச்சாட்டு\nசிலருடைய சுயநலத்துக்காக நடக்கும் தேர்தல் இது: நிதின் சத்யா\nகோட்டையில் விழுந்த விரிசல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவைச் சந்தித்தது ஏன்\nதட்டாஞ்சாவடியில் மாறிப்போன மின்னணு இயந்திரத்தால் போராட்டம்: இறுதியில் வென்ற திமுக\nராகுலோடு போட்டியிட்டு முன்னிலை: வைரலாகும் ஸ்மிருதி இரானி ட்வீட்\nநிறம், சாதி, இனம் பார்க்காமல் சேவை செய்வீர்கள் என நம்புகிறேன்: மோடிக்கு குஷ்பு வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190216-24522.html", "date_download": "2019-06-25T01:42:45Z", "digest": "sha1:WRUWSTY5NPLEATNQWWIJZ5WBLBMCTJYB", "length": 10282, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மூழ்கியது | Tamil Murasu", "raw_content": "\nபெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மூழ்கியது\nபெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மூழ்கியது\nபெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் சிங்கப்பூர் கடற்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று மூழ்கியிருப்பதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.\nடோமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ‘ஓ‌ஷியன் கூப்பர் 2’ எனும் விநியோகக் கப்பல் நேற்று முன்தினம் காலையில் பெட்ரா பிராங்கா தீவுக்கு மூன்று கடல்மைல்களுக்கு அப்பால், சிங்கப்பூர் நீரிணையில�� மூழ்கியது என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.\nசிங்கப்பூர் நீரிணை உலகின் மிக பரபரப்பான கப்பல் மண்டலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் மூழ்கிய செய்தி ஆணையத்துக்கு காலை 7.15 மணிக்குக் கிடைத்தது.\nகப்பலில் இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த சிப்பந்தி கள் மூவரைக் காயமின்றி காப்பற்றியது அதன் அருகில் சென்ற ‘ஜாலி ரேச்சல்’ எனும் விநியோகக் கப்பல். இவ்விரு கப்பல்களும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை. கப்பல் மூழ்கிய இடத்தில் எவ்வித எண்ணெய் கசிவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை நடத்துகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநோன்புப் பெருநாள் குறும்படத்தின் கதை முடிவு - நேயர்களின் கையில்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nதிறந்தவெளி வாகன நிறுத்துமிடம். (படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக���கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190131-23911.html", "date_download": "2019-06-25T02:33:01Z", "digest": "sha1:EOG56JAOIY2BVTREUAX4J3ZKGNVKAHYU", "length": 11239, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது’ | Tamil Murasu", "raw_content": "\n‘தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது’\n‘தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது’\nதர்மபுரி: தமிழ்நாட்டில் மோடியின் பினாமி ஆட்சியின் கீழ் செயல் பட்டு வரும் அதிமுக கட்சி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருக் கும் ஒரு சுயநினைவிழந்த நோயாளியாக செயல்பட்டு வருவ தாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதர்மபுரியில் செட்ரப்பட்டி, மூக்கனூரில் நடந்த கிராம மன்ற கூட்டங்களிலும் சின்னாங்குப்பம், ஒடசல்பட்டி பகுதிகளில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.\n“ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலை மையில் ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சி நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது, உட்கார்ந்து உள்ளது. உட்கார்ந்து இருப்பதாக வும் கூட சொல்லக்கூடாது. படுத்திருக்கிறது.\n“அது அவசர சிகிச்சைப் பிரி வில் சுயநினைவிழந்து இருப் பதால் எவ்வித பயனுமின்றி ஓர் உப்புச்சப்பற்ற நிலையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அப் படிப்பட்ட இந்த ஆட்சிக்கு ம��்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முட்டுக்கொடுத்து வருகிறது.\n“வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் மோடியின் பினாமி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டுள்ளது. மிரட்டிக் கொண்டும் உருட்டிக்கொண்டும் அச்சுறுத்தும் வகையில் ஆட் சியை நடத்திவருகிறார்கள்.\n“அனைவரும் விரைவில் வர வுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழ கத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திமுகதான்.\n“தேர்தல் எப்போது வந்தாலும் அதில் திமுகதான் நிச்சயம் வெற்றிபெறும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை,” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘மணமாகும் வரை மகள்களை தந்தையே பராமரிக்கவேண்டும்’\nகருவைக் கலைக்கச் சென்ற மாதுக்கு குடும்பக் கட்டுப்பாடு\nதங்கம் மோசடி: அர்ச்சகர் கைது\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, ப��ாருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190128-23776.html", "date_download": "2019-06-25T01:33:23Z", "digest": "sha1:BB54RMKVNVCDN7DMKBHZUS5DLVFATS25", "length": 8788, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைவு’ | Tamil Murasu", "raw_content": "\n‘காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைவு’\n‘காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைவு’\nபுருமடின்ஹோ: பிரேசிலில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அணைக்கட்டு உடைந்ததால் கசிந்த கழிவுப்பொருட்களில் சிக்கிக்கொண்டவர்களில் ஏறக்குறைய 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையே, காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவத்தில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட 300 பேரை இன்னும் காணவில்லை என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nபங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்\nபாசிர் கூடாங்கில் வீசும் நச்சுக்காற்று\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t9250p45-topic", "date_download": "2019-06-25T02:06:27Z", "digest": "sha1:W7TUAFNH3A6ALFRDFAX7WLLAFDIKWI26", "length": 32736, "nlines": 301, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூ��கம் - 8600 PDF\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்��ில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\nசிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nசிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nநம்மிடமிருந்து இரண்டு மாதத்திற்க்காய் விடைபெறும் நம் சகோ...தரர் சிவாவிற்கு,\nஎங்கள் மனதை எங்களிடமிருந்து பிரித்துக் கொள்வதாய் வலிக்கிறது சகோ..இந்த இடைவெளியின் தூரம்\nநல்ல முறையில் தாயகம் செல்லும் மகிழ்வோடு சிரித்தமுகமாய் சென்று வாருங்கள் சகோ.. நாங்களெங்கு செல்வோம்.., மனதால் உங்களுக்குள்ளேயே இருப்போம். ஈகரை வேறு நீங்கள் வேறா...சகோ.\nமகிழ்வுடன் சென்று, (மன நிறைவுடன் வீட்டை விட்டு வர இயலாதென்பதால்) எண்ணி செல்வதன் சிறப்புகளை இறைவன் அருளால் வென்று முடித்து மீண்டும் சந்திப்போமென தைரியமும் அன்பும் கொட்டிகொடுத்துவிட்டு வாருங்கள் சகோ. நாங்கள் உங்களின் இனிய வருகைக்காய் காத்துக் கொண்டே இருப்போம்\nகுறிப்பு: ஈகரை விட்டுப் பிரிந்து முதல் முதலாய் விடைபெறும் சகோவின் மேல் என்னை விட அன்பு கொண்டவர்கள் நீங்கள், அதையும் இங்கே பதிவாக்கி ��வரை பூரிப்படையவும்.. ஈகரையை அமைத்ததற்கான மகிழ்வினை தாயகத்திற்கு கொண்டு செல்லவும் தயை கூர்ந்து சிறு நிமிடங்களை தாருங்களேன் தோழர்களே\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nஉங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை ..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@வித்யாசாகர் wrote: நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@மீனு wrote: உங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை ..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nதலையை தட்டி ..ஏன்னா....அடிக்கிறீங்களா விஜய்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nஆம் மீனு நமக்குத் தான் எல்லோரின் மீதும் மனது அடித்துக் கொள்கிறது..\nநான் கவிதை படித்தீர்களா என்று கேட்பது கூட சற்று நெருக்கப் படுத்திக் கொள்வதற்காக தான். நான் ஈகரைக்கு வருவதே எல்லோரின் அன்பிற்காக தான் மீனு. ஆனால் என் பேசும் வழி பாதை கவிதை. அவ்வளவு தான்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@வித்யாசாகர் wrote: நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@மீனு wrote: தலையை தட்டி ..ஏன்னா....அடிக்கிறீங்களா விஜய்..\nஉங்கள எதுக்கு அடிக்கணும் தட்டிக் கொடுக்கிறேன்....\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@வித்யாசாகர் wrote: நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nநம் சகோவை பற்றி கொஞ்சம் பேசுங்களேன்..\nஅண்மையில் பேசினேன், மிக அன்பான தோழர்.. கடமையில் கண்ணாய் தமிழ் மண் மீது அலைந்துக் கொண்டிருக்கிறார் போல்..\nஇறைவன் அவருக்கு துணை இருப்பார்.. வாழ்க சகோ..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nஷிவா அண்ணா மேலே நமக்கு கொஞ்சம் கோபம்.. அப்பப்போ ஈகரை வரேன் மீனு..யாருடனும் பேசலை என்றாலும் பரவா இல்லை ..மீனுவுடன் பேச கண்டிப்ப��� வரேன் என்று சொல்லிட்டு ,,வரவே இல்லை..\nஅவர் வரணும்..வந்து நம்முடன் பேசணும்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\n@மீனு wrote: ஷிவா அண்ணா மேலே நமக்கு கொஞ்சம் கோபம்.. அப்பப்போ ஈகரை வரேன் மீனு..யாருடனும் பேசலை என்றாலும் பரவா இல்லை ..மீனுவுடன் பேச கண்டிப்பா வரேன் என்று சொல்லிட்டு ,,வரவே இல்லை..\nஅவர் வரணும்..வந்து நம்முடன் பேசணும்..\nஏதும் முக்கியமான் வேலையா இருக்கும் மீனு , கண்டிப்பா வருவார் .\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nபாவம் மீனு சகோ ஊரில் இருக்கும் கொஞ்சமான நாட்களை தன நெருங்கிய உறவுகளோடு அனுபவிக்கட்டுமே..\nமேலே சொன்னேனே கடமையே கண்ணோடு அலைகிறாரென்று. நிறைய வேலைகளோடு இருக்கிறார் என்று நம்புவோம். இல்லையேல் அவரால் வராமல் இருக்க இயலாது. ஒருவேளை உள் வராமல் ஈகரை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவருடைய வேளையில் கவனம் செலுத்துகிறார் போல்.\nநம் பிரிவுக்குப் பின் கவிதையின் காரணமே.. நம் வாழ்க்கை சம்மந்தமான வலிகள் தான்.. வாழ்வின் வருடங்களை எங்கோ தொலைத்து விட்டு.. ஒரு சில நாட்களை உறவுகளோடு கழிக்கிறோம்.\nஉறவுகளை எங்கோ விட்டுவிட்டு வாழ்வின் அர்த்தங்களை அவர்களின் கண்ணீரிலும் நம் ஏக்கத்திலும் தொலைத்துவிட்டு வருந்த தக்க வாழ்க்கையை தானே நிறைய பேர் வெளி நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nசகோவை பற்றி சொல்லுங்களேன்.. இடையே எப்பொழுதேனும் வந்தாரா.. நானிவ்வாரம் பேசுவேன்.. பேசிவிட்டு பதிவிடுகிறேன்..\nநம் கிருபை எப்படி உள்ளார்.. சந்தித்து வெகு நாட்களாகி போனதே..\nRe: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-25T01:49:07Z", "digest": "sha1:QKTOFBDMRLCBICTURR5NHUGZ2YNVUSV5", "length": 14468, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டா மீட்பு\nகல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் ஆயுதங்களுடன் கைதானவர்களுக்கு உதவியதாக 6 பேர் கைது :\nவவுனியாவின் புதூர் புகையிரத வீதிக்கு அருகில் துப்பாக்கி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவினருக்கு துப்பாக்கிகளை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரிக்கு விளக்கமறியல்\nபாதாள உலகக் குழுவினருக்கு துப்பாக்கிகளை வழங்கிய இராணுவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துப்பாக்கி கண்டியில் மீட்பு – பின்னணியில் யார்\nதமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்கள் – துப்பாக்கி வைத்திருந்த 8 பேர் சாவகச்சேரியில் கைது…\nவாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 8...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரனின், துப்பாக்கிக்கான கோரிக்கை கடிதம் வெளியானது….\nஅனந்தி சசிதரன் முன்னர் ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் மாபியா குழுத் தலைவர் சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக் கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மாபியா குழுவின் தலைவரான முன்னா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகரை கதிரவெளியில் துப்பாக்கி மீட்பு…\nவாகரை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் துப்பாக்கி வெடித்தத்தில் கருப்பையா ராமகிருஷ்ணன் பலி…\nமட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேருந்து சாரதியை மோதிய தென்மாகாண சபை உறுப்பினர் கசுன் அவர் மனைவி ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு….\nதென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கானை குருக்கள் படுகொலை . இராணுவ கோப்பிரல் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான இல்லத்தில் மூவர் கொலை…\nஅமெரிக்காவில் உள்ள ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினரும் மனைவியும் கைது – கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் :\nதென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…\nசென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே காவல்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமிரட்டலாக தயாராகிவரும் தளபதி- 62 தீபாவளிக்கு வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுதங்கள் மீட்கப்பட்டமைக்கும் புளொட் அமைப்புக்கும் தொடர்பில்லை. – த. சித்தார்த்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்தவர் கைது\nதவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்\nகேகாலை பிரதேசத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு என்று தமது கட்சி செயற்பாட்டாளரை கைது செய்துள்ளனர். – கஜேந்திரகுமார்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bmaxmachine.com/ta/bz-zw450-automatic-heat-shrink-packaging-machine.html", "date_download": "2019-06-25T01:56:33Z", "digest": "sha1:GQ7PP6C3S33VC7WXFIERSUX2ZRHIDJS2", "length": 7873, "nlines": 196, "source_domain": "www.bmaxmachine.com", "title": "", "raw_content": "BZ-ZW450 தானியங்கி வெப்ப பேக்கேஜிங் இயந்திரம் சுருக்கு - சீனா டொங்குன் சமீப இயந்திர\nசி.ஜே.-S100A பாக்கெட் திசு மடிதல் மெஷின்\nBZ-ZW450 தானியங்கி வெப்ப பேக்கேஜிங் இயந்திரம் சுருக்கு\nBZ-R200 தானியங்கி முக பேக்கிங் மெஷின்\nBZ-J200 தானியங்கி தனிப்பட்ட மடக்கு பேக்கிங் இயந்திரம்\nBZ-ZW450 தானியங்கி வெப்ப பேக்கேஜிங் இயந்திரம் சுருக்கு\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமாடல் & மெயின் தொழில்நுட்ப அளவுருக்கள்\nஅடைப்பு படிவம் முழு மூடப்பட்ட வகை\nஉச்ச வேகம் நிமிடத்திற்கு 35packs\nபேக்கிங் அளவு அகலம் + உயரம் 400mm லெஸ்\nநீளம் + உயரம் 480mm லெஸ்\nதிரைப்படம் பயன்பாட்டு POF மையம்-மடிந்த திரைப்படம்\nஅதிகபட்ச திரைப்படம் W530mm வெளி விட்டம் 280mm ×\nஅடைப்பு மற்றும் சிஸ்டம் கட்டிங் கான்ஸ்டன்ட் வெப்பநிலை நாற்றம் இல்லாமல் புகை இல்லாமல் அமைப்பு, சீல் வெட்டு சேர்த்தல்\nமுதன்மை பொருள் கார்பன் எஃகு\nமுந்தைய: BZ-S200 தானியங்கி பாக்கெட் திசு பேக்கிங் இயந்திரம்\nஅடுத்து: சி.ஜே.-S100A பாக்கெட் திசு மடிதல் மெஷின்\nதானியங்கி பெட்டி திசு பேக்கிங் மெஷின்\nதானியங்கி முக திசு பதிவு சா\nமுக திசு மாற்றும்போது மெஷின்\nமுக திசு மெஷின் 4 வரிசை செய்தல்\nமுக திசு பேக்கேஜிங் மெஷின்\nஉற்பத்தி வரி முக திசுக்கள்\nமென்மையான முக திசு மெஷின்\nமென்மையான முக திசு மெஷின் விலை\nதிசு பெட்டி மெஷின் பொதி\nஎஃப் ஜே-JL2800 தானியங்கி கழிவறை ரோல் ��ற்பத்தி செய்யும் வரி\nZD-ML1500 முக திசு இயந்திர மடிந்த\nசி.ஜே.-Q400A Vacumn நாப்கின் மடித்தல் மெஷின்\nQZ-J2800A தானியங்கி பேண்ட் சா\nஎஃப் ஜே-CF2800 தானியங்கி சமையலறை துண்டு காண்பதற்கான மா ...\nசி.ஜே.-S100A பாக்கெட் திசு மடிதல் மெஷின்\nமுகவரி: 3th தொழில்துறை மண்டலம், xiasha கிராமத்தில், Shipai நகரம், டொங்குன் நகரம், குவாங்டாங் மாகாணத்தில், PRC\nஎங்களுடன் தொடர்பு கொள்ள வரவேற்கிறேன் நீங்கள் எந்த விசாரணை இருந்தால், எங்கள் அணி அனைத்து 24 மணிநேரத்திற்குள் உங்களைத் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/01/", "date_download": "2019-06-25T01:30:38Z", "digest": "sha1:RBDZ3D6YYKIHTHHG3RLIMBL4TYG44NO2", "length": 16872, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஜனவரி | 2011 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசெல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி\nஜனவரி 31, 2011 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nவெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும் புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும் புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும் அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே […]\nதமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.\nஜனவரி 29, 2011 by cybersimman 9 பின்னூட்டங்கள்\nதமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆவேச குரல் அரசின் […]\nதமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல்\nஜனவரி 28, 2011 by cybersimman 9 பின்னூட்டங்கள்\nடிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து. இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை […]\nடிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்\nஜனவரி 27, 2011 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nடிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார். டிவிட்டர் போன்ற […]\nஜனவரி 25, 2011 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nசில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கலாம் என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கையை விட்டுப் பார்த்தால் சோதனையாக சில்லரை இல்லாமல் இருக்கும். பெட்டிக்கடையில், வணிக வளாகங்களில், ரெயில் நிலையங்களில், ரேஷன் கடைகளில் என […]\nஜனவரி 25, 2011 by cybersimman 4 பின்னூட்டங்கள்\nடிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் […]\nஜனவரி 24, 2011 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட் பேருதவியாக அமைந்து உயிர்காத்த சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து இருக்கிறது. சமூக வலைப் […]\nஜனவரி 22, 2011 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக‌ சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை […]\nடெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை\nஜனவரி 21, 2011 by cybersimman 4 பின்னூட்டங்கள்\nஉங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்த‌ன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும். வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் […]\nடிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்\nடிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பனியால் முடக்கப்பட்ட நகரங்களின் மேயர்களும், அதிகாரிகளும், கடும் விமர்சனத்திற்கு இலக்கான நிலையில், நேவார்க் நகர மேயர் மட்டும் […]\n1 2 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nபேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nவரன் தேட ஒரு பேஸ்புக்\nமொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.\nஅசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/hata-yoga-asiriyar-payirchi", "date_download": "2019-06-25T02:17:26Z", "digest": "sha1:ZTJI2WBPAYYGVNSEQXGBHCVCYMPGHC7W", "length": 7800, "nlines": 216, "source_domain": "isha.sadhguru.org", "title": "Hatha Yoga Teacher Training", "raw_content": "\nஹட யோகா ஆசிரியர் பயிற்சி\nஹட யோகா ஆசிரியர் பயிற்சி\n21 வார ஆசிரியர் பயிற்சி, பாரம்பரிய ஹட யோகா ஆசிரியராவதற்கான ஒரு அரிய வாய்ப்பை சத்குரு இதன்மூலம் வழங்குகிறார்\n21 வாரங்கள்சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பானது, பாரம்பரிய ஹடயோகாவில் ஆசிரியராக தேர்ச்சி பெற துணையாக இருக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தாங்கள் சுயமாக யோகா வகுப்புகளை நடத்த முடியும். ஹடயோகாவின் அடி ஆழங்களை கற்றுணர்ந்து மக்களுக்கு கற்பிப்பதன் மூலம் தற்போது வெகுவாக மறைந்துவரும் பழைமையான யோக அறிவியலை செம்மைப்படுத்த முடிய��ம். இந்த ஹடயோகா ஆசிரியர் பயிற்சியானது, யோகாவை வெறும் உடற்பயிற்சிக்காக அல்லாமல், இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை தன்மையை உணர்தலை நோக்கமாகக் கொண்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"…\nசத்குருவுடன் அனுபம் கேர் கலந்துரையாடல்\nசத்குருவுடன் கலந்துரையாடும் பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான திரு.அனுப்பம் கேர் அவர்கள், கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் இன்னும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை முன்வைத்து கேள்வியெழுப்பி உரையாடலுக்கு சுவை…\nகுரு சங்கமம் சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம்…\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-office-bearers-for-ops-team-permission-seeking-from-chief-election-commission/", "date_download": "2019-06-25T02:47:42Z", "digest": "sha1:TEAFSOH4RKJUQKNFCWN7GKAHGEWQP7YK", "length": 16676, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "new office bearers for ops team : permission seeking from chief election commission- ஓ.பி.எஸ். அணிக்கு புதிய நிர்வாகிகள் : நத்தம், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கிய பதவிகள் கிடைக்க வாய்ப்பு", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nஓ.பி.எஸ். அணிக்கு புதிய நிர்வாகிகள் : நத்தம், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கிய பதவிகள்\nஓ.பி.எஸ். அணிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.\nஓ.பி.எஸ். அணிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.\nஅ.தி.மு.க. அணிகளில் மெஜாரிட்டி நிர்வாகிகள் இன்னமும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியிலேயே இருக்கிறார்கள். ஓ.பி.எஸ். தரப்பு, தொண்டர்கள் மத்தியில் தங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகிறது.\nமாவட்டம்வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை தரிசித்து வரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு பிரதான சவால், சில மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அளவுக்கு நிர்வாகிகளின் ஆதரவு இல்லாததுதான். ‘எடப்பாடி ஆட்சி விரைவில் கவிழும். மொத்த நிர்வாகிகளும் தனது பக்கம் வருவார்கள்’ என்கிற நம்பிக்கையில்தான் தனது அணியில் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யாமல் காலம் கடத்தினார் ஓ.பி.எஸ்.\nஆனால் டெல்லியிலும் ‘லாபி’ செய்ய ஆரம்பித்துவிட்ட எடப்பாடி அரசுக்கு ஆயுள் சுலபத்தில் முடிவதாக இல்லை. எனவே தனது அணியை துடிப்புடன் நடத்தவேண்டும் என்றால், புதிய நிர்வாகிகளை நியமித்தே ஆகவேண்டும் என்கிற முடிவுக்கு ஓ.பி.எஸ். வந்துவிட்டார்.\n என்கிற கேள்வி அடுத்தபடியாக எழுந்தது. காரணம், அவைத்தலைவர் பதவியில் மதுசூதனனும், பொருளாளர் பதவியில் ஓ.பி.எஸ்.ஸும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்தப் பதவிகளில் தொடர்ந்தால்தான், அ.தி.மு.க.வுக்கு உரிமை கோர முடியும். அதேசமயம் அந்தப் பதவிகளில் இருந்துகொண்டு நிர்வாகிகளை எப்படி நியமிப்பது அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளருக்கே முழு அதிகாரம் என இதே ஓ.பி.எஸ். அணிதான் தேர்தல் ஆணையத்தில் வாதாடி வருகிறது. அதற்கு மாறாக இவர்களே நிர்வாகிகளை நியமித்தால், சசிகலா செய்த நியமனங்களும் தப்பில்லை என்றாகிவிடும்.\nஇந்தச் சிக்கலை தீர்ப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஓ.பி.எஸ். முடிவெடுத்தார். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அறிவுறுத்தலின்பேரில் அந்த அணி எம்.பி.யான மைத்ரேயன் அண்மையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.\nஅதில், ‘கடந்த மார்ச் 22-ல் இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையம், எங்களை அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என அங்கீகரித்தது. கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவேண்டும்’ என கோரியிருக்கிறார் மைத்ரேயன்.\nதேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினால், தற்போது கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.\nகே.பி.முனுசாமிக்கு தலைமை நிலைய செயலாளர் பதவியும், நத்தம் விஸ்வநாதனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், பி.ஹெச்.பாண்டியனுக்கு ஆட்சிமன்றக் குழுவிலும் இடம் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nநிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விபரங்கள் : தாக்கல் செய்ய 3 மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதீபாவளி 2019 : முன்பதிவு செய்வதற்கான தேதிகளை அறிவித்தது ரயில்வே…\nபத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nசென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் இரண்டு வாரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்… சென்னைக்கு\nமகளை 20 ஆண்டுகள் தனியறையில் அடைத்த பெற்றோர்\nமாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஇன்றைய வானிலை : வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை\nChennai Weather Today Tamil Nadu Monsoon 2019 Water Scarcity : வேலூர் மாவட்டம் கலவை பகுதியில் 4 செ.மி. மழை பதிவாகியுள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேவலா பகுதியில் 2 செ.மீ மழையும், காரைக்குடி (சிவகங்கை) பகுதியில் 2 செ.மீ மழையும், சேலம் ஓமலூர் பகுதியில் 2 செ.மீ மழையும் நேற்று பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் 10 எம்.எம். மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் […]\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \nபோட்டியிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் இந்த தேர்தல் மூலம் எங்களுக்கு என்ன பயன்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:45:50Z", "digest": "sha1:ZF4BNTFWD2S4Q4GXSCCCDQJYLYK7HP2G", "length": 7305, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிஷோர் குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தற்போதைய மத்தியப் பிரதேசம்), பிரித்தானிய இந்தியா, இந்தியா.\n(தற்போதைய மும்பை), மகாராட்டிரம், இந்தியா.\nபாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்.\nகிசோர் குமார் (Kishore Kumar, (1929, ஆகத்து 4 - 1987, ஒக்டோபர் 13), ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார். 1930 - 1950 களின் காலகட்டத்தில், இந்தித் திரையுலகின் 30 ஆண்டுகால தனது நெடும்பயணத்தில், பல அவதாரத்தில் பவனிவந்த கிசோர் குமார��, இசைத்துறையின் மூலம்தான் நாடறிந்த நட்சத்திரமாகப் பிரபலமடைந்தார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2018/10/13201625/1011723/Makkal-Mandram-Supreme-Court-Judgements.vpf", "date_download": "2019-06-25T01:19:27Z", "digest": "sha1:BJSQTOOWOGDKWXSGYFUT6J2DYKRLTCBH", "length": 8190, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 13.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 13.10.2018\nமக்கள் மன்றம் - 13.10.2018 - நீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு : பெண் விடுதலையா \nமக்கள் மன்றம் - 13.10.2018\nநீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு : பெண் விடுதலையா... \n(15.12.2018) கேள்விக்கென்ன பதில் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்\n(15.12.2018) கேள்விக்கென்ன பதில் - அதிமுகவுடன் கூட்டணியா பதிலளிக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்\nகேள்விக்கென்ன பதில் - திருமாவளவன் ( 17.11.2018 )\nகேள்விக்கென்ன பதில் - திருமாவளவன் ( 17.11.2018 ) - பாஜக-வை கண்டு நடுங்குகின்றனவா தமிழக கட்சிகள்...\nகேள்விக்கென்ன பதில் - டிடிவி தினகரன் 27.10.2018\nகேள்விக்கென்ன பதில் - டிடிவி தினகரன் 27.10.2018 - காவு கொடுக்கப்பட்டார்களா 18 எம்.எல்.ஏக்கள்...\nஆயுத எழுத்து - 21.06.2018 ராகுல்-கமல் சந்திப்பு : திமுக அணியில் விரிசலா \nசிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, கோபண்ணா, காங்கிரஸ், ரங்கராஜன் ஐ.ஏ.எஸ்,மக்கள் நீதி மையம், ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்..\nஆயுத எழுத்து 02.04.2018 - காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு \n(02/04/2018) ஆயுத எழுத்து | காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு சிறப்பு விருந்தினராக - தெய்வசிகாமணி, விவசாயிகள் சங்கம் கோகுல இந்திரா, அதிமுக தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர் குமரகுரு, பா.ஜ.க..\nஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா\nஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கே.டி.ராகவன், பா.ஜ.க // மணிகண்டன், சாமானியர் // சரவணன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக..\n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\nமக்கள் மன்றம் - 06/04/2019\nமக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி அதிமுகவா \nமக்கள் மன்றம் - 16/03/2019\nமக்கள் மன்றம் - 16/03/2019 - தேர்தல் கூட்டணிகள் : சந்தர்ப்பவாதமா \nமக்கள் மன்றம் - 23/02/2019\nமக்கள் மன்றம் - 23/02/2019 : 5 ஆண்டு பாஜக அரசு : வளர்ச்சியா ..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colombogazette.com/2019/02/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-06-25T02:04:56Z", "digest": "sha1:NRXGUAJJLNXVIVD7MTMDMTD2JPCVPXFI", "length": 6255, "nlines": 102, "source_domain": "colombogazette.com", "title": "வாசிம் தாஜூடீன் படுகொலை- வாகனங்கள் குறித்து விசாரணை | Colombo Gazette", "raw_content": "\nHome News வாசிம் தாஜூடீன் படுகொலை- வாகனங்கள் குறித்து விசாரணை\nவாசிம் தாஜூடீன் படுகொலை- வாகனங்கள் குறித்து விசாரணை\nஇலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.\nதாஜூடீன் படுகொலை தொடர்பி;ல் மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சார்பில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்\nநாரஹன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா,முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுரசேனநாயக்க,முன்னாள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஆனந்தசமரசேகர ஆகியோரிற்கு எதிராகவே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாஜூடீன் படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கொலை இடம்பெற்ற தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இராணுவ கடற்படை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அவர்கள் குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதாஜூடீன் பயன்படுத்தி மடிக்கணிணி கையடக்கதொலைபேசி ஆகியவற்றை ஆராய்ந்த போதிலும் விசாரணைக்கு உதவியான விடயங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/03/lanka.html", "date_download": "2019-06-25T01:35:39Z", "digest": "sha1:LQPS4G76QBVIHRYH6EGT3ZPAIV7MTF5E", "length": 16633, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் மீதான தடை நீக்கம்: புத்த மதகுருமார்கள் எதிர்ப்பு | Monks back President in opposing lifting of LTTE ban - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி. காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசி���்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் மீதான தடை நீக்கம்: புத்த மதகுருமார்கள் எதிர்ப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்ற இலங்கை அரசின் முடிவுக்கு அந்நாட்டு அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்குள்ள புத்த மதகுருமார்களும் இந்தத் தடை நீக்கத்தைக்கடுமையாக எதிர்த்துள்ளனர்.\nபுலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரைநடைபெறவுள்ளது.\nஇதையடுத்து இலங்கை அரசு ஏற்கனவே அடிக்கடி தெரிவித்தது போல் பேச்சுவார்த்தைக்கு 10 நாட்களுக்கு முன்(அதாவது செப்டம்பர் 6ம் தேதி) புலிகள் மீதான தடை விலக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஆனால் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திரிகா எதிர்த்தார். மேலும்புலிகளின் தனி ஈழ கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.\nஇந்நிலையில் புத்த மதகுருமார்களின் பிரதிநிதிகள் பலர் நேற்று இரவு சந்திரிகாவை சந்தித்துப் பேசினர். புலிகள்மீதான தடை நீக்கத்தைத் தாங்களும் எதிர்ப்பதாக அவர்கள் அப்போது சந்திரிகாவிடம் தெரிவித்தனர்.\nமேலும் நாட்டின் பாதுகாப்புத்துறையை சந்திரிகா தன் வசமே வைத்துக் கொள்ளுமாறும் அந்த அதிகாரத்தைப்பயன்படுத்தி புலிகளுக்கு ஆதரவாக இலங்கை அரசின் பல செயல்பாடுகளையும் தடுக்க வேண்டும் என்றும்அவருக்கு புத்த மதகுருமார்கள் யோசனை தெரிவித்தனர்.\nமுன்னதாக புத்த மதகுருமார்கள் அனைவரும் ஊர்வலமாக சந்திரிகாவின் இல்லத்திற்குச் சென்றனர். அமைதிப்பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாட்டைத் துண்டாட முயல்வதாகக்குற்றம் சாட்டிய அவர்கள் அது தொடர்பான தங்களுடைய தீர்மானங்களையும் சந்திரிகாவிடம் அளித்தனர்.\nதாய்லாந்துப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நாட்களில் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தப்போவதாகவும் புத்த மதகுருமார்கள் அறிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா\nதிருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்\nடுபாக்கூர் ஐடி அதிகாரி, ரவுடி பினு.. அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தும் சென்னை போலீஸ்\nபிரபாகரனுக்கு துரோகம் செய்த எனக்கு அடைக்கலம் தந்தது இந்தியா... கருணா ஒப்புதல் வாக்குமூலம்\nபிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்\nபிரபாகரன் 63-வது பிறந்த நாள்: வைகோ, திருமாவளவன் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-25T02:15:18Z", "digest": "sha1:IIIR45RHQY3U4QJLQKKWCCKQ762JCGL5", "length": 25019, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "புதுச்சேரி: Latest புதுச்சேரி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்ற...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்ட...\nசுதா ரகுநாதன் மகளுக்கு டும் டும் டும்- வ...\nதமிழகத்தில் இப்போ எவ்வளவு ...\nஇப்படி பண்ணா ‘அடிமை, டயர் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு ���ி...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\n\"தொலஞ்சு போன உங்க ஐ-போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\n9 ஆயிரம் கோடியில் மேகதாட்டுவில் அணைக்கட்ட கா்நாடகா கடிதம்\nகாவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட ஆகா்நாடகா அரசு சாா்பில் மத்திய அரசிடம் அனுமதி கோாி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nகணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம், மற்றும் மறு தேர்வு தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.\nவீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியை தாக்கி நகை திருட்டு\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியை தாக்கிவிட்டு நகை, செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 23-ல் மனிதச்சங்கிலி போராட்டம்\nஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தி, ஜூன் 23-ம் தேதி நடைபெறும் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா அக்கட்சி தொண்ட���்கள் சாா்பில் இன்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் முதல்வா் நாராயணசாமி தலைமையில் அக்கட்சி தொண்டா்கள் பிறந்த நாள் விழா கொண்டாடினா்.\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nதமிழ் பற்று முக்கியமா அல்லது இந்திய பற்று முக்கியமாக என மக்களவையில் தமிழக எம்.பி.,க்கள் பதவி ஏற்பின்போது பெரும் வார்த்தை ஜாலங்கள் அரங்கேறியுள்ளது பலரை வியப்படையச் செய்துள்ளது. ஜோதிமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தமிழக எம்.பிக்கள் பதவி ஏற்ற பின்னர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.\nகுடகில் கனமழை எச்சரிக்கை- தாகத்தை தணிக்க தமிழகம் வருவாளா காவிரி\nதமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் தாண்டியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஸ்கேல் I, II மற்றும் III அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம். மற்றவர்களுக்கு கட்டணம் ரூ.600.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு: சேலம், புதுச்சேரி உட்பட 38 இடங்களில் வேலை\nபொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 (IBPS RRB PO 2019) தேர்வுக்கான அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nதிமுக எம்எல்ஏ ராதாமணி, முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் இன்று காலமானர்\nதிமுக எம்எல்ஏ ராதாமணி மற்றும் அரியலூர் முன்னாள் திமுக எம்.பி சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினர்.\nதமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nகாவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, வரும் 25ஆம் தேதி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.\nஅமராவதி அணைப் பகுதியில் அதிரடி; 2 மணி நேரம் பரபரப்பு ஏற்படுத்திய அதிகாரிகள்\nஅமராவதி அணை மற்றும் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் காவிரி நதி நீர் ஓழுங்காற்று துணை குழுவினர் இரண்டு மணி நேரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடிக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தி��் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nநேற்று உடல்நலக்குறைவால் காலமான, முன்னாள் புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் உடல் நல்லடக்கம்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜானகி ராமன் புதுச்சேரி முதல்வராகப் பதவி வகித்தபோது பல சாதனைகளைப் பிஉரிண்டுள்ளார்.\nதமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத் தான் பெய்யும் – வானிலை மையம்\nதமிழகம், கா்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத்தான் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nபுதுச்சேரி முன்னாள் முதல்வா் ஜானகிராமன் காலமானாா்\nஉடல் நலக்குறைவால் காலமான புதுச்சேரி முன்னாள் முதல்வா் ஜானகி ராமன் உடலுக்கு அம்மாநில முதல்வா் நாராயணசாமி நேரில் அஞ்சலி செலுத்தினாா்.\nஅரபிக்கடலில் உருவாகிறது புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிணுள்ள நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்\n\"புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்தது. இது குறித்து கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை நடத்தினேன்.\" எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nVIDEO: கிரண் பேடிக்கு 70வது பிறந்தநாள்.. மலர் தூவி உற்சாக கொண்டாட்டம்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (25-06-19)\nஇவ்வளவு கேவலமாவா திட்டுறது- டிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nENG vs AUS: ஆஸி.,யை அடிச்சு தூக்குமா இங்கிலாந்து.... உலகக்கோப்பையில் ‘மெர்சல்’ மோதல்....\nகபில் தேவ் , யுவராஜ் சாதனையை சமன் செய்த ஷாகிப் அல் ஹாசன் \nRasi Palan: ஆன்மீக பெரியவர்களுடைய தரிசனம் கிடைக்கும்\nஇன்றைய நாள் (24-06-2019) எப்படி\nPoints Table: ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கும் நியூசி., ... அதிக ரன்கள், விக்கெட் யார் தெரியுமா\nசுதா ரகுநாதன் மகளுக்கு டும் டும் டும்- வெளிநாட��டு மாப்பிள்ளைக்கு உற்சாக வரவேற்பு\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான்\nEpisode 1: தண்ணீர் சிக்கனத்திற்கு சூப்பர் பிளான்; அட்டகாசமான கேம்ஸ் உடன் கலகலப்பான பிக் பாஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/gst-impact-hyundai-hikes-prices-after-cess/", "date_download": "2019-06-25T01:25:39Z", "digest": "sha1:IGR5DXKK5NPFBV4NLZBRS6LQJMJCOYXH", "length": 12492, "nlines": 145, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி\nஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வின் காரணமாக ரூ.12,547 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய பிரிமியம் எஸ்யூவி , காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் நடுத்தர ரக செடான் மாடல்களின் விலையை ஜிஎஸ்டி வரியின் காரணமாக உயர்த்தியுள்ளது. விலை உயர்வு செப்டம்பர் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nதீபாவளிக்கு முன்னதாக 12,000 வெர்னா கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் வாரத்தில் 7,000 முன்பதிவுகளை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விலை வேரியன்ட் வாரியாக விலை உயர்வு மாறுபட்டாலும் அதிகபட்சமாக ரூ.29,090 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nபிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.20,900 முதல் ரூ. 55,375 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு எஸ்யூவி மாடலான டூஸான் ரூ. 64,828 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஎக்ஸ்கூட்டிவ் செடான் ரக மாடலான எலன்ட்ரா ரூ.50,312 முதல் அதிகபட்சமாக ரூ.75,991 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக கார் மாடல்களில் எலைட் ஐ20 காரின் ரூ.12,547 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nசமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.\nதொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய\nரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி செஸ்\nஹோண்டா கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி\nடீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ இந்தியா முடிவு.\nபிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவராக ருத்ரதேஜ் சிங்\nமாருதி சுஸுகி கார் உற்பத்தி 18 சதவிகிதம் சரிவு.\nமஹிந்திரா வாகன உற்பத்தியை நிறுத்துகிறதா.\n3 லட்சம் ரெனோ க்விட் கார்களை விற்பனை செய்த ரெனால்ட்\nமே 2019 விற்பனையில் டாப் 10 கார்களில் 8 கார்கள் மாருதியின் கார்கள்\nமூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் டூ வீலர், கார்களுக்கு ஜூன் 16 முதல் உயர்வு\n7 மாதங்களாக தொடர் சரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தை\nஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் உடன் ரெனால்ட் கூட்டணி\nஹோண்டா கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/doctor-vikatan/", "date_download": "2019-06-25T01:37:45Z", "digest": "sha1:CPQ7CBC64I7N47XF3GKBAMLXG2V4UHIN", "length": 22475, "nlines": 291, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Doctor Vikatan – DharmapuriDistrict.com", "raw_content": "\nதண்டுவாதம் - தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தி என்பது நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் என்பதை அறிவோம். ஆனால், அதுவே நோய்கள் ஏற்படவும் காரணமாகலாம் என்றால் நம்ப முடிகிறதா. […]\n - கூடற்கலை - 12\n``டாக்டர்... இவர் என் ஆசைகளைப் புரிந்துகொள்வதே இல்லை. நான் விரும்பும் நேரத்தில் நெருங்கினால் ஒத்துழைப்பு தருவதில்லை. […]\nஸ்பூன் தியரி - இது ஆற்றலின் அளவுகோல்\n“என் வலி உனக்கெல்லாம் புரியாது” என்று சிலர் விரக்தியில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவர் மனதின் வலியை மற்றவரால் உணர முடியாது. அப்படித்தான் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தங்கள் அன்றாடச் செயல்பாடுகளைக்கூடச் செய்ய முடியாத நோயுற்றவர்களின் உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. […]\nநோய்நாடி நோய்முதல் நாடி - வாழ்வியல் - 12\nஆற்று நீரையும் ஊற்று நீரையும் கையால் அள்ளிக் குடித்த காலம் மலையேறிவிட்டது. மூச்சிரைக்க விளையாடிவிட்டு கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலமெல்லாம் `அந்தநாள் ஞாபகங்கள்...’ ஆகிவிட்டன. […]\nஅதிக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். […]\nதுவரையில் வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், சோடியம், கார்போஹைட்ரேட்டுகள் […]\nபல உடல் உபாதைகளுக்குத் தவறான உணவு முறைகளே காரணமாக இருக்கின்றன. செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடற்புழு உருவாதல் போன்ற பல பாதிப்புகளுக்கும் தவறான உணவுப் பழக்கமே காரணம். […]\nமாண்புமிகு மருத்துவர்கள் - சந்துக் ரூயித்\nநேபாளத்தின் டேபிள்ஜங் மாநிலத்தின் ஒலன்சங்கோலா என்ற சிற்றூரில் 1954-ம் ஆண்டில் சந்துக் ரூயித் […]\nபதின்பருவம் - உடல், மன, உணர்வுநலக் கையேடு\nஒரு குழந்தையின் வளர்ச்சியில் பதின்பருவம் (Teenage) மிக முக்கியமானது. 13-லிருந்து 19 வயதுவரையிலான காலமே பதின்பருவம். இந்த வயதில் ஆண், பெண் இருபாலரிடமும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும். […]\nகஷ்டத்துல இருந்துதான் சந்தோஷம் கிடைக்கும்\nநம் ல்லோரின் வாழ்க்கையிலும் மன அழுத்தம் வரும், போகும். என் வாழ்க்கையிலும் அப்படித்தான். மன அழுத்தத்துல இருந்த காலத்தை இப்போ நினைச்சுப் பார்க்குறப்போ […]\nமுந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்\nஇயற்கைக்கு முரணான எந்த மாற்றமும் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தத்தான் செய்யும். இப்போதெல்லாம் பல பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்பட்டுவிடுகிறது. இதுவும் இயற்கைக்கு முரணானதே. […]\nபோட்டோ ஏஜிங் - இது வெயில் ஏற்படுத்தும் வயோதிகம்\nவயதானால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, சருமத்தில் ஏற்படும் சுருக்கம். இந்தப் பிரச்னை சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படலாம். காரணம், புறஊதாக் கதிர்களின் தாக்கம். […]\nஆரோக்கியத்துக்கு உகந்த எண்ணெய் எது என்பதில் மருத்துவர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் உண்டு. […]\nஹெல்த்: சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்\nஉடலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். […]\nபிறந்து எட்டு மாதங்களாகும் என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். […]\nவெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடி���்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம் […]\nஇன்றைய இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்று நீண்ட தாடி. ‘‘அழகுக்காக தாடிவைக்க விரும்பும் இளைஞர்கள், ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். ஷேவிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார் அவர். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06020343/1020844/Parliament-Election-Tamilnadu-BJP.vpf", "date_download": "2019-06-25T02:21:31Z", "digest": "sha1:5JCNZ7KJJ3S6X5V74XCNZZNJATGVJI57", "length": 9406, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் : தமிழக பாஜக ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற தேர்தல் : தமிழக பாஜக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் - முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் வியூகம் , பிரசார யுக்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தல்\nமத்திய அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றாத புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.\n\"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை\" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை\nகிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.\nவரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/10215554/1021328/chennai-aavadi-murder-case-petrolbunk.vpf", "date_download": "2019-06-25T02:29:19Z", "digest": "sha1:NBIHW7XFGB775MQ4YHMA4OAYEU6AENJC", "length": 8756, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவனுக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கைது\nசென்னை - ஆவடி அருகே பட்டாபிராம் பெட்ரோல் பங்கில் பாலிடெக்னிக் மாணவர் புருசோத்தமனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசிசிடிவி காமிரா காட்சி மூலம் விசாரணை நடத்திய போலீசார், பட்டாபிராம் புரோமத், சதீஷ், செவ்வாய்ப்பேட்டை கார்த்தி, வேம்பம்பட்டு அப்பு ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை\nஇந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/education-news/", "date_download": "2019-06-25T01:40:50Z", "digest": "sha1:KLIU2YBTBSA7JLHRP44FRC74RVRNVAKL", "length": 11228, "nlines": 141, "source_domain": "blog.surabooks.com", "title": "Education News | SURA Books blog", "raw_content": "\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் – கல்வித்துறை\nதொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது....\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nதமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் துணை ஆட்சியர் 27, காவல்துறை துணை கண்காணிப்பாளர் 90, வணிகவரித் துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவுத் துறை துணைப்...\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ் 1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். 2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 3. கூடுதலாக ஒரு பேனா கையில்...\nதேர்வில், ‘ஸ்கெட்ச், கிரயான்சு’க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை\n🌐பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, ‘ஸ்கெட்ச், கிரயான்ஸ்’ போன்றவற்றை பயன்படுத்த கூடாது’ என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது 🌐பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம்\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு விநியோகித்து...\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nநீட்’ தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்....\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டா��் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் May 27, 2019\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் – கல்வித்துறை May 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32822", "date_download": "2019-06-25T01:27:18Z", "digest": "sha1:XFCTL3WDQWICQBVZLARNE4QIVUYIXHIT", "length": 14608, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "கிரிஸ்பி மிளகாய் சிக்கன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 50 நிமிடங்கள்\nசிக்கன் - 1 கிலோ\nமிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 4\nஎலுமிச்சை - அரை மூடி\nகலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு\nகாய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.\nசிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.\n2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.\nவாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..\nகாரம் அதிகமானால் சிறிது எலுமிச்சை பழச்சாற்றினை பிழிந்துவிடவும்.\nநன்கு மொறு மொறு என்று வேண்டுமென்றால் மிதமான தீயில் சற்று அதிக நேரம் வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் சிக்கன் கருகிவிடும்.\nபார்க்க அழகா இருக்கு. :-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.. பார்க்க அழகா இருக்கு// :) :) :) :)\nசிக்கன் சூப்பர் கண்டிப்பா ட்ரை பன்னுவேன் அபி தோழி..\nபெயரை மட்டும் பார்த்திருந்தால் உள்ளே வந்திருக்க மாட்டேன் அபி. அந்த கடைசி படம்... புராதன காலத்து, தோலில் செய்த டைவிங் ஃபேஸ் மாஸ்க் போல இருக்கவும்தான் உள்ளே எட்டிப் பார்த்தேன். :-))\nநன்றிப்பா... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று..\nஎனக்கும் அப்படித்தான் மா தெரிந்தது.. கடைசி படம் எடுக்க அதிக வெளிச்சத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். வேறு ஒரு படமும் அனுப்பினேன்.. டீம் இதே போட்டுட்டாங்க..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/70.html", "date_download": "2019-06-25T02:13:55Z", "digest": "sha1:N7IOAGREZCOKJXCSXSIKNGSPIEV57KO5", "length": 16760, "nlines": 192, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்!", "raw_content": "\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஇவர் பேஸ் புக்கில் பெண்பால் பெயரிலும் கணக்கு வைத்து உள்ளார். அதே நாட்டைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவருடன் இக்கணக்கு மூலமாக நட்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.\nஆண் நண்பர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகின்றமைக்கு பெண் ஒருவருடன் உடல் உறவு கொள்ள வேண்டி உள்ளது என சோதிடர்கள் தெரிவித்து உள்ளார்கள் என்றும் எனவெ அவர் ஒரு பெண்ணை தேடி வருகின்றார் என்றும் உடல் உறவு கொள்ளும் பெண்ணுக்கு பெரும் தொகைப் பணம் கொடுப்பார் என்றும் ஆசை காட்டி இருக்கின்றார்.\nசமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 70 இற்கும் அதிகமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட ஹொங்கொங் நாட்டு இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரிடம் சிக்கி உள்ளார்.\nபணம் என்றவுடன் சிறுமியும் வாயைப் பிளந்து கொண்டு சம்மதித்து விட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் வீடு ஒன்றில் வைத்து இருவரும் உறவு வைத்துக் கொண்டனர். ஆனால் இளைஞன் பணம் கொடுக்காமலேயே தலைமறைவாகி விட்டார்.\nபேஸ் புக்கில் பெண்ணாக நடித்து இருந்தவரும் இவரே என்பதை நீண்ட பிரயத்தனத்துக்குப் பிறகு சிறுமி கண்டு பிடித்தார். நண்பர் குழு ஒன்றுடன் சென்று கடந்த வாரம் இளைஞனை ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார்.\nவாய்ப் பேச்சு கைத்தர்க்கம் ஆனது. சிறுமியின் நண்பர்கள் இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை பறித்தனர். அதை சோதித்து பார்த்தபோது 70 இற்கும் அதிகமான பெண்களின் நிர்வாணப் போட���டோக்கள் அதில் இருந்தன.\nஅவற்றின் எண்ணிக்கை 1000 வரும். 10 இற்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை இவர் இதில் பிடித்து வைத்திருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்த பெண்களில் சிலரை சிறுமியின் நண்பர்கள் தேடிக் கண்டு பிடித்தனர்.\nஇளைஞனால் ஏமாற்றப்பட்டு உறவு வைத்துக் கொண்டமையை இப்பெண்களும் ஒப்புக் கொண்டனர். இளைஞன் பொலிஸில் சரண் அடைந்து உள்ளார்.\nதலைப்பு : புதிய செய்திகள்\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/06/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-06-25T01:35:51Z", "digest": "sha1:FUFVMN72IXCIGA2YSRUSBQDN3W346VYR", "length": 29368, "nlines": 528, "source_domain": "www.theevakam.com", "title": "மனநலம் பாதிக்கப்பட்ட முன்னணி நடிகரின் அக்கா? | www.theevakam.com", "raw_content": "\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடலில் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\nமேடையில் தேவயாணி, ரக்ஷிதா அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் : இன்றைய சந்ததியின் வெளிப்பாடு\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nHome கலையுலகம் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னணி நடிகரின் அக்கா\nமனநலம் பாதிக்கப்பட்ட முன்னணி நடிகரின் அக்கா\nபாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். அவரது அக்கா சுனைனா ரோஷன் மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது.\nஆனால் அதை அவர் மறுத்துள்ளார். “நான் சென்றவருடம் லண்டனில் ஒரு மருத்துவமனையில் போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது நான் எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை.”\n“நான் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் நான் சிகிச்சை பெறுவதாக ஒரு முன்னணி பத்திரிகை தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. எனக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. அதிகம் கோபப்படும் நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறிவிடுவீர்களா\nமேலும் தான் உடல் எடையை குறைக்க மட்டும் டயட் கட்ரோலில் இருப்பதாகவும், தனக்கு வேறு பிரச்சனை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.\nமொபைல் போன் யூஸ் பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு பீட்சா இலவசம்.. இது இந்த நாட்டில் தெரியுமா\nமஹா படக்குழுவிற்கு இப்படியொரு உதவி செய்தாரா சிம்பு\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\n��ேடையில் தேவயாணி, ரக்ஷிதா அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் : இன்றைய சந்ததியின் வெளிப்பாடு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளராக சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா…..\nஅடையாளம் தெரியாமல் மாறிய மேயாத மான் நடிகர்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nஆர்மி இல்ல… அதுக்கும் மேல: சமூக ஊடகங்களை தெறிக்க விட்ட Losliya\nதான் கர்ப்பமாக இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திய டிவி பட நடிகை..\nபிக்பாஸ் வீடு புகுந்து போட்டியாளரை கைது செய்த போலிஸ்..\nகலியாணத்துக்கு தாலி தேவை இல்லை – பிக்பாஸ் வைஷ்ணவி பகீர்\nபாண்டவர் அணியை கடுமையாக சாடிய சாந்தனு\nபிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் இல் ஈழத்தமிழர் இருவர்\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பா���் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-9/", "date_download": "2019-06-25T01:55:37Z", "digest": "sha1:7BL2L3SX6A254DF5SHXSKKKZAHWYYATT", "length": 13571, "nlines": 133, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.\nஇந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 207 ற்கான கேள்விகள்\nஅடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 14,31\n01 – 05 வாக்குறுதி எனவும் பொருள் தரும் இது நிறைவேறாமல் போவதும் உண்டு.\n08 – 09 தேவை என்ற எண்ணமான இது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியது.(வலமிருந்து இடம்)\n09 – 12 பரந்த வெளியான இது அண்டத்தின் முதல் படி (குழம்பி வருகிறது)\n16 – 17 இயற்கையில் இருந்தும் செயற்கையில் இருந்தும் உருவாக்கம் பெறுவது.\n22 – 23 பாதுகாப்பு அம்சங்களுடனான விதிகளுக்குட்பட்டது.(வலமிருந்து இடம்)\n25 – 29 காலப்போக்கோடும் போக்குவரத்தோடும் தொடர்பு படுத்தலாம் (வலமிருந்து இடம்)\n34 – 36 வாழ்வில் சிலருக்கு பெரும் திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது.\n01 – 25 இந்தியாவை தாயகமாகக் கொண்ட இதன் பாவனை சட்ட பூர்வமான சான்றுகளுடனும் அமைவதுண்டு\n20 – 32 ஒருவரது பேச்சில் அல்லது எழுத்தில் சுவை கொடுக்கும் தன்மை எனவும் கூறலாம் (கீழிருந்து மேல்)\n03 – 15 முன்னோர் உடமை அல்லது நமது சேமிப்பு (குழம்பி வருகிறது)\n21 – 33 இக் கனவுகளின் பலிதம் அசாத்தியமானது எனவும் கூறுவதுண்டு\n11 – 23 ஒத்த தன்மை (குழம்பி வருகிறது)\n06 – 12 உடலின் சமநிலைப்படுத்தலுக்கு தேவையானது (கீழிருந்து மேல்)\n18 – 36 இதயநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டியது\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல 206 ன் விடைகள்\n01 – 04 சின்னம்\n08 – 10 புத்தி\n33 – 36 அகிம்சை\n07 – 31 குழப்பம்\n03 – 27 மெத்தனம்\n04 – 28 மாத்திரம்\n05 – 17 சுருதி\n06 – 24 பந்தல்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்\nதிருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்\nதிருமதி. ஜமுனா குகன், சுவிஸ்\nதிருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி\nதிருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி\nதிருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்\nதிருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி\nதிருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி\nதிருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி\nதிருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி\nதிருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்\nதிருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்\nவானொலி குறுக்கெழுத்துப் போட்டி Comments Off on வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018) Print this News\nபாடுவோர் பாடலாம் – 28/12/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாடுவோர் பாடலாம் – 21/12/2018\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 224 (12/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 222 (28/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 221 (21/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 218 (17/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 216 (03/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 215 (24/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 214 (17/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 212 (03/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019)\nவானொலிக் குறுக்கெழ���த்துப் போட்டி – 209 (13/01/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2013/05/", "date_download": "2019-06-25T01:52:46Z", "digest": "sha1:CXUYCSFFPOMXOAONBUY6SPRXYYJDQUUZ", "length": 47147, "nlines": 169, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: May 2013", "raw_content": "\nடைலான் டாக் - தமிழில்\nஇத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கிறது. மிகவும் எளிமையான, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இக்கதை மென்மையான உள்ளங்கள் கொண்ட வாசகர்களின் மனங்களை கனக்க வைத்து, விழிகளின் ஓரத்தில் துளியாய் ஒரு கண்ணீரை உருவாக்க வல்லது. ஆர்வம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.\nவதனமோ சந்த்ர பிம்பமோ - 10\nஎ நவஹோ சிக்ஸ்பேக் சிப்பெண்டெல் டெக்ஸ் குங்ஃபூ \nஆக்‌ஷன் மசாலா அதிரடிக் காமிக்ஸ் கதையொன்றின் ஆரம்ப பக்கங்கள் அதன் வாசகர்களின் வாலிபவாசம் இழக்காத நரம்புகளை சூடேற்றும் வகையில் அமைந்திருப்பதென்பது அக்கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அமையும். அதுவும் அந்தக் கதையின் நாயகன் கதையில் தன் அறிமுகத்தை நிகழ்த்தும் தருணமானது அக்கதையின் சூடுபறக்கும் ஓட்டத்தோடு பொருந்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கையில் அந்த நாயக அறிமுகமானது கதைக்களத்தை மேலும் சூடேற்றி விடுவதாக இருக்கும். Les Justiciers de VEGAS எனத் தலைப்பிடப்பட்ட, டெக்ஸ் n°601, n°602 மாத இதழ்களின் சிறப்பு தொகுப்பானது நவஹோ திலகம் டெக்ஸிற்கு சிறப்பானதொரு நாயக அறிமுகத்தினை டெக்ஸ் ரசிகர்கள் பரவசமாகி விசில் அடிக்கும் வண்ணமாக தன்னில் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.\nகதை ஆரம்பமாவது மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகோ எனும் சிறுகிராமத்தின் விடுதியொன்றில். வறள்நில சுடுகாற்று நகோவின் உயிரற்ற தெருக்களினூடு அனலாய் சுழன்று கொண்டிருக்க, அந்த உயிரற்ற தன்மையை உயிர்க்க வைப்பது போல வெடிக்கும் துப்பாக்கி ஓசை. விடுதியினுள்ளே வெடித்த தோட்டாவின் புகையை இன்னும் பிரியாத துப்பாக்கியுடன் ஒரு மனிதன். விடுதியின் தரையில் உயிரைப் பிரிந்தவனாக ஒருவன். இச்சூழ்நிலை விதைப்பில் உடன் அறுவடையான பயத்தில் உறைந்துபோன இரு சிறுவர்கள். இவற்றை வேடிக்கையுடன் பார்க்கும், மரணத்தையும், மற்றவற்றையும் துச்சமென மதிக்கும் இன்னும் இருவர். விடுதியில் இந்த மூன்று கேடிகளின் பிரசன்னமும் அச்சத்தினதும், ஆபத்தினதும், பதட்டத்தினதும் சுவாசங்களின் நாடித்துடிப்பாக அதிர்கின்றன. அடுத்த நொடியில் என்ன கேடு நடக்கும் எனும் பரபரப்பில் நனைந்த தீமையின் பிரகாசத்தின் முன் கையறு நிலையில் அல்லாடும் அறம். மீண்டும் வெடிக்கும் தோட்டாவொன்றின் முத்தத்தில் தன் கன்னிமையை இழக்கும் டெகிலா புட்டி, தோட்டா வாசத்தில் தன் வாடையை கலந்து விடுதியில் கனக்கிறது. இவ்வாறாக தீமையின் நர்த்தன சித்திரமொன்றினை அவ்விடுதியின் நடுவில் தன் தேர்ந்த கதைசொல்லல் வழியாக வாசக மனதில் பதிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Mauro Boselli.\nஉண்ட உணவானது திருப்தியானதாக இல்லை என்பதற்கு பதிலாக விடுதி உரிமையாளனின் உயிரை சன்மானமாக எடுத்துக் கொண்டவனையும், அவன் தோழர்களையும் பதட்டம் ததும்பும் சூழ்நிலை ஒன்றின் துடிப்போடு வாசகர்களிடம் எடுத்து வருகிறார் பொசெலி. அடுத்து என்ன நடக்கும், இந்த கேடிகளின் நகர்வு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் வாசகர்களிடம் வியப்பாக எழும் நிலையில், எம்மை அசைக்க இக்கணத்தில் இவ்விடத்தில் எவரும் இல்லை என அம்மூன்று கேடிகளும் எண்ணுவதான உணர்வு வாசகனை வந்தடையும் நிலையில்.. அத்தருணத்தில்… அந்நொடியில்… அதிர்வுகள் வெடிநிலையில் துள்ளும் அக்கணத்தில்… அறமும், நீதியும், சத்தியமும் ஸ்தலத்தில் குற்றுயிராக துடிக்கும் அப்பொழுதில்… அவ்விடுதிக்குள் திரை விலக்கி புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்… அவன்\nநான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரி���ா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதிய நவஹோ தம்பதிகளின் மரணத்திற்காக நீதி வேண்டி மெக்ஸிக்கோ எல்லையை மீறும் டெக்ஸ், அந்த சிறுவிடுதியில் பேசும் வசனங்களும், தரும் பதிலடிகளும், கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும், எந்த எச்சரிக்கையுமில்லாது வெடிக்கும் ஒரு வெடிகுண்டு போல வெடிக்கும் அந்த மோதலும்…. டெக்ஸ் கதைகளில் சூடான டெக்ஸ் எண்ட்ரிகளை பட்டியலிட்டால் இக்கதையும் அப்பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nகதையின் ஆரம்பத்தில் டெக்ஸ், கிட், டைகர் ஜாக் ஆகியோரே கதைக்களத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். கார்சன் கதையில் உடனடியாக அறிமுகமாகி விடுவது இல்லை. கிராமத்தில் நடந்து முடியும் மோதலின் பின்பாக கேடிகளின் உடமைகளின் மத்தியில் நீயு மெக்ஸிக்கோவை சேர்ந்த வங்கி ஒன்றின் பணமுடிப்புக்களை கண்டு கொள்ளும் டெக்ஸ் & கோ, அது குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்காக நீயு மெக்ஸிக்கோ நோக்கி தம் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.\nநீயு மெக்ஸிக்கோவை வந்தடைந்த பின்பாக அந்நகர ஷெரீஃப்புடனான உரையாடலின் வழியாக, அங்கு இடம்பெற்ற வங்கிக் கொள்ளை குறித்தும், அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிலரது பிரத்தியேக அடையாளங்கள் குறித்தும் டெக்ஸ் அறிந்து கொள்கிறார். ஆனால் வெகாஸ் நகரின் நீதியின் காவலர்கள் வங்கிக் கொள்ளையர்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர்களில் எஞ்சியிருக்ககூடியவன் ஒருவனே எனவும் மேலதிக தகவல்களை டெக்ஸிற்கு வழங்குகிறார் நீயு மெக்ஸிக்கோவின் ஷெரீஃப். இந்நிலையில் வெகாஸ் நகரின் காவலர்கள் யார் எனக் கேட்டறிந்து கொள்ளும் டெக்ஸ் அவர்களை நேரில் சென்று காண்பது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து, அமைதியே செத்துப் போயிருந்த நகரமான வெகாஸை எவ்வாறு தம் அதிரடி நடவடிக்கைகளால் அமைதிப் பூங்காவாக நீதியின் காவலர்கள் மாற்றினார்கள் எனும் விபரிப்பின் வழி அந்த நீதிக்காவலர் பாத்திரங்களை வாசகர் மனதில் புகுத��த ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பொசெலி.\nகதாசிரியர் பொசெலியின் கதைகளில் என்னைக் கவரும் அம்சம் என்னவெனில் அவர் தன் கதைகளின் எதிர் நாயகர்களை சோப்ளாங்கிகளாக சித்தரிப்பது இல்லை என்பதுதான். திறமை மிக்கவர்களாகவும், தந்திரங்களில் தேர்ந்தவர்களாகவும், டெக்ஸ் எனும் நாயக பிம்பத்தின் விரைப்பைகளை தம் கைகளில் இறுக்கி சவால் விடுபவர்களாகவும் பொசெலி தன் எதிர்நாயகர்களை உருவாக்குவார். இவ்வகையான எதிர்நாயக உருவாக்கத்தின் வழியாக கதையில் வாசகர்களிடம் அவர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இக்கதையிலும் தன் பாணியிலிருந்து சற்றும் விலகிடாது கதையின் எதிர்நாயகர்களாக மாறிடப்போகும் வெகாஸின் நீதிக்காவலர்கள் பற்றிய சித்திரத்தை சிறப்பான ஒன்றாக தீட்டுகிறார் கதாசிரியர் பொசெலி.\nஅதற்காக அவர் இரு இழைகளை தன் கதைசொல்லலினூடு ஓட விட்டிருப்பார். ஒன்று, கதையின் முதல் பாகத்தில் கார்சனிற்கு பதிலாக புலம்பும் பணியை எடுத்துக் கொள்ளும் கிட், வங்கிக் கொள்ளையர்கள் எல்லாம் ஏறக்குறைய பரலோகம் சென்றுவிட்ட நிலையில் நாம் ஏன் வெகாஸிற்கு வீணாக செல்ல வேண்டும் எனக் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் சொல்லும் பதிலும், கதையும். இரண்டாவது வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில் உயிர்பிழைக்கும் வெல்ஸ் பார்கோ கம்பனி ஊழியனான மலோரி, வெகாஸ் நகரின் நீதிக்காவலர்களின் விசாரணையின் முடிவில் ஐயமுற்று நடாத்தும் விசாரணை.\nஇந்த இரு இழைவிபரிப்பின் மத்தியில் கதையின் எதிர்நாயகர்களின் திறமைகள், குணாதிசயங்கள் குறித்தும், அவர்கள் வெகாஸின் நீதிக்காவலர்களாக இருந்தாலும் அதனை ஒரு கவசமாக கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நிழலான நடவடிக்கைகளுடனான அவர்கள் தொடர்புகளையும் சிறுகச் சிறுக கதையில் கொணர ஆரம்பிக்கிறார் பொசெலி. இந்த உத்தி வழியாக கதையில் கொள்ளையர்கள் யார் எனும் மர்மம் நீங்கிவிட, மிகவும் தந்திரமான, நீதிக்காவலர்கள் எனும் பெயரின் துணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஒரு குழுவை டெக்ஸ் & கோ எதிர்கொள்ளப் போகிறது எனும் பரபரப்பை பொசெலி வாசகர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.\nதலைமைப் பண்பும், தந்திரமும், வாழ்வின் இன்பங்களில் நுண்ணிய சுவையும் கொண்ட நீதிபதியான Hoodoo Brown. வளைந்து கொடுக்காத உறுதியான ��ெரீஃபான Mysterious Dave, இவர்களின் உதவியாளர்கள் என டெக்ஸ் குழுவினர் முகம் கொடுக்கப் போகும் எதிராளிகள் சிறப்பான ஒரு எதிர்நாயகக் கலவை எனலாம். ப்ரவுனும் சரி, டேவும் சரி அமெரிக்க வரலாற்றில் தம் தடம் விட்டு சென்ற நிஜப் பாத்திரங்கள் ஆவார்கள். பொசெலி அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தன் கதையுருவாக்கத்தில் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக எதிர்நாயகர்கள் குறித்த தகவல்களை வாசகர்கள் உள்வாங்கிய நிலையில்தான் புலம்பல் மகாராஜான், வெள்ளிச்சிகையான் கிட் கார்சனின் அறிமுகம் கதையில் நிகழும். டெக்ஸின் அறிமுகத்திற்கு குறைவான அறிமுகமல்ல அது. நீதிக்காவலர்கள் எனும் போர்வையில் குற்ற ராஜாங்கம் நடத்தும் கொடியவர்களின் எல்லைக்குள் முதலில் காலடி எடுத்து வைப்பது கார்சனே, டெக்ஸ் அல்ல. அதற்கு தக்கவாறு அந்த தருணத்தில் சூட்டையும் ஏற்ற பொசெலி தவறவில்லை.\nஅதேபோல கதையில் கார்சன் நிகழ்த்தும் அதிரடிகள் அபாரமானது. கார்சன் மேல் பொசெலிக்கு தனிப்பிரியம் இருக்க வேண்டும். கார்சனின் கடந்த காலம் போலவே இக்கதையிலும் கார்சனின் பாத்திரப்படைப்பானது டெக்ஸை விட சிறப்பான ஒன்றாக உணர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அதுவும் கார்சன் தனியே நடத்தும் அந்த அதிரடி துப்பாக்கி மோதல் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் முன்னமே எழுதியது போல மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்கள் சண்டைக்காட்சிகளிற்கு விறுவிறுப்பையும், உயிர்ப்பையும், பரபரப்பையும் சிறப்பாக வழங்குபவை. இக்கதையின் சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.\nகதையின் இரண்டாம் பாகத்தில் டெக்ஸ் குழுவும் வெகாஸிற்குள் நுழைய, விசாரணைகளை ஆரம்பிக்க, எதிர்நாயகர்கள் தந்திரமாக தம் ஆட்டத்தை ஆரம்பிக்க என டெக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றம் அளிக்காத விருந்து ஒன்று அங்கு தன்னை பந்தி விரிக்கிறது. நிஜ வரலாற்றில் ப்ரவுன், டேவ் இருவரினதும் முடிவுகள் அவர்களிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லாவிடிலும் கதாசிரியர் பொசெலி இங்கு அவர்கள் இருவரிற்கும் கவுரமான முடிவுகளை வழங்குகிறார். நிஜத்தில் வாழ்ந்திருந்த தன் எதிர் நாயகர்களிற்கு அவர் தன் கற்பனை முடிவு வழியாகவேனும் சிறிது ஆறுதலை தர முயன்றிருக்கிறார்.\nடெக்ஸ் லாஜிக் மட்டுமே பொருந்திப் போகும் கதையிது. எனவே வேறு தர்க்கங்களை இக்கதையில் நாம் பொருத்திப் பார்த்தல் முடியாது. அது கதையை ரசிக்கவும் வைக்காது. ஓவியர் மாஸ்டாண்ட்யூனோ டெக்ஸையும், கார்சனையும் இளமையாக வரைந்திருக்கும் விதம் கதைக்கு தனி இளமையை வழங்கிவிடுகிறது. இவ்வளவு இளமையுடன் வேறு கதைகளில் நான் டெக்ஸையும் கார்சனையும் தரிசித்தது கிடையாது எனலாம். வழமையாக தீர்க்கமான கோடுகளுடன் தெளிவான சித்திரங்களை வழங்கும் மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்களில் கிறுக்கல்தன்மையை வாசகர்கள் உணரலாம். ஆனால் அவரின் இந்தப் பாணியையும் நான் மிகவும் ரசித்தேன். அதிகம் ஏமாற்றாத டெக்ஸின் ஆக்சன் என்பதற்காகவும் தன் மகனான கிட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் காட்டும் சிக்ஸ் பேக்கிற்காகவும் தவறாது படிக்க வேண்டிய டெக்ஸ் சாகசங்களில் ஒன்று இது என்பேன்.\nஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் தம் பிரதான இழையான குற்றம் அதன் மீதான விசாரணை நடவடிக்கைகள் என்பவற்றுடன் கூடவே கதை நடைபெறும் சமூகத்தின் மீதான அழுத்தமான பார்வைகளையும் முன் வைப்பவைகளாக இருப்பது அவற்றின் சிறப்பு தன்மை எனக் கூறப்படுகிறது. இது உண்மையானதுதான். Lars Kepler ஜோடி எழுதியிருக்கும் The Hypnotist கதை, சுவீடிய சமூகம் தொடர்பாக எனக்கு வழங்கியிருக்கும் பார்வையை இங்கு சிறிது பார்க்கலாம்\n- சுவீடியர்களிற்கு பிடித்தமான பானம் சூடான காப்பி, எப்போதும் காப்பி அருந்த அவர்களிற்கு பிடித்திருக்கிறது. கொலை, உடலுறவு, சச்சரவு போன்றவற்றிற்கு பின்பாக எல்லாம் காப்பி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சுவிடியர்களின் வாழ்க்கையில் காப்பி வகிக்கும் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.\n- காலையுணவாக சாண்ட்விச் பெரும்பாலும் உண்ணப்படுகிறது சாண்ட்விச்சுடன் துணையாக காப்பி இணைந்து கொள்கிறது\n- டிசம்பர் மாதத்தில் சுவீடனில் கடும் குளிரும், பனி வீழ்ச்சியும் இருக்கிறது\n- ஆண்கள் திருமணத்தின் பின் வேறு பெண்களுடன் உடலுறவு கொள்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்\n- பெண்களும் ஆண்கள் இழைத்த துரோகத்திற்காக கணவர்களை தவிர்த்த வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்\n- திருமணமான ஆண் என்பது தெரிந்தாலும் சில இளம் பெண்கள் தம் காதலில் வெற்றி கொள்ள சகல வழிகளையும் கையாளுவார்கள்.... உடலுறவு உட்பட\n- சுவீடிய சமுகத்தில் பெண்கள் மீதான பால��யல் துஷ்பிரயோகம் மிகுந்திருக்கிறது\n- பெண்களை ஆண்கள் தமக்கு சரிநிகராக கருதுவதிலும் சிக்கல் இருக்கிறது\n- உளநல சிக்கல் கொண்டவர்கள் ஆற்றும் செயல்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது\n- சிறுவர் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் காணப்படுகிறது, இது சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு விடயம் போல் உணர்த்தப்படுகிறது\n- சுவீடிய இளம் தலைமுறை தறிகெட்ட ஒன்றாக உருவாகி வருகிறது, அது எதையும், எவரையும் மதிப்பது இல்லை\n- நாஸி தத்துவத்தை மதிப்பவர்கள் இன்னம் இருக்கிறார்கள்\n- சுவீடிய பொதுநலத்துறைகளிலும் மூடிமறைப்பு சர்ச்சைகள் உண்டு\n- சுவீடிய காவல்துறை செயற்திறன் நலிந்த ஒரு துறையாகும்\nலார்ஸ் கெப்லர் மற்றும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனை நாவலாசியர்களின் படைப்புக்களின் வாசிப்பின் முடிவில் சுவீடிய சமூகமும் பிற சமூகங்களைப் போலவே நலமற்ற ஒரு சமூகம் என்பதை ஒருவர் தெளிவாக உணரலாம். இவ்வகையான ஸ்காண்டினேவிய குற்றப்புனைகள் தவறாது தம்மில் கொண்டிருக்கும் ஒரு பிம்ப சமூகத்தின் பார்வை என்பது வாசகனிற்கு என்ன புது அனுபவத்தை படைப்பின் வாசிப்பில் வழங்கிட முடியும் என்பதை நான் இங்கு ஒரு கேள்வியாக்குகிறேன். மேற்கூறிய அல்லது நான் தவறவிட்ட,சமூகம் மீதான பார்வைக் கூறுகள் இதே வடிவிலோ அல்லது பிற வடிவிலோ உலகெங்கும் உள்ள சமூகங்களில் பரவியே இருக்கிறது. ஸ்காண்டிநேவியாவிலும் இவை உள்ளன என்பதை ஒரு அல்லது இரு படைப்புக்கள் வழி சொல்லி ஓய்ந்தால் போதாது என்று ஸ்காண்டிநேவியப் குற்றப்புனைகள் பெரும்பாலும் தம் சமூகத்தின் அவலங்களை தாம் சொல்ல வந்த குற்ற புலனாய்வைவிட பிடிவாதமாக அதிகம் பேசுகின்றன, அந்த சமூக அவலங்கள் அவற்றின் பொது தன்மையாக உருப்பெறுகின்றன, தொடர் வாசிப்பின்போது சலிப்பின் காரணிகளாக மாற்றம் கொள்கின்றன, ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் இன்று கண்டிருக்ககூடிய தற்காலிகமான அசாத்திய பிரபலத்தை அர்த்தமற்றது என உணரச் செய்கின்றன.\nத ஹிப்னோடிஸ்ட் கதையின் சாரத்தை, மனோவசியம் மூலம் தன் வாழ்க்கையில் பலவற்றை இழந்த ஒருவனிற்கு பத்து வருடங்களிற்கு பின்பாக அதே மனோவசியம் மீண்டும் வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது என நான் சொல்வேன். இதை 600 பக்கங்களிற்கு மேல் எடுத்து சொல்வதற்கு துணையாக ஒரு குற்றம். ஆனால் இங்கு குற்றம் அது சார்ந்த விசாரணை போ��்றவற்றை தனியே பிரித்து எடுத்தால் அவற்றை ஒரு 150 பக்கத்திற்குள் அடக்கி விடலாம். எ க்ரைம் நாவல் வகையறா நாவல் போல அது இருக்கும். ஆனால் லார்ஸ் கெப்லர் ஜோடி ஸ்காண்டிநேவிய குற்றப்புனை பராம்பரியத்தை பேணுவதற்காக வெகு சிரமப்பட்டு 450 பக்கங்களை வியர்வை சிந்தி எழுதியிருக்கிறார்கள்.\nகதையின் பிரதான காவல் துறை அதிகாரி பாத்திரம் ஜூனா லினா. இவர் குற்ற விவகாரங்களை கையில் எடுத்தால் அவற்றினை தீர்க்காது ஓய மாட்டார். தேசிய குற்றப் புலனாய்வு பிரிவில் இவர் உள்ளுணர்வு தீர்த்து வைத்தது போல வேறு எதுவும் குற்ற விவகாரங்களை தீர்த்து வைத்தது இல்லை. இதை இங்கு நீங்கள் படிக்கும்போது ஒரு அதிரடியான அதிகாரியாக அவரை உருப்படுத்திக் கொண்டால் அது தவறு. ஜூனா லினா அதிராத ஒரு பாத்திரம், அவர் ஊகங்களும் சரி உள்ளுணர்வு வழி அவர் காணும் முடிவுகளும் சரி புல்லரிக்க வைக்கிறது. மன்னிக்கவும் ஜன்னலை மூடாது நாவலைப் படித்ததால் வந்த விளைவது. ஜூனா லினாவினால் அல்ல.\nகதையின் முடிவில் தான் தொலைத்து விட்ட, தொலைத்து கொண்டிருக்கும் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நிலைக்கு வரும் ஹிப்னாட்டிஸ்டாக எரிக் மரியா பர்க். இவரின் வாழ்க்கையை சுற்றியே பெரிதும் கதை உலாவரும். இப்பாத்திரத்தின் மீது வாசகர்கள் பிடிப்பொன்றை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் வாழ்க்கையின் மீது சோகரசம் ததும்புமாறு கதாசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமையற்ற இல்லறம், வியாதி கொண்ட ஒரு மகன், பேர் கெட்டுப் போன ஒரு தொழில் என எரிக் வாழ்க்கை சோகமோ சோகம். எரிக் இவற்றை எல்லாம் வெல்ல காப்பி அருந்துகிறார். நிறைய மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். மது அருந்துகிறார். மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாத்திரைகள் போடும் ஒரு பாத்திரம் குற்றப்புனைவில் எனக்கு இதுவே முதல் முறை. ஆனாலும் எரிக் தெளிவான நிலையிலேயே கதையில் நடமாடுகிறார்.\nஎரிக்கின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் சொன்னால் சலிப்பு ஏற்பட்டு இது ஒரு சமூகப்புனையாக ஆகிவிடும் அதில் சர்வதேச லெவலில் ரமணிசந்திரனுடன் போட்டி போட முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்ததால் கதையின் ஆரம்பத்தில் ஒரு கொலை, அதன் விசாரணைகள், அதனை தொடரும் ஆட்கடத்தல் என்பன வழியாக வந்து சேரும் எரிக் மரியா பெர்க் வாழ்வில் பத்து வருடங்களிற்கு முன்பாக நடந்த ஒரு சோகம், அதன் பின்பிருக்கும் மர்மம் போன்றவற்றையும் கதை தன்னில் கொண்டிருக்கிறது. பிரதான கொலைகளிற்கு காரணம் யார் என அறிந்த பின்னும், அந்தக் கொலையாளியின் உடல் நிலை இவ்வாறாக இருக்கிறது என்பது தெரிந்தபின்னும் வாசகன், லார்ஸ் கெப்லர் படைத்திருக்கும் அந்தக் கொலையாளி அவனுடைய அந்த உடல் நிலையுடன் ஆற்றும் செயல்களை நம்ப முடியும் எனில், இந்த நாவல் சுவீடனில் மட்டுமல்லாது சர்வதேசம் எங்கும் இதன் அட்டை பீற்றிக் கொள்வது போல விற்பனையில் கொடி கட்டிப் பறக்க முடியும் எனில், உலகெங்கும் தரமற்ற படைப்புக்களை வாசித்து புகழும் கலாச்சாரம் வேரூன்றி விருட்சமாகி நிற்கிறது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்கவே வழியில்லை. இவ்வகையான படைப்புக்கள் விற்பனை உச்சத்தை தொடக் காரணம் மந்தைமேய்ச்சல் வாசிப்பு பழக்கமேயன்றி வேறல்ல.\nஇந்தக் கதையில் லார்ஸ் கெப்லர் ஜோடியால் ஆழமாக அலசப்பட்டது எது என ஒரு கணம் சிந்தித்தால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் இத்தனை வரவேண்டும் என்பதாகவே இருக்கும். மனோவசியமும் சரி, உளநலப்பிறழ்வுகளும் சரி, குற்றங்களும் சரி, பாத்திரப் படைப்பும் ஏன் கதை சொல்லும் முறையும் சரி சூவிடன் ஏரியொன்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்பாளத்தின் ஆழத்தை ஒத்த உறை நிலையிலேயே உள்ளன. லார்ஸ் கெப்லரின் எழுத்துக்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா அல்லது மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு மோசமாக மொழிபெயர்த்திருக்கிறாரா என்பதை இக்கதாசிரியர்களின் ஏனைய படைப்புக்களை படித்த நல்ல உள்ளங்கள் மட்டுமே அறியும். நான் அந்த சாகசத்தில் இறங்கப் போவது இல்லை.\nதமிழாக்கம் செய்யப்பட்ட இரு காமிக்ஸ் கதைகள் தற்போது தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கின்றன. விரும்புபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலலாம்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nடைலான் டாக் - தமிழில்\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/12/human-rights-day-december-10-theme.html", "date_download": "2019-06-25T01:24:07Z", "digest": "sha1:GQOC2WSDDBREGCXHDKRME7SR7IAYHCWN", "length": 2592, "nlines": 49, "source_domain": "www.tnpsclink.in", "title": "Human Rights Day December 10, 2018 - Theme and Notes | TNPSCLINK.IN", "raw_content": "\nமனித உ���ிமைகள் தினம் - டிசம்பர் 10 - தகவல்கள்\nமனித உரிமைகள் தினம் (Human Rights Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\n2018-ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தின மையப்பொருள்: \"சமத்துவம், நீதி மற்றும் மனித கண்ணியத்திற்காக எழுந்து நிற்போம்\" என்பதாகும்.\nஉலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948)\nஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை, டிசம்பர் 10, 1948 அன்று, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஏற்றுக்கொண்டதன் நினைவாக, ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2009/07/", "date_download": "2019-06-25T01:51:54Z", "digest": "sha1:5ACMFAAHUPAJVTANEIF4KCOHJMZSSMWB", "length": 16524, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஜூலை | 2009 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஜூலை 30, 2009 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன். […]\nஉங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.\nஜூலை 28, 2009 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nக‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்லை.அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ரே போதும் என‌ ப‌ல‌ரும் திருப்திப‌ட்டுக்கொள்கின்ற‌ன‌ர். அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் விலை குறைவாக‌ இருக்கும் என்ப‌தோடு ந‌ம்ப‌க‌மான‌தாக‌வும் இருக்கிற‌து.தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ள் […]\nஜூலை 26, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசெல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள். ஷாப்பிங் […]\nஎந்த மொழியிலும் டிவிட்டர் செ���்யலாம்\nஜூலை 26, 2009 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nடிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற மொழிகளிலும் பொழிபெயர்த்து வெளியிட உத‌வும் சேவை. டிவின்ஸ‌லேட்ட‌ர் என்னும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ம‌ற்ற‌ மொழிக‌ளிலும் வெளியிட்டுக்கொள்ள‌லாம். ஏற்கனவே […]\nதினந்தோறும் காலையில் ஒரு நாய்க்குட்டியின் அழகான புகைப்படத்தின் முன் கண்விழிப்பதை விரும்புகிறீர்களா இந்த இரண்டு கேள்விக்கும் உங்க‌ள் பதில் ஆம் எனில் டைய்லிபப்பி இணையதளத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்க‌ள். இந்த தளத்தில் தினம் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை பார்த்து […]\nஜூலை 22, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nகல்யாண்குமார் என்னும் பதிவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவ‌ச‌ர உதவி தேவைப்படும் தனது நண்பர் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு உதவும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.விருபிகிறவர்கள் உதவி செய்ய வேண்டுகிறேன். அந்த பதிவுக்கான இணைப்பு இதோ link;\nஜூலை 22, 2009 by cybersimman 4 பின்னூட்டங்கள்\nஇண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபேஸ்புக் மூலம் சந்தித்து காதல் கொண்டிருக்கிறது. வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளலாம். பழைய நண்பர்களையும் […]\nஜூலை 21, 2009 by cybersimman 6 பின்னூட்டங்கள்\nஇண்டெர்நெட் யுகத்தில் டைப் அடிக்க கற்றுக்கொள்வதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம்.டைப்பிங் அடிப்படையே தெரியாமல் இண்டெர்நெட்டில் உள்ள விசைப்பலகைகளை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம் தான். ஆனால் வேகமாகவும் பிழையில்லாமலும் டைப் அடிப்பது என்பது ஒரு திறமை தானே. அந்த […]\nஜூலை 21, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nதலைப்பை பார்த்ததும் திடுக்கிட வேண்டாம். கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது. மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு. கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ […]\nஜூலை 19, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\n ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் […]\n1 2 3 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nபேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nவரன் தேட ஒரு பேஸ்புக்\nமொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.\nஅசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2013/11/", "date_download": "2019-06-25T01:38:30Z", "digest": "sha1:QFRPWJUGSIMPJSBADOENRQYOFKL6CCNW", "length": 15985, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நவம்பர் | 2013 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்.\nநவம்பர் 30, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஇணையத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா வைய விரிவு வலை அமைப்பு ( வேர்ல்ட் வைடு வெப் பவுன்டேஷன் ) நடத்திய ஆய்வின் படி இந்த பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நார்வே இரண்டாவது […]\nஷூ அளவை அறிய ஒரு செயலி\nநவம்பர் 28, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ […]\nஇணைய செய்திகள், ஐபோன், cellphone\nட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் \nநவம்பர் 27, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது. என்ன , […]\nஇந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்.\nநவம்பர் 26, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகிள் இந்தியா தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலமாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணையத்தை பயன்படுத்தும் இந்திய […]\nஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி\nநவம்பர் 24, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் […]\nதற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்\nநவம்பர் 21, 2013 by cybersimman 1 பின்னூட்டம்\nபடித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் […]\nநவம்பர் 20, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nகுறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துமா இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழுத்து புதிர் உருவாகி இருக்கிறது. ஆம், இணையத்தில் கசிந்த பாஸ்வேர்டுகளை வைத்து சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர் உருவாக்கப்பட்டுள்ளது.புக்ழபெற்ற அடோப் நிறுவனம் சமீபத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளின் […]\nபிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்\nநவம்பர் 18, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nபேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் ��ிரும்பி பயன்படுத்தப்படும் […]\nபேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்\nநவம்பர் 17, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஉங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு […]\nசூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.\nநவம்பர் 16, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன. இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் […]\n1 2 3 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nபேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nவரன் தேட ஒரு பேஸ்புக்\nமொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.\nஅசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/asian-games-2018-who-is-rahi-sarnobat/", "date_download": "2019-06-25T02:41:48Z", "digest": "sha1:S73FUUBHBM7VDFLP5RT7M32HASQHIX53", "length": 13195, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Asian Games 2018, Who Is Rahi Sarnobat?, ரஹி சர்னோபட், ரஹி சர்னோபட் தங்கம் வென்றார்", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்: யார் இந்த ரஹி சர்னோபட்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சர்னோபட்டுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.\nரஹி சர்னோபட்… ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஒரே நாளில் தேசிய அளவில் கொண்டாடப்படும் வீராங்கனை ஆகியிருக்கிறார். யார் இந்த ரஹி சர்னோபட்\nரஹி சர்னோபட் இன்று (ஆகஸ்ட் 22) 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4-வது நாளில் இந்தச் சாதனையை படைத்திருக்கிறார் ரஹி சர்னோபட்\nஆசிய விளையாட்டுப் போட்டி LIVE UPDATES: துப்பாக்கி சுடுதலில் ரஹி சர்னோபட் தங்கம் வென்றார் To Read, Click Here\n27 வயதான ரஹி சர்னோபட், மஹாராஷ்டிரா மாநிலம், கோல்ஹபூரை சேர்ந்தவர் ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவர்\n2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து இரு தங்கப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அதே சாதனையை தொடர்ந்தார்.\n2008-ம் ஆண்டு புனேயில் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவுக்காக அவர் வென்ற முதல் தங்கம் அது 2014 ஆசியப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் குழுப் போட்டியில் அனிஷா சையத், ஹீனா சித்து ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுக் கொடுத்தார்.\nஉலகப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுக் கொடுத்தவரும் சர்னோபட்தான் 2015-ல் சாங்க்வானில் நடைபெற்ற போட்டியில் அதை சாதித்தார். 2015 மே மாதம் தேசிய துப்பாக்கி சுடுதல் கழகம் மதிப்புமிக்க அர்ஜூனா விருதுக்கு ரஹி சர்னோபட் பெயரை பரிந்துரை செய்தது.\n2016-ல் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓராண்டு முழுவதும் சர்னோபட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது ‘ரேங்க்’ சரிந்தது. ‘இந்த ஆட்டங்கள் எனக்கு மிக முக்கியமானவை. 2016-ம் ஆண்டு முழுக்க நான் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2017-ல் வெற்றியும் தோல்வியும் கலவையாக இருந்தது. 2018-லும் இரு உலகப் போட்டிகளில் ஒன்றில் 4-வது இடத்திலும், மற்றொன்றில் சராசரியான இடமுமே கிடைத்தன’ என ஆசியப் போட்டி தொடங்கும் முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் சர்னோபட்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சர்னோபட்டுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nAsian Athletics Championship 2019: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழச்சி\nலக் இல்லாத லட்சுமணன் : தோள் கொடுத்து தோழனாய் நின்ற இந்திய அரசு\nதங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்.. சந்தோஷத்தை கொண்டாடும் முன்��ே நடந்த துயரம்\n18-வது ஆசிய போட்டிகள்: ஒட்டுமொத்த தமிழர்களும் தலைநிமிர பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nAsian Games 2018 Day 13 Live Updates : தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி\nஆசிய விளையாட்டுப் போட்டி: அர்பிந்தர்சிங், ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றனர்\nPV Sindhu vs Tai Tzu Ying Final Match: வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\nவணக்கம் சென்னை – சென்னை தின சிறப்புப் பதிவு\n40 வயதில் கட்டாயம் இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்\nவைரல் வீடியோ : கோயிலுக்கு போனோமா சாமிய கும்புட்டோமான்னு இல்லாம, சின்னப்புள்ளத்தனமா சிலைக்குள்ள போய் சிக்கிக்கிட்டு\nகடவுள் பக்தி இருக்கலாம் தான் ஆனா இது கொஞ்சம் ஓவர்-ன்னு டோஸையும் சேர்த்தே தருகின்றார்கள் நெட்டிசன்கள்...\nடாய்லெட்டில் மறைந்து இருந்த 5 அடி நீள பாம்பு.. பயத்தின் உச்சத்துக்கு சென்ற நபர்\nகாலை வழக்கம் போல் பாத்ரூம் சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பார்த்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-urgees-tn-govt-that-take-action-to-atp-tennis-to-be-continuosly-run-in-chennai/", "date_download": "2019-06-25T02:51:18Z", "digest": "sha1:UKLN6WYHWAYFYOLFQESIJRHQWKGLZDDZ", "length": 12909, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏ.டி.பி. தொடரை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வரின் நடவடிக்கை தேவை: மு.க ஸ்டாலின் - MK Stalin urgees TN Govt., that take action to ATP tennis to be continuosly run in Chennai", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nஏ.டி.பி. தொடரை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வரின் நடவடிக்கை தேவை: மு.க ஸ்டாலின்\nசென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\nஏ.டி.பி. டென்னிஸ் ஓபன் போட்டியை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மு.க ஸ்டாலின் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\nஇந்த போட்டி கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்தது. இந்த போட்டியை நடத்துவதற்கு தொடர்ந்து மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇந்த நிலையில் இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி. நிறுவனத்திற்கு அழகல்ல.\nவர்த்தக நலன் என்றெல்லாம் கூறி மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை இதுவரை கண்டிக்காமல், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.\nஆகவே ஏ.டி.பி. டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\n‘சென்னைக்கு குடிநீர் கொண்டுச் செல்வதை நான் எதிர்க்கவில்லை; தவறான பிரச்சாரம் இது’ – துரைமுருகன் மறுப்பு\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nவறண்டு போகும் தமிழகம் : திமுக சார்பில் 22ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nபுதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை\nவிரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்ல��… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168501?_reff=fb", "date_download": "2019-06-25T02:23:15Z", "digest": "sha1:6VD7YMQ3URMQ74YEVUANTZVPP45FDE47", "length": 7235, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மயங்கி விழுந்த 16 வயதான இளம் நடிகை திடீர் மரணம்! ரசிகர்கள் பேரதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nமயங்கி விழுந்த 16 வயதான இளம் நடிகை திடீர் மரணம்\nமிலி இன்பிட்வீன் மற்றும் அல்மோஸ்ட் நெவர் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த 16 வயதே ஆன நடிகை மியா லெசியா நெய்லர். இவர் நடிகை மட்டும் அல்லாமல் நல்ல பாடகி, டான்ஸரும் கூட.\nபெரும் ரசிகர் கூட்டததை கொண்ட மியா கடந்த 7ம் தேதி திடீர் என்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் திடீர் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மியா இறந்த செய்தி அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநான் மேலும் புதிய நிகழ்ச்சிகளில் நடிக்கப் போகிறேன் என்று அண்மையில் தான் மகிழ்ச்சியுடன் மியா தெரிவித்திருந்தார். மியா இறந்துவிட்டார் என்பதை பிரபலங்களால் இன்னும் கூட நம்ப முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111972?ref=photoview-more", "date_download": "2019-06-25T02:22:10Z", "digest": "sha1:WYPT7BRU5HN4UZZFRQPQE4UY3TQCYGOS", "length": 5905, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/model/tamil-xxx-selfie-hot-video/", "date_download": "2019-06-25T01:22:25Z", "digest": "sha1:FCLA77DK2GV4KT7GQMDC3U6PJJE7O5QL", "length": 5410, "nlines": 145, "source_domain": "www.tamilscandals.com", "title": "செல்பி எடுத்து செக்ஸ்ய் தேகத்தை சுற்றி காண்பித்தாள் செல்பி எடுத்து செக்ஸ்ய் தேகத்தை சுற்றி காண்பித்தாள்", "raw_content": "\nசெல்பி எடுத்து செக்ஸ்ய் தேகத்தை சுற்றி காண்பித்தாள்\nமஜா மல்லிகா (SEX QA)\nகாலேஜ் காதலி மங்கை ஆனவள் அவளது செக்ஸ்ய் ஆன காம தேகத்தினை சுயம் ஆக ஆபாசம் ஆன வீடியோ காட்சி எடுத்து கொண்ட அட்டகாசம் ஆன வீடியோ காட்சி இது. காதலனை உசுபேத்தி கொண்டு இருக்கும் இவளது சேட்டைகளை பாருங்கள்.\nநேரலை ஆக நடத்தும் இந்த மேட்டர் காட்சியில் இந்த மங்கை முத்தம் ஒன்றை கொண்டு மேலும் மூடு ஏற்றுகிறாள். இவளை தொலைவில் இருந்து ஒக்க தான் முடிய வில்லை.\nஆனால் இவளை நினைத்து கொண்டு கை அடித்து கொண்டு சந்தோசம் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/4396", "date_download": "2019-06-25T01:54:58Z", "digest": "sha1:6GPSKAL3V4XYROXN3D6FEPLXZKAMA5CB", "length": 8483, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­க்கு 01-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nகொழும்பில் பாவிக்­கக்­கூ­டிய வீட்டுத் தள­பா­டங்கள் செற்றி செற் 01, Dining Table 01, 5’ x 6’ கட்டில் 01, சோக்கேஸ் 01 உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9209809.\nபெட்டி பேப்பர் பொதி செய்யும் இயந்­திரம் சிறு திருத்­தங்கள் உண்டு. விற்­ப­னைக்கு உண்டு. Fully Auto தாய்வான் நாட்டு உற்­பத்தி. 072 3440748.\n(19X12) 228 சதுர அடி பரப்­புள்ள கழற்றிப் பூட்­டக்­கூ­டிய Car Parking Garage ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 7722932.\nDinner Set U.K. அழ­கான வரை­க­ளு­ட­னான நீலப் பச்சை பார்­வை­யு­டைய ‘சேர்ச்சில் ஒப் இங்­கி­லாந்து’ செரமிக்ஸ் இராப்­போ­சன செற் 56. திரு­மணம், புது­வீடு, பிற விசேட காரி­யங்­க­ளுக்கு பரி­சாக வழங்க மிகவும் உயர்ந்­தது. பெறு­மதி 2.9 இலட்­சத்­தி­லி­ருந்து கூடிய விலை கோரு­ப­வ­ருக்கு. மாதிரி திங்கள் முதல் சனி காலை 10 முதல் பிற்­பகல் 6 மணி வரை. தொடர்பு: 077 3236041 / 071 4479614/ 2502349.\nதேக்கு (Chest of Drawyer, Cupboard) Damro (Dressing Table, Computer மேசை, T.V. Stand) சில்வர் Trays விற்­ப­னைக்கு உண்டு. விலைகள் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6727607 கொழும்பு– 06.\nபுதிய வீடொன்றில் கழற்­றப்­படும் பலா­ம­ரப்­ப­லகை ஆச் பூர­ண­மான யன்னல் கத­வு­க­ளுடன் பெறு­ம­தி­யான பலா­ம­ரப்­ப­லகை முன்­வாசல் நிலை, கதவு விற்­ப­னைக்கு. கிரி­பத்­கொ­டையில். தொடர்பு :- 071 8899055.\nபல­கைத்தூள், உமியில் விற­கு­போ­ர­ணையில் உற்­பத்­தி­யாகும் பிரிகட் மெஷின் மற்றும் உலர வைக்கும் இயந்­திரம் விற்­ப­னைக்கு. 8 இலட்சம். 077 7214972, 072 7208899.\nதேக்கு செட்­டிகள், அலு­மா­ரிகள், அப்­பாட்­மன்­டு­க­ளுக்­கான 9 நல்ல நிலையில் உள்ள கட்­டில்கள், 5 தம்ரோ எழுது மேசை, ராக்கை என்­பன விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் தள­பா­டங்­களும் விற்­றுத்­த­ரப்­படும். அழைக்க: 072 3681274.\nவாகன சுத்­தி­க­ரிப்பு நிலையம் விற்­ப­னைக்கு. யாழ் நக­ருக்கு அண்­மையில் விசா­ல­மான நிலப்­ப­ரப்­புடன் வாகன சேவிஸ் ஸ்டேசன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 9426609.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blaagu.com/swamy7867/2009/03/30/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-25T02:12:15Z", "digest": "sha1:CS4J36ECVLTVGOQRWU222R76G6ES5DIF", "length": 8431, "nlines": 84, "source_domain": "blaagu.com", "title": "వాయిస్ ఆఫ్ స్వామి » Blog Archive » ஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு", "raw_content": "\nஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு\nஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு\nஐந்தறிவு கொண்ட மிருகங்களின��� விண்ணப்பம் \nஆறு அறிவு கொண்ட மனிதர்களே \nகாடுகளில் வாழ்ந்தீர். நாடோடிகளாய் திரிந்தீர். பின்பு பண்பாடு கற்றீர். நாகரீகம் வளர்த்தீர். நகரங்களை உருவாக்கினீர். இருந்தும் என்ன ஆடு,மாடு,கோழி,மீன்,மான்களாகிய எம்மை கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனத்தை மட்டும் கைவிடவில்லை. எங்களில் அதிகபட்சம் சாகபட்சிணிகளே புல் பூண்டுகளை தின்று வளர்ந்த எம் உடல்களை உண்பதை காட்டிலும் இயற்கையாய் வளரும் பயிர் பச்சைகளை உண்பது அறிவுடைமை என்பதை உணர்வீர்.எங்களில் அதிக சக்திவாய்ந்த யானை சாக பட்சிணி தான். உங்களில் யாரேனும் இயற்கையாய் மரணமடைந்தாலும் ஆயிரம் சடங்குகள் செய்து மண் மாதாவின் மடியில் சேர்க்கின்றீர். எம்மை மட்டும் கொன்று உம் வயிற்றில் புதைப்பது என்ன நியாயம் புல் பூண்டுகளை தின்று வளர்ந்த எம் உடல்களை உண்பதை காட்டிலும் இயற்கையாய் வளரும் பயிர் பச்சைகளை உண்பது அறிவுடைமை என்பதை உணர்வீர்.எங்களில் அதிக சக்திவாய்ந்த யானை சாக பட்சிணி தான். உங்களில் யாரேனும் இயற்கையாய் மரணமடைந்தாலும் ஆயிரம் சடங்குகள் செய்து மண் மாதாவின் மடியில் சேர்க்கின்றீர். எம்மை மட்டும் கொன்று உம் வயிற்றில் புதைப்பது என்ன நியாயம் இயற்கையில் பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதத்தை (ப்ரோட்டீன்) விட்டு எம்மை கொன்று கொன்ற கணம் முதலே அழுக ஆரம்பித்துவிடும் எம் உடலை தின்று நோய்வாய்ப்படுகின்றீர். மனித குலத்திற்கே தலையாயதான கருணை,இரக்கம் உள்ளிட்ட மென்மையான குணங்களை இழந்து கோபம்,தாபம் வளர்த்து குற்றங்களுக்கும் துணிகின்றீர். மிருகக்காட்சி சாலையில் கவனியுங்கள். சாகப்பட்சிணிகள் யாவும் அமைதியாக இருக்கும். மாமிசப்பட்சிணிகளோ அலைபாய்ந்தவண்ணமே இருக்கும். வாழ்வாதாரமான தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் யோகம் சாகப்பட்சிணிகளுக்கு மட்டுமே உண்டு. மாமிச பட்சிணிகள் நக்கித்தான் குடிக்கும். இது இறைவன் ஏற்பாடு. முன்னொரு காலத்தில் மனித உடல் பெற்றிருந்து, மாமிசம் உண்டதால் இப்பிறவியில் மிருக உடல் தாங்கி கருமம் தொலைக்க வந்தோம். எம்மை கொன்று தின்று எம் கருமங்களை நீங்கள் சுமப்பது நல்லதா இயற்கையில் பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதத்தை (ப்ரோட்டீன்) விட்டு எம்மை கொன்று கொன்ற கணம் முதலே அழுக ஆரம்பித்துவிடும் எம் உடலை தின்று நோய்வாய்ப்படுகின்றீர். ம��ித குலத்திற்கே தலையாயதான கருணை,இரக்கம் உள்ளிட்ட மென்மையான குணங்களை இழந்து கோபம்,தாபம் வளர்த்து குற்றங்களுக்கும் துணிகின்றீர். மிருகக்காட்சி சாலையில் கவனியுங்கள். சாகப்பட்சிணிகள் யாவும் அமைதியாக இருக்கும். மாமிசப்பட்சிணிகளோ அலைபாய்ந்தவண்ணமே இருக்கும். வாழ்வாதாரமான தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் யோகம் சாகப்பட்சிணிகளுக்கு மட்டுமே உண்டு. மாமிச பட்சிணிகள் நக்கித்தான் குடிக்கும். இது இறைவன் ஏற்பாடு. முன்னொரு காலத்தில் மனித உடல் பெற்றிருந்து, மாமிசம் உண்டதால் இப்பிறவியில் மிருக உடல் தாங்கி கருமம் தொலைக்க வந்தோம். எம்மை கொன்று தின்று எம் கருமங்களை நீங்கள் சுமப்பது நல்லதா சிந்திப்பீர் \nநம் எண்ணங்களுக்கேற்ப உடலிலான சுரப்பிகளின் செயல்பாடும்,சுரப்பும் மாறும். எம்மை கொல்ல நீங்கள் கத்தியை தீட்டும்போதே எம் உடலிலான சுரப்பிகள் கேடு விளைவிக்கும் அமிலங்களை சுரந்துவிடுகின்றன. மெட்டபாலிசமே மாறிவிடுகிறது. இவ்வாறாய் அமிலம் கலந்த எம் உடலை நாற்றம் தெரியாதிருக்க உப்பும்,உரப்பும்,காரமும்,வாசனை பொருட்களையும் சேர்த்து ,அழுகிய உடல் மேலும் அழுகாதிருக்க மசாலா தினுசுகள் சேர்த்து, உண்டு நீங்கள் அடைவதென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37071/", "date_download": "2019-06-25T01:23:50Z", "digest": "sha1:VHUWXSJDLPANBF6C67FFWPOYMFW5KC3K", "length": 12741, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார் இதனையடுத்து ஜெயலலிதா இல்லம் முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nசென்னை தலைமை செயலகத்தில் இன்றையதினம் திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக 6 முறை திறம்பட பணியாற்றி, தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.\nதமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய், அவர் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.\nஇந்தநிலையில் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ , இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.\nஜெயலலிதா அவர்களின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும், பொதுமக்கள் அறியும் வண்ணம், அம்மா அவர்கள் சிறப்பாக வாழ்ந்த , சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள ‘வேதா நிலையம்’ அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.’ என்று தெரிவித்தார்\nமுதலமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஜெயலலிதா இல்லத்துக்கு உரிமை கொண்டாடி வேறு யாராவது வந்துவிடுவார்களோ என்ற அடிப்படையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச நினைவிடமாக ஜெயலலிதா பொதுமக்கள் முதலமைச்சர் வேதா நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் முதலமைச்சர். – சி.தவராசா\nராஜீவ் கொலை வழக்கு தொடர்பிலான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவு\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்���க்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39150/", "date_download": "2019-06-25T01:19:09Z", "digest": "sha1:6LLZUSKQORBLGMU5PCIBZSKNJX2VQJ4F", "length": 10191, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அறிவிப்பு – GTN", "raw_content": "\nநைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அறிவிப்பு\nஈராக்கின் நைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து முழு அளவில் மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்த மாகாணத்தின் டெல் அபார் மாவட்டத்தையும் ஈராக்கிய படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டிருந்தனர். நைனிவா மாகாணத்தை முழுமையாக படையினர் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளதாகவும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஈராக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅண்மைய நாட்களாக ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் பாரிய பின்னடைவை எதிநோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈராக்கிய படையினர் நைனிவா மாகாணத்தை கைப்பற்றிய போதிலும் பல முக்கிய விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் காணப்படுவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையினர் அறிவித்துள்ளனர்.\nTagsDeclaration Iraq Nineveh province released ஈராக் நைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் – ஆயுத கட்டுப்பாட்டு கணிணிகளை செயலிழப்பு :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக மார்க் எஸ்பர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீதுஅமெரிக்கா மேலும் பாரிய தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனங்களால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி; இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது.\nஹூஸ்டனில் சீரற்ற காலநிலையினால் இரசாயன உற்பத்திசாலையில் தீ விபத்து\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_8704.html", "date_download": "2019-06-25T01:45:11Z", "digest": "sha1:DZYNRAD5STR4C2BQGEBPL2YS2IN32UL6", "length": 19217, "nlines": 252, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாதவை!", "raw_content": "\nநமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில்\nஅனுப்பியுள்ளார் நம் குடும்பத்து உறுப்பினர்.\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்\nஅது சாதாரண நேரங்களில்சிகரெட் பிடிப்பதைவிட\n10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால்\nஎவ்வளவு பெரியபுற்றுநோய் அபாயம் உண்டோ\n2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச்\nசாப்பிடும் பழக்கம்நம்மில் பலருக்கு உள்ளது.\nஅது கெடுதியானது. காரணம், உடனேஅது\nகாற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு\n(Bloated with air) உருவாக்குகிறது. எனவே,\nசாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு\nபழம் சாப்பிடுங்கள் அல்லதுசாப்பிட்டு ஒரு\nமணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு\n3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது\nஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட்உள்ளது.\nஇது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி\n4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்\nஅது குடலை வளைத்து தடுக்கவாய்ப்பு உண்டு.\n5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக்கைக்\nஉடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம்\nசெல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு\nவயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும்\n6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று\nசிலர் - ஏன் சிலர்விவரமறிந்தவர்களே கூடச்\nசொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்)\nஉள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல்\nதடுக்கஅந்த உடனடி நடை உதவும் என்று கூடச்\nசிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.\nஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான்\nபிளாக்கில் சிகிச்சை பெற்றுவந்தபோதே, ஒரு டாக்டர்\nஇது ஒரு தவறான கருத���து; சிலர்சாப்பிட்டவுடன் ஒரு\n100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று\nசிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான\nநடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச்\nசேர்ந்து, உணவை நன்குசெரிக்கச் செய்வதைத்\nதடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளைஈர்த்து\nஇரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப்\nபழக்கம்பயன்படும். எனவே, இந்தத் தவறான\nபழக்கம் யாருக்காவது இருந்தால்அதனை உடனே\n7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே\nபடுத்துஉறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட\nபின் அரை மணிநேரம்கழித்தே உறங்கச்\nமருத்துவத் துறையில் \"நவீன மூட நம்பிக்கைகள்\"\nஎனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி,\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்���ில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்���ுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/public-protests-pak-demanding-basic-rights?qt-home_quick=0", "date_download": "2019-06-25T02:26:57Z", "digest": "sha1:L3KXMN2Y4GF3FS72GTVSKNHL6DU3DPTR", "length": 13595, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " பாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogபாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nபாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nபாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபாகிஸ்தானில் உள்ள ஹன்சா நகரப்பகுதியில் பாகிஸ்தான் அரசிற்கு ஆதரவில்லாத பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை அகற்ற கோரியும், மனித உரிமை மீறல் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் அத்துமீறல்களை கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பங்கேற்றனர்.\nஇந்த போராட்டத்தில் பாகிஸ்தான் அரசு தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகல்வி கற்றால் மட்டுமே மாணவர்கள் வெல்ல முடியும் - அமைச்சர் தங்கமணி\nதென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nநிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்கள் யார்.. விவரங்களை தாக்கல் செய்ய ஆணை..\n”இனி பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்”\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/33024/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:22:01Z", "digest": "sha1:DS36XXUIWNLP74NC32F3O4TMCBEGC2CQ", "length": 11903, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளரே வெற்றி பெறுவார் | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளரே வெற்றி பெறுவார்\nஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளரே வெற்றி பெறுவார்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே. கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதியென கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இக்காலங்களில் எங்கும் பேசப்பட்டு வருகின்றது. பொதுஜன பெரமுன வேட்பாளர் தேர்வில் ராஜபக்ஷ குடும்பத்தினரே அத்தெரிவுகளை மேற்கொள்வர்.\n‘ராஜபக்ஷ கம்பெனியை விடுத்து வேறு எவரும் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப் போவதில்லை, வேறொரு வேட்பாளரும் அக்கட்சியில் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக செயற்குழு கூடி தீர்மானிக்கும். செயற்குழு பேச்சுவார்த்தையின் பின்னர் அனைவரினதும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக ரீதியில் ஐ.தே.க வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கிணங்க ஐ.தே.க. தலைவர்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஅண்மையில் ஊடக நிறுவனமொன்று ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவர் உள்ளதாக ஒரு பிரசாரத்தை கிளப்பியிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளரென்ற வகையில் அத்தகைய செய்தியை தான் வெளியிடவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கருத்தை கோரியிருந்த போதும் வேறு கட்சியில் இரு அபேட்சகர்கள் இருந்தாலும் ஐ.தே. கட்சிக்கே வெற்றி கிட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந���த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/category/music/", "date_download": "2019-06-25T01:21:07Z", "digest": "sha1:JYYEJ4AWRKN3AF45IDIXEEWY3D2EQ3VP", "length": 15812, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "music | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஉங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க\nசெப்ரெம்பர் 26, 2013 by cybersimman 1 பின்னூட்டம்\nமணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் […]\nஜூன் 9, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nநீங்கள் இன்ஸ்டகிராம் பிரியர் என்றால் சாங் ஃபார் பிக் தளத்தை ரசித்து மகிழலாம். சாங் ஃபார் பிக்கை இணையதளம் என்பதை விட இணைய விளையாட்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.உங்கள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டு. புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் […]\nஇசை கேட்கும் இணைய சுவர்.\nசெப்ரெம்பர் 19, 2012 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை […]\nஇசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.\nஓகஸ்ட் 30, 2012 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\n45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் […]\nவித்தியாசமான இசை அறிமுக இணையதளம்.\nஓகஸ்ட் 27, 2012 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nமீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை கண்டறிந்து கேட்டு ரசிப்பது இன்னொரு வகையான இன்பம்.இசைபிரியர்களை பொருத்தவரை இப்படி அருமையான புதிய பாடலை கண்டறிந்து ரசித்து […]\nஇசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .\nஏப்ரல் 11, 2012 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nவிழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’ இந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று. மார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி […]\nபழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதாதேவையானதா தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் […]\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nஏப்ரல் 2, 2012 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற்ற சேவையாக சாங்.லி தளத்தை சொல்லலாம். சாங்.லி தளத்தி எம்பி3 வடிவிலான எந்த பாட்டை சமர்பித்தாலும் அதற்கான இணைய முகவரியை உருவாக்கி தருகிறது.இந்த முகவரியை […]\nஒக்ரோபர் 13, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் இணையதளம் இதை தான் அழகாக‌ செய்கிறது. பாப் பாடகர்களில் தொடங்கி ராக் பாடகர்கள் ,ஹிப் ஹாப் படகர்கள்,ராப் பாடகர்கள் என மேற்கத்திய […]\nஜனவர��� 6, 2009 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஇசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம். . இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி […]\n1 2 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nபேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nவரன் தேட ஒரு பேஸ்புக்\nமொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.\nஅசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:25:32Z", "digest": "sha1:3MARUQAMBGWF55424FFHUUTY5HSLACK4", "length": 21679, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்தரைய அரச குலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அரச வம்சத்தை பற்றியது. சமூகம் பற்றி அறிய முத்துராஜா கட்டுரையைப் பார்க்கவும்.\nஅண். கி.பி.705 – அண். கி.பி.745\nமுத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த பேரரசர்கள் ஆவர். இவர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரையர், இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்து தமிழ் ராஜ்யங்களை ஆக்கிரமித்தார், இது கர்நாடகாவின் நவீன மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.[1] தமிழ் மொழி இலக்கிய பணி முத்துலாயிரம் முத்துராஜா தலைவர்களை பாராட்டுகிறது. மிக பிரபலமான ஆட்சியாளர்களான பெரும்பிடுகு முத்தரையர் II, கவுவன் மாறன், அவரது மகன் மாறன் பரமேஸ்வரன் என்ற பெயரிலேயே இளங்கோவராயன் என்றழைக்கப்படுகிறார்.[2][3] 7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில், முத்தரையர் பல்லவ வம்சத்தின் சாகசக்காரர்களாகவும், காவேரி பிராந்தியத்தி��் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினார். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரையர் தலைவர் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாதா ராவ் படி, இந்தத் தலைவர் சுவரன் மாறன். சுவறன் மாறன் இந்த கல்வெட்டில் கள்வர் கள்வன் என்று அழைக்கபடுகிறார். சரித்திராசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுந்தரன் மாறனும் நந்திவர்மரன் II இன் பல்லவத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மற்றும் வல்லம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது.\n2 நாலடியார் பாடல் குறிப்பு\n4 கல்வெட்டுக் குறிப்புகள் [7]\n5.1 விஜயாலய சோழீஸ்வரம் கோவில்\n5.2 திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்\n5.3 மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்\nமுத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[4], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.\nமுத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]\nநாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[5] [6]\nஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது.\nநார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெ��்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.\nகுடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.\nகுவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.\nமுத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.\nஅங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.\nஇளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்ட விஜயாலய சோழீஸ்வரம் கோவில் கி.பி 825\nஇக்கோவில் கி.பி 840 இல் இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி.பி 852 இல் விஜயாலய சோழனுக்கும் இளங்கோவதி முத்தரையர்க்கும் நடந்த போரில் விஜயாலய சோழன் வென்றார். பிறகு இக்கோவிலுக்கு விஜயாலய சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார். கி.பி 865 இல் முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன், இக்கோவிலுக்கு நன்கொடையும், புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.விஜயாலய சோழீஸ்வரர் பழமையான ராக் வெட்டு கோவில்களில் ஒன்றாகும்.இந்த கோயில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டு ராக்-கெட் குகைகள் உள்ளன, அவற்றில் ஒன்று விஷ்ணு 12 உயிர் சிற்ப சிற்பங்கள் உள்ளன. இந்த கோயில் பராமரிக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகம் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக நிர்வகிக்கப்படுகிறது.\nதிருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்[தொகு]\nஇது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.\nகுளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.\nகீழத்தானியம் புதுக்கோட்டையிலிருந்து 29க���.மீ. தொலைவில் உள்ளது. இது கோஇளங்கோ முத்தரையரால் கட்டப்பட்டது.இதற்கு உத்தமனீஸ்வரர் என பெயரிட்டார்.[8]\nபெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)\nஇளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)\nபெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)\nவிடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)\nமார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)\nவிடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)\n↑ களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\nபெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்\nகருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்\nபேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை\nநீரும் அமிழ்தாய் விடும். 200\nமல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்\nசெல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;\nநல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,\nசெல்வரைச் சென்றிரவா தார். 296\n↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/11/19221901/1015608/ThiraiKadal-cinema-News-Program.vpf", "date_download": "2019-06-25T02:46:51Z", "digest": "sha1:3PMUMIF24OE53JK3KIIUX4GBRV7AYTMI", "length": 8258, "nlines": 98, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 19.11.2018 - 2.0-வில் ரஜினியின் மூன்று முகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 19.11.2018 - 2.0-வில் ரஜினியின் மூன்று முகம்\nதிரைகடல் - 19.11.2018 - நயன்தாரவின் 'கொலையுதிர் காலம்'\n* கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் 'சீதக்காதி'\n* 5-வது இடத்தில் 'டாக்ஸிவாலா'\n* 4வது இடத்தில் 'திமிரு புடிச்சவன்'\n* 3வது இடத்தில் 'ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் 2'\n* 2வது இடத்தில் 'காற்றின் மொழி'\n* முதலிடத்தில் விஜயின் 'சர்கார்'\n* ஜனவரி 26-ல் தேவ் படத்தை வெளியிட திட்டம்\n* அருண் விஜயின் அடுத்த அதிரடி பாக்ஸர்\n* பாடல்களுடன் வெளியாகும் 'சர்வம் தாள மயம்'\n* பாடல்கள் பட்டியலை வெளியிட்ட ஏ.ஆர்.ர���்மான்\nதிரைகடல் - 05.06.2019 : விஜய் 63-ன் 2 பாடல்களை பார்த்த ரஹ்மான்\nஜெயலலிதா போல் நடிக்க பயிற்சி எடுக்கும் கங்கனா\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி சாமி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 24.06.2019 : அசுரனில் பாடல் பாடியுள்ள தனுஷ்\nபடப்பிடிப்பை தொடங்கிய 'பாக்ஸர்' அருண் விஜய்\nதிரைகடல் - 21.06.2019 : விஜய் 63 படத்தின் பெயர் 'பிகில்' - அப்பா, மகனாக அசத்தும் போஸ்டர்\nதிரைகடல் - 21.06.2019 : சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் 'எங்க வீட்டு பிள்ளை' \nதிரைகடல் - 20.06.2019 : 'தர்பார்' படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா\nஅதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகும் தர்பார்\nதிரைகடல் - 19.06.2019 : தனுஷ் - மாரி செல்வராஜ் படம் ஜூலையில் தொடக்கம்\n'பக்கிரி' படத்தின் புதிய ட்ரெய்லர்\nதிரைகடல் - 18.06.2019 : ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'விஜய் 63' அறிவிப்பு - உரிய நேரத்தில் வரும் என தயாரிப்பாளர் உறுதி\nதிரைகடல் - 18.06.2019 : நேர்கொண்ட பார்வையின் பின்னணி இசை - களத்தில் இறங்கிய யுவன் சங்கர் ராஜா\nதிரைகடல் - 17.06.2019 : அப்பா - மகனாக தனுஷ் நடிக்கும் 'டி 39' - மகன் தனுஷுக்கு ஜோடியாகும் மெஹ்ரீன் பிர்ஸாதா\nதிரைகடல் - 17.06.2019 : களத்தில் இறங்கிய சிம்பு - கவுதம் கார்த்திக்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | ��னித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139498p150-topic", "date_download": "2019-06-25T01:33:11Z", "digest": "sha1:BFLNE6ST2DV6MRYCSA7LLO6GPLYROLL3", "length": 30343, "nlines": 326, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்ப���ல் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\nஇது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nஅன்பர்களே என் அனுபவத்தில் நுகர்வோர் குறைதீர்மன்றம் சென்று\nநல்லதீர்ப்பை பெற்றதை குறித்து இந்த பதிவு >>>. பார்ட் இன் பர்சனாக\nதிருவண்ணாமலை மாவட்டநுகர்வோர் குறை தீர் மன்றத்தில்\nஉதவி கல்வி அலுவலர் சேவை குறைபாடு குறித்து 2012ல் வழக்கு\nதொடுத்து (C. C No: 12/2012 )ஐந்து ஆண்டு காலமாக நான் சென்று\nவந்தேன் மன உளைசெசல் அடைந்தேன். 150 நாள்களில் தீர்வு\nகிடைக்கும் என ...ஆனால் பல தலைவர்கள் பணியேற்று வெறுமனே\nகாலம் கடத்தி சென்று விட்டனர். .ஆனால் 2017ல் பணியேற்ற மதிப்பு மிகு\nதலைவர் தன்கடமையை செவ்வனே நேர்மையாக செய்து\nஎனக்கு தீர்ப்பு @ நல்ல உத்தரவை வணங்கினார். அப்படி\nபட்டவர்கள் நுகர்வோர் ஆணைய தலைவர் பொறுப்பேற்றால்\nமிக நலமெய்துவர் நுகர்வோர் என்பது என் கருத்து. அவர்\nவழங்கிய உத்தரவை அங்கீகரிக்காமல் ஓராண்டு காலம்\nகடந்து கல்வித்துறையினர் என்னை மேலும் மன உளைச்சல்\nபடவைக்க...மேல் முறையீடு என்ற பெயரில் FA.27/2018 ல் பதிவு\nசெய்துள்ளனர். அதற்கு பதிவாளர் என்னை அழைத்த நாளில்\nசீனியர் சிட்டிசன் ஆகியநான் நேரில் சென்று எதிருரையை\nஅளித்து விரைவில் முடித்துதருமாறு ஆணையத்திடம்\nவேண்டிக்கொண்டு எதிரி வழக்குரைஞ்சரிடமும் காப்பி சார்வு\nசெய்து வந்து பலமாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை.\nஆனால் என் வழக்குக்குமுன் பின் உள்ளவை விசாரனைக்கு\nவந்து செல்கின்றன. ஆனால் ஆணையம் விருப்பு வெறுப்பு\nடன் செய்ல்படுவதாக நினைக்க தோன்றுகிறது. என்பதை\nதங்கள் தனி கவனத்திற்கு பணிவுடன் கொணர்கின்றேன் .\nஆவன செயவீர்களாக என வேண்டுகின்றேன். சட்டம் நீதி\nபாமரனுக்கும் சம அளவில் பயன் படவேண்டும் அது நல்ல\nநேர்மையான தலைவர்களால் தான் அளிக்கமுடியும்.என்பது\nஎன் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். ஆளுநருக்கு\nஅனுப்பியும் பதில் இல்லை நுகர்வோர் ஆணையமே சேவை\nகுறைபாடு செய்தால் எங்கே செல்வது.....இதுகுறித்து .. இதை அரசுக்கு\nஅனுப்பியுள்ளேன். ஆளுநருக்கும் அனுப்பியுள்ளேன். அதன் நகல்தான் இது.\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nமாவட்ட நுகர்வோர் குறை தீர் பல வழக்குகள் தொடுத்து\nபயனும் பெற்றுள்ளைன். நாட்டில் உத்தமர்கள் ஓரிருவர்\nஇல்லாமல் இல்லை. வாழ்க நேர்மையாளர்கள் .\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nபச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா\nகாங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.\nஅரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர்.\nஇலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த தலைவர் கலைஞர் கருணாநிதி,\nஇந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\n இலையை தூர போட்டு விட்டு\n கையை கழுவி விடுங்கள்’ ” என்றார்.\nஅதுதான் தலைவர் கலைஞர் கருணாநிதி\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nஅய்யா குறை காண்பதெற்கென்றே அரசு நிர்வாகத்தில் ஓர் துறையே இயங்குகிறதே. குறையை கண்டால்தானே நிறை தெரியும். பலவேறு ஜாதிகள் அரசியல் கட்சிகள் ஏற்பட காரணமாகிறதே.\nகுறை காண்பதால்தானே இடிக்கும் துணை வேண்டுமெனில் குறை காணும் திறமையாளன் வேண்டும் என்பதையையே திருவள்ளுவர்..\nRe: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nysc.lk/nescoVideo_t.php", "date_download": "2019-06-25T02:02:31Z", "digest": "sha1:LV7BYDYG37B7DZ2OEENYSRDPM2SRVTB5", "length": 13406, "nlines": 141, "source_domain": "www.nysc.lk", "title": "நிஸ்கோ வீடியோ பிரிவு", "raw_content": "\nஉள்ளக கணக்காய்வு மற்றும் புலனாய்வுப் பிரிவு\nபரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின்\nNESCO இளைஞர் ஒத்துழைப்பு பிரிவு\nஇளைஞர் கூட்டுறவு மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவு\nதொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி பிரிவு\nமதிப்பீடு மற்றும் அதிகாரிகள் பயிற்சி பிரிவு\nஇளைஞர் அமைப்புக்கள் அபிவிருத்திப் பிரிவு\nஅருகில் உள்ள இளைஞர் அதிகாரி\nதிறமை கொண்ட இளைஞர் -யூத் வித் டெலன்ட்\nவீடியோ தொகுப்பு- யூ டியூப்\nநிஸ்கோ வீடியோ பிரிவின் நோக்கு\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கினை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இளைஞர்களிடையே மறைந்துள்ள ஊடகத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அதனை விருத்தி செய்வதன் ஊடாக சிறந்த தொலைகாட்சி ஊடக தொடர்பாடல் நிபுணர்களை உருவாக்குதல்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொடர்பாக மக்களையும் இளைஞர்களையும் அ���ிவுறுத்தி, சர்வதேச ரீதியில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்நாட்டிற்கு வழங்குவதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் அறிவினையும் அனுபவத்தினையும் வழங்குதல்.\nநிஸ்கோ வீடியோ பிரிவானது 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nபோட்டி மிக்க இவ்வர்த்தக உலகில் இலங்கை வாழ் இளைஞர்கள் பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் தமது திறமைகளை வெளிக்கொணர முடியாத சூழ்நிலையொன்று காணப்பட்டது. அத்தகைய சூழ்நிலையொன்றில் அரச நிறுவனமொன்றின் தலையீடு அவசியமாக இருந்தது. அச்சந்தர்ப்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நிஸ்கோ வீடியோ பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கத்தையும் பணிநோக்கத்தையும் அடைந்து கொள்வதற்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கங்களுக்கு அமைவாகவும் நிஸ்கோ வீடியோ பிரிவின் நோக்கத்துக்கு அமைவாகவும் இலங்கைவாழ் இளைஞர்களது அபிவிருத்திக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துதல்.\nஅத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களின் மூலமாக உரிய படக்காட்சிகளைப் பயன்படுத்தி தொலைகாட்சி மற்றும் வெகுசன ஊடகத்துறை தொடர்பாக இளைஞர்களை அறிவுறுத்துதல்.\nஇளைஞர்களது அபிவிருத்திக்காக நிறைவேற்றப்படுகின்ற செயற்பாடுகளை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்.\nதிறமைமிக்க இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை தொலைகாட்சி வழியாக தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்.\nஇலங்கையிலுள்ள இளைஞர்களது பொருளாதார, சமூக, அரசியல், ஆன்மீக அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் பயன்பாட்டுக்கு எடுப்பதற்காக பாதுகாத்தல், தேவையானபோது உரியவர்களுக்கு வழங்குதல்.\nஒளிப்பதிவு செய்த காட்சிகளை பாதுகாத்தல்.\nதேவையான சந்தர்ப்பத்தில் வீடியோ காட்சிகளை காட்சிப்படுத்துதல், தேவையான உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்சிகளுக்கும் அவற்றை வழங்குதல்.\nநிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களை வழங்கும் போது (ஊடகக் கலந்துரையாடல்களின் போது) தேவையான வீடியோ காட்சிகளை வழங்குதல்.\nஇப்பிரிவிலுள்ள கலைக்கூடத்தை சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துதல் மற்று��் வெளியார் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குதல்.\nதேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்து கலைக்கூடத்தை இற்றைவரைப்படுத்துதல்.\nதொலைக்காட்சி நிகழ்சிகளைத் தயாரிக்கும் போது திறமைமிக்க இளைஞர் யுவதிகளை பயிற்றுவித்தல்.\nதொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் தொடர்பான டிப்ளோமா பாடநெறியை நடாத்துவதன் மூலம், தொலைக்காட்சி ஊடகம் தொடர்பாக கற்பதற்கு ஆர்வமுள்ள, ஆக்கத்திறனுள்ள இளைஞர் யுவதிகளது எண்ணக்கரு மற்றும் செயன்முறை அறிவை விருத்தி செய்வதன் மூலம், பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nசினிமா கலை தொடர்பாக ஆர்வமுள்ள ஆக்கத்திறனுள்ள இளைஞர் யுவதிகளுக்காக குறும்பட போட்டிகளை நடாத்தி அதில் வெற்றி பெறுபவர்களை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அறிமுகப்படுத்துதல்.\nஇப்பிரிவானது தாபிக்கப்பட்டுள்ள இடத்தின் முகவரி\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32966/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:19:59Z", "digest": "sha1:67H4HPNXNMJRKSTA424UO4IUSLYFFGWG", "length": 10877, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.தே.க. மேதினம் கொழும்பு மாநகர மைதானத்தில் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.தே.க. மேதினம் கொழும்பு மாநகர மைதானத்தில்\nஐ.தே.க. மேதினம் கொழும்பு மாநகர மைதானத்தில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மேதின கூட்டம் அடுத்து நடைபெறவுள்ள தேசிய தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nகொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்களை கொழும்பு அழைத்து வந்து வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. மே தினத்திற்கு பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.அத்துடன் மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஆரம்பிக்கவுள்ள மெகா கூட்டணியை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/muthuraman-the-bjp-leader-who-damaged-the-periyar-statue-removed-from-the-party-313548.html", "date_download": "2019-06-25T01:28:02Z", "digest": "sha1:CUFE47XLZDOCC77RA5SNMLFS6TCANIXA", "length": 14472, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்! தமிழிசை அதிரடி! | Muthuraman the BJP leader who damaged the Periyar statue removed from the party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்\nசென்னை: பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதிரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து எச் ராஜா தனது பதிவை நீக்கினார்.\nஆனால் நேற்று மாலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ள மார்பளவு பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nஇந்நிலையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் நகர செயலாளரான முத்துராமனை பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி தமிழக பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் political leaders செய்திகள்\nஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே\nவேனில் குடை.. தலைக்கு மேல் கூரை.. 5 நிமிஷம் வெயில்ல இருக்க முடியாதா.. நம்ம தலைவர்களை நினைச்சா\nவாக்குப் பதிவு இயந்திர முறைகேடு.. தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை சொல்ல நால்வர் குழு\nஅயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்\nஎன்னது .. தமிழக பாஜக தலைவராக எஸ்.வி.சேகரா.. பரபரக்கும் கிசுகிசு\nஅகிலேஷுக்கு ஓட்டு போட சொன்னதால் ஆத்திரம்.. மாற்றுத்திறனாளியின் வாயில் குச்சியால் குத்திய பாஜக தலைவர்\nஅறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்\nவிரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும்.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு\nஆமாம்.. தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூது விட்டாங்க.. தமிழிசை அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lessons-bg-ta", "date_download": "2019-06-25T01:38:46Z", "digest": "sha1:TFBUI6WL4HMQAR6TLMGEWJXDTTUEYUXI", "length": 15989, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lições: Búlgaro - Tamil. Learn Bulgarian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nНяма нищо по-хубаво от лошото време. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Учете нови думи. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nОпознай светът, в който живееш. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nГрад, улица, транспорт - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nВнимавайте да не се загубите в големия град. Научете да попитате правилно как да стигнете до операта. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nДвижение, посоки - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nКотки и кучета. Птици и риби. В света на животните.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nЖивотът е кратък. Научете всичко за неговите етапи от рождението до смъртта. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nЗдраве, медицина, хигиена - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nКак да кажем на доктора, че имаме главоболие. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nКакво да използваме за почистване, ремонт, работа в градината. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n Много е важно да знаете къде й е кормилото. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nКъща, мебели, предмети от бита - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nМатериали, вещества, предмети, инструменти - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nМестоимения, Съюзи, Предлози - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nВсичко за топлите дрехи и естетичния вид. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nЧаст Втора на известния ни урок за образователните процеси. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nПари, покупки - பணம், ஷாப்பிங்\nНе пропускайте този урок. Научете се да броите парите. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nПоздрави, молби, обръщения, сбогувания - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nНаучете се да общувате с хората. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n Едва ли.. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nРабота, бизнес, офис - வேலை, வியாபாரம், அலுவலகம்\nНе ставай работохолик. Спри, почини си, научи думи за работата. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n Празна черупка на мида. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nРазлични глаголи 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nРазлични глаголи 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nРазлични наречия 1 - பல்வேறு வினையடைகள் 1\nРазлични наречия 2 - பல்வேறு வினையடைகள் 2\nИзучете чудесата на природата, които ни заобкалят. Всичко за растенията: дървета, цветя, храсти.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nРелигия, политика, армия, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nСгради, организации - கட்டிடங்கள், அமைப்புகள்\nЦъркви, театри, гари, магазини. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nМайка, баща, роднини. Семейството е най-святото в живота.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nСпорт, игра, хоби - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n Всичко за футбола, шаха и колекционирането на кибритени клечки. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nВсеки ловец знае къде се крие фазанът. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nЧастите на тялото - மனித உடல் பாகங்கள்\nЛицето е огледало на душата. Всичко за ръцете, краката и ушите.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nКак да характеризираме хората около нас. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nВсичко за любовта и омразата, обоняние и осезание. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nВкусен урок. Всичко за Вашите любими деликатеси. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nВкусен урок. Част втора. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kaviyan-sarkar-12-08-1842445.htm", "date_download": "2019-06-25T02:10:44Z", "digest": "sha1:MZS2PCFWZTWMK7JGV6BDAMZK4I6WINNB", "length": 7567, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "“காவியனுக்கு போட்ட���யாக “சர்கார்“ - KaviyanSarkarShaamAathmiyaSriDevi KumarSriNath - காவியன்- சர்கார்- ஷாம்- ஆத்மியா- ஸ்ரீதேவி குமார்- ஸ்ரீநாத் | Tamilstar.com |", "raw_content": "\n2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவியன்’\nஇப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.\nஇரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.\nஅதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார்\nஇசை - ஷ்யாம் மோகன்\nகலை - T.N கபிலன்\nமக்கள் தொடர்பு - மணவை புவன்\nதயாரிப்பு - 2M cinemas ” K.V. சபரீஷ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/26150345/1006809/Kerala-back-to-normal-life.vpf", "date_download": "2019-06-25T01:24:58Z", "digest": "sha1:KYP3MWATKJ7MFS5QYJU7LHUIJ3I6ING6", "length": 11330, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளத்தால் சிதிலமடைந்த கேரளா : மெல்ல மீண்டு வரும் மக்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளத்தால் சிதிலமடைந்த கேரளா : மெல்ல மீண்டு வரும் மக்கள்...\nகேரளாவில் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சோகத்தில் உள்ளனர்.\n100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கேரளாவை புரட்டிப்போட்டுள்ளது வெள்ள பாதிப்பு. அதன் சுவடுகள் இன்னும் அங்கு மாறாத நிலையில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூணாறு பகுதியில் ஒரு இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் 4 வீடுகள் தரைமட்டமாகின. அதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல தேவிகுளம் பகுதியில் இரு இடங்களில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் ஒரு பாதிரியார் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் தங்களது குடும்பத்தினரையும், உறவுகளையும் இழந்தவர்கள் கண்ணீர் வடித்தபடி உள்ளனர். இயற்கை பேரழிவால் சிக்கிய தேவிகுளம், மூணாறு பகுதிகள் அதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதே நிதர்சனம்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெ���்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி\nஅடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பிரதிநிதிகள் மூலம் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்\nகர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.\nதண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி\nதமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.\n\"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி\" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்\n'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு\nஉத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13053509/1031903/TTV-Dhinakaran-criticises-Narayanasamy-Rangasamy-during.vpf", "date_download": "2019-06-25T01:23:38Z", "digest": "sha1:GEPTA6AOZZLXPYW3FWOI4ZPW7GMQCVRD", "length": 9829, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்\nபுதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்\nபுதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அங்கு அவர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்ற டிடிவி தினகரன், துணை நிலை ஆளுநரும், முதலமைச்சரும் மோதிக்கொள்வதால் நலன் எதுவும் வந்து சேராது என்றார்.\nகிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nபுதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.\nவரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.\nதண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி\nதமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.\n\"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி\" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்\n'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T02:12:04Z", "digest": "sha1:7ARG6TQI4IVVG76PSBYM5FEEAB3MPWYC", "length": 15845, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ரூபாய் நோட்டு விவகாரம் : திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvaitheeswaran's blogரூபாய் நோட்டு விவகாரம் : திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு\nரூபாய் நோட்டு விவகாரம் : திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 24ம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.க அரசு எந்த முன்னேற்பாடும் இன்றி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பால், கடந்த 10 நாட்களாக மக்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nமற்ற மாநில முதலமைச்சர்கள் இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.\nவரும் 24ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என்றார்.\nஇந்த மனிதச் சங்கிலியில் திமுகவினர் மட்டுமின்றி கட்சி சார்பற்ற பொது மக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதேர்தல் சிறப்பு விவாதம் - 1\nஅணுக்கழிவுகளை கையாளும் த��ட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் - தங்கமணி\nதீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 29-ஆம் தேதி தொடக்கம்..\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.indruorumokkai.com/2012/01/", "date_download": "2019-06-25T02:28:03Z", "digest": "sha1:QXEYXT5TIUXXYCCFJFH2XRYECX276NZB", "length": 9210, "nlines": 115, "source_domain": "www.indruorumokkai.com", "title": "Indru Oru Mokkai: January 2012", "raw_content": "\n'வாடி வாடி க்யூட் பொண்டாட்டி'\nபாடல் பாடினால் என்ன தவறு\nஇந்த மொக்கையை தமிழில் ரசிக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்...\nநமது 'யங் சூப்பர் ஸ்டார்' சிலம்பரசன் அவர்களின் திறமையை வெளியே சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 'வாடி வாடி க்யூட் பொண்டாட்டி' பாடல். அவர் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியது போல, தனக்கு திருமணம் ஆகா விட்டாலும், தனக்கு வரப்போகும் வருங்கால மனைவியை மனதில் கற்பனை செய்து, இந்த பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.\nஇந்த பாடல் வரிகள், நமது சிம்புவின் வருங்கால மனைவி மீது, அவர் வைக்கப்போகும் அன்பை நன்றாக வெளிப்படுத்துகிறது... மேலும், தற்போது அனைவரும் முனுமுனுக்கும் பாடலாகவும் இது திகழ்கிறது...\nஆனால், கீழே உள்ள மொக்கையில் வரும் நபர், இந்த 'வாடி வாடி' பாடலைப் பாடி அனைவரிடமும் தர்மஅடி வாங்கினார். ஏன் என்று தெரிந்து கொள்ள, கீழே உள்ள மொக்கையை ரசியுங்களேன்...\nக்யூட் பொண்டாட்டி மொக்கை - Indru Oru Mokkai -ல் மட்டுமே\nஅனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம், 'தமிழ்ப் படங்களில் பஞ்ச் டயலாக் என்பது 'சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்பது. எனவே, நமது 'யங் சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு தானாகவே பஞ்ச் டயலாக் பொருந்தி விடுகிறது\nதல அவர்களின் பஞ்ச் டயலாக்களை விரும்பாத ரசிகர்கள் யாரவது இருப்பார்களா என்ன நம்மில் பலரும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கூட பஞ்ச் டயலாக்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோமே நம்மில் பலரும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கூட பஞ்ச் டயலாக்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோமே அதனை 'ஒஸ்தி' நன்றாக ஈடுகட்டுகிறது\nகீழே காணப்படும் மொக்கை தலைவரின் 'ஏல நான் கண்ணாடி மாதிரி-ல' என்ற பஞ்ச் டயலாக்கை கிண்டல் செய்கிறது நான் கண்ணாடி மாதிரி-ல' என்ற பஞ்ச் டயலாக்கை கிண்டல் செய்கிறது நான் அந்த பஞ்ச் டயலாக்கை விரும்பி inspire ஆனதால், உருவான மொக்கை அது. எனவே, STR-ன் ரசிகர்களை கண்டிப்பாக இந்த மொக்கை காயப்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் இந்த மொக்கையை எழுதுகிறேன்...\nஒஸ்தி பஞ்ச் டயலாக் மொக்கை - Indru Oru Mokkai-ல் மட்டுமே\nஇந்த மொக்கையை தமிழில் ரசிக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_825.html", "date_download": "2019-06-25T02:02:41Z", "digest": "sha1:BFWQ42ORCASGON3CY7EMRW4FGGZN7EFV", "length": 37585, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தாவுக்கு எதிராக, தினமும் விசாரிக்கப்படவுள்ள வழக்கு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தாவுக்கு எதிராக, தினமும் விசாரிக்கப்படவுள்ள வழக்கு\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.\nமெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nட்ரயல் அட் பார் முறையில் நடக்கும் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்காக கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்கு, மே 24 தொடக்கம் ஜூன் 2 வரை அனுமதி தர வேண்டும் என்று, நீதிமன்றிடம் அவரது சட்டவாளர் கோரியிருந்தார்.\nஇதையடுத்து, கோத்தாபய ராஜபக்ச குறித்த காலத்துக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதித்த நீதிபதிகள் மூவரும், வழக்கை ஜூன் 19ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.\nஅதற்குப் பின்னர் இந்த வழக்கின் மீது ஒவ்வொரு நாளும் விசாரணை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுக���ில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nசர்வதிகாரியான சஹ்ரான், தம் உயிர்களை தியாகம் செய்த தீவிரவாதிகளை IS அங்கீகரிக்க மன்றாடினர்\n(வீரகேசரி) ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்���ு திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/press-release-pertaining-to-k13-2/", "date_download": "2019-06-25T01:32:39Z", "digest": "sha1:UMNH5EGKLG63RL4ZI2P6TFZIB4TIVP5E", "length": 12978, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "press release pertaining to \"K13\" - Kollywood Today", "raw_content": "\nரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘K13′ டீசர்\nடீசர்கள் தான் இப்போது உண்மையான அமில சோதனைகளாக மாறி விட்டன. ஏனெனில் குறிப்பிட்ட சில நொடிகளில் படத்தின் கதை மற்றும் களம் சார்ந்த விஷயங்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். மேலும், எல்லையை மீறி எந்த முக்கிய காட்ச���யையும் வெளிப்படுத்தி விடக் கூடாது. அப்படி வெளியானால் அது படத்தின் ஆர்வத்தை குறைத்து விடவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் K13 டீசர் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இது கடத்தல் நாடகமா உளவியல் சார்ந்த த்ரில்லர் என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.\nஇது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது, “டீசரை இறுதி வடிவத்துக்கு கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது. வேறு பல பதிப்புகளையும் தயார் செய்தோம். என் குழுவுக்கு நன்றி, குறிப்பாக இதை கிரியேட்டிவாக அணுகிய படத்தொகுப்பாளர் ரூபனுக்கு நன்றி. இதற்கு மேல் எதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இது ஒரு திரில்லர் படம் தான், மற்றவற்றை பார்வையாளர்களே பெரிய திரைகளில் பார்த்து அனுபவிக்கட்டும்” என்றார்.\nமேலும், இயக்குனர் பரத் நீலகண்டன், சமீபத்தில் படக்குழுவில் இணைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் டீசரில் வெளிப்படுத்தி விட்டார். அது குறித்து அவர் கூறும்போது ‘நாங்கள் இந்த டீசர் வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டும் இருப்பதை விரும்பவில்லை, மாறாக கதாபாத்திரங்களை பற்றி சொல்ல முயற்சித்தோம். இப்போதெல்லாம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் படம் பார்க்கும் முன்பு சின்ன கதாபாத்திரங்களை கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இதை முயன்றோம், இப்போது மக்கள் அந்த கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.\nSP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்த பிரியா தயாரிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள்கிறார்.\nபுதிய சிகரத்தை எட்டும் ஸ்ருதிஹாசன்\nராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபன்’ என்ற பெயர் தென்னிந்திய...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nகுழ���்தைகளுக்கான பிரத்யேகமான திரையரங்குகள்… PVR சினிமாஸில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=280:2008-04-15-19-35-18&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-06-25T01:32:55Z", "digest": "sha1:MSIJLK3X6KTMYSHGFIDI5XRAU42TACFG", "length": 63579, "nlines": 145, "source_domain": "www.tamilcircle.net", "title": "அறிவு, நேர்மை என எதுவுமற்றது எது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் அறிவு, நேர்மை என எதுவுமற்றது எது\nஅறிவு, நேர்மை என எதுவுமற்றது எது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅதில் ஒன்று தான் புலியிசம். அது தன்னைத் தவிர அனைத்தையும் அவதூறாய் வைகின்றது., கொன்று போடுகின்றது. இதை நியாயப்படுத்தும் அறிவோ, நேர்மையோ கிடையாது. மாறாக சிந்தித்தால், மாற்றாக செயல்பட்டால், ஏன் கேள்வி கேட்டால், நியாயம் கேட்டால், அதை அவதூறு செய்து கொன்று போடுவதே புலியிசம்.\nஇந்த வகையில் புலியிசத்தின் பெயரால் கொண்டுள்ள புலித்தேசியத்தை, அதாவது பாசிசத்தை அறிவியல் பூர்வமாக அவர்களால் நிறுவமுடிவதில்லை. ஆகவே அவதூறு முதல் படுகொலைகளே அவர்களுக்கு தெரிந்த மொழியாகின்றது. இந்த வகையில் அண்மையில் எனக்கு எதிராக வெளிவந்த, புலியிச அவதூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இவை உண்மையில் அர்த்தமற்றதும், அரசியல் அடிப்படைற்றதும், அநாகரிமானதும் கூட. ஒருவிதத்தில் இந்த அரசியல் அவதூறுகளை எடுத்து வைத்து விவாதிப்பது அவசியமற்றதுதான்.\nஉண்மையில் புலிகள் அரசு என்ற எல்லைக்குள் விவாதத்தை நடத்துவதை, இதற்குள் காலத்தை செலவு செய்வதை விரும்புவதில்லை. இதற்கு வெளியில் சாதியம் உலகமயமாதல் பற்றிய 10 நூற்களை கொண்ட எனது ஆய்வை முடிக்க முடியாமால், இதனால் முழுமையாக தடைப்படுகின்றது. இதற்கு வெளியிலான குறித்த இந்த விவாதங்கள் காலத்தின் தேவையுடன் எம்மீது வலிந்து திணிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் என் மீதான அவதூறை எடுத்துக் காட்டுவதன் மூலம், 10000 மேற்பட்டவர்களை புலிகள் எப்படிக் கடந்தகாலத்தில் கொன்றார்கள் என்பதை புரிந்துகொள்ள அது உதவலாம். இன்னமும் கொலைப்படப்போகிறவர்களின் பலரின் கதைகள், இப்படித் தான் சோடிக்கப்படும் என்பதற்கு இது போதுமான வகை விளக்கம். அத்துடன் வரலாற்றின் பல சம்பவங்களை அம்பலப்படுத்தவும் உதவுகின்றது. அந்த வகையில் இதை அம்பலப்படுத்துவ���ு அவசியமாகின்றது.\nஒரு புலி லூசு ஒன்று எனது கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது, அது வெளியிட்ட கருத்தைப் இத் தொடுப்பில் பாருங்கள்.\nஇந்த கட்டுரைக்கான எனது பதிலை நீங்கள் இங்கேயுள்ள இணையத் தொடுப்பில் சென்று பார்க்க முடியும்.\nhttp://www.tamilcircle.net/unicode/general_unicode/206_general_unicode.html (ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக்காச்சலை உருவாக்குகின்றது) என்பதை புலி அரசியலிருந்து அம்பலப்படுத்தியிருந்தேன். எனது கருத்துக்கு மீண்டும் பதிலளிக்க முடியாத லூசும், அதற்கு ஏற்ற சில பன்னாடைகளும், வழமையான புலிப்பாணியில் சம்மந்தம் சம்பந்தமில்லாத வகையில் அவதூறுகளை பொழிந்து வம்பளக்கின்றது. கொலைகாரக் கும்பலைச் சேர்ந்த அந்த பாசிட்டுகளின் வம்பை http://sathirir.blogspot.com/2007/06/blog-post_04.html (ரா...ரா...ரயாகரா) இல் பார்க்க முடியும்.\nஎனது கருத்துக்கு ஒரு வரியில் தன்னும் பதிலளிக்க முடியவில்லை என்பதை நீங்கள் பார்க்கமுடியும். இது ஒருபுறமாக, மற்றொரு புலி தனது பகுத்தறிவற்ற சொந்த நம்பிக்கையைக் கொண்டு, பகுத்தறிவு பற்றி புலம்புவதை http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_3547.html (பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம் ) என்கின்றது.\nபுலிகள் தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, மற்றவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தபடி பகுத்தறிவு பற்றி பேசுகின்றனர். தாம் அல்லாத மற்றவர்கள் எலலோரையும் எதிரியாக முத்திரை குத்தி, நடத்துகின்ற சொந்த பாசிச நாடகத்தையே பகுத்தறிவு என்கின்றது இந்தப் புலி.\n சரி அறிவு நேர்மை ஏதாவது உள்ளவர்களா பகுத்தறிவு என்றால் என்ன தமிழ் மக்களின் தேசிய போராட்டத்துக்கும், புலிப் பாசிசத்துக்கும் இடையில் உள்ள, அந்த புலிப் பகுத்தறிவு தான் என்ன கொலையே அவர்களின் பகுத்தறிவாகும். புலிகளின் நடத்தைகளை விவாதிக்க, விமர்சிக்க அனுமதியாத பகுத்தறிவு. இதையே இந்த புலி பகுத்தறிவு என்கின்றது. உண்மையில் எதையும் விவாதிக்க, தமது சரியான சொந்த நிலையை முன்வைக்க, அதனிடம் சொந்த பகுத்தறிவே கிடையாது. பகுத்தறிவுக்கு உட்படாத நடைமுறை அம்பலமாகும் போது, அதைப் பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் அனைவரையும், கொல்வதே அதன் பகுத்தறிவாகின்றது. இப்படித்தான் 10000 மேற்பட்டவர்களை கொன்றனர். புலியின் பகுத்தறிவுக்கு உடன்படாதவர்கள் என்பதால் பகுத்தறிவுள்ளவர்களை கொன்று போட்டனர். இதையே பகுத்தறிவு என்று, இந்தப் புலி குலைக்கின்றத���.\nஒரு விவாதம் செய்பவர்கள் அறிவியல் பூர்வமாக, எமது வாதங்களை மறுத்து, தர்க்க ரீதியாக விவாதிக்கவேண்டும். எந்த பாசிட்டுக்கும், ஏன் பகுத்தறிவற்ற எவருக்கும் அந்த துப்புக் கிடையாது. திரித்தல், புரட்டுதல், அடிப்படையும் ஆதாரமுமற்ற அவதூறு, இதுவே அதன் எழுதும் பகுத்தறிவு மொழியாகின்றது. எழுதும் மொழி அவதூறு என்றால், அதன் நடைமுறை என்பது படுகொலை. இதுவே புலியிசத்தின் சாரம்.\nஎன்னை நோக்கி அவதூறு செய்யும் அறிவற்ற லூசு, முதலில் எனது கட்டுரையையே திரிக்கின்றது. நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி அவதூறு செய்கின்றது. அத்துடன் அதைப் புரிந்து கொள்ளும் கல்வி அறிவற்று உளறுகின்றது. அதைச்சொல்லி பன்னாடையாய், தமது வடிகட்டிய முட்டாள்தனத்தை பினாற்றுகின்றது.\nஇந்த லூசு நான் சொல்லாததை, நான் சொன்னதாக கூறுவதைப் பார்ப்போம் 'இவரது வீர பிரதாபத்தை வெளிக்காட்ட இவர் விடும் இன்னொரு கதை யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் சங்கரும் தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாகவும் தனது தாயாரை திட்டியதாகவும் சொல்லியிருப்பதுமட்டுமல்ல\" என்கின்றது.\nஇப்படி நான் எங்கே எப்போது கூறியுள்ளேன். (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக\" அவர்கள் என் பெயரில் கற்பனை செய்து கதை சொல்லுகின்றனர். நான் கூறியது என்ன 'யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு.\"\nஇதுவே நான் எழுதியது. அதாவது 'என்னை தேடிச் சென்ற எனது அம்மா\", 'என்னைத் தேடிச் சென்ற அம்மாவை\" அவர்கள் நடத்திய விதம் பற்றி கூறுகின்றது. ஆனால் இந்த புலி லூசு, இதை மாற்றி (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக\" எழுதி என் கதை தான் எழுதி, பாசிச வழிகளில் திரித்துக் கதை கூற முனைகின்றது.\nஅவர்கள் என்னைத் தேடி எனது வீடு சென்றதாக நான் குறிப்பிடவேயில்லை. இதைச் சொல்லும் புலி லூசுகளுக்கு அறிவில்லை என்பதா எனது அம்மா நாள் தோறும் என்னைத் தேடி புலிகளிடம் சென்றவர். அங்கு நடந்த கதைகளில் சில இவை. தாம் பிடிக்கவில்லை என்று கூறி நடத்திய, நடத்துகின்ற அட்டகாசங்களோ இப்படி பற்பலவாறானவை. அவர்களின் முகாமேறி தாய்மையை பிச்சையாக கேட்ட அனைத்து (தமிழ்) தாய்மாருக்கும், இது போன்ற அழியாத பாசிச வரலாறுகள் பல தெரியும். தம்மால் வதைக்கப்படும் மக்களையும், அவர்கள் குடும்பங்களையும், புலிகள் கையாளும் மொழியும் வன்பேச்சும் அதன் வன்முறையும் உலகம் அறிந்தது. இது பகுத்தறிவுள்ள எல்லா மனிதனுக்கும் நன்கு தெரிந்ததே.\n(எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக\" அவரே கதை சொல்லி பிறகு, அதற்கு ஒரு பன்னாடை விளக்கம். 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. மன்னார் மாவட்ட மற்றும் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் புலிகளின் தலைமைக்கு நெருக்கமாகவும் புலிகளின் வான் தொழில் நுட்ப மற்றும் புலிகளின் சர்வதேச விவகாரங்களில் நீண்ட காலம் செயற்பட்டு வந்தவருமாகிய சங்கரும் தேடி வந்ததாக சொல்வதின் மூலம் ரயாகரன் தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே இவரின் நோக்கமாகும்.\" என்கின்றார்.\nசரி அண்ணை 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை\" என்கின்றாரே. சாதாரணமல்லாத அந்த நபர்களாக, யாரை குறிப்பிடுகின்றீர்கள். உங்களால் கொல்லப்பட்ட 10000 பேரைப் பற்றியா சொல்லுகின்றீர்களா யாரை . 'கைது செய்ய\" என்கின்றீர்களே. என்னை கைது செய்ய, எனது வீட்டுக்கு வரவில்லை. இப்படி எல்லாம் உங்களால் எப்படித்தான் கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து கற்பனை செய்யமுடிகின்றது. அவர்கள் திரு���னைப் போல் ஊர் உலகத்துக்கு ஒளித்தபடி, இனம் தெரியாத ரவுடிகளைப் போல் வீதியில் வைத்துக் கடத்தியவர்கள். பின் எப்படி கைது செய்யமுடியும். பின் தாம் பிடிக்கவில்லை என்று அறிவித்தவர்கள். அப்படிப்பட்ட அரசியல் கோழைகள். வீரமாவது, மண்ணாங்கட்டியாவது. ஒரு துரோகியாக முதுகுக்கு பின்னால் நின்று கொல்வதோ வீரம்.\nஅன்று எனக்காக அந்த சமூகம் போராடும் என்பதால், அதை தவிர்ப்பதற்காய் அச்சத்தில் இரகசியமாக கடத்தியவர்கள். கடத்தலும் கைதும் வேறானதென தெரியாது. கைதாவது மண்ணங்கட்டியாவது. நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன் என்பதால், தமிழ் இயக்கங்களின் பாசிசத்தை எதிர்த்த பல போராட்டங்களை சமூகத்தினுள் நடத்தியவன் என்பதால், இரகசியமாக கோழைகளைப் போல் கடத்திச்சென்றவர்கள். புலிகளைப் பொறுத்த வரையில் 'சாதாரணமான ஒருவ\"னா கருதப்பட்டல்ல கொல்லப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவனாய் கதையை முடித்துக்கட்டிய பின் கையை விரிக்கும் நோக்கில் கடத்தப்பட்டவன்.\n'தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே\" என்கின்றார். கைது செய்ய அவர்கள் வராத போது, இது எப்படி 'ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வது\" சாத்தியம். அண்ணே எப்படி அண்ணே இப்படி எப்படி 'தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக\" இருக்க முடியும். அண்ணைமாரே, அந்த அதிசயத்தைச் சொல்லுங்கள். இதற்கு உங்களால் படுகொலையைத் தவிர, வேறு வார்த்தையில் பதில் சொல்லமுடியாது.\nஇப்படிப்பட்ட கொலைகாரக் கும்பல் தான் புலிகள். சுத்துமாத்து, முடிச்சுமாற்றித்தனம், இதற்கு இவை எல்லாம் சான்றுகள். அடுத்து புலித்தலைவர்கள் இது போன்ற கைதுகள் செய்ய செல்வதில்லையாம். அடிமாட்டு நிலைக்கு, ரவடிக்கும்பலாக சீரழிந்து வாழ்பவர்கள் யார் புலிகள் தான். அறிவு நேர்மை எதுவுமற்று மாபியாக்களாகவும் கொலைகளைச் செய்தே தளபதியானவர்கள் யார் புலிகள் தான். அறிவு நேர்மை எதுவுமற்று மாபியாக்களாகவும் கொலைகளைச் செய்தே தளபதியானவர்கள் யார் உங்கள் தலைவர் பிரபாகரன் குரும்பசிட்டி நகைக்கடைக் கொள்ளை அடிக்கச் சென்றதும், அதை எதிர்த்த ஊர் மக்களை கொன்ற காட்சிகளையும் நாம் நேரடியாக கண்டவர்கள். உங்கள் தலைவர் கிட்டு வீதிவீதியாக பேசாதா தூசணமா உங்கள் தலைவர் பிரபாகரன் குரும்பசிட்டி நகைக்கட���க் கொள்ளை அடிக்கச் சென்றதும், அதை எதிர்த்த ஊர் மக்களை கொன்ற காட்சிகளையும் நாம் நேரடியாக கண்டவர்கள். உங்கள் தலைவர் கிட்டு வீதிவீதியாக பேசாதா தூசணமா , செய்யாத கோமாளித்தனமா யாழ் மக்கள் இதை நன்கு அறிவர். புலித்தலைவர்கள் எப்படி எந்த வழியில் வரலாற்றுக்குள் வந்தனர் என்பதற்கு, நீங்கள் பதில்சொல்ல முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு மனித விரோதிகளாக, ஈவிரக்கமற்ற கொடூரமானவர்களாக யார் எல்லாம் செயல்பட்டார்களோ, அவர்கள் தான் புலித் தலைவர்கள். இப்படியாக இவர்கள் எந்த எடுபிடிகளுமின்றி திரிந்த காலங்கள் உண்டு.\nஇப்படிப்பட்ட புலிகளுக்கு ஏற்ற புலி லூசு திரித்து புலம்பியதையே, இன்னொரு பன்னாடை தூக்கி வைத்து புலம்புவதைப் பாருங்கள். 'லெப்.கேணல்.ராதா கேணல்.சங்கர் போன்ற மூத்த தளபதிகள் வரை தன்னை தேடி தொல்லை தந்ததாக புது கிரைம் எழுதிப்புழுகித் தள்ளி ப.வி.வின் பைத்தியம் இவருக்கும் பிடிச்சிட்டுதெண்டு சொல்லியிருக்கிறார்.\" இப்படி நான் எழுதியதையே புரிந்து கொள்ள முடியாத எடுபிடிகள். இவர்கள் தான் கோசம் போடும் புலி ஆதரவாளர்கள். இதில் சில லூசுகள் விவாதம் செய்யும் அறிவாளிகள் போல், கொலைகாரரின் தேவைக்கு ஏற்ற அவதூறை புணருகின்றனர். இந்த பைத்தியங்கள் இந்திய தோழர்களுக்கு சிறப்பு வேண்டுகோள்கள் விடுகின்றனர். மாற்றுக் கருத்துடன் புலிக்கு தோழனா அந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத மண்டுகள்.\nஇப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்ட அவதூறுகளையும் சம்பவங்களையும் திரித்து விடுகின்றனர். சொன்ன விடையத்தை விளங்க முடியாத புலி அலுகோசுகள் தான், 10000 மேற்பட்டவர்களை கடந்தகாலத்தில் கொன்று போட்டவர்கள்.\nகொலைகார பாசிச புல்லரிப்பில் புலம்பும் மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம். 'நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார். இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி (N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார். பின்னர் இவர் இந்தியா செல்கின்றபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டு இறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு ���ழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.\" கொலைகாரப் கற்பனை புலனாய்வு கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் கொலைகளை செய்ய புலனாய்வு செய்கின்றனர் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. தமிழ் தேசிய விடுதலை முன்னணி சண்முகதாசன் கட்சியியில் இருந்து வந்த ஒரு கட்சியின் நீட்சி. அது திடீரென்று தமிழ் தேசிய அலையில் தோன்றியதல்ல. நானும் சிலரும் தொடங்கியதல்ல.\nநல்லது கொலைகார அண்ணை அவர்களே 'காணாமல் போய்விட்டார்\" எப்படி பின்னால் 'இலங்கை கடற்படை சுட்டு இறந்தா\"ர். எப்படி காணமல் போனவரை கடற்படையால் சுட முடிந்தது. இப்படி இவர்களால் மட்டும் தான் அறிவாக எழுத முடியும். காணமல் போனவரை எப்படி 'இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாக\" கூறமுடியும். அதுவும் கடற்படைக்கு அல்ல இராணுவத்துக்கு. இப்படி புலிகள் 'அறிவியல் பூர்வமாக\" சிந்தித்து கூறித்தான், கொலைகளையும் தம்மையும் நியாயப்படுத்துகின்றனர். இந்த நியாயத்தை பின்பற்றி எழுதும் பன்னாடை ஒன்று, \"அறிவு பூர்வமாக\" கூறுவதைப் பாருங்கள்.\n'அதில் ஒரு 10 இலட்சம் ரூபாவை இந்த றா சாரு சுறுட்டிப்புட்டாருங்க. அதைக் கேட்கப் போன விஸ்வானந்தா தேவா சாரை இந்த றா சாரு பிளாட் இயக்கத்தின மென்டிஸ் சாரை வைச்சு அடிச்சுப்பிட்டாருங்க. பிளாட் இயக்கம் தன்னுடைய உட்கட்சிப் பிரச்சனையில் எப்பிடித் தலையிடலாம் என்று உமாமகேஸ்வரன் சாருகிட்ட நியாயம் கேட்க விசுவா சாரு தமிழ்நாட்டக்கு போட் ஏறினவர் தானுங்க. அதோட அவரோட கதை முடிஞ்சுதுங்க. இந்த றா சாருதாங்க முதல் முதலா விசு சாரை சிறீலங்கன் நேவி சுட்டுப் போட்டதா சொன்னவருங்க. ஆனா உண்மையில் அவரை நேவி சுடல்லைங்க. தங்கச்சி மடத்தில கரையேறின விசு சாரை பிளாட் சங்கிலிசாரின் ஆக்கள் கைது செய்து ஒரத்து நாட்டிலை இருந்த அவங்க பி முகாமிலை அடைச்சு வைச்சவையுங்க. அந்த நேரத்தில அவற்றை கதையை முடிக்கச் சொல்லி இந்த றா சார் தான் மெண்டிஸ் சார் மூலமா பின் தளத்துக்கு தகவல் அனுப்பினவருங்க. விசு சாரை சுட்டுக் கொண்டது சங்கிலி சாரோட தோஸ்து அலவாங்கு மோகன் என்பவருங்க.. இன்னொரு சமாச்சாரம்.. இந்த றா சாருக்கு அந்தக் காலத்திலேயே ரோ சாருங்கு கூட உறவிருந்ததுங்க. தமிழ் நாட்டு தோழர்மாருங்களே உசார இருங்க.ரோ சாரங்க���ோட ஆளுகள் தோழர் என்று செல்லிக் கொண்டும் வருவாங்க\"\nதங்கள் சொந்த பாசிச வழியில் சிந்தித்து எழுதும் லூசுக் கூட்டம் என்பது இது தான். அறிவு, நேர்மை எதுவுமற்ற பன்னாடைகள். வாயில் வந்ததை மாறி மாறி நக்கியெழுதுவது. பிறகு தமிழ்நாட்டு தோழர்மாருக்கு வேண்டுகோள். உங்கடை பணத்துக்கு கோமாளிகளான கோபாலசாமி, நெடுமாறன் வகையறாக்களுக்கு வேண்டுகோள் விட வேண்டியதுதானே. 'தோழர் என்ற செல்லிக் கொண்டும் வருவாங்க\" என்று புல்லரிக்கும் ஆலோசனைகள்.\nஅந்த 'காணாமல் போய்விட்டார்\" விசு பற்றி கதைகள் இவை. அவர் இந்தியா செல்லும் வள்ளம் ஏறும் வரை, இந்த புலி லூசுகள் கூறுவது போல் என்றும் காணாமல் போய்விடவில்லை. வள்ளம் ஏறிய பின்தான் காணாமல் போனவர். அதன் பின்னரான ஊகங்களைத் தவிர, வேறு எந்த ஆதாரபூர்மான தரவுகளும் இதுவரை கிடையாது. இவர்கள் கதை சொல்வதைப் பார்த்தால், அவர் வள்ளத்தில் ஏறிய பின் காணாமல் போன விடையத்தில், புலிகள் பற்றி உள்ள சந்தேகத்தை உடைத்துப் போடுவதாக உள்ளது. இதன் பின் விசு பற்றி கட்டும் கதை, மேலும் இதில் புலிகளின் சம்மந்தம் பற்றிய ஊகத்தை மேலும் எழுப்புகின்றது.\nவிசுவுக்கு என்ன நடநத்து என்பதை வைத்து, தெருநாய்கள் போல் ஒன்றையொன்று பார்த்து குலைக்கின்றது.\nஇந்த குலைப்பில் பொருத்தமற்ற முரண்பாடுகள் என்ன\n1. விசுவானந்ததேவன் அக்காலத்தில் என்.எல்.எவ்.ரி. இயக்கத்தில் இருக்கவேயில்லை. அவர் மற்றொரு அமைப்பில் இருந்தவர். இது கூடத் தெரியாத புலம்பல். அவர் என்.எல்.எவ்.ரி. யில் இருந்து பிரிந்த போது, ஒரு அரசியல் விவாதம், ஒரு விமர்சனம், அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடு கண்டு சமாதானமாகவே பிரிந்தவர். அவருக்கு பணமும் ஆயுதமும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் என்.எல்.எவ்.ரி. யால் வழங்கப்பட்டது. இணங்கி வேலை செய்யவும், தொடர்ந்து மீள இணையவும் கூடிய அரசியல் இணக்கப்பாடு இனம் காணப்பட்டது. அவரவர் வழிகளில் செயற்பட பூரண ஒத்துழைப்பு கூட பரஸ்பரம் இருந்தது. அமைப்பு ரீதியாக இரண்டு அமைப்புகள், ஆனால் நண்பர்களாக தோழர்களாகவே இவ் இரண்டு இயக்க உறுப்பினர்களும் செயற்பட்டனர். இது இலங்கை இயக்கங்களின் வரலாற்றில் இல்லாத ஒன்று. பலரும் அறியாத ஒன்று. இந்த புலி லூசுகள் தம்மைப் போல், தம் புத்தி போல், தம் பாசிச வழி போல் கருதியே கண்ணை மூடிக்கொண்டு கத�� புனைகின்றனர்.\nவிசுவுக்கு வள்ளத்தில் சென்ற பின் என்ன நடந்தது என்று தெரியாத போதும், அவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மை. அந்த வகையில் யார் இதைச்செய்தனர்\n1. புலிகள் என்ற சந்தேகமே பெரும்பாலும் உண்டு. அவர் கடற்பயணம் செய்ய தங்கியிருந்து கரையோர இடம் பகிரங்கமானது. அவர் சென்ற வள்ளமோ பொதுமக்களை அகதியாக ஏற்றிச் சென்ற வள்ளம். 28 பேர் அளவில் வள்ளத்தில் சென்றனர். வள்ளம் புறப்பட்ட இடத்தில் பொது மக்கள் உட்பட புலிகள் இருந்தனர். புலிகள் இப்படிப்படட படுகொலைகளை அக்காலத்தில் செய்து வந்தவர்கள். இயக்க தலைவர்களை ஒவ்வொருவராய் சுட்டுக்கொன்றவர்கள். ஒபரேதேவன் முதல் பலர் கொல்லப்பட்டனர். ரெலொ அழிக்கப்பட்டு, அவ்வியக்கத்தில் பலர் கொல்லப்பட்டு இருந்தனர். புளாட் மென்டிஸ் அக்காலத்தில் புலிகளின் சிறையில் இருந்தவர் அல்லது கொல்லப்பட்டு விட்டார்.\n2. இந்த விடையத்தில் இரண்டாவது சந்தேகம் ஈரோஸ் மீது உள்ளது. அந்த வள்ளத்தில் விசுவுடன் சென்ற இரண்டாவது நபரான கண்ணன், கரையில் நின்றிருந்த ஈரோசுடன் வாக்கு வாதப்பட்டிருந்தனர். அதாவது கடுமையான ஒரு மோதல் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கூட இதை செய்திருக்கும் வாய்ப்பு உள்ளது. இதே ஈரோஸ் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் நெப்போலியனை, மலையகத்தில் வைத்து ஒன்றாக படுத்த பாயில் வைத்துக் கொன்றவர்கள். அப்படி கொல்வதில் புகழ்பெற்றவர்கள்.\n3. மூன்றாவது சந்தேகம் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் மீது உள்ளது. அன்று மற்றொரு வள்ளத்தில் சென்ற ராஜன், விசு இந்தியா வருவதை அறிவான். அவன் தன்னுடன் தனது வள்ளத்தில் விசுவை வரும்படி, கரையில் வைத்துக் கோரியவன். விசு நிராகரித்ததாய் அறிவித்தவன். விசு கொல்லப்பட்டதாக ராஜன் தான் இந்தியாவில் முதலில் அறிவித்தவன். முன்னராக புறப்பட்டு சென்ற வள்ளத்தில் இருந்த ராஜனுக்கு, எப்படி பின்னால் வந்த வள்ளத்திலிருந்த விசு கொல்லப்பட்டார் என்று கூற முடிந்தது என்பது மர்மம் தான். அப்போது றோவின் மிக நெருங்கிய சகவாக ராஜன் செயற்பட்ட காலம்.\n4. நாலாவது சந்தேகம் கடற்படை மீது உள்ளது. கடற்படை மீதான சந்தேகம் பொதுவானது. ஆனால் 28 சடலங்கள் முதல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடற்படை செய்திருந்தால், அக்காலத்தில் சடலங்களை அப்படியே விடுவதே வழக்கம். அதுவும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று இலகுவாக அறிவித்து விடமுடியும். இச்சம்பவத்தை பொதுமக்கள் எவரும் காணவுமில்லை, அது பற்றிய பதிவுகள் எவையுமில்லை.\nசந்தேகம் இயக்கங்கள் மீதே அதிகமாக உன்ளது. இந்த இயக்கங்கள் கொலைகார இயக்கங்களே. விசு காணாமல் போன காலத்தில் தான் பல்கலைக்கழக மாணவன் தலைவன் விஜிதரன் காணாமல் போனான். அதைத் தொடர்ந்தே புலிக்கு எதிரான புகழ்மிக்க போராட்டமும் நடந்தது.\n2. அடுத்து இந்த சம்பவத்தில் மெண்டிஸ் இணைத்து சோடித்த புலிக் கூற்று நகைச்சுவையானது. விசு காணாமல் போன காலத்தில் மென்டிஸ் நீண்ட காலமாக கைது செய்யப்பட்ட நிலையில் புலிகளின் வதை முகாமில் இருந்த காலம். இக்காலத்தில் தான் மென்டிஸ் கொல்லப்பட்டார். விசுவுடன் மென்டிசை சம்பந்தப்படுத்தும் தகவல்கள் எல்லாம் முரணானதும் நகைப்புக்குரியதும்.\nஅத்துடன் சங்கிலி கடத்திச் சென்று கொன்ற தகவலோ நகைச்சுவையிலும் நகைச்சுவை. இக்காலத்தில் புளாட் பல துண்டுகளாக உடைந்தது மட்டுமின்றி, சங்கிலி போன்ற கொலைகாரர்கள் செயலற்றுப் போன காலம். புளாட் வதைமுகாங்கள் எல்லாம் வீங்கிவெம்பி சிதைந்து, சுக்குநூறாகின காலம். இப்படி கற்பனையில் எழுதுகின்ற போக்கிலித்தனம், புலியிசத்தின் உள்ளார்ந்த பாசிசமாகும். இது தன்னைப் போல், மற்றவனுக்கு அதை பொருத்தி வைப்பதே அதன் குள்ளநரித்தனம். வரலாற்றுச் சம்பவங்களைக் கூட தெரியாது, அதை திரித்து கயிறு விடுவதும். அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி அதை இணைத்து கதைசொல்லி நம்பவைக்கும் முடிச்சுமாற்றிகள் இவர்கள்.\n3. விசு உமாமகேஸ்வரனை சந்திக்க சென்றாராம். வரலாறு தெரியாத, அரசியல் தெரியாத கற்றுக் குட்டித்தனம். தீப்பொறி உடைவு, அவர்களின் வெளியேற்றம் உட்பட அவர்களைப் பாதுகாத்தது வரை, விசு தலைமையில் இருந்த என்.எல்.எவ்.ரி. தான் முக்கிய பங்கு வகித்தது. முன் கூட்டியே நாம் அவர்களுடனான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். தீப்பொறி குழு , புதியதோர் உலகம் நூல் வெளியிட பண உதவி, அந் நூற்பிரதிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தது உட்பட, தீப்பொறி நபர்களை நாட்டுக்குள் அழைத்து வந்ததைக் கூட நாமே செய்திருந்தோம். அதன் பின்பாக சந்ததியாருடன் தொடர்சியான தொடர்பும், அவரை புளாட் கொன்ற போது அந்தக் கொலையை முதலில் அம்பலப்படுத்தியவர்களும் நாங்கள் தான். மண்ணில் அதை போஸ்ரர்கள் மூலம் அம்பலப்படுத்தி��வர்கள் நாங்கள். இவையெல்லாம் விசு என்.எல்.எவ்.ரி. யை விட்டு வெளியேற முன் நடந்தவை. விசு உமாமகேஸ்வரன் உறவு என்பது நினைத்து பாhக்க முடியாத ஒன்று. அந்தளவுக்கு புளாட் உட்படுகொலைகளை அக்காலத்தில் நாம் அம்பலப்படுத்தி வந்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் முன்னைய தலைவன் உமாமகேஸ்வரனை சந்திக்கச் சென்றதாக கூறுங்கள் நாங்கள் நம்புவோம்.\nபாவம் அரை முட்டாள்களே 1983 பிந்தைய அவரின் வாழ்க்கை இந்தியாவில் தான் இருந்ததுடன், அவரின் மனைவி குழந்தை கூட இந்தியாவில் தான் இருந்தனர். அவர் சென்ற காரணத்தையே திரிப்பது, அவதூறு பொழிவது புலிப் பாசிசத்தின் இழிவுத்தனமாகும்.\nஇப்படி பொருத்தமற்ற வகையில், தமது அலுக்கோசுத் தனத்தை மெய்ப்பிக்க முனைவதே இவை. கொல்வதும், அதற்கு ஏற்ப எடுபிடிகள் காவடியாடுவதைத் தவிர, வேறு எதையும் செய்ய வக்கில்லாதவர்களின் அலம்பல் இது. இக்காலத்தில் தான் புலிக்கு எதிராக வீறு கொண்ட விஜிதரன் போராட்டம் நடந்த காலகட்டம். இப் போராட்டத்தின் போது மாணவர்கள் கோரிய அடிப்படை மனிதவுரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று துண்டுபிரசுரம் அடித்து வெளியிட்ட காலமுமாகும். மக்களின் எதிரிகளான புலிகள், மக்களின் தலைவர்களை வேட்டையாடி கொன்று குவித்த காலம் இது.\nவிஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nவிஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nவிஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 03)\nஇக் காலத்திலே தான் நான் கடத்தப்பட்டேன். அதை இந்த லூசு 'இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்திரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார்\" இப்படி எழுதி இதை இல்லை என்கிறதா இந்த லூசு அல்லது புலித் தலைவர்களின் இது குறித்த அறிக்கையை இல்லை என்கின்றதா\nயாருக்கு கதை சொல்ல வெளிக்கிடுகின்றீர்கள். உங்கடை விரல் சூப்பும் விசுவாசிகளுக்கு சொல்லுங்கோ. உண்மையை அறிந்தவர்களுக்கு, உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு சொல்ல முடியாது. புலிகளின் உரை அடங்கிய ஒலி நாடா சொல்வதைக் கேளுங்கள். அது என்ன சொல்லுகின்து என்பதை கேளுங்கள். அதைக் கேட்க முடிவதில்லையோ அல்லது வேறு ஆதாரம் வேண்டுமோ\nபுலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nஇந்த லூசுகளின் அறிவுக��கு புறம்பாக, புலித்தலைவர்கள் (மாத்தையா, தீலிபன், முரளி (புலி மாணவ அமைப்புத் தலைவன்) உள்ளிட்ட பலர்) உயிருக்கு உத்தரவாதத்தை, பல்கலைக்கழக மேடையில் பல ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் தருகின்றனர். அதை மேல் உள்ள உரை தெளிவுபடுத்துகின்றது.\nஇப்படி இருக்க இந்த புலி லூசு 'இவர் சொன்னது போல புலிகளால் இவரிற்கு ஆபத்து என்றால் அந்த இடத்தை விட்டு வெளியேறியதுமே புலிகள் இவரை கைது செய்திருக்கலாம். காரணம் பல்கலைக்கழகத்திற்கு மிக அருகிலேயே புலிகளின் இரண்டு முகாமும் இவரது வீட்டிற்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. பின்னர் இவர் பிரான்சிற்கு வந்த பின்னரும் அங்கு பிடித்த காச்சல் மாறவில்லை 85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது. ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான். ஆனால் இவரது கதைக்கு ஏற்றால் போல் நல்லதொரு பின்னணி இசையும் குடுத்து ஒரு பாட்டும் போட்டு கடைசியில் ஒரு நூறு புலிகளை தாக்கி சுட்டு தள்ளிவிட்டு சிறை மதிலை தாண்டி அகழியில் நீந்தி தப்பி வந்ததாக படமாக தயாரித்தால் இன்னொரு சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ படம் பாத்தமாதிரி இருக்கும்.\" என்கின்றார். சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ கதையை, முன்னைய புலித் தலைவர்களுக்கு மாறாக கூறுவது தான், இன்றைய புலியிசம்.\n'ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான்.\" என்கின்றார். ஏதோ அவைகளை தானே செய்துணர்ந்தவர் போல் இவ்வளவு துல்லியமாக கூறுகின்றார். நான் 85 நாட்கள் சிறையில் இருந்தது உண்மை என்பதை, மாத்தையா உரை தெளிவாக கூறுகின்றது. அதை இல்லையென்று கூறுகின்ற நயவஞ்சகமே, புலிப்பாசிசத்தின் அரசியல் மூலமாகும். '85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது.\" என்கின்றார். அப்படியாயின்\n1. இந்த நாட்களில் புலிகள் என்�� செய்திருப்பார்கள்\n3. ஏன் அவர்கள் என்னைக் கடத்தவில்லை என்று மறுத்தனர். தமக்குத் தெரியாது என்றனர்\n4. அப்படியாயின் என்ன செய்திருப்பர்\n6. என்னைக் கடத்தாதவர்கள் எப்படி உயிருடன் விடமுடியும்.\nஇப்படி பல கேள்விகளை நாம் கேட்கமுடியும். இந்த லூசு புலம்பல்களின் பல வரலாற்று திரிப்புகளை அம்பலப்படுத்த முடியும். இதுவே போதும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-25T01:39:46Z", "digest": "sha1:G53ILF2ACZSJ3AQ6YPXLBNID7EUHDRJH", "length": 29375, "nlines": 530, "source_domain": "www.theevakam.com", "title": "விக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..! | www.theevakam.com", "raw_content": "\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடலில் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\nமேடையில் தேவயாணி, ரக்ஷிதா அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் : இன்றைய சந்ததியின் வெளிப்பாடு\nHome உலகச் செய்திகள் விக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய திருடன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானிய இளவரசி விக்டோரிய மகாராணி தனது 19 வயதில் நடந்த நிகழ்வு தான் இந்த சம்பவம்.\n1838ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஒரு இளைஞனை பக்கிங்காம் மாளிகையில் கண்ட ஒரு காவலர் அவனை துரத்த, அவன் சிக்காமல் தப்பி விட்டான்.\nபின்னர் மேற்கொண்ட சோதனையில், அந்த மர்ம நபர் மகாராணியாரின் அறைக்குள் நுழைந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து, தீவிரமாக தேடி குறித்த இளைஞனை பிடித்தனர் அரண்மனை காவலர்கள்.\nகுறித்த இளைஞனை பிடித்து சோதனையிட்ட போது, மகாராணியாரின் உள்ளாடைகள் பலவற்றை திருடி அவர் தனது கால்சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது.\nஅந்த நபர், தான் 11 மாதங்களாக மாளிகையில் ஒளிந்திருந்ததாகவும், அமைச்சர்களின் கூட்டங்களை ஒட்டுக் கேட்டதாகவும் இரவு நேரங்களில் மாளிகையில் சுற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.\nபத்திரிகையில் அவரைக் குறித்த செய்திகள் வெளியானபின்னரே, அந்த இளைஞனின் பெயர் எட்வர்ட் ஜோன்ஸ் (14) என்பதும், அவர் ஒரு ஏழை தையல்காரரின் மகன் என்பதும் மகாராணி மீது அதிகப்படியான ஈர்ப்பு கொண்டவர் என்பதும் தெரியவந்தது.\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nகம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து 24 பேரை விட அதிகமானோர் பலி.\nஎதியோப்பிய இராணுவ தளபதி, பிராந்திய ஆட்சித் தலைவர் கொலை\nஅமெரிக்க ஜனாதிபதியை புகழ்ந்த வடகொரிய தலைவர்..\nசெல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்\nதிருட்டு குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது…\nகனடாவில் விமானத்தில் தூங்கிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசீனா பெண்கள் அழகா இருக்க இதுதான் காரணம்..\nஇலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில�� உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம�� வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T02:45:53Z", "digest": "sha1:WWNVTA4TT3YCPJLQANPX7NU6FGTIMJ5F", "length": 7398, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை மாட்டுக் கன்று பற்றியது. ஏனைய பாவனைக்கு, கன்று (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\nகன்று ( ஒலிப்பு) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.\nசில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றது. எ.கா. மிளகாய்க் கன்று.\nகன்றுகள் இயற்கையாகவும் அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Calf என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் calf, calve, or calves என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:43:38Z", "digest": "sha1:UGQR7LCDYADS4BDTDLMA4P45FXWBCWRA", "length": 18037, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவமகாபுராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷ��� • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nஇக்கட்டுரை சிவபெருமானின் பெருமைகளைக் கூறும் மகாபுராணங்கள் பற்றியது, மாணிக்கவாசகர் இயற்றிய நூலைப் பற்றியறிய சிவபுராணம் கட்டுரையைப் காணவும்.\nசிவ புராணம் (சமஸ்கிருதம்: शिव पुराण, சிவ புராணா) என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் சிலர் சிவ புராணத்திற்கு பதிலாக வாயு புராணத்தினை சேர்க்கின்றார்கள். வியாச முனிவரால் இயற்றப்பட்ட பதினெட்டு மகா புராணங்களுள் சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெருமையை உரைக்கும் புராணங்கள் சிவபுராணங்களாகும்[1]. இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.\nஇந்த சிவபுராணங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இப்புராணங்களை படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும் மாகேசுர பூசையை அவசியம் செய்ய வேண்டுமென ஆறுமுக நாவலர் தனது சைவ வினா விடை இரண்டாம் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். [2] ஆசாரியராவதற்கு சிவபுராணங்களை அறிந்திருக்க வேண்டுமெனவும் [3], சிவபுராணங்களை படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் உத்திராட்சத்தினை தரிக்க வேண்டுமெனவும் [4], சிவராத்தியன்று சிவபுராணங்களை படிக்க வேண்டுமெனவும் [5] ஆறுமுக நாவலர் கூறுகி்றார்.\nநைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள். சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர். அவர் கூறிய சிவனது பெருமைகளின் தொகுப்பே சிவ புராணமாகும்.\nசோதிர் லிங்க தோற்றம், திருமாலிற்கும் பிரம்மாவிற்கும் வரம் கொடுத்தது, சிவலிங்கத்தின் மகிமை, சிவ பூஜைக்கான விதிமுறைகள், சிவ பூஜை மந்திரங்கள், மன்மதன் எரிப்பு என பல்வேறு சிவபெருமைகளை இந்நூல் கூறுகிறது.\nஇப்புராண நூலில் சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்[6].\nஇந்து தொன்மவியலின் அடிப்படையில் புராணங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவையாகும். சிவபெருமான் புராணங்களை கூற நந்தி தேவர் முதலில் அறிந்தார். அதன் பின் சனத் குமாரருக்கு புராணங்களை எடுத்துரைத்தார். சனத் குமாரரிடமிருந்து புராணங்களைப் பெற்ற வியாச முனிவர் அதை தொகுத்தார். [7]\nசிவபுராணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,.\n↑ திருமுல்லைவாயில் தலபுராணம்-தொண்டமான் சக்ரவர்த்தி பதிப்பகம் சென்னை-53. 1994ல் வெளியீடு\n↑ http://www.noolaham.net/project/18/1718/1718.htm ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 376\n↑ ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 131 ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்\n↑ ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 167 எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்\n↑ ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 384 சிவராத்திரி விரதமாவது யாது\npage_id=58 தேவாங்க புராணம் - பிரணவி உண்மை, தர்மத்தை போதிக்கும் புதிய தொடர்.\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புரா���ம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:57:38Z", "digest": "sha1:OJLXUNOJRORWM4VPSBQHAIKGYQ675Q7U", "length": 7705, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹில்சா, நேபாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹில்சா (Hilsa, Nepal) (நேபாளி: हिल्सा, நேபாளத்தின், கர்ணாலி மாநிலத்தின், ஹும்லா மாவட்டத்தின் வடமேற்கில், நேபாள - திபெத் எல்லைப்புறத்தில் உள்ள மலைக்கிராமம் ஆகும். இக்கிராமம் இமயமலையில் 3640 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.\nதிபெத்தில் உற்பத்தியாகும் கர்ணாலி ஆறு, இக்கிராமத்தின் வழியாக பாய்ந்து செல்கிறது.\nஹும்லா மாவட்டத் தலைமையிட நகரமான சிமிகோட்டிலிருந்து 51 கிமீ தொலைவில் ஹில்சா கிராமம் உள்ளது.[1]ஹில்சா கிராமத்தில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பாதுகாப்புச் சாவடிகள் மற்றும் சுங்கச் சாவடிகள் உள்ளது. நேபாளத்திலிருருந்து கயிலை மலை யாத்திரை செல்பவர்கள் ஹில்சா கிராமத்தின் வழியாக திபெத் செல்ல வேண்டும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yashika-anand-latest-instagiram-photo/", "date_download": "2019-06-25T02:11:04Z", "digest": "sha1:CGALVZ4CC3FWAS7VMTBWZTEJ3J5UFOYO", "length": 7859, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.! புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் ஆனால் அந்த படத்தில் நடித்ததன�� மூலம் கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்தார் அந்த பெயர் மறைந்து போகவேண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என பிக்பாஸ்-2 வில் கலந்துகொண்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமடைந்தார்கள் அதேபோல் யாஷிகாவும் பிரபலம் அடைந்தார் இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தில் கூட இவரை தெரியாமல் இருக்கலாம் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரைக்கும் தெரியும் யாஷிகாவை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், மேலும் இன்னும் படவாய்ப்புகளை அடைய தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் அவர் பதிவிட்ட லேடஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ.\nRelated Topics:நடிகைகள், யாஷிகா ஆனந்த்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/6k-mac-pro-display/", "date_download": "2019-06-25T01:42:33Z", "digest": "sha1:5IWEMI565Y4235JHGQY7APA2SEHUFVZ2", "length": 3028, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "6k mac pro display – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகீர்த்தனா\t Jun 7, 2019\n“ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.”ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்ட��ட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/2018/12/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-14-21-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-06-25T01:44:02Z", "digest": "sha1:QD3ZR24KCMLJSD4MIIBNVXOSFKLIVVGC", "length": 6533, "nlines": 34, "source_domain": "mayilaiguru.com", "title": "புதுவை– கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டம்; கவர்னர் தொடங்கி வைத்தார் - Mayilai Guru", "raw_content": "\nபுதுவை– கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டம்; கவர்னர் தொடங்கி வைத்தார்\nபுதுவை–கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபயணம் செல்லும் திட்டத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.\nபுதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கவர்னர் கிரண்பெடி கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனத்துறையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்க அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது வனத்துறை அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள 23 ஏக்கர் வனப்பகுதிக்குள் கவர்னர் சென்று பார்வையிட்டார். அங்கு இயற்கை சூழலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரம் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\nவனத்துறை வளாகத்தையும், வனப்பகுதியையும் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவேண்டும். இங்குகண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பறவைகள், விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம். அத்துடன் கூண்டில் இருக்கும் பறவைகள், விலங்குக��் பெயர்களை அந்த கூண்டின் முன்பு பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் எழுதி வைக்க வேண்டும். வனப்பகுதிகளில் மூலிகை செடிகளை நட வேண்டும்.\nகுறிப்பாக வேம்பு, கற்றாழை உள்ளிட்ட பல மூலிகைகளை நட ‘‘ஆயுஷ்’’ உதவியையும் பெறலாம். வனத்துறை ஊழியர்களிடையே வாட்ஸ்–அப் குழுவை தொடங்கி அதிகாரிகள், ஊழியர்களை அதில் இணைத்து அலுவலக செய்திகளை பகிர வேண்டும். இந்த குழு வனத்துறை சிறப்பாக செயல்பட பயனுள்ளதாக உதவும். தற்போது நகர்புறத்தில் உள்ள வனப்பகுதியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பார்வையிட கோடை காலத்தில் காலை 6 மணி முதல் இரவு 7மணி வரையும், குளிர்காலத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கலாம். ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும். வனப்பகுதியை பார்வையிட விடுமுறை நாளாக திங்கள்கிழமையை அறிவிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-25T02:00:55Z", "digest": "sha1:NITSILZKTDRG5RVQI2Q4CATJACXGQ7UK", "length": 25342, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஇந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும் அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும் தமிழகத்தில் எழ முடியாமல் தவிக்கின்றது. அதே நேரம் இது குறித்த பாடங்கள் இடம் பெறாக் காரணத்தால் இன்றைய தலைமுறையினருக்குத் தமிழே அயல் மொழியாகும் சூழல் வந்து விட்டது. இந்நிலை நீடிக்கப்படக்கூடாது என்றால் எந்த வகையிலெல்லாம் இந்தித் திணிக்கப்படுகின்றது என��பது குறித்தும் இதனால் ஏற்படும் மொழி அழிவு, இன அழிவு, நிலப்பரப்பு அழிவு குறித்தும் உணர வேண்டும்.\n1965 மொழிப்போரின் தந்தையாகிய பேராசிரியர் சி.இலக்குவனார், ‘இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி’ என்ற குற்றச்சாட்டில் சிறை சென்றவர்; பதவி இழந்தவர். அவரது ‘தமிழ்க்காப்புக்கழகம்’ இந்தி எதிர்ப்புப் போர்ப்படையாகத் திகழ்ந்தது என்றும் அவரது ‘குறள்நெறி’ இதழ் இந்தி எதிர்ப்புப் போர்வாளாகத் திகழ்ந்தது என்றும் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தி எதிர்ப்புக் கனலை மூட்டிய ‘குறள்நெறி’ இதழில் இருந்து பாடல், கட்டுரை முதலான படைப்புகளும் பிற இதழ் படைப்புகளும் ‘அகரமுதல’ இணைய இதழில் இடம் பெறும். இன்றைய நிலை குறித்தும் கட்டுரை பின்னர் வெளிவரும். அன்பர்களும் எழுதி அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.\nஇந்தி எதிர்ப்புப் படைப்புகளைப் படிக்கவும் பகிரவும் பரப்பவும் அன்பர்களிடம் வேண்டுகின்றோம். இந்தி எதிர்ப்புப் படைப்புகள் குறித்த போட்டி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்\n“ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்\nசாக இந்தியா என்று சாற்றிடுவோம்\nஎன்னும் பாவேந்தரின் வரிகள் மத்திய ஆளும்கட்சிகளின் செவிப்பறைகளைக் கிழிக்க வேண்டும்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘தமிழே தமிழர்க்கு ஆட்சிமொழி கல்வி மொழி’ என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுவருவோர்க்கே வாக்களிக்க வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை நாம் எடுக்க வேண்டும்\nஇனியும் நாம் உறங்கினால், தமிழினமே மீளாத்துயிலில் ஆழ்ந்து போகும்\nபிரிவுகள்: இதழுரை, இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் Tags: இந்தி எதிர்பு, சிறப்பிதழ், திருவள்ளுவன்\nபுதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா\nதமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்\nஏழைத்தாசன் – மதுவிலக்குத் துளிப்பாச்சிறப்பிதழ் 2\nஇலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 9\nஇலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் »\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/imayathin-ragasiyangal", "date_download": "2019-06-25T02:25:55Z", "digest": "sha1:K643BMCFY7U6JQJVOMEPYUBJKGV2Z6BD", "length": 7607, "nlines": 218, "source_domain": "isha.sadhguru.org", "title": "இமயத்தின் இரகசியங்கள்", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் இணைந்து ஈஷா தியான அன்பர்கள் குழு இமயமலை பயணத்தை மேற்கொள்ளும். இமயமலைகளில் நிறைந்துள்ள அற்புதங்களை அறியச் செய்யும் இந்தப் புத்தகம், இமாலய யாத்திரை செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது\nஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக எழுச்சியைத் தூண்டிவிடும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:32:28Z", "digest": "sha1:NNKKEYDHCJPYKPGFPZKYBR7M4ZBMGCOS", "length": 5010, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:பாகிஸ்தான் - விக்கிசெய்தி", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டு���ளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n17 பெப்ரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது\n25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி\n29 செப்டம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது\nபாகிஸ்தானின் தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2014, 18:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:50:53Z", "digest": "sha1:GF5R2VF7QVDENVRW4KZWFRGUPF2PAWWK", "length": 5525, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெண்டாவது படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது.\nஇத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அண்மிக்கும் போது இதன் விவரங்கள் மாற்றமடையலாம்.\nரெண்டாவது படம் 2013 ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை சி. எஸ். அமுதன் இயக்கினார். இதில் களவாணி படத்தில் அறிமுகமான விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் நிதிச் சிக்கலால் வெளியிடப்படாமல் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/14/ramadoss.html", "date_download": "2019-06-25T02:14:56Z", "digest": "sha1:PBTK4MPOWDAKCWN4OCKE7IV6DPPLHWKG", "length": 13664, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொடோ: ராமதாஸ் புதிய யோசனை | Ramadoss gives new idea over POTO - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\n9 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n10 hrs ago தமிழக விவசாயிகளின் வ���ழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nTechnology போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொடோ: ராமதாஸ் புதிய யோசனை\nமிசா, தடா போன்ற சட்டங்களில் காணப்பட்ட குறைபாடுகளைக் களைந்து சில திருத்தங்களுடன் பொடோசட்டத்தை அமல்படுத்தலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nமிசா, தடா போன்ற சட்டங்களில் காணப்பட்ட குறைகள் பொடோ சட்டத்திலும் இருக்கிறது. இதைக் களையவேண்டும்.\nஅதேபோல, பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளித்து திருத்தப்பட்ட பொடோ சட்டத்தைஅமல்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nதிவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்\nஎங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல்.. ஆனால் லாபம் திமுகவுக்குத்தான்.. அன்புமணி பேச்சு\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nஇயற்கை கொடையான தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது நம் தவறு.. ராமதாஸ் கருத்து\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை வழக்கு.. எழுவர் விடுதலையில் இன்னும் தயக்கம் ஏன்.\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nஸ்டாலின் சொன்ன வலிமையான வார்த்தை.. நெகிழ்ந்த திருமா.. ராமதாஸ் மீது பரபரப்பு புகார்\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nமத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/30/bush.html", "date_download": "2019-06-25T01:57:50Z", "digest": "sha1:2P4BGRIY76QTAKT7E5JGWEYKHIQHBPOP", "length": 16114, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய நடவடிக்கைகளுக்கு புஷ் ஆதரவு | US offers support to India’s fight against terror - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n11 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nTechnology போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய நடவடிக்கைகளுக்கு புஷ் ஆதரவு\nதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்தெரிவித்துள்ளார்.\nநேற்று (சனிக்கிழமை) இரவு இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் டெலிபோனில் பேசிய புஷ், தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்துக்கும்அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று கூறினார்.\nஇந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த புஷ், இந்தியாவின் ஜனநாயகத்துக்கேஎதிரான தாக்குதல் இது என்றும் கூறினார்.\nஆனாலும் எல்லைப் பகுதிகளில் போர் உருவாகும் அபாயத்தைத் தவிர்க்குமாறும் அவர் வாஜ்பாயைக் கேட்டுக்கொண்டார்.\nபோரைத் தவிர்ப்பதற்காக முடிந்த அளவு முயற்சிப்போம் என்று ஏற்கனவே வாஜ்பாய் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.\nவாஜ்பாயுடன் பேசிய கையோடு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடனும் டெலிபோனில் புஷ் பேசினார்.\nஇந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் மீது உடனடியாக கடுமையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புஷ் அப்போது முஷாரப்பைக் கேட்டுக் கொண்டார்.\nஇதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான போரைத் தவிர்க்குமாறும் முஷாரப்பிடம் புஷ் வலியுறுத்தினார்.\nஇதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்காலின் பாவெல்லும் நேற்று டெலிபோனில் பேசினார். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும்அசாதாரணமான சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப���பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11448-2018-09-18-22-47-35", "date_download": "2019-06-25T01:58:46Z", "digest": "sha1:JJWHV6GCK7MCQC3ICZ2247NSFBZO3MQK", "length": 6332, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "பரவலாக மழை : குளிர்ந்தது சென்னை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபரவலாக மழை : குளிர்ந்தது சென்னை\nபரவலாக மழை : குளிர்ந்தது சென்னை\tFeatured\nசென்னை மாநகரம் ஊட்டி, கொடைக்கானல் போல படு கூலாக மாறி காணப்படுகிறது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து போய் விட்டது.\nமத்திய வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன் தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மாலை சென்னை வளசரவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, முகப்பேர், அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு , குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரும் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nநகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை இருந்து வருகிறது.\nMore in this category: « பெரியார் சிலைக்கு அவமதிப்பு\tஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு -அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் »\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : வென்றது வங்கம் - வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது\nஇணைப்பில் உள்ளவர்கள்: 180 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/04/", "date_download": "2019-06-25T02:04:10Z", "digest": "sha1:F64IA7GN6HUCSXW3FKBB7XY4O7K4SJMH", "length": 37808, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஏப்பிரல் 2019 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » ஏப்பிரல் 2019\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n உழைத்தோம் உழுதோம் உணவின்றி வாடுகிறோம் உழைத்தோம் நெய்தோம் துணியின்றி ஏங்குகிறோம் உழைத்தோம் கட்டினோம் வீடுஇன்றி அலைகிறோம் உழைத்தோம் பிறருண்ண பிறருடுக்க பிறர்வசிக்க எங்களுக்கு எல்லாம் கிடைக்க உழைப்பார் உண்டோ\nதனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nதனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன் ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன் வேலூரில் தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….\nவெருளி அறிவியல் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 2 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில், மருத்துவர்கள்…\nதந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல் ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை பெரியார் சிந்தனைகள் தலைவர் அவர்களேஅறிஞர் பெருமக்களே முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என்…\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை திரவியம�� தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற…\nதமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் –\tகவிஞர் நாகூர் காதர் ஒலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nதமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள் சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று செந்தமிழ்ச் சொல்லாய் சீறும் அனல்காற்று முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று முற்போக்குச் சிந்தையில் வேதியல் வீச்சு வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்…\nதன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nதன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத….. முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே மொழியே, எனவே வாழ்த்தும், தன்னேரிலாத….. தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த திருவே திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத….. ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத….. ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார் 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு 98. அனைவரிடமும் இன்சொல் கூறித்…\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nஇலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ வழங்கப் பெற்றது. இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில்…\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள் உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடு���ி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…\nவெருளி அறிவியல் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவெருளி அறிவியல் – 1 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) (http://thiru-science.blogspot.com/2012/08/blog-post.html விரிவு) முன்னுரை ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, ‘போபியா(phobia)’ எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத…\nதமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nவைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 தலைமை: த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர் முழக்கம் எழுப்பல் – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி\n1 2 … 5 பிந்தைய »\nஎழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் தி��ுவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/07/blog-post_21.html", "date_download": "2019-06-25T01:24:42Z", "digest": "sha1:N77QRA7M4FCOBJXEF2UWDTMNH75X55EF", "length": 23233, "nlines": 274, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எங்கிருந்தோ வந்தான்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 21 ஜூலை, 2017\nஇவ்வருடம் 2017 ஆடி அமாவாசையில் ஒரு சிந்தனை\nநிலைத்து நின்ற கண்கள், நிதானம் இழந்த உணர்வுகள், பேச்சிழந்த வாய், பித்துப் பிடித்ததுபோல் இருக்கையில் இருந்த எனது தந்தை, மெல்லக் கால்களை அசைத்தார். அமைதியாக பூப்பஞ்சணையிலே மலர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த எனது தாய், ஓயாத அங்கங்களுக்கு ஓய்வு கொடுத்து மீளா உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். கடமைகள் முடிந்தன. இனி வரும் காலங்கள் பெற்ற பிள்ளைகளானாலும் ஒட்டி உறவாட முடியுமா எட்ட நின்றே இன்பங் கண்டு களித்திருக்க அநுபவங்கள் ஆணையிட, யாருக்கும் சுமையாக காலம் தள்ளும் சுகம் வெறுத்து மீளா உறக்கம் கொண்டு அழகாகத் தூங்கினாள். அருகே வந்தவர் அவள் கரங்களைப் பற்றினார். ஓ…….. என்று வெடித்தது குரல், கண்களுக்குள் மறைந்திருந்த கண்ணீர் மேகம் உடைத்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது.\n``உன்ன எங்கே நான் கூட்டிக் கொண்டு போகல்ல. எல்லா இடமும் ஒன்றாத்தானே போனோம். இப்ப மட்டும் தனியாப் போக எப்படி நினைச்சனீ. இந்தியாவிற்கு உன்னைக்கு கூட்டிக் கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்று தீராத ஆசை கொண்டிருந்தேனே. ஐயோ…..உன்ன அனுப்பிட்டு நான் ஏன் இஞ்ச… நிற்கிறன். நான் என்ன செய்வன்….. ´´ வார்த்தைகள் அடங்கவில்லை. அருகே இருந்தவர்கள் அணைத்துக் கொண்டு வெளியே கொண்டு வந்தார்கள். தனது தொழில் நிறுவனத்தில் கூட மாற்றங்கள் வரும் போதெல்லாம் மந்திரிகளின் துணையுடன் மனைவியை விட்டுப் பிரியாது பிரிவின்றி ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர். இறப்பு ஒன்றுதான் அவர்களைப் பிரிக்கும் என்பது நியதி. அதுவே நடந்தது.\nமனைவி தன் அரை உயிரைக் கொண்டு சென்ற உணர்வு அடுத்தடுத்த வாரங்களில் உடலுக்குள் ஒலித்தது. ஓடிக்கொண்டிருந்த இரத்தம் நிலைகுலைந்தது. செல்களுக்குள் ஒரு தவிப்பு பற்றிக் கொண்டது. அவள் இல்லையா இனி வரமாட்டாளா\n``மனைவியோடு எவையும் போம்‘‘ என்பதை உடல் உணர்ந்தது. உள்ளத்தால் நொந்து போனார். மெல்ல மெல்ல உள்ளத்து உறுதியை மனைவி கொண்டு சென்று விட்டாள். நாடு விட்டு நானும் அனுப்பப்பட்டேன்.\nபறந்து செல்லும் சிகரெட் புகை என் தந்தையின் கருகிப் போன நுரையீரலுக்கு அடையாளமாகியது. இரத்தப் பரிசோதனை நுரையீரல் புற்றுநோயை அடையாளப்படுத்தியது. உறவுகள் துடித்தது. ஹீமோதெரபி செய்வதற்காக மருத்துவமனை சென்றவர் அன்றுதான் உணர்ந்தார். எமக்குள்ளே இருக்கும் இயந்திரங்களை நாம் தானே கெடுக்கின்றோம். உடலுக்குக் கேடு என்று அறிந்தும் இதை புகைத்துத் தள்ளினோமே என்று மனம் வேதனையடைந்தார்.\nஅன்று ஒரு ஹீமோதெரபி நாள். உடலுக்குள்ளே உள்ள புற்றுநோய் செல்களை மின்சாரத்தால் சுட்டுப் பொசுக்குகின்றார்கள். இச்சமயம் நல்ல செல்களும் இறக்கின்றன. இதனால் உடலுக்குள்ளே உயிர் கொண்ட உறுப்புக்கள் வலியால் துடிக்கின்றன. தாங்கமுடியாத வேதனையால் வாய் புலம்புகின்றார் என் தந்தை.\n``இந்த சனியனை நான் ஏன் குடிச்சன். மூச்சு எடுக்க முடியல்ல. சத்தி எடுத்தெடுத்து தொண்டை புண்ணாகிப் போயிற்று. அரக்கனா இந்த வருத்தம். ஊருக்கெல்லாம் நல்லது செய்தேனே எத்தனை குடும்பங்கள் என்னால் வாழுகின்றன. கோயிலுக்கெல்லாம் தலைவன் தருமகர்த்தா என்று பெயர் எடுத்தேனே எத்தனை குடும்பங்கள் என்னால் வாழுகின்றன. கோயிலுக்கெல்லாம் தலைவன் தருமகர்த்தா என்று பெயர் எடுத்தேனே இந்தப் பொல்லாத வருத்தம் என்னக் கொல்லாமல் கொல்லுதே இந்தப் பொல்லாத வருத்தம் என்னக் கொல்லாமல் கொல்லுதே இந்த சாமி தம்பிரான் எல்லாம் எங்க போயிற்று. விடை தேட முடியாத கேள்விகளுக்கு விடை எங்கே பெறப் போகின்றார். பழைய நினைவுகள் இடையிடையே வந்து அவர் வலியை இன்னும் மிதப்படுத்தும்.\nமனைவி சொன்ன பல வார்த்தைகள் மனதுக்குள் புண்ணாய்த் தைத்தன. அன்று கூறினாள். அவள் இதயத்துள் எத்தனை பாரங்களைச் சுமந்திருப்பாள். இன்று என் மனப் பாரங்களை இறக்கி வைக்க முடியவில்லையே.\nநோயாய் வந்திருக்கும் எமன் தீரா வலியைத் தராது என்னைத் தாமதிக்காது தூக்கிச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்போதுதான் என் தந்தை செய்த புண்ணியம் தலை காத்தது. வருடக்கணக்கில் தலைமறைவாகிப் போன ஒரு திடகாத்திர மனிதனைத் தேடிக் கொண்டிருந்தார். அவன் உடல் வலிமை உணர்ந்தவர் என் தந்தை. அவன் இருந்தால், இன்று எனக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்று மனதால் நினைத்து வாய் விட்டுச் சொன்னார். அடுத்த நாள் அவர் கண்முன்னே வந்து நின்றான் அம் மனிதன். என்ன ஆச்சரியம் இவர் நினைத்த எண்ண அலைகள் அவன் மனதுக்குள் புகுந்த ஆச்சரியம் தான் என்ன அன்று தான் வந்தான் எந்தவித கேள்வியும் இன்றி தந்தையை மெல்லத் தாங்கலாய்த் தூக்கினான். யாருடைய அநுமதியுமின்றி பணிவிடை செய்யத் தொடங்கினான்.\nவைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்ட தந்தையை அருகே இருந்து கவனித்தான். அவர் உடலுக்கும் உயிருக்கும் அவன் வருகை ஒரு ஆறுதலாக இருந்தது. நோயின் பலம் குறைந்தது போன்று உணர்ந்தார். ஒரு நாள் இரவு. அவன் கையை தன் நெஞ்சில் வைத்துத் தடவும் படிப் பணித்தார் என் தந்தை. அவனும் தடவிக் கொண்���ிருந்தான். ஆழ்ந்து உறங்கிப் போன அவர் உடல் குளிர்ந்து போவதை அவதானித்தவன். அவரை உற்றுப் பார்த்தான் எந்தவித சலனமுமின்றி மீளா உறக்கத்தில் உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருந்த என் தந்தையை அவதானித்தான். நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஊருக்காகப் பாடுபட்டு, உறவுகளை எல்லாம் அணைத்தெடுத்து வாழ்ந்த அந்த உயிர், அன்று நன்றிக்கடன் பட்டவன் மட்டுமே அருகிருக்க பிரிந்து போனது. எங்கிருந்தோ வந்தான். கடைசிக்காலத்தில் பணிபுரிந்தான். ஈமக்கிரிகைகள் முடிந்தவுடன் யாரிடமும் கூறாது, மறைந்து போனான். அவன் இன்று எங்கிருக்கின்றான் என்று யாருக்குமே தெரியாது. யார் அவன் கடவுளா இல்லை கடவுள் அனுப்பிய தூதுவனா\nவாழும் போது நாம் செய்யும் நற்காரியங்கள் எங்கள் இயலாக் காலத்தில் வந்து கைகொடுக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.\nநேரம் ஜூலை 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்னையர் தின வாழ்த்து\nநமது நற்காரியங்கள் என்றும் கை கொடுக்கும்\n22 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 3:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\n��ீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=768:2008---&catid=74:2008&Itemid=76", "date_download": "2019-06-25T01:22:13Z", "digest": "sha1:NRJXIIHB7YLTODBYJXGYLWMMPMG32UPB", "length": 16426, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "2008 படுகொலைக்கான சிறப்பு வருடம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் 2008 படுகொலைக்கான சிறப்பு வருடம்\n2008 படுகொலைக்கான சிறப்பு வருடம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.\nஇலங்கையின் முழுப்பகுதியும் பாசிச இராணுவ சர்வாதிகாரத்துக்கு உட்பட்டுள்ளது. பொது அரசியல் தளம் மிகவும் கடுமையான, இறுக்கமான நெருக்கடிக்குள் சென்றுள்ளது. புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் கடுமையான யுத்தமும், யுத்தப் பிரகடனமும் தொடர்ச்சியாக விடப்படுகின்றது. அந்தவகையில் சகல வளமும், இதற்குள் மையப்படுத்தப்படுகின்றது. இதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை.\nஅடுத்த தேர்தலில் இந்த வெற்றியைக் கொண்டு ராஜபக்ச குடும்பம் அரசியல் நடத்த முனைகின்றது. யுத்தம் மிகத் தீவிரமாக, என்றுமில்லாத மூர்க்கமான வகையில் மையப்படுத்தப்படுகின்றது. யுத்தம் மூலமான வெற்றியே, அடுத்த தேர்தலை வெல்வதற்கான வழியாகிவிட்டது. இதை ஜே.வி.பியும் புரிந்து கொண்டு, இந்த வெற்றியில் பங்கு போட்டுக்கொள்ளத் துடிக்கின்றது. இதனால் இனவாதத்தையும், யுத்த கோசத்தையும் அரசியலாக தனது பங்குக்கு முன்வைக்கின்றது. யூ.என்.பி இதற்கு மாறாக நின்று, அரசை யுத்தத்தில் தோற்கடிப்பதன் மூலம் தேர்தலில் வெல்ல முனைகின்றது.\nபுலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக யுத்த நெருக்கடி. யுத்தத்தை விரும்பிய புலிகள், அதில் இருந்து தப்பிப்பிழ��க்க முனையும் வகையில் இன்று சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தை எதிர்கொண்டு, புலிகள் கடைசித் தற்காப்பை எதிர்கொள்ள தயாராகின்றனர். இதற்கு சாமபேதமின்றி, மோசமான வழிமுறைகளை விட்டால் அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற நிலைக்கு மேலும் கீழிறங்கிவிட்டனர். பாரிய மனித இழப்புக்களை உருவாக்கக் கூடிய, மூர்க்கமான எதிர்த் தாக்குதலை வலிந்து திணிக்கும் நிலைக்குள் புலிகளை அரசியல் நெருக்கடி உருவாக்கியுள்ளது.\nஇப்படி மனித இழப்புகளை அதிகளவில் சந்திக்கும் ஆண்டு, இந்த ஆண்டாக இருக்கும். புலிகள் மேலான பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றிகள், அவர்களின் அடாவடித்தனமான செயலுக்கு மேலும் வழிகாட்டியாக அமைந்துவிடுகின்றது. வெற்றிக்கு இவைகள் நிபந்தனை என்று அது காண்கின்றது.\nபுலிகள் தொடர்ச்சியான உள் மற்றும் வெளி நெருக்கடிகளால், கூனிக் குறுகிச் செல்லுகின்றனர். இவை தமது தொடர்ச்சியான அழித்தொழிப்பால் நடப்பதாக அரசு கருதுகின்றது. இந்த வகையில் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதை நியாயப்படுத்துகின்றது. சில அனுபவங்களும், வெற்றிகளும், அவர்களுக்கு புலி அழிப்புக்குரிய வழியாகியுள்ளது.\nயாழ்குடாவில் புலிகள் வலிந்து தாக்குதலை ஒருதலைப்பட்சமாக நடத்திய போது, அதை பாரிய களையெடுப்பு மூலம், அதன் நிழலைக் கூட அழித்தொழிப்பு மூலம் சிதைத்தனர். அவை மனித உரிமை மீறலாக வெளிவந்த போது, அவற்றை மூடிமறைக்க அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர், கையாளுகின்றனர்.\nஇப்படிப் பேரினவாதம் தனது பாசிச உச்சத்தில் நின்று பேயாக ஆடுகின்றது. அரசின் புலியொழிப்புக்கு எதிரான எந்தக் குரலையும், அது விட்டுவைக்கத் தயாராகவில்லை. தனது இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் நின்று மனித உரிமை மீறலைப் பற்றி ஊளையிடும் எந்தக் குரலையும், அது அனுமதிக்க தயாராக இல்லை. வாயை மூடு, அல்லது மரணித்துப் போ. இதை வெளிப்படையாகவே அரசு சொல்லுகின்றது, செய்கின்றது.\nதமிழ் மக்களின் யுத்தத்தைப் பயன்படுத்தியே கோடீஸ்வரனாகிய மண்ணெண்ணை மகேஸ்வரனின் படுகொலையும், இப்படித் தான் இதற்குள் தான் நடத்தப்பட்டது. அரசின் பாசிச செயல்களை அம்பலப்படுத்தி, அதில் பிழைப்புவாத அரசியல் செய்வதைக் கூட புலியொழிப்பு அரசால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தனது மனித விரோத செயல்கள் அம்பலமாகும் போது, அர��ுக்கு சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிகள் கடுமையானது. இதை வெளிக் கொண்டு வரும் தனிமனித உதிரிகளை, தீர்த்துக்கட்டி அதை மூடிமறைக்க விரும்புகின்றது.\nபுலிசார்பு அரசியல் பிரமுகர்களோ சுயமற்றவர்கள் என்பதால், சுயமாக எதையும் செய்ய முடிவதில்லை. அந்தக் குரலுக்கு பலம் கிடையாது. இவர்கள் கிளிப்பிள்ளைகளாக வைக்கும் ஒப்புவிப்புக்கள், அரசுக்கு எந்தப் பிரச்சனையாகவும் இருப்பதில்லை. அவர்கள் எதைச் சொன்னாலும் உலகில் எடுபடாத வகையில், அவர்கள் ஊரறிந்த புலிப்பினாமிகளாகிப் போனார்கள்.\nமறுபக்கத்தில் புலியல்லாத, அரசுக்கு எதிரான தமிழ் பிரமுகர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக உள்ளனர். அரசு செய்கின்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தம் போது ஏற்படும் நெருக்கடியை, அரசால் எதிர்கொள்ள முடிவதில்லை. அரசு அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பை விலக்கி விட்டுவிடுவதன் மூலம், அவர்களை அடிபணிய வைக்கின்றனர் அல்லது கொன்றுவிடுகின்றனர். இதைப் பகிரங்கமாகவே அரசு செய்கின்றது.\nஇது புலிகளின் வழி. புலிகள் மாற்று அமைப்பு உறுப்பினர்களையும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொல்வது தான், தமிழ் தேசியத்தின் அவசியமான பணி என்று கூறி அதையே செய்தனர். செய்கின்றனர். அதையே இன்று அரசும், புலியை ஒழிக்க புலிக்கு சார்பானதாக கருதப்படுவதையும், அதை செய்வதற்கு தடையான மாற்று கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கின்றது. இந்த வகையில் ஒழித்துக்கட்டப்படுவதன் மூலம், அரசியல் சூனியத்தையும் பயங்கரத்தையும் விதைத்துவிடுகின்றனர்.\nஎல்லா மனித உரிமை மீறலையும், வாய் திறந்து கதைப்பது இலங்கையில் குற்றமாகியுள்ளது. இதைப் புலிகள் அமுல்படுத்தியுள்ளனர். அதையே இன்று அரசு செய்கின்றது. எங்கும் மனித அவலங்கள். எல்லையற்ற பாசிச வெறியாட்டம். இந்தியா முதல் அமெரிக்கா வரை இதற்கு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் செய்கின்றது. சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளுக்கும், இதே கதி தான்.\nவாய் திறவாதே என்பதே தேசியம் முதல் புலியொழிப்பு வரை சொல்லும் செய்தி. இதைப் பற்றி பேசக் கூட, இந்த சமூகத்தில் யாரும் கிடையாது. ஒன்றில் புலி அல்லது புலியெதிர்ப்பில் கூதல் காய்ந்து கொண்டு, வெறியாட்டம் போடுகின்றனர். சமூகம் நடுங்கும் வண்ணம், படுகொலை அரசியல். இது தேசியத்தின் பெயரிலும் புலி ஒழிப்பின் பெயரிலும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles?state=maharashtra", "date_download": "2019-06-25T01:27:51Z", "digest": "sha1:BHTFHIWSJZ3ZQSK4QIVEHL2P74JJQYH5", "length": 19754, "nlines": 287, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nமிளகாயை நடவு செய்த 10 நாட்கள் கழித்து சிறுமணி பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும்.\nவிதைக்கப்பட்ட மண்ணைச் சுற்றிலும் கார்போஃப்யூரான் 3G அல்லது குளோரான்டிரானிபிரோல் 0.4 GR அல்லது ஃபைப்ரோனில் 0.3 GR -ஐ பயன்படுத்தவும். இது இலைப்பேன்களுக்கு எதிரான பாதுகாப்பை...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nசோயா பண்ணையின் ஆரோக்கியமான வளர்ச்சி\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ரோஹன் மாலி மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு, 50 கிலோ 18: 46: 0, 50 கிலோ பொட்டாஷ், 3 கிலோ சல்பர் 90% மண் வழியாக ஒன்றாக கலக்க...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n(பகுதி -2) அமுக்கிரா கிழங்கின் சாகுபடி நடைமுறைகள்: மருத்துவ தாவரம்\nநாற்றுப்பண்ணை மேலாண்மை மற்றும் நடுதல்; மண் நல்ல விளைச்சலை கொண்டுவர விதைப்பதற்கு முன் இருமுறை முட்கலப்பையுழவு செய்யவேண்டும், மற்றும் அதன் ஊட்டச்சத்துக்காக ஏராளமான...\nஆலோசனைக் கட்டுரை | அப்னி கேதி\n(பகுதி-1) கால்நடைகளின் தடுப்பூசியின் முக்கியத்துவம்\nகால்நடைகளின் ஆரோக்கியம் மிக முக்கியமானது, ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கறவை கால்நடைகள் குருதிக்கசிவுக் கிருமியேற்றம் , நொண்டி, கால் மற்றும் வாய் போன்ற ஆபத்தான...\nகால்நடை வளர்ப்பு | பசு சந்தேஷ்\nநல்ல தரமான வாழைக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களை போடுங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆதர்ஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகத்தரியில் ஏற்படும் தண்டு மற்றும் பழத் துளைப்பானைக் கட்டுப்படுத்த என்ன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவீர்கள்\n10 லிட்டர் தண்ணீரில் 4 மிலி குளோரான்டிரானிபிரோல் 18.5 SC அல்லது 4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் அல்லது 10 கிராம் தையோடைகார்ப் 75 WP அல்லது 10 கிராம் டெல்டாமெத்ரின்...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபயிர் செயல்முறையின் வெவ்வேறு வகைகளின் முக்கியத்துவம்\nஇன்றுவரை பாரம்பரிய விவசாயிகள் பயிர் சுழற்சி முறை, பல பயிர்களை பயிரிடுதல், ஊடுபயிர் சாகுபடி செய்தல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைந்தபட்ச விலையில், மண், நீர் மற்றும்...\nஅதிகபட்ச கரும்பு மகசூலுக்கு வேண்டி பொருத்தமான உர மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜிதேந்திர குமார் மாநிலம்: உத்தரப் பிரதேசம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 100 கிலோ யூரியா, 50...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபருத்தியில் இலைப்பேன்கள் காணப்பட்டால் என்ன பூச்சிக்கொல்லியைத் தெளிப்பீர்கள்\n10 லிட்டர் தண்ணீரில் 5 மிலி ஸ்பினெடோரம் 11.7 SC அல்லது 10 மிலி ஃபைப்ரோனில் 5 SC அல்லது 10 கிராம் அசிபேட் 75 SP -ஐக் கலந்து தெளிக்கவும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஎலுமிச்சையில் அதிகபட்ச மகசூலுக்கு உரங்களை இடவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ கிஷோர் மாநிலம்: ராஜஸ்தான் குறிப்பு: ஏக்கருக்கு 0:52:34 @ 3 கிலோ சொட்டு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n1. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. 2. அதிக அடர்த்தி கொண்ட மா தோட்டம் அதிக மகசூல் தருகிறது. 3. பருத்தி நார்களின் மன்னர் என்று அழைக்கப்படுகிறது. 4....\nவேடிக்கை உண்மைகள் | வேடிக்கை உண்மைகள்\nஉங்கள் தக்காளி செடி இலை துளைப்பான்களால் பாதிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயியின் பெயர்: சுரேஷ் புனியா மாநிலம்: ராஜஸ்தான் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமலர் செடி வளர்ப்புக்ரிஷி க்யான்\nசெவ்வந்தியில் அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன பூச்சிக்கொல்லியைத் தெளிப்பீர்கள்\n10 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் அசிபேட் 75 SP அல்லது 4 மிலி அசிடாமிபிரிட் 17.8 SL அல்லது 4 கிராம் தையாமீத்தாக்சம் 25 WG -ஐக் கலந்து தெளிக்கவும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஅதிகபட்ச தேங்காய் மகசூலுக்காக பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை அளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ சர்கம் தோராத் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு தென்னை மரத்திற்கு 50 கிலோ தொழு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகரும்பை அறுவடை செய்பவர் கரும்புகளை அறுவடை செய்வதற்கும் மற்றும் ஓரளவு செயல்முறைக்குள்ளாக்கும் ஒரு பெரிய விவசாய இயந்திரத்தைப்பயன்படுத்துகிறார்.\nமுதலில் 1920 களில் உருவாக்கப்பட்டது, இது ஒருங்கிணைந்த அறுவடையின் செயல்பாடு மற்றும் வடிவமைப்பில் ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையிலேயே பாரவண்டியின் ஒரு சேமிப்புக் கலத்தின்...\nசர்வதேச வேளாண்மை | Come to village\nமண்புழு உரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடுங்கள்\nஇது மண்ணின் வளம் மற்றும் ஊடுருவும் தன்மையை அதிகரிக்கக்கூடிய மண்புழு ஆகும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபூச்சிகளின் தொல்லை காரணமாக உற்பத்தித்திறன் குறைதல் மற்றும் காலிஃபிளவரில் ஊட்டச்சத்து குறைபாடு\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜுனாய்ட் மாநிலம்: ஜார்கண்ட் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட்45 %SC...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆம் அல்லது இல்லைக்ரிஷி க்யான்\nஉங்கள் பகுதியில் காரீப் பருவ பயிர்களுடன் விதைகளை நடவு செய்யத் தொடங்கினீர்களா\nஆமெனில், பின்னர் இங்கே மேலேயுள்ள தம்ஸ் அப் குறியின் மீது டாப் செய்யவும்.\nஆம் அல்லது இல்லை | ஆக்ரோஸ்டார்\nகுடைமிளகாயில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தொல்லை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆனந்தராவ் சலூன்கே மாநிலம்: மகாராஷ்டிரா திர்வு: பம்ப் ஒன்றுக்கு இடியாடாக்லோபிரிட் 17.8% SL...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅமுக்கிரா கிழங்கின் சாகுபடி நடைமுறைகள்: மருத்துவ தாவரம் (பிரிவு 1)\nஅமுக்கிரா கிழங்கு பல்வேறு மருந்தியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் வியக்கத்தக்க மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது குதிரையின் வியர்வையின் மணத்தைக்கொண்டிருக்கிறது மேலும்...\nஆலோசனைக் கட்டுரை | அப்னி கேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/09/12/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-25T02:43:01Z", "digest": "sha1:VNUQLTQHG3JM5PQLLQJ5F7LIUOEAD27A", "length": 17899, "nlines": 285, "source_domain": "nanjilnadan.com", "title": "எந்தநாள் காண்பேன் இனி! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நா���னை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← என்பிலதனை வெயில் காயும் 3\nசதுரங்க குதிரை 2.1 →\nநாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்று வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged எந்தநாள் காண்பேன் இனி, சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← என்பிலதனை வெயில் காயும் 3\nசதுரங்க குதிரை 2.1 →\n2 Responses to எந்தநாள் காண்பேன் இனி\nசுரா வை பார்த்து பேசி விட்டீர்கள் . நான் அவரை தூரத்தில் மட்டும் பார்த்து அடையாளம் கானமபோனத்தை நெனைச்சு வேக்கப்டுகேன்… எனக்கு இலாக்கிய அறிவு தேடல் ஆரமிச்சு கொஞ்சல் நாள்லயே அவரு தவறிட்டார்… அன்று இறுதி ஊர்வலத்தை ஓரமாய் நின்று பார்த்திட்டு இருந்தபோ எதயோ எழந்த மாதரி ஓர் உணர்வு…. அன்றைக்கு ராத்திரி அவர் உடல் சுகாடுல எரியுறத பாத்தேன்…. எங்க ஊரோட இலக்கிய அடையாளம் தீல எரிஞ்சு காத்துல கலந்துகிட்டு இருந்துச்சு…..இன்னுமும் அந்த பக்கம் போன வேட்டாளி அம்மன் கோவிலையும் கும்புடுவேன்…எதிர்ல இருக்கிற அவர் வீடும் எனக்கு கோவில் தான்….\nஇரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள் மாலை 5 மணி இருக்கும் நண்பர்களோடு குளத்தங்கரையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது சுல்தான் அவர்களின் ஃபோன்,”நாஞ்சிலாரை பார்ர்க வேண்டும் எனச்சொன்னீர்களே அங்குதான் சென்று கொண்டிருக்கிறேன், வெள்ளமடம் வந்துவிடுங்கள் இருவரும் சேர்ந்து செல்லாம் என்றார்.” அவசர அவசரமாக குளத்தங்கரையிலிருந்து வீட்டிற்கு வந்து சேரவே 25 நிமிடம் ஆகிவிட்டது. உடனடியாக பஸ் கிடையாது வெள்ளமடம் செல்ல. லோடு ஆட்டோ வாடகைக்கு( வேறு வாகனம் எதுவும் கிடைக்கவில்லை) பிடித்து புத்தனாற்றின் கரையோரமாக வெள்ளமடத்தை அடைந்தேன். பின்னர் அவரது காரிலே நாகர்கோவில் சென்று நாஞ்சிலாரை சந்தித்தேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ��சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-06-25T02:22:57Z", "digest": "sha1:DVUNNAVJVMRC6ZWDEIPNW4RIKUJWUZ3U", "length": 10049, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்துப்பறம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 76 மீட்டர்கள் (249 ft)\nகூத்துப்பறம்பு என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது ஒரு நகராட்சியாகவும், மண்டல ஊராட்சியாகவும் உள்ளது.\nரமேஷ் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர்\nசுரேஷ் கூத்துபறம்பு, திரைப்பட எழுத்தாளர்\nவினீத் சீனிவாசன் - பாடகர், நடிகர், இயக்குனர்\nஅழீக்கோடு • ��ண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:34:03Z", "digest": "sha1:2OCGDIIPQGQC2MMNNCEUX73ZNTWX7PDH", "length": 13588, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:34, 25 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎; 21:54 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி அடையாளங்கள்: Visual edit, PHP7\nModule:Navbar‎; 07:24 +92‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ தமிழாக்கம்\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்‎; 12:07 +42‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎நடித்த திரைப்படங்கள்: Fixed typos அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்‎; 11:25 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎நடித்த திரைப்படங்கள்\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:Navbar-ஐ en:Module:Navbar-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்ப��கள் Module:TableTools-ஐ en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nசி நம்பி நாராயணன்‎; 14:54 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பணி\nசென்னை‎; 14:02 +3‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2760042 AntanO (talk) உடையது: Disruptive. (மின்) அடையாளம்: Undo\nசென்னை‎; 13:42 -3‎ ‎2409:4072:629a:33c0::5c0:98b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்‎; 00:29 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎இசை வாழ்க்கை: Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி மலையாளம்‎; 21:51 0‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎இலக்கியம் அடையாளம்: PHP7\nசி ம. கோ. இராமச்சந்திரன்‎; 21:13 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் அடையாளம்: PHP7\nசி தமிழ்நாடு‎; 21:12 -12‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளம்: PHP7\nசி இந்தியா‎; 21:10 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பண்பாடு அடையாளம்: PHP7\nசி ம. ச. சுப்புலட்சுமி‎; 20:47 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎சகுந்தலை அடையாளம்: PHP7\nதமிழ்நாடு‎; 20:01 +18‎ ‎Sivapalani01 பேச்சு பங்களிப்புகள்‎ →‎புவியமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, Android app edit\nம. கோ. இராமச்சந்திரன்‎; 16:41 -59‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2755352 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo\nம. கோ. இராமச்சந்திரன்‎; 15:16 +2‎ ‎2401:4900:25b6:12fa:0:4d:9283:1001 பேச்சு‎ →‎இளமைப்பருவம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம. கோ. இராமச்சந்திரன்‎; 15:11 +57‎ ‎2401:4900:25b6:12fa:0:4d:9283:1001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-25T01:39:17Z", "digest": "sha1:2P6DM2JZEQM4FNMTQD2UXSDPHXUFQFGR", "length": 8070, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுத்தை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்ல��ு உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nK. E. ஞானவேல் ராஜா ,\nS. R. பிரகாஷ் பாபு ,\nசிறுத்தை, கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.\nகார்த்தி - ரத்னவேல் பாண்டியன் IPS மற்றும் ராக்கெட் ராஜா\nசந்தானம் - காட்டு பூச்சி\nபேபி ரக்ஷணா - திவ்யா\nமேகனா நாயுடு (ஒரு ஐட்டம் நம்பர் பாடலில்)\nகார்த்திக் சிவகுமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F1", "date_download": "2019-06-25T02:47:32Z", "digest": "sha1:6USC3Q6PLMOKSIV7A4KNQ7YIHMEYX23Z", "length": 11950, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஆர்சிஏ1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிதரில் நிறப்புரி 17இல் மரபணு பிஆர்சிஏ1யின் அமைவிடம்.\nபிஆர்சிஏ1 (BRCA1, /iconˈbrækə/, பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 1, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] இத்தகைய மரபணு இருப்பதற்கான முதற்சான்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திலுள்ள மேரி-கிளையர் கிங் ஆய்வகம் 1990இல் வழங்கியது.[3] நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கும் நிகழ்ந்த தேடல் போட்டியின் விளைவாக[4] 1994இல் உடா பல்கலைக்கழகத்தின் தேசிய சுற்றுசூழல் உடல்நல அறிவியல் கழகமும் (NIEHS) மைரியட் ஜெனடிக்சு என்ற நிறுவனமும் இணைந்து இம்மரபணுப்படியை உருவாக்கின.[5][6]\nபிரெக்கா1 மார்பகம் மற்றும் பிறத் திசுக்களில் உள்ள உயிரணுக்களில் காணப்படுகிறது; சிதைந்த டி. என். ஏ.க்களை சீராக்கவும், அவ்வாறு சீராக்க இயலாத உயிரணுக்களை அழிக்கவும் இது துணை புரிகிறது. பிரெக்கா1 மரபணுவே சேதமுற்றால் சிதைந்த டிஎன்ஏக்கள் சரியாக சீராக்கப்படுவதில்லை; இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கூட்டுகின்றது.[7][8]\nபிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[5][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190130-23873.html", "date_download": "2019-06-25T01:57:30Z", "digest": "sha1:PXPZBH3C7TRUDYI2CEP6XF7INED7NYPA", "length": 10736, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊழல் குறைந்த நிலவரம்: முன்னேறியது சிங்கப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nஊழல் குறைந்த நிலவரம்: முன்னேறியது சிங்கப்பூர்\nஊழல் குறைந்த நிலவரம்: முன்னேறியது சிங்கப்பூர்\nபொதுத் துறையில் லஞ்ச ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்று நிலைகளைக் கடந்து முன்னேற்றம் கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 6வது இடத்திலிருந்த சிங்கப்பூர் தற் போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. 180 நாடுகளின் கடந்த ஆண்டுக்கான அனைத்துலக ஊழல் கண்ணோட்ட வெளிப் படைத்தன்மை குறியீட்டு நிலவரம் நேற்று வெளியிடப்பட்டதில் சிங்கப்பூர் 100க்கு 85 என்னும் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்திய பட்டியலில் அது 84 புள்ளிகளைப் பெற்றிருந்தது.\nஉலகளவில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் (88), நியூசிலாந்து (87) ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது. முதல் பத்து நிலைகளில் நார்வே (84) ஏழாவது இடத்தையும் நெதர்லாந்து (82), கனடா (81), லக்சம்பர்க் (81) ஆகியன அதற்கு அடுத்தடுத்த நிலைகளிலும் வந்துள்ளன.\n100க்கு 100 புள்ளிகளைப் பெறும் நாடு ஊழலற்ற நாடாகவும் பூஜ்யத்தைப் பெறும் நாடும் உலகின் ஆக மோசமான ஊழல் நாடாகவும் கருதப்படுகிறது.அதன்படி பத்து புள்ளிகளை மட்டும் பெற்றுள்ள சோமாலியா உலகளவில் ஊழல் நிறைந்த நாடு என்னும் நிலையைப் பெற்றுள்ளது. அதற்கடுத்த நிலைகளில் தலா 13 புள்ளிகளைப் பெற்ற தென்சூடானும் சிரியாவும் உள்ளன. உலகளவில் 13 நிபுணத்துவ மதிப்பீடுகளையும் வர்த்தகர்க ளின் ஆய்வுகளையும் கொண்டு ஊழல் நிலவரப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநோன்புப் பெருநாள் குறும்படத்தின் கதை முடிவு - நேயர்களின் கையில்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nதிறந்தவெளி வாகன நிறுத்துமிடம். (படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் ந���றைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/07195036/1021010/tiruvarur-by-election-Balakrishnan-Speech.vpf", "date_download": "2019-06-25T02:15:38Z", "digest": "sha1:EBU7YFOE74RLWVLOHOMH7R3EUOK64J2X", "length": 9835, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்\nதிருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொகுதியின் நிலையை முன்பே அறியாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T02:10:06Z", "digest": "sha1:5UOD2SNCVANZOYLDIYZRGF6OKF5NUBL6", "length": 15618, "nlines": 189, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு\nகவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது.\nஈஸ��ற்காமில் இயங்கிவரும் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த\nநிகழ்வில் லண்டன் வாழ் பல முக்கிய இலக்கிய ஆர்வலர்களும் கலை இலக்கியங்களின் மீதான தீவிர செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nதமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தின் சார்பில் திரு.பௌசர் அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமான இந்த நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் மற்றும்எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு.கோகுலரூபன் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.\nஈழத்து பெண் கவிஞர்களான ஊர்வசி ஒளவை அனார் ஆழியாள் ஷர்மிளா யதோதரா ஆகியோரின் கவிதை நூல்களின் மீதான விமர்சனப் பார்வையாகவும் அவை சமுகப் பரப்பில் தோற்றுவிக்கக் கூடிய தாக்குதிறன் பற்றியும் பிரதான பேச்சாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து இன்றைய சமகால கவிதையியல் மற்றும் திறனாய்வுக் கலை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பங்குபற்றிய இலக்கியதாரரிடையே இடம்பெற்றது. புலம்பெயர் தமிழ் படைப்பலக்கியவாதிகள் பலரிடம் இன்று மலிந்து போய்க்கிடக்கும் முன்றாந்தர விமர்சனப் பார்வை பற்றிய வேதனை மிக்க பதிவுகளை பலர் முன்வைத்திருந்தனர். திறனாய்வுகள் என்பதும் அதன் பின்னதான எதிர்வினையாற்றல் என்பதும் சுயபழிவாங்கலுக்கான ஒரு கருவியாய் மாறிவிட்ட அபத்தம் பற்றி பலரும் சிலாகித்திருந்தனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாது கருத்தை முன்வைப்பவனது படுக்கையறை வரை வந்து தனிப்பட்ட வாழ்வை மிக அநாகரிகமாக எழுதும் எழுத்துப் போக்கையே இன்றைய கணிசமான புலம்பெயர் எழுத்துக்கள் முன்னெடுக்க முனைகின்றன என்ற தமது விசனத்தைக் கூட இந்த அமர்வில் கலந்து கொண்டோர் பதிவுசெய்திருந்தமையைக் காணமுடிந்தது. ஈழத்தில் 80களில் இருந்து இன்றுவரை கவிதைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் எழுச்சிகள் புரட்சிகள் சரிவுகள் வீழ்ச்சிகள் பற்றிய மிக ஆழமான பல கருத்துக்களோடு புலம் பெயர் தேசங்களில் கவிதைத் துறை சார்ந்த பல ஆக்கபூர்வமான கருத்துக்களும் இங்கு பகிரப்பட்டிருந்தன.\nவருடா வருடம் அனைத்துலகப் பெண்களால் மார்ச் 8ம் திகதி கொண்டாடப்படும் உலக பெண்கள் தினத்தினை அண்டிய இக் காலப்பகுதியில் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த கருத்தமர்வில் ஈழத்து பெண் கவிஞர்களான\nஊர்வசி எழுதிய – “இன்னும் வராத சேதி”\nஒளவை எழுதிய – “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை”\nஅனார் எழுதிய – “பெருங்கடல் போடுகிறேன்”\nஆழியாள் எழுதிய – “கருநாவு”\nஷர்மிளா எழுதிய – “ஒவ்வா”\nயசோதரா எழுதிய – “நீத்தார் பாடல்”\nபோன்ற நூல்கள் பற்றி மிக ஆழமாக சிலாகிக்கப்பட்டிருந்தன.\nPrevious Postஊழல், மோசடி ஆவணங்கள் கையளிப்பு: ஜே.வி.பி. நடவடிக்கை Next Postகாணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில்: முதலமைச்சர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/", "date_download": "2019-06-25T01:47:36Z", "digest": "sha1:632HKAH5FHQKU6VP5ZNP5MVPULBYDIJK", "length": 22615, "nlines": 171, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் – Supeedsam – Tamil News Website", "raw_content": "\nகாக்காச்சிவட்டை பாடசாலையில் உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைப்பு\nதோண்டி எடுக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் சடலம்கொழும்பு தேசிய வைத்தியசாலையில்\nதேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு\nமட்டக்களப்பு மாநகரசபையின் 14,வது முதல்வராக சரவணபவான் தெரிவு வீடியோ படங்கள்\nமுன்னாள் ஆளுனர் பற்றி கூறுபவர்கள், அவருடன் இணைந்து வாக்குகேட்பர் : ஞா.சிறிநேசன்\nஆனி 29,30ல் யாழில் தமிழரசின் 16வது தேசிய மாநாடு.\nகிழக்கு புதியஆளுநர் சான் விஜயலால் இன்று மட்டக்களப்பு விஜயம் செய்து அபிவி ருத்தி திட்டங்களின் முன்னேற் றங்களை ஆராய்ந்தார்\nதோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர்\nமுன்னாள் ஆளுனர் பற்றி கூறுபவர்கள், அவருடன் இணைந்து வாக்குகேட்பர் : ஞா.சிறிநேசன்\nஆனி 29,30ல் யாழில் தமிழரசின் 16வது தேசிய மாநாடு.\nகிழக்கு புதியஆளுநர் சான் விஜயலால் இன்று மட்டக்களப்பு விஜயம் செய்து அபிவி ருத்தி திட்டங்களின்...\nதோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் – முன்னாள் மாகாண...\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்\nவடக்கு – கிழக்கு விவசாயிகளுக்கான நஷ்டஈடு\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\nநாடு பிரி­வதை தடுக்க அதி­காரப் பகிர்வே ஒரே வழி என்­கிறார் சம்­பந்தன்\nபௌத்த தேரர்கள்திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க...\nதமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்\nமுஸ்லிம்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே\nபடுவான்சமரை வெற்றி கொண்டது காஞ்சிரங்குடா ஜெகன்\nயாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்.\nமுஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜினாமா\nஅச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும்கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.\nவர்த்தக தொழிற் துறையில் சாதனைகளை எட்டிய வாழைச்சேனையைச் சேர்ந்த ரபியூல்தீனுக்கு சர்வதேச விருது\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபைக் கூட்டம்.\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nமுனைப்பின் வாழ்வாதாரத்திட்டம் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழிலுக்காக ஆடுகள்.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் தனது வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெரிய சிப்பிமடுவை சேர்ந்த கணவனை இழந்த நான்கு பிள்ளைகளின் தாயான திருமதி காண்டீபன் கிருஷ்ணகுமாரி என்பவருக்கு ஆடுகள் வழங்கிவைத்தனர். அதே போன்று மரப்பாலத்தை சேர்ந்த...\nமுனைப்பினால் அஜந்தனுக்கு வாழ்வாதார உதவி.\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனின் வாழ்வாதாரத்திற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் அஜந்தனுக்கு...\nமுல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள்\nவடமாகாணத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்துக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது . மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான...\nமுனைப்பினால் மட்டக்களப்பில் வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுப்பு.\nமுனைப்பு நிறுவனத்தினால் நவம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வாழ்வாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் தெரிவித்தார். சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயக மக்களுக்கான இரங்கும் உள்ளங்கள்...\nமட்டக்களப்பு மாவட்ட நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த தமிழர்களும் கவனம்செலுத்த வேண்டும். Viedio\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த நம்மவர்களும் நானும் பார்வை செலுத்த வேண்டியுள்ளது. இம்மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த நமது மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளதால் முனைப்பு போன்ற நிறுவனங்கள் இதற்கு...\nநிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு\nபடுவான் பாலகன் - குப்பி லாம்பில் குடிசைவீட்டில் வாழ்ந்த போதிருந்த சுகம்,தற்போதைய மின்சார வெளிச்சத்திலும், மாளிகை வீட்டிலும் இல்லை’ என தங்கம்மாவும்,தெய்வானையும் பேசிக்கொண்டனர். சில நாட்களாக மின்சாரத் துண்டிப்பு அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வாசலின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு...\nமூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது\nநம்மட இலங்கை நாட்ட தமிழன்தான் ஆண்டானாம் என்று சொல்லி சொல்லி மார்தட்டுன மட்டும்தான் மிஞ்சப்போகுது போல, வடக்கு மாகாணத்தில தமிழன் கொஞ்சக்காலம் வாழுவான் ஆனா இப்போ போகிற போக்கப்பார்த்தா கிழக்கு மாகாணத்தில தமிழனே...\nமாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்\nமீண்டும் ஆரையம்பதி மக்களை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, பாரிய கனவுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் கூட்டமைப்பை வெற்றிபெறச்செய்தோம் இறுதியில் நடந்தது என்ன மாணிக்கராஜா தோற்கவில்லை தான் நம்பிய, தன்னை முன்னிலைப்படுத்தி களமிறக்கிய தனது கடசி...\nகொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்\n- படுவான் பாலகன் - வீதியில் நடமாடுவதற்கு பின்னுக்கு இவ்வளவு விளக்கமா “வீதியல்ல மாட்டுக்காலைதான்” என குளுவினமடு வீதியில் மாடுகளுக்கு நடுவில் வீதியை கடக்க முடியாமல் அசௌகரியங்களுக்கு மத்தியில் புறுபுறுத்துக் கொண்டு நிற்கின்றார் தில்லையம்பலம். இரண்டு...\nப.தெய்வீகன் தமிழ் தரப்பில் தங்களை தவிர அரசியல் செய்வதற்கு யாருக்கும் மஞ்சாடியளவுகூட மண்டைக்குள் ஒன்றுமில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டுமொருறை நிரூபித்துவிட்டது. நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளுடன் 'கூட்டமைப்பு தொலைந்தது\"...\nபழம் ஏடு படிக்க ஆள் இல்லை\n--- படுவான் பாலகன் --- இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள்...\nஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறை\n“ஐயா எனது குழந்தைக்கு பாரம் போதாது ஏதாவது விட்டமின் எழுதி தாங்கள், என்ன விலை என்றாலும் பரவாயில்லை” இது என்னிடம் தாய்மார்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி சமகால தரவுகளின் படி இலங்கையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட...\nஎந்தச் சிங்கள தலைவர்களையும் அரசியலுக்காக கடுமையாக பகைத்து கொள்வதை புத்திசாலி அரசியல்வாதிகள் எவரும் ஏற்படுத்திக் கொள���ளமாட்டார்.\nஅமைச்சர் ரிசாட் அவர்கள் அரசியலில் காலடி எடுத்துவைத்த நாள்முதல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவருடைய அரசியல் எதிரிகளாலும்,இனவாதிகளாலும், அவருடைய அரசியல் பிரவேசத்தில் அச்சம்கொண்ட அரசியல்வாதிகளாலும் அவ்வப்போது அவருக்கு எதிரான ஏதாவதொரு குற்றச்சாட்டை முன்வைத்துக்...\n--- படுவான் பாலகன் --- 'இப்ப கொஞ்ச காலமாகத்தான் நவீன குடையை கண்ட நாங்கள், அப்பெல்லாம் தளப்பத்துதான், குடை'என்கிறார் 68வயது நிரம்பிய தம்பியப்பா பாலசுந்தரம். தளப்பத்து தொடர்பில் எத்தனைபேருக்கு தெரியும், இன்றுள்ள40வயது வயதினை நிரம்பியவர்களுக்கும் தளபத்து தொடர்பில் தெரியவதற்கும் வாய்ப்பில்லை. இதற்கு எமது முன்னோர்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/29/sri-periyava-mahimai-newsletter-august-18-2010/", "date_download": "2019-06-25T02:16:41Z", "digest": "sha1:LEQRYYZK6OI64ANPRJ7WXOGSB4CVC5IQ", "length": 41405, "nlines": 181, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – August 18 2010 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (18-8-2010)\nஒரு சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மை நிலையில் இருந்து கொண்டு ஒரு எளிய பக்தரும் அணுகி அனுக்ரஹம் அடையும் தன்னைத் தாழ்மையாக்கிக் கொண்ட தயாள குணம்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை ஈஸ்வர அவதாரமாக எடுத்துக் காட்டுகிறது.\nஸ்ரீ பெரியவா பக்திக்கு ஆலமரமாகி விழுதுகளாய் அப்பக்தியினைப் பரவிடச் செய்து தன் அருளாசியினை பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாரெனும் பிரதோஷ மாமா இன்றளவும் அனைவருக்கும் உரித்தாக்கி அருளிக் கொண்டிருக்கிறார்.\nஇப்பேற்பட்டப் புண்ணியருக்கு பிறந்திட்ட இரண்டு குமார்களையும் ஸ்ரீ மஹா பெரியவாளெனும் தெய்வம் தன் திருவாக்கினால் ரிஷிகள் எனப் பலமுறை பல்வேறு பக்தர்களிடமும் கூறி ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.\n‘இந்தக் குழந்தைகளை நான் பாத்துக்கறேன்’ என்பதாக ஒரு முறை ஈன்ற அன்னையாம் மாதுஸ்ரீ வேதாம்பாளெனும் பிரதோஷ மாமாவின் துணைவியாரிடம் ஸ்ரீ பெரியவா சைகை மூலம் கூறி பெரும் ஆறுதலை அந்தத் தாய்க்கு ஊட்டியுள்ளார். ஸ்ரீ பெரியவா காப்பாத்துவார் என்ற சஞ்சலமற்ற நம்பிக்கையோடு பிரதோஷ மாமாவின் தீவிர பக்தி அமைந்திருந்தது.\nஅப்படித்தான் ஒருமுறை தன் இரண்டாவது புதல்வரான ஸ்ரீ கணேசனுக்கு மிகவும் மோசமான உடல்நிலையிருந்தும் பிரதோஷ தரிசனம் தான் முக்கியம் என்ற அதீத நாயன்மார் மனத்தோடு மாமா எங்கோ வடக்கில் ‘மகாகான்’ என்ற இடத்திற்கு ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்கப் புறப்பட்டு விட்டார்.\nசென்னை எழும்பூரிலோ குழந்தை கணேசனுக்கு இன்னும் உடல்நிலை கவலைக்கிடமானதில் இதைத் தெரிவித்து மகாகானுக்கு இங்கிருந்து தந்தி கொடுக்கப்பட்டது. இப்படி ஒரு தந்தி வந்திருக்கிறதே என்று மாமா ஸ்ரீ பெரியவாளிடம் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தபடி நின்றார்.\nஆனால் ஸ்ரீ பெரியவாளின் போக்கு வேறு எதையோச் சுட்டிக்காட்டுவதுபோல் திசை திரும்பலானது. கைங்கர்யம் செய்யும் ஏகாம்பரம் என்பவரிடம் சம்பந்தமில்லாததுபோல ஒரு கேள்வியினை ஸ்ரீ பெரியவா கேட்டார்கள்.\n“சன்யாசிகளுக்கு எம பயம் உண்டா\n“கிடையாது” என்றார் ஸ்ரீ ஏகாம்பரம்.\n“சன்யாசி தப்பு பண்ணினா என்னவாகும்” அடுத்து புதிர்போடுவதைப் போல ஸ்ரீ பெரியவா கேட்டார்.\nஇதற்கு பதிலளிக்க யாரால் முடியும் எதிரே நின்றவர் மௌனமாக நின்றார். பின்னர் ஸ்ரீ பெரியவாளே விடையளிக்க விழைந்தார்.\nசன்யாசிகள் தப்பு பண்ணினா சாதாரண மனுஷாளுக்கு அந்த தப்புக்கு கிடைக்கிற தண்டனை மாதிரி ரெட்டைத் தண்டனையை அனுபவிக்கணும்….. எமதர்மராஜா சபையிலே ஓநாயைவிட்டு கடிக்க வைப்பான். அப்படி ஒரு சிரமத்தை அவர் பட்டாகணும்” என்று ஸ்ரீ பெரியவா விளக்கினார்.\nதொடர்பில்லாமல் இப்படி ஸ்ரீ பெரியவா எதற்கோ, எதையோ ஏன் பேச வேண்டுமென்று அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. ஸ்ரீ பெரியவா இப்படி அச்சமயத்தில் கூறியதை பம்பாயிலிருந்து ஒரு பத்திரிக்கையில் அடுத்த நாள் வெளியிட்டிருந்தார்கள். அதில் பிரதோஷ மாமா தன் புதல்வனின் உடல்நிலை பற்றிக் கேட்டபோது ஸ்ரீ பெரியவா இதை எடுத்துச் சொன்னதாக தொடர்பு செய்து வெளியிட்டிருந்தனர்.\nமாமாவின் புதல்வர்கள் பூர்வ ஜன்மத்து ரிஷிகள் என்று இப்படி ஸ்ரீ பெரியவா இதற்குமுன் கூட வெளிப்படையாகக் காட்டி அருளியுள்ளார்.\nகீரீஸ் நாட்டு இளவரசியான H.R.H. IRENI என்ற மாதுவிடம், தன் பக்தரான ஸ்ரீ பிரதோஷ மாமாவின் இரு குழந்தைகளும் ரிஷிகள் என்றும் அவர்களைப் போய் பார்த்துவிட்டு போகுமாறும் அருள்கட்டளையாகவே கூறியுள்ளார். அந்த பக்தையும் அவ்வாறே எழும்பூர் வந்து ரிஷிகளான குழந்தைகளை மண்டியிட்டு வணங்கிச் ச��ன்றார்.\nஅவ்விரு குழந்தைகளையும் மகான்களாகத்தான் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போற்றுவதுண்டு. ஸ்ரீ பெரியவாளின் ஸ்ரீ பீடமேற்ற பவளவிழாவைப் பிரதோஷ மாமா கொண்டாடியபோது மேலும் ஒரு அதிசயத்தை ஸ்ரீ பெரியவா ஒரு தேவி உபாசகர் மூலம் நிகழ்த்தியது போலிருந்தது. வைபவத்திற்கு எழும்பூர் வந்த அந்த உபாசகர் இந்த இரண்டு ரிஷி குழந்தைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மாதுஸ்ரீ வேதாம்பாளிடம் வந்து “இப்புதல்வர்களைப் பெற்ற அன்னையாம் நீங்கள் யாரையும் வணங்கலாகாது. உங்களைத்தான் எல்லோரும் வணங்கிச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.\nபின்னர் மூத்த ரிஷியாம் ஸ்ரீ அருணாசல ரமணனிடம் போய் நின்று தனக்கு மந்திர உபதேசம் செய்யச் சொல்லிக் கேட்டார். பரப்பிரம்மமாக வாய் பேசாமலிருந்த குழந்தை ஏதோ உணர்த்துவது அந்த தேவி உபாசகருக்கு மட்டும் புரிந்துள்ளது. உடனே இளைய ரிஷியாம் ஸ்ரீ கணேசனிடம் சென்று உபதேசம் கேட்டவர் உடனே ஆனந்தமானார். எனக்கு உபதேசம் கிடைத்துவிட்டதென்று அவர் அகமகிழ்ந்தார். ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த யாருக்கும் இதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை.\nஅப்போது மாதுஸ்ரீ வேதாம்பாள் அவர்களின் தாயார் அந்த தேவி உபாசகரிடமே கேட்டுவிட்டார். அதற்கு அவர் “ எனக்கு பஞ்சாட்சர மந்திரம் உபதேசமாயிற்று. ஆனால் அதை விளக்கி விரிவாகக் கூற இயலாது. ஏனென்றால் இது ஒரு தேவரகசியம்” என்று தனக்கு உபதேசமான சந்தோஷத்தோடு அங்கிருந்து அகன்றார்.\nஎழும்பூமூரில் இருந்தபோது அந்த இரு ரிஷி குமாரர்களுக்கும் அதில் இளையவர் சித்தியானதும், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ அருணாசல ரமணருக்கும் அக்கம் பக்கத்திலிருந்த பக்த சிறுவர்களும், சிறுமிகளும் அவர்களாகவே வலிய வந்து மனமுவந்து பணிவிடை செய்வது அதிசயமாக இருக்கும்.\nஇப்படிப் பணிவிடை செய்பவர்கள் ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்குச் செல்லும்போது அந்த காருண்யர் அவைகளை பிரத்யேகமாக விசாரித்து அனுக்ரஹம் செய்து அனுப்புவார். இப்படி வேணு என்ற அன்பரின் குடும்பத்தினரிடம் “அருணாசலத்திற்கு சுத்தமெல்லாம் செஞ்சி விடறயா க்ஷேமமா இருப்பே” என்று ஸ்ரீ பெரியவா அருளியதை கேட்டவருண்டு.\nஒருமுறை எழும்பூரில் நடந்த சம்பவம் ஸ்ரீ பெரியவாளின் கருணை இக்குழந்தையிடம் அலாதி���ாக பொழிந்துள்ளதைக் காட்டுகிறது.\nபிரதோஷ மாமா உத்யோக நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தபோது, இயல்பு நிலையில்லாத இந்த இரண்டு ரிஷிக் குழந்தைகளுடன் துணைவியார் தனிமையில் இருக்கும் நிலை. ஸ்ரீ அருணாசலத்திற்கு தீடீரென்று காலில் உள்ள முட்டு எதிர்புறமாக திரும்பிவிட்டதில் குழந்தை துடிதுடித்து அவஸ்தைப் படுகிறான். யாரும் துணையில்லாத நிலையில் அந்த அன்னைக்கு குழந்தை படும் வேதனையைப் பார்த்துத் தாங்க முடியாத சோகம் என்ன செய்வதென்று புரியாத தவிப்பு\nஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சன்னதியில் அடைக்கலமாவதன்றி வேறு கதி ஏது குழந்தையை சன்னதியில் கிடத்தி உருக உருக தாயுள்ளம் கதறுகிறது. உதவிக்கு அழைத்திட்ட அக்கம்பக்கத்துக்காரர்களும் ஒன்றும் புரியாமல் அகன்றனர். திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் முதலுதவியாக ஒரு ஆயிண்மெண்டை வாங்கி வந்து தடவினார். பலனில்லை. மாமியோ எப்போதும் போல அந்த முட்டியை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்தும் அவஸ்தை குறைவதாகத் தெரியவில்லை.\nயாரோ உடனே குழந்தையைப் புத்தூருக்கு எடுத்துச் செல்லலாம் என்றனர். ஆனால் மற்றொரு இயலாத குழந்தையை விட்டுவிட்டு எப்படிச் செல்வதென்று அன்னை செய்வதறியாது கலங்கி நின்றாள்.\n“குழந்தை படற அவஸ்தை தாங்க முடியலையே….. எப்படிப் புத்தூருக்கு அழைச்சுண்டு போவேன்…… பெரியவா இதுக்கு நீங்கதான் வழி சொல்லணும்….. வேறு கதியே எனக்குத் தெரியலே” என்று ஸ்ரீ பெரியவா திருஉருவப் படத்திற்கு முன் ஒரு நூறு ரூபாயை வைத்து அன்னை பேதலித்து அழுதாள்.\nசர்வலோக அன்னையாம் ஸ்ரீ பெரியவா கைவிடுவாரா திடுதெப்பென்று அங்கு ஒருவர் ஓடி வந்தார். “மாமி நீங்கள் புத்தூர் போக வேண்டாம். அந்த புத்தூர் டாக்டரே சென்னைக்கு வந்திருக்கிறாராம்” என்று பேரதிசயமான தகவலைத் தந்தார். டாக்டரிடம் ஓடியபோது அவர் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்தார். அதற்கான பணம் ஏதும் வாங்காதது வியப்பளித்தது. குழந்தை சகஜநிலைக்கு வந்ததும் வேதாம்பாள் கண்களில் நிம்மதி நீராய் பெருகியது.\nசாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவாளின் கருணைதான் இதற்கு முழுமையான காரணம் என்பதும் பின்பு உறுதியாயிற்று.\nபிரதோஷ மாமா இந்த சம்பவத்திற்குப் பின் வந்த பிரதோஷத்திற்கு ஹாஸ்பெட் என்ற ஊருக்கு ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போது கைங்கர்யம் செய்து ஸ்ரீ ஏகாம்பரம் என்பவர் கூறிய செய்தி பிரம்மிப்பாயிருந்தது.\nஒரு நாள் அந்த ஊர் சிவன் கோயில் வாசலில் இரவு 12 மணிக்கு ஸ்ரீ பெரியவா இந்த அன்பரிடம் ஒரு விஷயம் பற்றிப் பேசியுள்ளார். அதாவது குழந்தைகளால் கஷ்டப்படும் பெற்றோர்கள், பெற்றோர்களால் கஷ்டப்படும் குழந்தைகள் என்று தன் பக்தர்களில் 19 பேரைப் பற்றி விரிவாக ஸ்ரீ பெரியவா பேசினாராம்.\nஅதில் என்ன அதிசயமென்றால், ஸ்ரீ பெரியவா பேசிய அந்த தினம் அந்த நேரம் இங்கே சென்னையில் ஸ்ரீ அருணாசலம் கஷ்டப்படும்போது அதைக் காண சகிக்காமல் பெற்ற அன்னை ஸ்ரீ பெரியவா திரு உருவப் படத்தின்முன் வேண்டி நின்ற அதே தருணங்களே ஆகும்.\nஇப்பேற்பட்ட பேரனுக்ரஹம் பெற்ற ரிஷி புதல்வன் தன் சொற்பப் பிறவி காலங்களை ஸ்ரீ பெரியவா பிரதோஷ சிவன்நாயன்மார் தம்பதிகளின் புத்திர வடிவில் கழித்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி நட்சத்திரப் புண்ணிய தினமான அனுஷ வைபவங்கள் முடியும் வரை காத்திருந்து, ஏகாதசியான புனித திதியில் விருக்தி வருடம் ஆடி மாதம் 8ம் நாள் (21-7-2010) தன் ஜன்மங்களின் பூர்த்தியைத் தேடிக் கொண்டு விட்டார்.\nசென்னையில் நங்கநல்லூரில் ஒரு சுவாமிகள் ஸ்ரீ அருணாசல ரமணர் என்ற இந்த ரிஷிப் புதல்வரைப்பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் சதா சர்வகாலமும் தான் இருந்த இடத்திலிருந்தே திருவண்ணாமலையை கிரிவலம் வந்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஸ்ரீ அருணாசல ரமணரைத் தரிசிக்க மட்டுமே சில பக்தர்கள் மாதம் தோறும் ஸ்ரீ பிரதோஷ மாமா இல்லத்திற்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.\nஇப்படி தன் பக்தர்களின் குடும்பத்தைக் குடி முழுவதும் ஆளும் குணாளராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா காத்தருளுவது நிதர்சனம். இந்தப் பெருங்கருணைத் தெய்வத்தைப் பற்றிக் கொண்டு சகல சௌபாக்யங்களையும், சர்வ மங்களங்களையும் அடைவோமாக\nநம் கஷ்டத்தை ஈஸ்வரரிடம் சொல்கிறபோதே, அவருக்கு அது தெரியாது என நாம் நினைப்பது போலாகிறது. அதாவது எல்லாம் அறிந்த சர்வக்ஞன் அவர் என்பதை நாம் உணராமல் மறந்துவிடுவது போலாகிறது. இந்தக் கஷ்டத்தைப் போக்க அதைத் தாங்கும் மனசைக் கொடு என்று கேட்டுத்தான் அவர் அதை அனுக்ரஹிக்கிறார் என்றும் ஆகிறது. அதனால் தானாக பெருகும் காருண்யத்திற்கு குறை உண்டாக்கி விடுகிறோம்.\nஆனால் இப்படிப���பட்ட பிரார்த்தனையால் நம்முடைய மனச்சுமை தற்காலிகமாக லேசாகி கொஞ்சம் சாந்தி பிறக்கிறது. நாமாகவே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற அகங்காரத்தை விட்டு ஈஸ்வரரை யாசிக்கிற அளவிற்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான்\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையாம் அற்புத நாயன்மார்\nபிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா உத்தரவின்படி நடந்த அதிருத்ரத்திற்குப் பின் நாயேன் ஒரு நாள் ஸ்ரீ மடத்தில் மஹா பிரபுவைத் தரிசிக்க நின்றேன். அது அங்கே நடந்த அதிருத்ர சமயமானதால் வேத விற்பன்னர்கள் கூட்டம் ஸ்ரீ மடத்தில் அதிகமாகக் காணப்பட்டது.\n“மடத்திலே வேதம் படிச்சவா நிறைய தெரியறாளே பாத்தயா” என்று நாயேனை ஸ்ரீ பெரியவா கூப்பிட்டுக் கேட்டபோது சற்றே வியப்பானது. ஸ்ரீ பெரியவா இதைத் தொடர்ந்து “ஏன்னு தெரியுமா\nநாயேன் ஆனந்த மிகுதியோடு “ஸ்ரீ மஹா பெரியவா ஜயந்தி அதிருத்ரம் கோலாகலமா நடக்கிறது. அதுக்காக வந்திருப்பா” என்றேன் பவ்யமாக. அப்போது சற்றும் எதிர்பார்க்காத திருவாக்காய் ஸ்ரீ பெரியவா பக்கத்திலிருந்த தொண்டரிடம் நாயேனைச் சுட்டிக்காட்டி “உனக்குத் தெரியுமோ இவரும் அதிருத்ரம் பண்ணியிருக்கார்” என்றார். என் உடலெங்கும் சிலிர்ப்பு. சாட்சாத் ஈஸ்வரரிடமே நாயேனுக்கு இப்பேற்பட்ட அங்கீகாரம் என மனம் நெகிழ்ந்தேன். இந்த அரிய பாக்யம் குருவாய் கிடைத்திட்ட பிரம்மஸ்ரீ மாமாவினால்தான் என்பதை என் நெஞ்சம் நிறைவாக அனுபவித்தது.\nமேலும், பிரம்மஸ்ரீ மாமா காஞ்சி அதிருத்ரத்திற்காக நாயேனை முசிறி தீட்சதரைச் சென்று பார்த்து அழைத்துவர சொன்ன அனுபவமும் மகத்தானது. போய் கேட்டதற்கிணங்கி தீட்சதரும் தானே அக்னிஹோத்ரிகளை அழைத்து வருவதாக இசைந்து அதன்படியே நடத்திக் கொடுத்தார்கள். ஸ்ரீ பெரியவாளின் பேரனுக்ரஹம் மாமா தொடங்கி அதிருத்ரப் பணிகளின் ஒவ்வொன்றிலும் நாயேனுக்கு அனுபவமாகத் தெரிந்தது. வி.ஜி.பி. சகோதர்ர்கள் அதி விரைவாக பங்காரு அம்மன் தோட்டத்து இடத்தைக் கட்டிக் கொடுக்க, உன்னதத் தம்பதிகளான எம்.எஸ்.சுப்பலட்சுமி சதாசிவம் அவர்கள் மூலமாக வேண்டிய செல்வத்தை ஸ்ரீ பெரியவா அருள் கொட்டிக் கொடுக்க, இத்தனை அதிசயங்களையும் நாயேன் காணும் பெரும்பாக்யம் உத்தம குருவான பிரதோஷ மாமாவின் அருளே என நாயேனின் மனம் நெகிழலாயிற்று.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nசௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2002", "date_download": "2019-06-25T01:40:36Z", "digest": "sha1:OCCEV57IKED5TT3YW32ZBGYDMV54T6TH", "length": 7829, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2002 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2002 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2002 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (காலி)\n► 2002 தமிழ் நூல்கள்‎ (14 பக்.)\n► 2002 விருதுகள்‎ (1 பக்.)\n► 2002 திகில் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 2002இல் அரசியல்‎ (1 பகு)\n► 2002 இறப்புகள்‎ (84 பக்.)\n► 2002 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்‎ (3 பக்.)\n► 2002 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\n► 2002 திரைப்படங்கள்‎ (3 பகு, 15 பக்.)\n► 2002 நிகழ்வுகள்‎ (1 பகு, 8 பக்.)\n► 2002 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:50:42Z", "digest": "sha1:7VCOLH2AONS4GCZW42A4KDNO2WH2DZ42", "length": 7184, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் ஃபுல்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 பெப்ரவரி 1815 (அகவை 49)\nபொறியாளர், புத்தாக்குனர், நீர் மூழ்கிக்கப்பற் பணியாளர்\nராபர்ட் ஃபுல்டன்(நவம்பர் 14, 1765 - பிப்ரவரி 24, 1815) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார். 1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார். வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.[1][2]\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/30047-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T02:03:09Z", "digest": "sha1:Q634FFK5ZZLK547NSZ57YF32MB7QCPYO", "length": 13636, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’ | ‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’", "raw_content": "\n‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’\nமகேந்திர சிங் தோனியின் சிக்ஸ் அடிக்கும் திறன், எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடிக்கும் உந்துதல் தோனியிடம் இன்னும் உள்ளது, அணி நிர்வாகம் அவரை தன் முழு பேட்டிங் சுதந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇப்போதெல்லாம் தோனி மெதுவாகத் தொடங்கி பிறகு ஆட்டத்தை கடைசி வரை இட்டுச் சென்று அடித்து ஆடி வெற்றி பெறச் செய்கிறார், இது சிலவேளைகளில் வெற்றியாகவும் பலதருணங்களில் முடியாமலும் போகிறது. குறைந்த இலக்கென்றால் அவரது உத்தி சரி, உலகக்கோப்பையில் இங்கிலாந்து ரன்குவிப்பு பிட்ச்களைப் போட்டால் இவரது ‘லொட்டு’ டெக்னிக் எடுபடாது என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:\nஎடுத்த எடுப்பில் அடிக்க ஆரம்பிப்பதுதான் தோனியின் சிறப்பான தன்மை. அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் பல நேரடியாக இறங்கியவுடன் பெரிய ஷாட்களை ஆடிய போதுதான் அமைந்துள்ளது. ஆகவே நிர்வாகம் அவருக்கும் ஹர்��ிக் பாண்டியாவுக்கும் முழு பேட்டிங் சுதந்திரம் அளிக்க வெண்டும், எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது 5ம் நிலையில் நேராக இறங்கி அவர் பிளந்து கட்ட வேண்டியதுதான்.\nஏனெனில் டாப் ஆர்டர் வீரர்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா விராட் கோலி, ராகுல் ஆகியோர் இன்னிங்ஸை மெல்லக் கட்டமைத்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் தோனி மட்டுமே எடுத்த எடுப்பில் அடித்து ஆட முடியும்.\nஆனால் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களான மிட்செல் சாண்ட்னர், அல்லது நேதன் லயன் போன்றவர்கள் வீசும் போது அவர் ஆடமுடியவில்லையே என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர், அதுதான் என்னுடைய பாயிண்ட். பழைய தோனியாக இருந்தால் எந்த ஸ்பின்னராக இருந்தாலும் இறங்கி 2ம் பந்தில் சிக்சர்களை விளாசுவார். அவரால் இன்றும் அது முடியும் சிஎஸ்கே வலைப்பயிற்சிகளில் நான் பார்த்து வருகிறேன், அவரால் இன்றும் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும்.\nபவுலரின் மனநிலை எப்படி வேலை செய்யும் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன் உதாரணமாக கெவின் பீட்டர்சன், இயன் பெல் இருவருக்கும் மாறி மாறி வீச வேண்டும் எனும்போது நான் பவுலராக இருந்தால் கெவின் பீட்டர்சன் பற்றித்தான் கவலைப்படுவேன். அவருக்கு நான் ஒன்றிரண்டு டாட் பால்களை வீச முடியும் ஆனால் அதன் பிறகு நிச்சயம் அவர் என்னைப் பதம் பார்ப்பார். பெல் சிங்கிள்கள்தான் எடுப்பார். கெவின் பீட்டர்சன் வகையைச் சேர்ந்தவர் தோனி, பவுலர்களை பீட்டர்சன் போல் இவரால் அச்சுறுத்த முடியும். அவரிடம் அந்தத் தன்மை உள்ளது.\n4ம் இடத்தில் களமிறங்க ராகுலைத் தவிர வேறு யாரும் பொருந்தி வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை, அதே போல் நம்பர் 6ம் இடம் கேதார் ஜாதவ் ஆடும் இடம். ஜாதவ் முழுதும் ஃபிட் ஆகிவிடுவார் என்றே எதிர்பார்க்கிறேன் 6ம் நிலையும் மிக முக்கியமானது.\nபும்ராவை சச்சின் டெண்டுல்கர் உலகின் தலைசிறந்த பவுலர் என்கிறார், அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சச்சின் கூறுவது சரிதான். பும்ராவை இந்திய லைன் அப்பிலிருந்து எடுத்து விட்டால் உடலிலிருந்து இருதயத்தை எடுத்து விட்டது போல் ஆகும். அவர் அந்த அளவுக்கு மதிப்பு மிக்கவர். இந்திய பவுலிங்கின் விராட் கோலிதான் பும்ரா.\nஎன்னைப் பொறுத்தவரை அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிக���் வரும். பாகிஸ்தானோ, வெஸ்ட் இண்டீஸோ வர முடியாது என்று நான் கூறவரவில்லை. நியூஸிலாந்து அணி உலகக்கோப்பைகளில் சிறப்பாக ஆடும் அணியாகும்.\nமே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்\nஉலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்\nஜார்கண்டில் கும்பல் வன்முறைக்கு தப்ரேஸ் அன்சாரி என்ற நபர் பலியான விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு\nதோனியின் அறிவுரையை முன்கூட்டியே கேளுங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் திரும்பும் முக்கிய அதிரடி வீரர்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியீடு\n‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’\nஅடுத்த முறை ஓரிரு கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க அமித் ஷா அனுமதிப்பார்: மோடியை ராகுல் கிண்டல்\nரயிலில் பெண்களை குறிவைத்து திருட்டு; மலேசிய ஓட்டல் அதிபர் கைது: விமானத்தில் வந்து காரியம் முடித்தது அம்பலம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/213560/", "date_download": "2019-06-25T03:06:10Z", "digest": "sha1:DDPHJK4NWAOQK4C4HONORFKAZ6Q7N7GW", "length": 6585, "nlines": 97, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையில் கடந்த 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் கடந்த 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\n15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வெலிகந்தை, அம்பாந்தோட்டை, பம்பலப்பிட்டி மற்றும் வத்தளைப் பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவாகன விபத்துகளில் மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேரும், ரயில் விபத்துகளில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, விபத்து தொடர்பான விசாரணைகளை அந்தந்தப் பகுதிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எ���்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/7201-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T02:06:58Z", "digest": "sha1:G6LXM7LARKQIKKY7UPOTSUMZIAFVF3DG", "length": 6719, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "தமிழ்த்தோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதமிழ்த்தோட்டம் replied to கவிப்புயல் இனியவன்'s topic in சமூகச் சாளரம்\nமீண்டும் யாழ் இணையத்துடன் சங்கமம்...\nதமிழ்த்தோட்டம் replied to கரும்பு's topic in யாழ் அரிச்சுவடி\nவருக வருக பல வருடங்களுக்கு பிறகு நானும் இன்று தான் மீண்டும் யாழ் இணையத்துடன் இணைந்தேன்\nதமிழ்த்தோட்டம் replied to Aarabi's topic in யாழ் அரிச்சுவடி\nதமிழ்த்தோட்டம் replied to ரதி's topic in மெய்யெனப் படுவது\nஎல்லாமே நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி\nதமிழ்த்தோட்டம் replied to நிலாமதி's topic in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ்த்தோட்டம் replied to சுபேஸ்'s topic in கவிதைப் பூங்காடு\nகாதலர்தினத்தை முன்னிட்டு- கவிதை ஆறு\nதமிழ்த்தோட்டம் replied to சுஜி's topic in கவிதைப் பூங்காடு\nதமிழ்த்தோட்டம் replied to கிருத்திகன் K's topic in யாழ் அரிச்சுவடி\nவாஙக் வருக வருக என வாழ்த்துகிறோம்\nதமிழ்த்தோட்டம் replied to நீலமேகம்'s topic in யாழ் அரிச்சுவடி\nநெருப்பு நீலமேகம் வாங்கோ வாங்கோ கலக்குங்க\nஉங்கள் ஆதரவு எனக்கு தேவை\nதமிழ்த்தோட்டம் replied to ராபஸ்டன்'s topic in யாழ் அரிச்சுவடி\nவணக்கம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்\nதமிழ்த்தோட்டம் replied to pilon's topic in யாழ் அரிச்சுவடி\nவணக்கம் நண்பரே உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..\nதமிழ்த்தோட்டம் replied to வாயுபுத்ரா's topic in யாழ் அரிச்சுவடி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/04/sushma-swaraj-suddenly-vanishes/", "date_download": "2019-06-25T02:36:52Z", "digest": "sha1:KKKRDEG4IQMVPUS2RYAWWCH2GAAGOGPH", "length": 36538, "nlines": 440, "source_domain": "india.tamilnews.com", "title": "Sushma Swaraj suddenly vanishes, india.tamilnews", "raw_content": "\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்\nபிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிகாவிற்கு சென்றார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் சென்றார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் மொரிஷியஸ் நாட்டில் அதிகாரிகளை சந்திக்க சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டிருந்தார்.Sushma Swaraj suddenly vanishes\nஅதன்படி திருவனத்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னை வான் எல்லையை தாண்டியதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்தது.\nஅதனை தொடர்ந்து மொரிசியஸ் கடல் பகுதிக்குள் மாலை 4.44 மணிக்கு நுழைந்த விமானம் மொரிசியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் பதற்றமடைந்த மொரிசியஸ் அதிகாரிகள் உடனடியாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளித்தனர். வழக்கமாக கடல் பகுதிக்கு மேல் விமானம் செல்லும்போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை எனில் அந்த பிராந்தியத்தில் உள்ள விமான நிலையக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் 30 நிமிடங்கள் வரை காத்திருப்பார்கள். ஆனால், மொரிஷியஸ் அதிகாரிகள், 14 நிமிடங்கள் தொடர்பு கிடைக்காத நிலையில் எச்���ரிக்கை மணியை ஒலித்ததால் அங்கு பதற்றம் அதிகமாகிவிட்டது.\nதிருவனந்தபுரம், டெல்லி, சென்னை, மொரிஷியஸ் பகுதிகளை சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் விமானத்தின் நிலையை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். பிறகு 4.58 மணிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானத்தின் தொடர்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்து கொண்டனர்.\nஅதனை தொடர்ந்து மொரிஷியஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கு அதிகாரிகளை சந்தித்த சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.\nகர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்\n‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி\nமரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர் – தமிழன்டா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் – எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் – எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/02/india-tamilnews-kerala-hunters-kill-family-one-bodies-buried-top/", "date_download": "2019-06-25T01:33:27Z", "digest": "sha1:NJRCJMQ2LDTHPVRNN7SFRSJJ57N4E4KD", "length": 42239, "nlines": 497, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews kerala hunters kill family one bodies buried top", "raw_content": "\nகேரளாவில் சூனிய தொழில் செய்யும் குடும்பம் கொலை : உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று புதைப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகேரளாவில் சூனிய தொழில் செய்���ும் குடும்பம் கொலை : உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று புதைப்பு\nகேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews kerala hunters kill family one bodies buried top\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். 62 வயதான இவருக்கு 53 வயதில் சுசீலா என்ற மனைவி இருந்தார்.\nஇந்த தம்பதிக்கு 20 வயதில் ஆர்ஷா என்ற மகளும் 17 வயதில் ஆதர்ஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 2 நாட்களாக கிருஷ்ணனின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.\nவழக்கம்போல் கிருஷ்ணன் பால் வாங்க வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர்.\nவீடு முழுவதும் ரத்தக்கறை :\nஅப்போது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் தோட்டத்திலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது புதிதாக பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர்.\nஒன்றன் மேல் ஒன்றாக உடல்கள் :\nஅப்போது 4 பேரின் உடல்களும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nமுதலில் மகன் ஆதர்ஷின் உடலும் அதற்கு கீழ் மகள் ஆர்ஷாவின் உடல், அதற்கு கீழ் மனைவி சுசீலாவின் உடலும் கீழே கிருஷ்ணனின் உடலும் இருந்துள்ளது.\nகிருஷ்ணனின் முகம் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. சுசீலாவின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.\nஅதேபோல் ஆர்ஷாவின் பின்பக்கமும் பலத்தகாயம் ஏற்பட்டிருந்தது. ஆதர்ஷின் உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன.\nஉடலின் அருகே சுத்தியல் :\nஉடலின் அருகே கத்தி, சுத்தியல், இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. கொலை நடந்த விதம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nசூனியம் வைப்பது தொழில் :\nகிருஷ்ணன் மாய மந்திரம், சூனியம் வைப்பது போன்ற செயல்களில் ஈ��ுபட்டு வந்ததாக தெரிகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணனை காண இரவு நேரங்களில் பலர் அவரது வீட்டிற்கு கார்களில் வருவார்கள் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கிருஷ்ணனின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரிடம் அதிகம் பேசாமல் விலகியே இருந்துள்ளனர்.\n4 நாட்களுக்கு முன்பு கொலை :\nபிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.\nகேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து விசாரிக்க தொடுபுழா துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபிரபல நடிகை அவரின் பிறப்புறுப்பை காட்டி செல்ஃபீ எடுத்து வெளியிட்ட சர்ச்சை\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச காட்சியில் நடித்த காணொளி\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தாய் தவிப்பு\nதற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்\nகருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் : நடிகர் அஜித்குமார்\nஉயிருக்கு உலை வைக்கும் கிகி சேலஞ்ச் : இப்போது இந்தியாவில் ட்ரெண்ட்\nபுதிய கள்ளக்காதல் சரிவராததால் பழைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை – அரசு ஊழியர் பெண்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஓசி பிரியாணி கிடைக்காததால் கடை ஊழியரிடம் பாக்சிங் போட்ட தி.மு.கவினர் (காணொளி)\nடிராபிக் போலீஸாக மாறிய எம்.எல்.ஏ…\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவ���..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித��துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nபச்சிளங்குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தா..\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வே���்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nபச்சிளங்குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தா..\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nடிராபிக் போலீஸாக மாறிய எம்.எல்.ஏ…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayamnews.com/", "date_download": "2019-06-25T02:14:42Z", "digest": "sha1:ORP6G4XUNSBH4HOH7M44HZ4DYCCSP3T7", "length": 7753, "nlines": 151, "source_domain": "jayamnews.com", "title": "News", "raw_content": "\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும்...\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33649/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T01:45:05Z", "digest": "sha1:KJB4EOMKX34KFUX5HAOY66CRRTNPNNWG", "length": 15454, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "கருந்துளையின் முதல் படம் வெளியீடு | தினகரன்", "raw_content": "\nHome கருந்துளையின் முதல் படம் வெளியீடு\nகருந்துளையின் முதல் படம் வெளியீடு\nதொலைதூர பால்வெளி மண்டலம் ஒன்றில் அமைந்திருக்கும் கருந்துளை ஒன்றின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nபூமியை விடவும் மூன்று மில்லியன் மடங்கு பெரிய 40 பில்லியன் கிலோமீற்றர் குறுக்களவு கொண்ட இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் ‘ஒரு அரக்கன்’ என்று வர்ணித்துள்ளனர்.\n500 மில்லியன் டிரில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளை உலகெங்கும் உள்ள எட்டு தொலைநோக்கி வலையமைப்பு மூலம் படமெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புகைப்படம் உலகில் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது பற்றிய விபரம் அஸ்ட்ரோபிசிக்ஸ் சஞ்சிகையில் வெளியானது.\nஎம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி ஒன்றிலேயே இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த பரிசோதனையை முன்மொழிந்த, நெதர்லாந்து ரெட் பெளண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹைனோ பல்கே குறிப்பிட்டார்.\n“நாம் பார்ப்பது எமது ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தை விடவும் பெரியதாகும்” என்றும் அவர் விபரித்தார். “அது சூரியனை விடவும் 6.5 பில்லியன் மடங்கு நிறை கொண்டதாகும். நாம் அறிந்ததில் அதிக எடை கொண்ட கருந்துளையாக இது உள்ளது. இது உண்மையிலேயே ஒரு அரக்கன், பிரபஞ்சத்தில் அதிபார சம்பியனான கருந்துளை” என்றும் அவர் கூறினார்.\nஇந்தப் படம் ஒரு நெருப்பு வளையம் போன்று காட்சி அளிக்கிறது. இதனைச் சூழவுள்ளவை கருந்துளையை கச்சிதமாக வலம்வருகிறது ���ன்று பேராசிரியர் பல்கே குறிப்பிட்டார்.\nதுளைக்குள் விழுங்கப்படும் அதிக வெப்பம் கொண்ட வாயு வெளிச்சமாக ஒளிவட்டம் ஏற்படக் காரணமாகும். இதன் ஒளி அந்த பால்வெளி மண்டலத்தில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திடங்களின் ஒளியை விடவும் அதிக பிரகாசம் கொண்டதாகும். இதனாலேயே இத்தனை தொலைவில் இருக்கும் பூமியில் இருந்து அதனை தெளிவாக காண முடிகிறது.\nஇதன் மையத்தில் இருக்கும் இருண்ட வட்டம் ஒளி கூட தப்ப முடியாத சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையை கொண்ட பகுதியாகும். இந்த புள்ளியாலேயே கருந்துளைக்குள் வாயு நுழைகிறது.\nலண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி ஜிரி யூன்சி கூறுகையில், “கோட்பாட்டு அடிப்படையில் விஞ்ஞானிகள் வகுத்து வைத்திருந்த உருவத்துடன் இந்த கருந்துளை புகைப்படம் ஒத்துப்போவது ஆச்சரியமாக உள்ளது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது” என்றார்.\nஅண்ட வெளியின் மர்மங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருந்துளையின் இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கோட்பாடு பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டதாகும்.\n1967இல் முதன் முதலாக ஜோன் வீலர் என்ற பெளதீகவியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சுப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு கூறுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்காமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/motorola-one-vision-india-release-date-june-20-confirmed-teaser-news-2051595", "date_download": "2019-06-25T02:29:19Z", "digest": "sha1:GUL65OYLSF7EOPEWCRZCPQA23N53YVI4", "length": 14391, "nlines": 147, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Motorola One Vision India Launch Date June 20 Confirmed Teaser । இந்தியாவில் வெளியாகிறது ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: எப்போது?", "raw_content": "\nஇந்தியாவில் வெளியாகிறது ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: எப்போது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’\nஜூன் 20-ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா ‘ஒன் விஷன்’\n6.3-இன்ச் FHD+ (1080x2520 பிக்சல்) அளவிலான திரை, 21:9 திரை விகிதம்\n3500mAh பேட்டரி, டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nமோட்டோரோலா ‘ஒன் விஷன்', ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியான முதல் ஸ்மார்ட்போன், இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது. ஜூன் 20-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒரு ட்விட்டர் பதிவின் வாயிலாக அறிவித்திருக்கிறது மோட்டோரோலா நிறுவனம். மோட்டோரோலாவின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் உள்ளே\nமோட்டோரோலா நிறுவனம் இது குறித்து பதிவிட்ட ட்வீட்\nமோட்டோரோலா ‘ஒன் விஷன்'-ன் விலை\nஇந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஏற்கனவே பிரேசில், சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெளியாகி விற்பனையில் உள்ளது. பிரேசிலில் இந்த ஸ்மார்ட்போன் 1,999 பிரேசிலியன் ரியால் (35,800 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலக அளவில் இந்த ஸ்மார்ட்போன் 299 யூரோக்கள் (23,500 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரு வண்ணங்களில் வெளியாகவுள்ளது - சபையர் ப்ளூ(Sapphire Blue) மற்றும் வெண்கலம்(Bronze).\nமோட்டோரோலா ‘ஒன் விஷன்'-ன் சிறப்பம்சங்கள்\nஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, மேலும் கீழுமாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு பின்புற கேமரா, பின்புறத்தில் மோட்டோரோலா லோகோவிற்கு கீழ் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், பளபளப்பான பின்புற பேனல் என்ற அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்'. இரண்டு ஹைப்ரிட் சிம் ஸ்லாட்களை கொண்ட இந்த ஒன் விஷன், அண்ட்ராய்ட் பை(Android Pie) அமைப்பு கொண்டது.\n6.3-இன்ச் FHD+ (1080x2520 பிக்சல்) அளவிலான திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 21:9 என்ற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 2.2GHz எக்சினஸ் 9609 ஆக்டா-கோர் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 512 GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம்.\nஇரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன். 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவினை கொண்டுள்ளது அந்த இரண்டு கேமராக்கள். 8x டிஜிட்டல் ஜூம், போர்ட்ரைட் மோட், மேனுவல் மோட், சினிமாகிராப் போன்ற பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஒரு முன்புற கேமராவுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், 25 மெகாபிக்சல் அளவினில் வெளியாகியுள்ளது.\n3500mAh பேட்டரியுடன் வெளியாகியுள்ள இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த சார்���ரில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கான பேட்டரியை அளிக்கும். ப்ளூடூத் v5, டைப்-சி சார்ஜ் போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பல சென்சார்கள் பொருத்தப்பட்டு வெளியாகிறது. 160.1x71.2x8.7mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 181 கிராம் எடை கொண்டுள்ளது\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்துள்ள சியோமி\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்\nமுழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஇளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\nஇந்தியாவில் வெளியாகிறது ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: எப்போது\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்துள்ள சியோமி\nநாசாவுடன் இணைந்த மைக்ரோசாப்ட், வான்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகள்\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்\nமுழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n'ஒன்ப்ளஸ்' அடுத்து டிவிக்களை அறிமுகப்படுத்தப்போகிறதா\nஹேரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, இந்தியாவில் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கேம்\nபி.எஸ்.என்.எல்-ன் இந்த சூப்பர்ஸ்டார் திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் இலவசமாம்\nஇந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்\nஇளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/videos-of-ind-vs-bangladesh-warmup-match/", "date_download": "2019-06-25T02:55:06Z", "digest": "sha1:3DQNCVY7UVV2VOCR66545QWTBUXY47NH", "length": 7803, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வங்கதேசத்தை துவம்சம் செய்தது எப்படி? இதோ வீடியோஸ்! - videos of ind vs bangladesh warmup match", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nவங்கதேசத்தை துவம்சம் செய்தது எப்படி\nஇங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான பயிற்சிப் போட்டியில், இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், நடப்பு சாம்பியனான இந்திய அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. 325 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம், வெறும் 84 ரன்களில் அடங்கியது.\nதினேஷ் கார்த்திக்கின் நேர்த்தியான ஆட்டம், ஹர்திக் பாண்ட்யாவின் இறுதி நேர வாணவேடிக்கை, உமேஷ், புவனேஷ் குமாரின் ஸ்விங் மற்றும் லெந்த் மாயாஜாலம் என்று பல விஷயங்கள் கொண்டே, இந்திய அணி வங்கதேசத்தை கட்டுப்படுத்தியது. இந்த அனைத்து மாயாஜாலத்தையும் வீடியோவாக இங்கே பார்த்து ரசியுங்கள்.\nலேட்டாக சென்று சீக்கிரம் ‘திரும்பி’ வந்த ரோஹித்\nமக்கள் தவிப்பும் கட்சிகள் அழைப்பும்\nமாட்டிறைச்சி விவகாரம்:சென்னை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது எப்படி\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல�� சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/defense-minister-nirmala-sitaraman-visits-gaja-hit-areas-on-next-two-days/", "date_download": "2019-06-25T02:52:37Z", "digest": "sha1:G567UEQ7EGOYYXHKMY4IKYJMFRGFUERM", "length": 12514, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை : கஜவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்கிறார் - Defense minister Nirmala Sitaraman Visits Gaja hit areas on next two days", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட வருகிறார் நிர்மலா சீதாராமன்\nவியாழனன்று நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களையும், வெள்ளியன்று தஞ்சாவூர் மாவட்டத்தினையும் ஆய்வு செய்கிறார்\nநிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை : கஜ புயல் காரணமாக தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. மின் வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nநிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை\nதமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளை மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். நடிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் நிவாராண நிதிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அளித்து வருகின்றனர்.\nகேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, பிரதமர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். ஆனால் டெல்டா பகுதிகளை பார்வையிட எந்த மத்திய அமைச்சர்களும் வரவில்லை என்ற வருத்தம் மக்களுக்கு இருந்தது.\nஇந்நிலையில் நாளை தமிழகம் வருகிறார் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாளை நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களையும், நாளை மறுநாள் தஞ்சாவூர் மாவட்டத்தினையும் ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன் என தமிழிசை சௌந்தரரஜன் கூறியிருக்கிறார்.\nடெல்லியில் இருந்து சரக்கு கட்டணம் ஏதுமில்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப :\nடெல்லியில் இருக்கும் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் தமிழ்நாடு பவனில் தரலாம் என்றும், அவை ஏர் இந்தியா மூலம் சரக்கு கட்டணம் ஏதுமின்றி கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்.\nமேலும் படிக்க : கஜ நிவாரணப் பணிகளை மேற்கொண்டு உயிரிழிந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி\nமலரும் நினைவுகள் : இந்த 2 மத்திய அமைச்சர்களையும் வளர்த்தெடுத்த ஜே.என்.யூ\nஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் – நிர்மலா சீத்தாராமனின் முதல் பட்ஜெட்\nநிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக பொறுப்பேற்ற தமிழர்கள்\nநம்ம நிர்மலா சீதாராமனா இது என்னா கோபம்\nஎந்த நாட்டின் உதவியுமின்றி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது மிஷன் சக்தி – நிர்மலா சீதாராமன்\nஅபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது: 2.50 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்ப்பு\n“அனுப்பி 6 மாசம் ஆச்சு மேடம்” விழா மேடையிலேயே குறுக்கிட்ட தமிழக அமைச்சர், எம்.பி” விழா மேடையிலேயே குறுக்கிட்ட தமிழக அமைச்சர், எம்.பி\nபாஜக, அதிமுக ஒற்றுமை முக்கியம்; எம்.ஜி.ஆர், ஜெ., கனவுகளை நிறைவேற்றுவது மோடி தான்\n200 மில்லியன் வீடியோ கேம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்ட்நைட் கேம்\n2.0 முதல் காட்சி எப்போ\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/30/guru.html", "date_download": "2019-06-25T02:22:32Z", "digest": "sha1:YNGQRRPUQJ66TJVK35DJUZZ7KEOMYO5B", "length": 58661, "nlines": 323, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருப் பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi predictions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\n9 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n10 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n11 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nTechnology போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் முடிய):\nஇதுவரை உங்கள் ராசியில் 3ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது நான்காமிடத்துக்குச் செல்கிறார். நான்காம் இடத்தால் மிகப் பெரிய நன்மைகள்தரப் போவதில்லை என்பது உண்மை. ஆனால், 3ம் இடத்தை விட 4ம் இடம் பரவாயில்லை.\nஅதிர்ஷ்டம் என்பது அளவோடு இருக்கும். சிலருக்கு அதிரடி மாற்றங்கள் வரும். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான நிலை தான்இருக்கும்.\nபணம் வருவது மிகப் பெரிய அளவில் அதிகரிக்காது. ஓரளவுக்கு தன லாபம் வந்தாலும் செலவுகளும் கூடலாம்.\nகுடும்பத்தில் குழப்பம் இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில பிரச்சனை ஏறபடுவதால் வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும்.\nஉங்கள் ராசியின் அதிபதி அங்காரகனின் வீடு என்பதால் பிறர்க்கு வருவது மாதிரி பெரிய பிரச்சனைகள் உங்களுக்கு வந்துவிடாது.\nஆகஸ்ட் 22ம் தேதி ஏழரைச் சனியில் இருந்து நீங்கள் விடுதலையாகிவிடுகிறீர்கள். இதன் பிறகு செப்டம்பர் முதல் ஏற்றமான நிலை உருவாகும்.உத்தியோகஸ்தர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. இட மாற்றம், தொழில் மாற்றங்களை சந்திப்பீர்கள். நீடித்து வரும் நோய்களில் இருந்து விடுதலைகிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.\nடிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.\nவியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.\nரிஷபம் (கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் முடிய):\nஇதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது மூன்றாம் இடத்துக்கு வருகிறார்.\nஇந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. தனஸ்தான குரு கடைசி நேரத்திலாவது பணத்தைக் காட்டிவிடுவார். இதனால், பெரியஅளவில் நிதிப் பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறார் குரு பகவான்.\nதிரும்பும், திருமணம் நடப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகப் போகின்றன. காதல் திருமணங்களுக்கும் இரு வீட்டாரும் அனுமதி தரும் நல்ல ச��ழ்நிலைகள்உருவாகும்.\n11ம் இடமான லாபஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் சுக்கிரனனின் ஆதிக்கத்தாலும் பணப் புழக்கம் அதிகரிப்பதோடு, சில அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும்இடமுண்டு. ஏகபபட்ட பிரயாணமும் உண்டாகும்.\nஉங்கள் ராசியில் ராகு பகவான் நீசமாகவும் கேது பகவான் உச்சமாகவும் சஞ்சரிப்பதால் எல்லாமே குழப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகளும்ஏற்படலாம். டென்சன் இருந்து கொண்டே இருக்கும். ஏழரை நாட்டுச் சனியில் பிடியில் இருக்கும் நீங்கள் அதிலிருந்து வெளியேற இன்னும் இரண்டரைவருடமாகும்.\nஇவ்வளவு இருந்தாலும் குருவின் இடப் பெயர்ச்சி மனதில் தைரியத்தை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகமும் உருவாகும். உல்லாசம், ஆடம்பரத்துக்கும்குறைவிருக்காது.\nகுருவுக்கு மூன்றாம் இடம் உகந்ததல்ல. ஆனாலும் அவர் ஒரு சுப கிரகம். எந்தவிதமான பெரும் தீங்குகளையும் தரவே மாட்டார். அவரை வணங்கிநலம் பெறுங்கள்.\nமிதுனம் (மிருகசீரிஷம் 2,3ம் பாதம் முடிய, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் வரை):\nஇதுவரை உங்கள் ராசியில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் இருந்தவரைஉங்களை முன்னாலும் போக விடாமல் பின்னுக்கும் வந்துவிடாமல் தடுமாற வைத்தார் குரு பகவான்.\nஇரண்டாவது இடத்துக்கு பிரவேசித்தன் மூலம் மிகப் பெரிய மாறுதல்களையும் தன லாபத்தையும் தரப் போகிறார் குரு பகவான். வருமானம் பெருகுவதுமட்டுமல்லாமல் பலவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரப் போகிறது.\nதைரியமும் மன வலிமையும் பல மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட வெற்றிகளைக் குவிப்பீர்கள். தடைபட்ட திருமணங்கள் கைகூடும். பொன்,பொருள் சேர்க்கையும் ஏற்படும்.\nதொழில்ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்களே வியக்கும் அளவுக்கு நல்ல பல விஷயங்கள் நடந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இனி நல்ல காலம்தான். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குழந்தைகள் பிறப்பு போன்ற ஆனந்த சம்பவங்களுக்கு நிறையவே சான்ஸ் உள்ளது.\nபதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவற்றுக்கு நிறைய வாய்ப்புண்டு. உயர் கல்விக்கும் நல்ல வாய்ப்புள்ளது.\nராகு பகவான் விரயஸ்தானத்தில் நீசமாகவும், கேது பகவான் உச்சமாகவும் சஞ்சரித்து வந்ததால் ���ல வகைகளில் பண விரயம் உண்டாகி வந்தது. இதனால்நொந்து போய் இருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி நல்ல பல மாற்றங்களைத் தந்து முன்னேற்றப் போகிறது.\nகடகம் (புனப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள்ஜென்மராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார்.\nவிரய குருவை விட ஜென்ம குரு மோசமானவர் என்பது பிற ராசிகளுக்குத் தான் பொறுந்துமே தவிர, கடக ராசிக்குஇது பொறுந்தாது. இதனால் உங்களுக்கு நல்ல காலம் தான்.\nஜென்மராசியில் உலாவும்போது புத்திர ஸ்தானம், களததிர ஸ்தானம், தந்தை ஸ்தானம் ஆகியவற்றை குருபகவான்புனிதப்படுத்துகிறார்.\nஇதனால் பெரும் லாபங்களை அடையப் போகிறீர்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமுயற்சிகள் இத்தனை காலம் இழுத்தடித்து வந்திருக்கும். இனி அந்த முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.திருமணம் தொடர்பாக நல்லதொரு விஷயம் நிச்சயம் நடக்கும்.\nதிருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறையும் தரப் போகிறார் குரு பகவான். லாட்டரி போன்ற அதிர்ஷ்டத்துக்கும்இடமுள்ளது. குருவின் அருட் பார்வையால் தன லாபம் அடையப் போகிறீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம்உண்டு. கேட்டதைக் கொடுப்பார் குரு.\nஇதுவரை பணப் பஞ்சத்தால் விரக்தியின் எல்லைக்கே போன உங்களுக்கு இனி யோக காலம் தான். ராகு, கேதுவின்சாதகமான சஞ்சாரமும் ஒரு பிளஸ் பாயிண்ட்.\nஆனால், டிசம்பர் 13 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை கொஞ்சம் பிரச்னை தான். உடல் நலம் பாதிக்கப்படலாம்.செய்யும் தொழிலில் ஏமாற்றங்களும் ஏற்படலாம். பணத் தட்டுப்பாடும் உருவாகும். எனவே, ஜாக்கிரதை. இந்தஇடைஞ்சல்கள் உருவான குரு சனி சாரத்தில் உலாவுவது தான் காரணம். இந்த சஞ்சாரம் மாறியவுடன் நிலைமைநல்லபடியாக மாறிவிடும். கவலை வேண்டாம்.\nசிம்மம் (மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம் முடிய):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.\nலாபஸ்தானஸ்தில் இருந்தவர் விரய ஸ்தானத்துக்கு போகிறார். இதனால் கவலையடைய வேண்டாம். இருந்தாலுமசிம்ம ராசிக்காரர்களுக்கு யோக காலம் தான்.\nஆரம்பத்தில் பிரச்சனைகளைத் தந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் நினைத்ததை வி�� மிக எளிதாகபிரச்சனைகள தீரும். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 4,6,8ம் இடங்களைப் பார்க்கப் போகிறார். 4ம் இடம்மனையைக் குறிக்கிறது. எனவே வீடு கட்டும் நல்ல யோகம் உங்களுக்கு வந்திருக்கிறது. 8ம் இடத்தைப் பார்ப்பதுநீங்கள் ரொம்ப லக்கி என்பதைத் தான் காட்டுகிறது. நீங்கள் கேட்கும்போது பணம் கிடைக்கும்.\nவீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது. திருமணம் உள்பட பலவிதமான நல்ல நிகழ்ச்சிகள் நடக்கப்போகின்றன. இதனால் செலவுகளையும் சமாளித்தாக வேண்டும். அதே நேரம் பண வரவும் அதிகரிப்பதால் மிகமகிழ்ச்சியாய் செலவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தப் போகிறீர்கள். கடன்களை வாங்குவீர்கள், உடனேஅதை அடைத்தும் காட்டுவீர்கள்.\nநீண்ட நாட்களாய் நினைத்திருந்த புனித பயணம் கைகூடும். உங்களது மதிப்பு கூடும் கால கட்டம் ஆரம்பமாகிறது.\nசனியின் சாரத்தில் டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை இயங்கும்போது பண வரவு தடைபட்டுஎரிச்சலைத் தருவார். சிலருடன் மோத வேண்டிய நிலையும் உருவாகும். குருவை வணங்கினால் அந்தத்தொல்லைகளை அவரே நீக்குவார்.\nகன்னி (உத்திரம் 4ம் பாதம் முடிய, ஹஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனிமேல் லாபஸ்தானமாகிய 11ம்இடத்துக்கு வருகிறார்.\nஉங்கள் ராசியில் 3,5,7ம் இடங்களை பார்க்கப் போகிறார். இதனால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்பொங்கும். குழந்தைகள் சாதனைகள் செய்வார்கள்.\nஇதனால் நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இந்தக் கால கட்டம் மிக அமோகமாக,அற்புதமாக இருக்கப் போகிறது.\nஜூலை முதலே பலவிதமான நல்ல திருப்பங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ஊதியஉயர்வு, செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.\nஇதுவரை இருந்த நெருக்கடிகள் மறையும், வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்புகள் உருவாகும்,திருமண நிகழ்ச்சிகள், குழந்தைப் பேறு என வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன.\nஅலைகழிப்புகள், சிறிய தொல்லைகள் தொடர்ந்தாலும் அவற்றை இதுவரை இருந்தது மாதிரி இல்லாமல் மிகஈசியாக சமாளிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி குடியேறும்.\nநீங்கள் கனவிலும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மிகச் சிறந்த கால கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறீ���்கள். எந்தசந்தோஷத்திலும் இறைவனை மறக்க வேண்டாம்.\nதுலாம் (சித்திரை 4ம் பாதம் முடிய, விசாகம் 3ம் பாதம் வரை):\nஉங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இனிமேல் உச்சமடைந்து 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.\n10 இடத்தில் குரு வருவது உகந்தது அல்ல தான். ஆனால், துலாம் ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களைவிட நன்மைகள் தான் அதிகம் வந்து சேரப்போகிறது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு சிற்சில பிரச்சனைகள் வலராம். தடைகளும் தாமதங்களும் எரிச்சலைத் தரலாம். இருக்கும் சில வசதிகளைப் பறிப்பார் குரு. கர்மஸ்தானத்தில் குரு இருப்பதால் பெற்றோருக்கு சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.\nமுதலீடுகளை யோசித்துச் செய்யவும். எந்த வேலையிலும் பலமுறை சிந்தித்து செயலில் இறங்கவும். உங்கள் ராசியில் 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க்கப்போகிறார் குரு பகவான்.\nஎவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் அடித்து பணத்த்ை கொட்ட வைக்கும். புதிய வாகனம்வாங்கவும் வாய்ப்புள்ளது. வீடு வாங்கும் அதிர்ஷ்டமும் உள்ளது. அதே நேரம் பணத்துக்காக கொஞ்சம் அலை கழிப்புகள், தடைகள், தாமதங்கள் ஏற்படும்.\nடிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை கொஞ்சம் ஜாக்கிரதை வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.\nவியாழக்கிழமைகளில் விரதமிருந்து குருவை வணங்கி வரவும்.\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை):\nஇதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 9ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.\nஇது குரு பகவானுக்கு ராஜசிம்மாசனம் ஆகும். எனவே, குரு உங்கள் வாழ்க்கையில் பல மிகப் பெரிய நல்ல மாறுதல்களைக் கொண்டு வரப் போகிறார்.\nசெல்வ வளம் கொட்டப் போகிறது. வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாகும். இதுவரை இருந்து வந்த பலவிதமான தடைகளும் காணாமல் போகப்போகின்றன. பல சந்தோஷமான தருணங்களில் மூழ்குவீர்கள்.\nநீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி தான். மிகப் பெரிய திட்டங்களைப் போட்டு அவற்றை மிக எளிதாக வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வீட்டில்ஒற்றுமை ஓங்கும். வீடு வாங்கும் வசதிகளும் தேடி வரும்.\nசெய்யும் வேலையில் பெரும் வெற்றிகளை அடைவீர்கள். ஊதிய உயர்வும், விரும்பிய இடமாற்றமும், உயர் பதவிகளும் தேடி வரும். பல���ிதமானஅதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. குழந்தைகளின் திருமண முயற்சிகள், உயர் கல்வி முயற்சிகள் எந்தவிதமான தடையும் இல்லாமல் நிறைவேறும்.\nராஜயோகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். ஒளிமயமான வாழ்க்கை ஆரம்பமாகிறது. இறைவனை வணங்கிவெற்றிகரமான வாழ்க்கைக்காக நன்றி சொல்லுங்கள்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் இனிமேல் எட்டாம் இடத்துக்கு மாறுகிறார்.\nஉச்சத்தில் குரு பகவான் இருக்கப் போவதால் கிரக தோஷம் உங்களுக்கு இல்லை. இதனால் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. டென்சன்களைத்தருவார், சில சுகங்களைக் குறைப்பார். ஆனால், ஏடாகூடாமாக ஏதும் செய்துவிட மாட்டார். இதனால் கவலை வேண்டாம்.\nஅதே நேரத்தில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் எந்தச் செயலையும் செய்வது நல்லது.\nஎடுத்த காரியங்கள் முதலில் தடைபட்டாலும் பின்னர் நீங்கள் நினைப்பதைவிட எளிதாக, வேகமாக முடிந்துவிடும். ஏகப்பட்ட செலவுகள் ஏற்படும்.ஆனால், இவை சுபச் செலவு தான் என்பதால் கவலை வேண்டாம். பணத் தட்டுப்பாடு இருக்காது, செலவோடு சேர்ந்து வரவும் அதிகமாக இருக்கும்.\nவீடு, வாகன சேர்க்கைக்கும் பெண்களுக்கு நகைகள் சேர்க்கவும் வாய்ப்புகளும் வசதிகளும் உருவாகும். உங்கள் பெயரில் அசையா சொத்தை வைப்பதைவிடவீட்டில் பிறரது பெயரில் பதிவு செய்யுங்கள். அது உங்களிடம் தங்கியிருக்கும்.\nகுரு 2,4,12ம் இடங்களைப் பார்ப்பதால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வத்துக்கு குறையிருக்காது. தாய் வழியில் நன்மைகள் உண்டாகும்.\nகுழந்தைகளின் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். டிசம்பர் 13 முதல் மார்ச் 17 வரை புதன்சாரத்தில் குரு வக்கிரம் பெறுவதால் வீட்டில் சிறியபிரச்சனைகள், உறவினர்களுடன் சண்டை வரலாம். அலுவலகத்திலும் திடீர் பிரச்சனைகள் வரலாம்.\nமகரம் (உத்தரம் 4ம் பாதம் முடிய, திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் முடிய):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி 7ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.\nகடந்த ஓராண்டாக 6ம் இடத்தில் இருந்த குருபகவான் பல துன்பங்களைத் தந்தார். வரவு குறைந்ததால் கடன்அதிகரித்து கரடுமுரடான வாழ்க்கையை அனுபவித்து வந்திருப்பீர்கள். நம்பிக்கைத் துரோகங்களால் வேதனைஅடைந்து வந்திருப்பீர்கள்.\nஇனி அந்தத் தொல்லைகளில் இருந்து தப்பிக்கப் போகிறீர்கள். குரு 7ம் இடத்துக்கு வருவதால் இனி அமர்களமான,அதிஷ்டகரமான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள். செல்வந்தர்களின் உதவி கிடைக்கும்.\nஉங்கள் வாழ்க்கையை முன்னேற்றமான பாதையில் குருபகவான் திசை திருப்பி விடப் போவதால் நினைத்தகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.\nவீட்டில் இருந்த குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற கணவன்- மனைவி இடையிலான உறவி சீர்படும். திருமணமுயற்சிகள் பலன் தரும்.\nகுழந்தைகளின் உயர் கல்வி முயற்சிகள் நினைத்தடி நடந்தேறும்.\nமிகச் சாதகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். பல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. சொத்துக்கள்சேரும். வீடு கட்டும் முயற்சிகள் வெல்லும், பெண்கள் நகைகளைச் சேர்ப்பீர்கள்.\nவேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிசெய்தால் நிச்சயம் பலன் உண்டு.\nஅதே நேரத்தில் டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை குரு வக்ரகாலம் நிலவப் போகிறது. இந்த காலகட்டத்தில் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் டென்சன் அதிகரிக்கும்.\nமற்றபடி இந்த குருப் பெயர்ச்சியால் உங்களுக்கு ஆனந்தமான வாழ்வு காத்திருக்கிறது. இறைவனுக்கு நன்றிசொல்லி இந்த குருபெயர்ச்சியை வரவேற்று நலன் பெறும்.\nகும்பம் (அவிட்டம் 4ம் பாதம் முடிய, சதயம், பூரட்டாதி 3ம் பாதம் முடிய):\nஇதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 6ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.5ம் இடத்தில் இருந்த குருவால் உங்கள் ராசிக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்திருக்கலாம்.\nஇது ரோகஸ்தானம் என்பதால் நோய்கள் தாக்கலாம் என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படும். ஆனால், தன் வீட்டைதானே குரு பார்க்கிறார். இது தோஷ நிவர்த்தியாகும். மேலும் இரண்டாம் இடத்தையும் அவர் பார்ப்பது உங்களுக்குதீமைகளைவிட நன்மைகளே அதிகம் உண்டாகும். நல்லதிலும் கெட்டது நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும்.\nகடக ராசிக்கு வந்துள்ள குருவை உங்கள் ராசியின் அதிபதியான சனி பகவான் மூன்றாம் பார்வை பார்க்கிறார்.ஆகஸ்ட் 27ம் தேதி சனி பகவான் நானாகாம் இடத்திலிருந்து 5ம் இடத்துக்கு வருகிறார். இதனால் பிரச்சனைகளைஎள���தாக சமாளிக்க உங்களுக்கு உதவுவார். அதே நேரம் ராகு- கேது சஞ்சாரம் உகந்த வகையில் இல்லை.\nவியாதிகள் நீங்கப் போகின்றன. பண வரவு அதிகரிப்பதால் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். குருஉங்கள் ராசியில் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்ய 10ம் இடத்தைப்பார்ப்பதால் தொழில் முயற்சிகள் வெல்லும், புதிய வேலைக்கு முயன்றால் வெற்றி கிடைப்பது நிச்சயம்.\nபயணங்களும் வெற்றியைத் தரும். 12ம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதே நேரத்தில் டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை வரவோடு சேர்ந்து செலவும் பலமடங்குஅதிகரிக்கும். பயணங்களில் தாமதங்களும், போன வேலை முடியாமலும் போகலாம்.\nமற்றபடி பொதுவில் திருமண முயற்சிகள் வெல்லும். குழந்தைப் பேறு உண்டாகும். வேலை பார்ப்பவர்களுக்கு நல்லமுன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிலர் வெளியூர்களுக்கு அல்லதுஉள்ளூரிலேயே இடம் மாற வேண்டி வரலாம். அதுவும் நன்மைக்கே. வீடு, இடம் வாங்கும் யோகமும் இந்தராசிக்காரர்களுக்கு உருவாகும்.\nஆறாம் இடம் குருவுக்கு மிகவும் உகந்த இடமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், எதைச்செய்தாலும் மிகவும் யோசித்து, நிதானமாக செய்யவும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும்.\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி):\nஇதுவரை 4ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு வருகிறார். மேலும்உச்சபலம் பெறுவதால் அதிகமான நன்மைகள் உண்டாகப் போகின்றன. அங்கிருந்தபடி 9 மற்றும் 11ம்இடங்களைப் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு நல்லதொரு காலகட்டம் தொடங்குகிறது.\nபிரமிக்கத்தக்க நல்ல மாறுதல்களுடன் கூடிய அற்புதமான திருப்பம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, புகழ் உயரும்.\nஎடுத்த காரியங்கள் வெல்லும். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். வீட்டில் லட்சுமி தாண்டவமாடும். இதுவரைஇருந்த தடுமாற்றங்கள் தவிடுபொடியாகும். நோய் நொடிகள் நீங்கும். இதுவரை இருந்த அலைகழிப்புகள்,தடங்கள் எல்லாம் விலகும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தைகளின் உயர் கல்வி திட்டமிட்டபாதையில் செல்லும். வேலை வாய்ப்புக்காக குழந்தைகள் வெளிநாடு செ���்லவும் வாய்ப்பு உண்டாகும்.\nஅதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சுமையும் கூடும். இருந்தாலும் யோகமான காலகட்டம்ஆரம்பிப்பதால் எல்லா பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளித்து முன்னேறிவிடுவீர்கள்.\nகுருவை வணங்கி இந்த நல்ல காலத்தை அனுபவியுங்கள்.\nகுரு வாழ்க, குருவே துணை\nகிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார். பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.\nஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு 04.07.2002ம் தேதி, வியாழக்கிழமை. இரவு 10.22மணிக்கு மிதுன ராசியிலிருந்து இடம் பெயர்நது கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். இங்கு 25.08.2003 தேதி,திங்கள்கிழமை வரை இருப்பார்.\nவாக்கியப் பஞ்சாங்கப்படி ஜூன் 30ம் தேதி குருப் பெயர்ச்சி நடக்கப் போவதாக கூறுகிறார்கள். கோளாரசஞ்சாரப்படி அடுத்த மாதம் 4ம் தேதி தான் குருப் பெயர்ச்சி.\nகுருவின் ஸ்தலம்: ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான். இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nஇது ஒரு பரிகாரத் தலமாகும். இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை. குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது. இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.\nதனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள். பூராடம் இவரது நட்சத்திரம். சிலர் அவிட்டம் என்றும் கூறுவதுண்டு.\nகுருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது. பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.\nபசும்பொன் வண்ணம் கொண்டவர். பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு. மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.\nகுருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும். குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.\nகுருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள். அவரது பூரண அருள் கிடைக்கும்.\nவானவர் கரசே வளம் தரும் குருவே\nகாணா இன்பம் காணவைப் பவனே\nபொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்\nஉந்தனுக் களித்தால் உள்ளம் மகி��்வாய்\nகொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்\nநாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்\nஇல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்\nஉள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்\nதலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்\nநிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்\nதவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்\nசிவப்பிரியா நீ திருவருள் தருவாய்\nஆலங்குடி, பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி ஹோமம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\nஆனி மாத ராசிபலன்கள்- மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்னபலன்கள்\nகுருவார சங்கடஹர சதுர்த்தி- கணபதியை வணங்க கவலைகள் தீரும்\nஆனி திருமஞ்சனம், கூர்ம ஜெயந்தி, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி - ஆனி மாத முக்கிய விஷேச தினங்கள்\nமக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்\nசனி பெயர்ச்சி பரிகார கோவில்கள்- 12 ராசிக்காரர்களும் இங்கே போயிட்டு வாங்க\nகுழந்தை வரம் தரும் குடிநெல்வாயல் கருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nஅட்சய திருதியை தெரியும்... ரம்பா திருதியை தெரியுமா - விரதம் இருந்தால் என்ன பலன்\nநினைத்தது நிறைவேறும்... சோடசக்கலை தியானம்- பலன்தரும் பரிகாரங்கள்\nசோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு\nமோடி பதவியேற்பு ஜாதகம்- ராஜயோகம்,தொழில் முன்னேற்றம்- வல்லரசாகும் இந்தியா\nரம்பா திருதியை, வடசாவித்ரி விரதம் - ஜூன் மாத முக்கிய முகூர்த்த நாட்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:44:24Z", "digest": "sha1:EXSOE47UHR2C7WEHB3GI5ZZRITIOZE3L", "length": 5755, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். மூக்கப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். மூக்கப்பன் (R. Mookappan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சின்னசேலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்ட��ன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2018, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-25T02:24:21Z", "digest": "sha1:4O35KG6IV4P6EBL6SHRDENAZ7FMWFD5M", "length": 23034, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதார்ன் இஎம்ஐ ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் (ஐக்கிய இராச்சியம்)\nகொலம்பியா பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா)\nஇந்தியாவிற்கு ஒரு பாதை (A Passage to India) என்பது 1984 ஆம் ஆண்டின் பிரித்தானிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு டேவிட் லீன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு ஆங்கிலத் திரைப்படம். இதன் திரைக்கதை சாந்தா ராம ராவ் என்பவரின் நாடகத்தை ஒத்தும் மற்றும் இதே தலைப்பில் இ.எம். பிராஸ்டர் என்பவரால் எழுதப்பட்ட நாவலை ஒத்தும் உருவாக்கப்பட்டது.\nஇந்தப் படம் லீனின் திரைப்பட வாழ்க்கையில் அவர் எடுத்த கடைசிப் படம் மற்றும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ரியான்னின் மகள் என்ற படத்திற்குப் பின் பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லீன் இயக்கிய படமும் ஆகும். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவிற்குப் பிறகு உலக அளவில் சிறந்த படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டத் திரைப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம், லீனுக்குச் சிறந்த இயக்குனர் மற்றும் ஜூடி டேவிஸ்க்கு அவரின் கதாப்பாத்திரமான அடிலியா குவஸ்டர்ட்டுக்காகச் சிறந்த நடிகை கிடைத்தது. பெர்கி அஷ்கிர்ப்ட் சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதை மிசஸ் மூர் (Mrs Moore) என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காகப் பெற்றார், இந்த விருதை அவர் தனது 77 வது வயதில், சிறந்த துணை நடிகை விருதை வென்றார். மேலும் சிறந்த அசல் பின்னணி இசை கோர்வைக்காக மாரிஸ் ஜாரே தனது மூன்றாவது அகாடமி விருது வென்றார்.\nஅடிலியா குவஸ்டர்ட் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடல் பயணமாக திருமதி மூர் (Mrs Moore) உடன் பயணித்தார். மூர் என்பவர் அடிலியாவின் எதிர்கால மாமியார் அதாவது கணவராக வரப்போகும் ரோனி ஹீசிலாப் என்பவரின் தாயார். ரோனி, மூர்ரின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனாவார். தற்போது ரோனி இந்தியாவில் இருக்கும் சந்தப்பூர் என்னும் ஊரில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பணிபுரிகிறார். அடிலியாவிற்கு அவரைச் சந்திக்கும் நோக்கத்தில் தான் இந்த இந்தியப் பயணம் இருந்தது.\n1920 களில் இந்தியாவில் சுதந்திர போராட்டம் அதிகரித்திருந்த காலம் அது. மேலும் பிரித்தானிய சமுதாய மக்கள் இந்திய சமுதாய மக்களிடமிருந்து தனித்து இருந்தனர். அதனால் இரண்டு சமுதாய மக்களிடையே ஒரு பெரும் இடைவெளி உருவாகி இருந்த சமயம். அதனால் இந்தப் பயணத்தில் இவர்கள் இருவருக்கும் ஒருவித வெறுப்புணர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளூர் பள்ளிக் கண்காணிப்பாளரான ரிச்சர்ட் ஃபீல்டிங் (ஜேம்ஸ் ஃபாக்ஸ்), அவர்களை ஒரு விசித்திரமான, வயதான இந்தியப் பிராமண அறிஞர் பேராசிரியர் நாராயண் கோட்போலே (அலெக் கின்னஸ்) என்பவரை அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் திருமதி. மூர் ஒரு இந்திய மருத்தவரான அசிஸ் அஹமத் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மூர்ரை அங்கிருக்கும் மராபார் குகைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.\nஅடிலியா, திருமதி. மூர் மற்றும் அசிஸ் ஆகிய மூவரும் அந்தக் குகைக்குச் செல்கிறார்கள். குறைவான நபர்களே குகைக்குள் இருந்தாலும், திருமதி. மூர் குகை சுவர்களில் இருந்து வெளிப்படும் அதிகமான எதிரொலி சத்தத்தால் பாதிப்புக்குள்ளாகிறார். அந்தக் குகையில் ஒரு சிறு ஒலி கூட குகைகளின் சுவர்களில் பட்டு பன்மடங்கு ஒலி அலைகளாக பெருகி எதிரொலிக்கிறது. ஆனாலும் திருமதி மூர், அடிலியா மற்றும் அசிஸ் இருவரையும் ஒரே வழிகாட்டியின் உதவியுடன் குகையைப் பார்க்க மேலும் போகுமாறு ஊக்கப்படுத்துகிறார்.\nகுழுவிலிருந்து சிறு தூரத்திலுள்ள குகையின் உயரமான பகுதியை அவர்கள் இருவரும் வந்தடைகிறார்கள். அந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு, அசிஸ் புகைப்பதற்காகத் தனியாகச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் திரும்பி வந்த பின் அடிலியா அங்கிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை உணர்ந்தார். அப்போது அடிலியா மலைக்கு கீழே ஓடுவதைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் மருத்துவரின் மனைவியான திருமதி. காலண்டர் (ஆன் பிர்பாங்க்) அடிலியாவை அவருடைய இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறார். பின் அவர் அடிலியாவின் இரத்த காயங்களுக்கு மருத்துவம் செய்து அடிலியாவைக் காப்பாற்றி விடுகிறார்.\nஅசிஸ் இல்லத்திற்கு திரும்பிய பிறகு, அவர் மேல் அடிலியாவைக் குகைக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். திருமதி. மூர் குடும்பம், அசிஸ் எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை என்று அவர் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தது. மேலும் மூர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குப் புறப்படுகிறார். கடல் பயணத்தில் திருமதி. மூர் விரைவாக நோய் வாய்ப்படுகிறார். பின் சில நாட்களில் இறந்தும் விடுகிறார்.\nநீதிமன்றத்தில் அடிலியாவிடம் குறுக்கு விசாரனை நடத்தப்பட்டது அதில் அவர் அசிஸ் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கவில்லை அதனால் தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதனால் அசிஸ் நிரபராதி என்று உறுதிபடுத்தப்படுகிறது. அவர் விடுவிக்கப் படுகிறார். ஆனால் அடிலியா பொய்ப் புகார் கொடுத்ததால் பிரித்தானிய சமுதாயம் தங்களின் ஆதரவை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அடிலியாவிற்கு கல்லூரி செல்ல ரிச்சர்ட் ஃபீல்டிங் மட்டும் உதவிகிறார். அவள் விரைவில் இங்கிலாந்திற்குத் திரும்புகிறார். அசிஸ் தனது மேற்குக் கூட்டாளிகளின் உதவியுடன் விரைவில் ஒரு புதிய வேலையை தொடங்குகிறார் . அவர் காஸ்மீரில், சிரிநகரின் ஏரி அருகே ஒரு மருத்துவமனை ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையில் அடிலியாவின் உதவியுடன் ஃபீல்டிங், திருமதி. மூர்ரின் மகளான ஸ்டெல்லா மூர்ரை திருமணம் முடிக்கிறார். ஸ்டெல்லா அவளது தாயாரின் இரண்டாவது திருமணம் மூலம் பிறந்தவர். அசிஸ் மீண்டும் ஃபீல்டிங்கிடம் தொடர்புகொள்கிறார். தன்னை விடுவிக்க உதவிய அவர்மேல் கொடுத்த புகாரை திரும்பப் பெற்ற அடிலியாவின் தைரியத்தை பாராட்ட தான் நீண்ட நெடிய நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு அடிலியாவிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.\nஅந்த குகைக்குள் அடிலியாவிற்கு எப்படி யாரால் காயங்கள் உண்டாகியது, அங்கு நடந்த மர்மச் சம்பவங்கள் என்ன என்ற அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே லீன் படத்தின் கதையை முடித்திருப்பார்.\nஇ.எம். பிராஸ்டர் இந்தியாவிற்கு ஒரு பாதை என்ற இந்தப் புதினத்தை அவர் இந்தியாவில் 1912 மற்றும் 1913 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் தங்கி இருந்தபோது எழுத ஆரம்பித்தார் (அப்போது அவர் ஒரு இந்திய இளைஞர் சையத் ரோஸ் மசூத் என்பவருக்கு லத்தின் மொழி கற்றுக் கொடுக்கும் போது அந்த இளைஞரால் ஈர்க்கப்பட்டார்) பின் புதினத்தை அவர் 1921 ஆம் ஆண்டு இந்திய மஹாராஜா ஒருவரின் செயலாளராக பணிபுரிந்த போது முடித்தார். இந்தப் புதினத்தின் முதல் பதிப்பு 6 சூன் 1924 ஆண்டு வெளிவந்தது.[3] இந்த நாவல் பிராஸ்டரின் மற்ற நாவல்களை விட வேறுபட்டிருந்தது ஏனெனில் இதில் அரசியல் தாக்கம் மிக குறைவாக இருந்தது.\nஇப்புதினத்தில் அவர் பிரித்தானியா மற்றும் இந்தியா இடையே உள்ள உறவைப் பற்றிய ஒரு சமநிலைப் பார்வை இருந்தது.[4] மேலும் புதினத்தின் முடிவில் அந்த குகைகுள் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறாமல் அதைப் புதினத்தைப் படிப்பவரின் எண்ணத்திற்கு விட்டுவிட்டார். அதனால் இந்தப் புதினம் இலக்கிய வட்டத்தில் மிகச் சிறந்த விமர்ச்சனத்திற்குள்ளானது. அது தவிர ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பு என்ற பெயரும் பெற்றது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2003", "date_download": "2019-06-25T02:37:38Z", "digest": "sha1:45QGYLDKSBJB3R73ADZF4PEM53L46S3T", "length": 7267, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2003 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2003 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டு���்ளன.\n► 2003 தமிழ் நூல்கள்‎ (16 பக்.)\n► 2003 விருதுகள்‎ (காலி)\n► 2003இல் அரசியல்‎ (2 பகு)\n► 2003 இறப்புகள்‎ (83 பக்.)\n► 2003 திரைப்படங்கள்‎ (5 பகு, 22 பக்.)\n► 2003 நிகழ்வுகள்‎ (5 பக்.)\n► 2003 நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► 2003 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-25T02:20:22Z", "digest": "sha1:LGNKGCNTSKNRU4QDIFEJCZH7SD65JG4A", "length": 9301, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிப்பீன் கழுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிலிப்பைன் கழுகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமிக அருகிய இனம் (IUCN 3.1)[1]\nபிலிப்பைன் கழுகு (Philippine eagle, Pithecophaga jefferyi) அல்லது குரங்கு உண்ணும் கழுகு என்பது பிலிப்பீன்சு நாட்டைச் சேர்ந்த இரைதேடியுண்ணும் பறவை ஆகும். இது இந்நாட்டின் தேசியப் பறவை ஆகும். இதனை உள்ளூர் வாசிகள் \"பட்டம்\", \"பறவைகளின் அரசன்\" என்றெல்லாம் அழைக்கின்றனர். [2][3] இப்பறவை மண்ணிறவெள்ளை நிற இறகுகளையும், கரடுமுரடான முகடையும் கொண்டுள்ளது. இதன் நீளம் 86 தொடக்கம் 102 செ.மீ ஆகும். அத்துடன் இதன் நிறை 4.7 தொடக்கம் 8.0 கிலோகிராம் ஆகும். நீளத்தின் அடிப்படையில் பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். [4][5] பிலிப்பைன் கழுகு சட்டத்தினால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. [2][6]\n↑ \"Pithecophaga jefferyi\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.\nபிலிப்பைன் கழுகு நிறுவனம். பிலிப்பைன் கழுகுகளைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.\nநசனல் ஜோக்கிரபிக் – \"காட்டின் கடவுள்\"\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T02:06:44Z", "digest": "sha1:5FJPC2Q5D4YLVGUMKVFJLV7TMG5KU7YM", "length": 14050, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேகாலயா முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 மார்ச் 2018 முதல்\n₹1.09 லட்சம் (மொத்தம்) மாதத்திற்கு[2]\nஇந்திய வரைப்படத்தில் உள்ள மேகாலயா மாநிலம்\nமேகாலயா முதலமைச்சர், இந்திய மாநிலமான, மேகாலயத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.\n1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16 பேர் மேகாலயா முதல்வராகப் பதவி வகித்துள்ளனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிகபட்சமாக ஆறுமுறை பதவி வகித்துள்ளனர். தற்போது தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா என்பவர் 06 மார்ச், 2018 முதல் பதவியில் உள்ளார்.\n21 சனவரி 1972 18 மார்ச் 1972 58 நாட்கள்\n18 மார்ச் 1972 21 நவம்பர் 1976 1710 நாட்கள்\n22 நவம்பர் 1976 3 மார்ச் 1978 இந்திய தேசிய காங்கிரசு 437 நாட்கள்\n21 பிப்ரவரி 1979 6 மே 1979 75 நாட்கள் [மொத்தம் 423 நாட்கள்]\n3 பி. பி. லிங்டோக் 7 மே 1979 7 மே 1981 732 நாட்கள்\n(1) வில்லியம்சன் ஏ. சங்மா 7 மே 1981 24 பிப்ரவரி 1983 இந்திய தேசிய காங்கிரசு 657 நாட்கள்\n(1) வில்லியம்சன் ஏ. சங்மா 2 ஏப்ரல் 1983 5 பிப்ரவரி 1988 இந்திய தேசிய காங்கிரசு 1769 நாட்கள் [மொத்தம் 5199 நாட்கள்]\n4 பி. ஏ. சங்மா 6 பிப்ரவரி 1988 25 மார்ச் 1990 779 நாட்கள்\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 11 அக்டோபர் 1991 5 பிப்ரவரி 1992 பொருத்தமற்றது\n5 டி. டி. லபாங் 5 பிப்ரவரி 1992 19 பிப்ரவரி 1993 இந்திய தேசிய காங்கிரசு 381 நாட்கள்\n6 எஸ். சி. மராக் 19 பிப்ரவரி 1993 27 பிப்ரவரி 1998 1835 நாட்கள்\n27 பிப்ரவரி 1998 10 மார்ச் 1998 13 நாட்கள் [மொத்தம் 1848 நாட்கள்]\n(3) பி. பி. லிங்டோக் 10 மார்ச் 1998 8 மார்ச் 2000 ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) 729 நாட்கள் [மொத்தம் 2055 நாட்கள்]\n7 இ. கே. மௌலாங் 8 மார்ச் 2000 8 திசம்பர் 2001 275 நாட்கள்\n8 பிலின்டர் ஆன்டர்சன் கொங்லாம் 8 திசம்பர் 2001 4 மார்ச் 2003 சுதந்திரா 452 நாட்கள்\n(5) டி. டி. லபாங் 4 மார்ச் 2003 15 சூன் 2006 இந்திய தேசிய காங்கிரசு 1230 நாட்கள்\n9 ஜே. டி. ரிம்பை 15 சூன் 2006 10 மார்ச் 2007 268 நாட்கள்\n(5) டி. டி. லபாங் 10 மார்ச் 2007 4 மார்ச் 2008 360 நாட்கள்\n4 மார்ச�� 2008 19 மார்ச் 2008 16 நாட்கள்\n10 டோன்குபர் ராய் 19 மார்ச் 2008 18 மார்ச் 2009 ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) 365 நாட்கள்\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 18 மார்ச் 2009 12 மே 2009 பொருத்தமற்றது\n(5) டி. டி. லபாங் 13 மே 2009 19 ஏப்ரல் 2010 இந்திய தேசிய காங்கிரசு 341 நாட்கள் [மொத்தம் 2328 நாட்கள்]\n11 முகுல் சங்மா 20 ஏப்ரல் 2010 5 மார்ச் 2013 7 வருடங்கள், 318 நாட்கள்\n5 மார்ச் 2013 6 மார்ச் 2018\n12 கான்ராட் சங்மா 6 மார்ச் 2018 பதவியில் தேசிய மக்கள் கட்சி 476 நாட்கள்\n↑ \"மேகாலயா இடைத்தேர்தல் - முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி\".மாலைமலர் (ஆகஸ்ட் 27, 2018)\nகிழக்கு காரோ மலை மாவட்டம்\nகிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nகிழக்கு காசி மலை மாவட்டம்\nவடக்கு காரோ மலை மாவட்டம்\nதெற்கு காரோ மலை மாவட்டம்\nதென்மேற்கு காரோ மலை மாவட்டம்\nதென்மேற்கு காசி மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nமேற்கு காசி மலை மாவட்டம்\nஇந்திய மாநில மற்றும் பிரதேச முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-04-04?reff=fb", "date_download": "2019-06-25T02:21:18Z", "digest": "sha1:HGU75W3CJUTPXJ26MQBLIFIHXDUD5TBJ", "length": 14475, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "04 Apr 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும�� கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nரொமான்ஸ் ஹீரோ விஜய்யின் இந்த விசயத்தை இத்தனை லட்சம் பேர் டவுன்லோட் செய்திருக்கிறார்களாம்\nதிருமணம், விவாகரத்து, சர்ச்சைகள்... பிரபல நடிகை பானுப்ரியா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nமுதல் முறையாக வெளியான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகனின் செம ஸ்டைலான புகைப்படம்\nவசூலை அள்ளும் பிரபல நடிகரின் படத்தில் அஜித் ரெஃபரன்ஸ்\nவரலாற்று சிறப்பு மிகுந்த இடத்தில் விஸ்வாசம் இயக்குனர் சிவா\nபடப்பிடிப்பில் சிம்ரன் செய்த பிரம்மிப்பான செயல்\nஅச்சு அசலாக 96 பட த்ரிஷா வேடத்தில் நடிகை பாவனா\nமறைந்த தன் தந்தை இயக்குனர் மகேந்திரனுக்காக அவரது மகன் வெளியிட்ட மிகவும் உருக்கமான வீடியோ\nரஜினி-முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் லீக் ஆனது - அதிர்ச்சியில் படக்குழு\nதனுஷ் நயன்தாராவின் இந்த படத்தை மறக்க முடியுமா ஹிட் பாடல் இன்னும் நம் மனதில்\nஅஜித்தின் இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்தால் இப்போதும் அழுதுவிடுவேன்\nஅருண் விஜய்யின் தடம் சாதனை பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு எந்த இடம் தெரியுமா\nபலரையும் சோகத்தில் ஆழ்த்திய பிரபல கவிஞரும், பாடலாசிரியரின் மனைவி மரணம்\nவிஜய் தேவரகொண்டாவின் தம்பியும் ஹீரோவாகிவிட்டார்.. டீசரிலேயே முத்தக்காட்சியா\nபலரையும் ரசிக்கவைத்த விஜய்யின் புகைப்படம் பொது இடத்தில் கியூட் லுக்\nகமீலா நாசர் குடும்பத்தை பிரித்தாரா தம்பி கூறிய புகார் பற்றி நடிகர் நாசர் அதிரடி விளக்கம்\n காஜல் அகர்வால் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் NGK படம் கன்னடத்தில் மட்டும் இத்தனை கோடியில் விற்பனைய���\nதேர்தல் சமயத்தில் விஜய்யை பிரபல தலைவருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்\nவெறித்தனமான இசையில் காஞ்சனா-3 படத்தின் காளி காளி லிரிக்கல் வீடியோ பாடல் இதோ\nமீண்டும் மல்டிஸ்டார் படம் எடுக்கும் இயக்குனர் பாலா, இந்த முறை எந்த ஹீரோக்கள் தெரியுமா\nபிரபல இந்திய நடிகை தற்போது Google நிறுவன தலைமை பொறுப்பில்..\nவிஜய் சேதுபதியின் ஸ்டைலான குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் தமிழ் டிரைலர் இதோ\nஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து மார்வெல் படத்தில் இணைந்த தமிழ் முன்னணி நடிகர்\nதேர்தல் பிரசாரத்தில் தல அஜித்திற்கு கிடைத்த கௌரவம் ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் வீடியோ இதோ\nஅப்படியே சிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஇணையத்தில் வைரலாகும் யோகிபாபு புகைப்படம், எதனால் தெரியுமா\nபாகிஸ்தான் சென்று சந்தோசமாக இருப்பேன்: முன்னணி நடிகையின் அம்மா பேச்சால் சர்ச்சை\nசினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகும் கரீனா கபூருக்கு இவ்வளவு சம்பளமா\nதளபதி விஜய் பிட்டாக இருக்க சீட்ரெட் இதுதான்: அவரே பிரபல நடிகரிடம் கூறியது\nகர்ப்பத்தை தொடர்ந்து தன் காதலருடன் லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன், இதோ\nஅந்த நடிகை எனக்கு தங்கை மாதிரி விழா மேடையிலேயே ஓப்பனாக கூறிய விஜய்\nநயன்தாரா காதலர் மீது வழக்கு தொடர அஜித் பட இயக்குனர் முடிவு, ரசிகர்கள் ஷாக்\n- நட்பே துணை பட சிறப்பு விமர்சனம்\nசிவகார்த்திகேயன் படத்திற்கு அடுத்ததாக ராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\n300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து- படப்பிடிப்பு நிறுத்தம்\nஅட்டை படத்திற்காக கருப்பு உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சாரா அலி கான்- வைரல் புகைப்படம்\nநீங்க என்னை கிண்டல் பண்ணால் எந்த பிரச்சனையும் இல்லை, அஜித்தே கூறிய தகவல்\nநட்பே துணை திரை விமர்சனம்\nஅஜித், விஜய்யின் வளர்ச்சிக்கு அந்த ஒரு விஷயம் தான் காரணம்- பிரபல நடிகர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/76467.html", "date_download": "2019-06-25T02:21:47Z", "digest": "sha1:KNLQS6HDZY2NSJSASS44WB2VUQN73R6O", "length": 8284, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "டாப்ஸி நடிக்க வந்த காரணத்தை கேட்டால் குபீர்னு சிரித்துவிடுவீர்கள்! – Tamilseythi.com", "raw_content": "\nடாப்ஸி நடிக்க வந்த காரணத்தை கேட்டால் குபீர்னு சிரித்துவிடுவீர்கள்\nடாப்ஸி நடிக்க வந்த காரணத்தை கேட்டால் குபீர்னு சிரித்துவிடுவீர்கள்\nடாப்ஸி படங்களில் நடிக்க வந்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். வெயிட்டான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறியதாவது,\nநான் எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் படித்து சாதாரண வேலைக்கு செல்ல விரும்பினேன். எம்.பி.ஏ. தொடர்பான வேலைக்கு செல்ல நினைத்தேனே தவிர இப்படி ரிஸ்கான வேலைக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. எம்.பி.ஏ.வுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது ஒரு வருட காலத்தை ஓட்டவே படங்களில் நடிக்க வந்தேன்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nஒரு தமிழ், ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஜாலியாக என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்தேன். சும்மா வீட்டில் உட்கார்ந்து படிக்காமல் இடையே புது விஷயத்தை கற்றுக் கொள்ள விரும்பினேன். நான் நடித்த தெலுங்கு படம் ஹிட்டானது. தனுஷுடன் சேர்ந்து நடித்த ஆடுகளம் தேசிய விருதுகளை பெற்றது. அப்பொழுது தான் சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டேன்.\nஎதிர்பார்க்காததை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தென்னிந்தியாவில் பட வாய்ப்பு கொடுத்தவர்கள் பற்றி கூகுள் செய்து பார்த்தபோது அவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்பது தெரிய வந்தது. ஒரு முறையாவது மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவரின் ஹீரோயின்கள் ரொம்ப ரியலாக இருப்பார்கள் என்கிறார் டாப்ஸி.\nமீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் டாப்ஸி. நன்றாக நடிப்பதற்கு மட்டும் அல்ல மனதில் பட்டதை துணிச்சலாக பேசுவதற்கும் பெயர் போனவர் டாப்ஸி. சினிமா தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தங்கையுடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருகிறார். சினிமா இல்லை என்று ஆகிவிட்டால் வருமானம் வேண்டும் என்பதால் பிசினஸ் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவ��்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/youtube-app-gets-support-for-virtual-reality-videos/", "date_download": "2019-06-25T01:19:17Z", "digest": "sha1:RGXA6O5JIDDJQQEH74LICSPFJLKCOBIK", "length": 7196, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "VR நுட்பத்துடன் கூடிய யூ-டியூப் வீடியோக்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nVR நுட்பத்துடன் கூடிய யூ-டியூப் வீடியோக்கள் :\nVR நுட்பத்துடன் கூடிய யூ-டியூப் வீடியோக்கள் :\nயூ-டியூப் வெளியான பத்து வருடங்களில் நாம் பல வீடியோக்களை கண்டு ரசித்திருந்தோம் . தற்போது அதில் புதிதாக கூடவே மெய்நிகர் வீடியோக்களை நமக்கு தர உள்ளது.இதற்கு அன்ராய்டு போனும் ஒரு ஒரு கார்ட் போர்ட் சாதனமுமே போதுமானதே யு-டியூபில் வாட்ச் பேஜ் மெனுவிற்கு சென்று கார்ட் போர்ட் பட்டனை அழுத்தினால் போதுமானது .கூடவே உங்கள் வலப் பக்கத்தில் ஒரு இசை நூலகத்தையும் காணலாம்.\nஇதனால் கார்ட்போர்டை வைத்திருப்பவர்கள் நேரடியாக யூ-டியூபில் வீடியோக்களை அப்லோட் செய்யலாம்.மேலும் பயனர்கள் வீடியோக்களை பரந்த நூலகம் கொண்ட ஒரு இசை நூலகத்தில் VR நுட்பத்தைக் காணலாம். இந்த யூ -டியூப் வீடியோக்கள் பார்வையாளருக்கு ஒரு IMAX தியேட்டரின் திரையில் பார்க்கும் காட்சிகளை போலவே உண்மை நுட்பத்தை தழுவி புதிய அனுபவத்தை ரசிகர்களிடையே கொண்டு வரும்.யூ-டியூபை பொறுத்த வரையில் VR நுட்பத்தை தத்தெடுத்தது புதிதான செயல் ஒன்றுமில்லை. ஏனெனில் 2009 இல் 3 -D வீடியோக்களை வாங்கி அதை எப்படி பயனர்கள் மத்தியில் வெற்றிகரமாக மாற்றியதோ அதே போலவே இதனையும் பிரபலபடுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளது .\nஇந்த கார்ட்போர்டுடன் கூடிய யூ -டியுப் வீடியோக்கள் தற்காலி��மாக ஆன்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஆதரவளிக்கும். ஐபோன்களில் அதன் பதிப்புகள் கூடிய விரைவில் வரும் என எதிர்பாரக்கபடுகிறது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் \nமெதுவாக ஓடுபவர்களைக் கூட வேகமாக ஓடவைக்கும் வால்ட் டிஸ்னி:\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1323", "date_download": "2019-06-25T01:53:17Z", "digest": "sha1:D4DMFSNF5TYQPMYDHLQLZP63GK5IMTSN", "length": 5296, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "கடை விற்பனைக்கு - 31-07-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nகடை விற்பனைக்கு - 31-07-2016\nகடை விற்பனைக்கு - 31-07-2016\nகட்டுநாயக்க ஜா – எல பிரதான வீதிக்கு முகப்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாகன சேவை நிலையம் சகல இயந்திர உபகரணங்களுடன் சேர்விஸ்/ டயர்/ வீல் எலைன்மன்ட்/ ரிபெயார்/ உதிரிப்பாகங்கள்/ டிங்கரிங்/பெய்ன்டிங் அனைத்து வேலைகளும் செய்யக்கூடிய நிலையம். 300 லட்சம். 076 8466700.\nகொழும்பு 11, புறக்கோட்டையில் 12 அடி x 10 அடி 13 அடி x 11 அடி இரண்டு கடைகள் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 072 7472274.\nபேலியகொட நகர சபைக்கு முன்னால் கண்டி வீதிக்கு முகப்பாக மூன்ற��� (3) பர்ச்சஸ் வியாபார இடம் விற்பனைக்கு. 071 0586705 Indrasiri.\nகடை விற்பனைக்கு - 31-07-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/21/", "date_download": "2019-06-25T01:35:28Z", "digest": "sha1:VYMTHQJXFZPME3EFK4BZ3QYMOQB5PXLW", "length": 13835, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2011 May 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,278 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\n35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.\nஅரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,455 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேற்குவங்கத���தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.\nமேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 18ல் தொடங்கி மே 10 வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமகனால் மனம் திருந்திய தந்தை – உண்மைச் சம்பவம்\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஎத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/06/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-25T01:27:45Z", "digest": "sha1:22PEP3RH4TADLUIO664STSN2UVNCVX6Q", "length": 30631, "nlines": 530, "source_domain": "www.theevakam.com", "title": "பாத வெடிப்பை போக்க இதோ சில எளிய வழிகள்..!! | www.theevakam.com", "raw_content": "\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடலில் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபிக்பாஸில் அதிரடியாக ���ென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\nமேடையில் தேவயாணி, ரக்ஷிதா அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் : இன்றைய சந்ததியின் வெளிப்பாடு\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nகொழும்பு – மட்டக்களப்பு ரயில் மோதியதால் யானை பலி – குட்டி படுகாயம்\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nHome அழகுக்குறிப்பு பாத வெடிப்பை போக்க இதோ சில எளிய வழிகள்..\nபாத வெடிப்பை போக்க இதோ சில எளிய வழிகள்..\nபெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ்…\n* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.\n* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.\n* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.\n* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.\n* வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.\n* இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.\n* குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nநீங்கள் வைரம் பற்றி அறிந்தது உண்டா\nசாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளுக்கு கண்ணீர் அஞ்சலி அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அவரது தந்தை…\nகூந்தலை கருமை நிறத்துடன் மாற்ற வேண்டுமா\nஒரே வாரத்தில் மின்னும் பொலிவைப் பெற வேண்டுமா\nஉங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளியை விரட்ட வேண்டுமா \nஉடல் எடையை சட்டென குறைக்கும் தமிழர்களின் ஆயுர்வேத ரகசியம்\nமுகம் ஒரே நாளில் வெள்ளையாக மாற வேண்டுமா\nஉங்கள் முகத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்\nஉங்க முகம் அழகாக இருக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ..\nஉடல் எடை யை குறைக்க வேண்டுமா \nதலைமுடியை இப்படி அடர்த்தியா நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை…\nஇதை செய்தால் எவ்வளவு கருமை முகமாக இருந்தாலும் வெள்ளையாக மாறிவிடுகிறது.\nபற்களை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்…\nபெண்களே பட்டு போன்ற மென்மையான பாதம் வேண்டுமா\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி…..\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்..\nகுடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் முடிவு.\nகோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி..\nவீட்டில் இறந்து கிடந்த இளம்பெண்..\nதப்பியோடிய தமிழக கோவில் குருக்கள்.. காரணம்\nடிரம்பின் ஆட்டம் ஆரம்பம் … முதல் அடியே பயங்கரமாக கொடுத்த அமெரிக்கா\nபுதிய வீடு வாங்கிய தமன்னா\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி..\nதிருமண உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்..\nமுல்லைத்தீவில் இளம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தர்…\nமாலையும் கழுத்துமாக நின்ற கணவன்…\nவீட்டில் இறந்து கிடந்த அழகான இளம்பெண்..\nகனடாவுக்கு தப்பியோடிய தமிழக கோவில் குருக்கள்..\nஈரான் மீது அதிரடி தடை… டிரம்பின் ஆட்டம் ஆரம்பம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nயாரும் எதிர்பாராத நேரத்தில் பிரம்மாண்ட பொன்னியின் செல்வன்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nகடலில் நீந்த சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nயோகா தினத்தில் தந்தையுடன் யோகா குறும்பு செய்த சுட்டி குழந்தை.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T02:22:39Z", "digest": "sha1:EVYWYGVGPXWJ25TGVQZ4O6EC765NJNBA", "length": 10011, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nசீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெய்ஜிங் ஆகும். சீன வரலாறு, சீனாவின் கலாச்சாரம், ,அறநெறி, ஆட்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.\nசீன நாகரிகமனது கற்காலம் தொடங்கி மஞ்சள் ஆறு, யாங்சி பள்ளத்தாக்கைச் சார்ந்த பல்வேறு பிராந்திய மையங்களில் உருவாகியிருந்தாலும், 'மஞ்சள் ஆறு' சீன நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்ட சீன நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.[1] சீனாவில் பழமையான குடியுரிமை மற்றும் பழமையான முதல் வம்சம் சியா வம்சம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பல சீனத்தவர் பெரும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர். அவர்களுள் சின் மரபு, ஆன் மரபு, டாங் மரபு, வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள், சொன் மரபு, யுவான் மரபு, மின் மரபு ஆகியன சீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தவையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2014, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:39:44Z", "digest": "sha1:UYC6I6BF3CCUHPFQWTVL6FP2NELZXOAM", "length": 6148, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென் பார்னெஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்ப���டியாவில் இருந்து.\nபென் பார்னெஸ் (ஆங்கிலம்:Ben Barnes) (பிறப்பு: 20 ஆகஸ்ட் 1981) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் நார்னியா, செவன்த் சன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nபென் பார்னெஸ் 20 ஆகஸ்ட் 1981ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். இவருக்கு ஜாக் என்ற ஒரு சகோதரன் உண்டு\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பென் பார்னெஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/priyanka-chopra-and-deepika-padukone-attend-the-met-gala/", "date_download": "2019-06-25T02:54:52Z", "digest": "sha1:24D6CC7H7MZU3MTBF7KXDDGFWVGG5Q3R", "length": 11671, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாவ்!! சொல்ல வைத்த இந்திய அழகிகள்: மேடையில் ஜொலித்த பிரம்மாண்ட ஆடைகள்.. - Priyanka Chopra and Deepika Padukone attend the Met Gala", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n சொல்ல வைத்த இந்திய அழகிகள்: மேடையில் ஜொலித்த பிரம்மாண்ட ஆடைகள்..\nகார்டூனில் வரும் வில்லியை போல் பிரியங்கா சோப்ரா காட்சியளித்தாகவும்\nநடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் சமீபத்தில் கலந்துக் கொண்ட விழாவில் ஒன்றில் அணிந்திருந்த ஆடை சமூகவலைத்தளங்களில் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.\nஆண்டுந்தோறும் அமெரிக்கா மாகாணத்தில் நடைப்பெறும் சிறந்த ஆடை மற்றும் ஹார்ஸ்டல் குறித்த MET GALA 2018 விழாவில் பாலிவுட் உச்ச நட்சித்திரங்களான தீபிகா படுகோனே மற்றும் பிரியங்க சோப்ரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇந்த விழாவில் இவர்கள் இருவரும் அணிந்து வந்த ஆடை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. நீ நான் என்று போட்டிப் போட்டுக்கொண்டு வித்யாசமான, நேர்த்தியான ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். கடந்த ஆண்டு இதே விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த ஆடை கடும் சர்ச்சைகளை எழுப்பில் இருந்தது. இந்நிலையில், இம்முறை நீளமான அரேபியன் அல்லது எகிப்து ராணிகள் அணியும் ஆடையில் வந்திருந்தார்.\nஅவரைப்போலவே நடிகை திபீகாப்படுகோனும், சிவப்பு நிறத்தில் தனக்கெ உரிதான பாணியில், கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இவர்களின் இருவரின் ஆடை குறித்த விமர்சனங்கள் சமூகவலைத்த��ங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளனர். அதே நேரத்தில், நியூயார்க் பத்திரிக்கை ஒன்றில் நடந்து முடிந்த விழாவில் மிகவும் மோசமான உடை அணிந்து வந்த பெண்கள் வரிசையில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஸ்னி கார்டூனில் வரும் வில்லியை போல் பிரியங்கா சோப்ரா காட்சியளித்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nPriyanka Chopra-Nick Jonas : மேட்சிங் டிரஸ்… ஒரே லவ்… பிரியங்கா – நிக் ரிசப்ஷன் புகைப்படங்கள்\nஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்தது பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nபிரியங்கா சோப்ராவுக்கு டும் டும் டும்… விருந்தினர்கள் தங்க 200 அறைகள் புக்\nநிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்க பிரபல நடிகை செய்த செயல்… கேமிராவில் பதிவான காட்சிகள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\n நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளான ப்ரியங்கா சோப்ரா\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் தியாகராஜன் பலி\n‘மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது’ – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை காய்ச்சிய தமிழக அரசு\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை பு���போஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/we-have-mistakenly-jumped-into-lake-says-man-who-escaped-andhra-311943.html", "date_download": "2019-06-25T02:24:50Z", "digest": "sha1:EX5YWZW7O5PQQLN4OI5DDMXLJ5G2JIAP", "length": 15926, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனத்துறைக்கு பயந்து ஆழம் தெரியாத ஏரியில் குதித்தோம்.. ஆந்திராவில் இருந்து தப்பிய தமிழர் பேட்டி | We have mistakenly jumped into lake says man who escaped Andara police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\n9 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n10 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n11 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nTechnology போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர���பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனத்துறைக்கு பயந்து ஆழம் தெரியாத ஏரியில் குதித்தோம்.. ஆந்திராவில் இருந்து தப்பிய தமிழர் பேட்டி\nசேலம்: ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய தமிழர் பேட்டி அளித்துள்ளார்.\nஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தமாக 7 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.\nசெம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் கூறியது. இது ஆந்திர போலீஸாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டு வைத்து இருந்தது.\nஇந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து தப்பிய சேலம் அடியனூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.\nஅதில் ''ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம். செம்மரம் வெட்டுவதற்காகத்தான் அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து தெரியாது. எங்களை அழைத்து சென்று ஏமாற்றிவிட்டார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்\nஇதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nகவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி\nசேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/slipper-thrown-at-kamal-haasan-when-he-campaigned-in-thiruparankundram/articleshowprint/69347622.cms", "date_download": "2019-06-25T02:00:12Z", "digest": "sha1:4PIVW5HA53O2RU54DMMCU7ZA6TEU3TKI", "length": 3057, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "திருப்பரங்குன்றத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு", "raw_content": "\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது திருப்பரங்குன்றத்தில் சிலா் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு பா.ஜ.க., இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தொிவித்து வருகின்றன.\nஇதனைத் தொடா்ந்து சா்ச்சை கருத்தின் விளைவாக இரண்டு நாட்கள் பிரசாரத்திற்கு செல்லாமல் இருந்த கமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினாா். மிகுந்த காவல் துறை பாதுகாப்புகளுக்கு இடையே பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், நான் ஏற்கனவே கூறிய கருத்து சரித்திர உண்மை என்று விளக்கம் அளித்தாா்.\nதொடா்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மேலஅனுப்பானடி, வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரு பிரசாரம் செய்தாா். அதன் பின்னா் பிரசார மேடைக்கு வந்த கமல்ஹாசன் மீது சிலா் திடீரென காலணியை எறிந்தனா். ஆனால் அந்த காலணி அவா் மீது படாமல் மேடைக்கு முன்பாகவே விழுந்தது. காலணி வீசிய நபா்களை காவல் துறையினா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.\nஅதன்பின்னா் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை தொடா்ந்தாா்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296558", "date_download": "2019-06-25T02:39:03Z", "digest": "sha1:Q2REWL4T5522IYZUZJMAYGI73DXU6QYK", "length": 15619, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "4 கூரை வீடு எரிந்து சாம்பல்| Dinamalar", "raw_content": "\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., ...\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் 1\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது\nசட்டசபை விவாதம்; கருத்து சொல்லுங்க: ஸ்டாலின்\nஜூன் 25: பெட்ரோல் ரூ.72.77; டீசல் ரூ.67.59\n12 கவர்னர்கள் மாற்றம்: மத்திய அரசு தீவிரம்\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி 2\nஎம்.எல்.ஏ.,வை நீக்கக் கோரி வழக்கு\n4 கூரை வீடு எரிந்து சாம்பல்\nமங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அருகே, மின் கசிவு காரணமாக, நான்கு கூரை வீடுகள் எரிந்து, சாம்பலாகின.கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த, பள்ளிப்பட்டு கிராமத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, சூறைக் காற்று வீசியது. அப்போது, ராமர், 60, என்பவரின், வீட்டு மேற்கூரையின் மேல் சென்ற மின் கம்பிகள், ஒன்றோடு ஒன்று உரசியதில், தீப்பொறி பறந்தது. அதில், ராமரின் வீடு தீப்பற்றியது. சூறை காற்றால், அருகிலிருந்த மூன்று கூரை வீடுகளுக்கும், தீ பரவியது.தகவலறிந்து வந்த, மங்கலம்பேட்டை, விருத்தாசலம், உளுந்துார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இவ்விபத்தில், நான்கு வீடுகளும் முற்றிலும் எரிந்தன. மொத்தம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.\nஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு(2)\nகொக்கி கழன்றதால் தண்டவாளத்தில் சேதம்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அ��ர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு\nகொக்கி கழன்றதால் தண்டவாளத்தில் சேதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/06185417/1020909/rajini-makkal-mandram.vpf", "date_download": "2019-06-25T02:42:36Z", "digest": "sha1:PRPY2FF5CFST27FH2KW3D4OKOCW2D5RV", "length": 9736, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கலுக்கு பிறகு ரஜினி நிலைப்பாட்டை அறிவிப்பார் - சத்யநாராயணராவ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொங்கலுக்கு பிறகு ரஜினி நிலைப்பாட்டை அறிவிப்பார் - சத்யநா��ாயணராவ்\nகட்சி தொடங்குவது குறித்து பொங்கலுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nஒசூர் அருகே நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய அவர், ரஜினி மக்கள் மன்றம் நல்ல முறையில் செயல்படுவதாக தெரிவித்தார். ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளதாகவும், கூடிய விரைவில் அதன் அறிவிப்பும் இருக்கும் எனவும் கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக - தளவாய்சுந்தரம்\nகுடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டியுள்ளார்.\nபுதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தல்\nமத்திய அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றாத புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.\n\"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை\" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை\nகிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவ��ருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-06-25T01:57:18Z", "digest": "sha1:65DR74QAEHMKN4U5MCAAK36HNWR35OPF", "length": 4710, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒலான்டே | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nபதிலடி நிச்சயம் என்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி\nபாரிஸில் நிகழ்த்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­கள்தான் காரணம் என்று பிரான்ஸ் ஜனா­தி­ப...\nதற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும் - ரில்வின் சில்வா\nநாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு\n262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/28/", "date_download": "2019-06-25T01:33:28Z", "digest": "sha1:5TDQNYZ7IEYKNVVHI3VY5QV3ZI6GWH7O", "length": 12675, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,375 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nமழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். மேலு��் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதொழிலை எப்படி இருமடங்காக்குவது 1\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nகுடும்ப உறவில் மலரும் இஸ்லாம்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=449&catid=57&task=info", "date_download": "2019-06-25T02:55:31Z", "digest": "sha1:5WUV73WXNS6NDMBKPDDUB7ILFTMQFKRH", "length": 11060, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் நீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்\nநீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்\nசூழல் மாசடையாமல் செயற்படுவதற்கான உறுதி ஆவணம்\nபடி 1: நீர்வளத் திணைக்களத்தின் மேலாண்மை பதிவு சேய்யும் இடமிருந்து விண்ணப்ப படிவத்தைப் பெறவும்.\nபடி 2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை மாவட்ட மீன்பிடி ஆய்வாளாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nபடி 3: மாவட்ட மீன்பிடி ஆய்வாளார் விண்ணப்பப் படிவங்களை மீன் பிடி திணைக்களத்திற்கு அனுப்புவார்.\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வேள்ளிக்கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை\nவிடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை\nவிடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்\nஇந்த சேவைக்கான வேண்டுகோளுக்கான கட்டணங்கள் எதுவுமில்லை\nஇந்த சேவையைப் பெறுவதற்கான அபராதமும் விதிக்கப்படவில்லை\nமீன் பிடி படகு பதிவு செய்வதற்க்காக கூடுதல் தொகை இல்லை\nமீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை\n3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-23 23:50:15\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) பு��ிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/09/blog-post_5886.html", "date_download": "2019-06-25T02:30:44Z", "digest": "sha1:UHV4GAXQOREUKRXNQSFQXQL4WHIERBBB", "length": 70108, "nlines": 860, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: வடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nவடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் \nஇந்த புகைப்படத்தை பார்த்துட்டு கோல்கேட் விளம்பரத்திற்கு கூப்பிட்டார்களாம், வேண்டாம், வரலை என்றாராம், அப்பறம் எதுக்கு இந்த புகைப்படம் \n\"என்ன அண்ணாச்சி, அப்படி என்னத்த கேட்டேன்\"\n\"அட அதத்தான் நானும் சொல்லுதேன்...\"\n\"வர்ற தேர்த்தலில் நிக்கேன் இல்லே.....\"\nநம்ம வடகரை வேலன் அண்ணாச்சி வடிவேலு ஆரம்பிக்கப் போகும் கட்சியின் சார்பில் தேர்த்தலில் கோவை மாவட்டத்தில் இரு தொகுதிகளில் நிற்கப் போகிறாராம். அதுக்கு எடுத்த புகைப்படம் தான் இது.\nபெரிய அண்ணாச்சி வடிவேலு அண்ணாச்சி வாழ்க \nபிகு: புகைப்படம் பரிசல்காரன் பதிவில் சுட்டது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 9/25/2008 12:37:00 பிற்பகல் தொகுப்பு : நகைச்சுவை\nவடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க \nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:55:00 GMT+8\nதேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்பதிவர்கள் அனைவரும் ஒரு மாத விடுப்பு எடுத்து அண்ணாச்சிக்கு தேர்தல் பணிகளில் (பூத் கேப்சரிங், கள்ள ஓட்டு, எதிர்கட்சி வேட்பாளரை குமுறுவது) உதவுவார்கள் என்றும் அந்த ஒரு மாதமும் மொக்கை பதிவுகள் குறைவாக இருக்குமென்பதால் வாசகர்கள் உருப்படியாக ஆபிஸில் ஆணி புடுங்குமாறு, கட்சியின் சென்னை மாநகர் மாவட்டம் எட்டாவது வட்டம் சார்பில் தெரிவித்துக்கொண்டு அண்ணனுக்கு இந்த பின்னூட்ட மாலையை பொன் மாலையாக அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:19:00 GMT+8\nதேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்பதிவர்கள் அனைவரும் ஒரு மாத விடுப்பு எடுத்து அண்ணாச்���ிக்கு தேர்தல் பணிகளில் (பூத் கேப்சரிங், கள்ள ஓட்டு, எதிர்கட்சி வேட்பாளரை குமுறுவது) உதவுவார்கள் என்றும் அந்த ஒரு மாதமும் மொக்கை பதிவுகள் குறைவாக இருக்குமென்பதால் வாசகர்கள் உருப்படியாக ஆபிஸில் ஆணி புடுங்குமாறு, கட்சியின் சென்னை மாநகர் மாவட்டம் எட்டாவது வட்டம் சார்பில் தெரிவித்துக்கொண்டு அண்ணனுக்கு இந்த பின்னூட்ட மாலையை பொன் மாலையாக அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nநானும் 2 மாத விடுப்பில் வந்து கலந்து கொள்கிறேன். அண்ணாச்சிக்கு எதிராக நிற்பவர்களுக்கு டெபாசிட் இல்லாமல் செய்ய வேண்டும்.\nஅண்ணாச்சியின் புகைப்படத்தைப் போட்டு பரிசல் குழு இப்பொழுதிலிருந்தே பிரசாரம் தொடங்கிவிட்டது போல் தெரிகிறது.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:24:00 GMT+8\nவடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க \nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:25:00 GMT+8\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:26:00 GMT+8\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:53:00 GMT+8\nநம்மள வச்சு இப்படி ஒரு படம் ஓட்டீட்டிருக்கீங்களா\nநாம் பாட்டுக்கு சிவனேன்னுதான இருக்கேன். ஏன் இப்படித் தேர இழுத்துத் தெருவில விடனும்.\nஒரு குருப்பாத்தாந் கெளம்பீட்டங்க போல.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:49:00 GMT+8\nநம்மள வச்சு இப்படி ஒரு படம் ஓட்டீட்டிருக்கீங்களா\nநாம் பாட்டுக்கு சிவனேன்னுதான இருக்கேன். ஏன் இப்படித் தேர இழுத்துத் தெருவில விடனும்.\nஒரு குருப்பாத்தாந் கெளம்பீட்டங்க போல.\nஅண்ணாச்சி வடிவேலு கட்சியில் சேர்ந்தவுடனேயே வடிவேலு மாதிரியே பேசுறிங்களே\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:35:00 GMT+8\nவடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க \n//கட்சியின் சென்னை மாநகர் மாவட்டம் எட்டாவது வட்டம் சார்பில் தெரிவித்துக்கொண்டு அண்ணனுக்கு இந்த பின்னூட்ட மாலையை பொன் மாலையாக அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅத அப்பிடியே பன்னென்டாம் வட்டத்தின் சார்பில் ரிப்பீட்டு போட்டுகிறேன்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:48:00 GMT+8\nஒரு தேசியக் கட்சியின் வேட்பாளரைப் புகைப்படம் எடுத்த பெருமையை எனக்களித்த அண்ணாச்சிக்கும், அவரது தலைவரான வருங்கால ஜனாதிபதி, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, வருங்கால உலக ஐக்கிய நாடுகள் சபைத் த்லைவர் வடிவேலுவுக்கும் திருப்பூர் மாவட்டம் (அதுக்குள்ளாற ஆயிடும்ல) சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:20:00 GMT+8\nவடகரை வேலன் - வடிவேலன்\nஆஹா... என்ன ஒரு பெயர் பொருத்தம்...\nஎங்கள் (நெல்லை) தொகுதி எம்.எல்.ஏ . அண்ணன் வடகரை வேலன் வாழ்க....\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:12:00 GMT+8\n/* கோவை மாவட்டத்தில் இரு தொகுதிகளில் நிற்கப் போகிறாராம்.*/\nஎங்கள் தங்கம் எங்கள் தொகுதிக்கு வேண்டும்.....\nசாம்பவர் வடகரை கைய்ப்புள்ள முன்னேற்ற கழகம்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:16:00 GMT+8\nஹே... பணமரத்துலெ வவ் வாலா ..... எங்க வடகரையாருக்கே சவாலா...\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:19:00 GMT+8\nவாழ்க அண்ணாச்சி ,அண்ணாச்சி தேர்தல்ல நின்றால் கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைப்பேன்.பக்கத்து ஊர் ஆச்சே\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:25:00 GMT+8\nஎனக்கென்னமோ கோவியார் செய்றத பார்த்தா இது ஆளுங்கட்சியின் தூண்டுதல் என்றே நினைக்கிறேன்.....\nஎங்கள் அண்ணனுக்கு ஜெயிக்கிற தொகுதியை தராமல் வேறு தொகுதி ஒதுக்கிய அரசியல் சாணக்கியர் திரு. கோவியாரை வன்மையாக கண்டிக்கிறோம்\nஎங்கடா பிரச்னை பண்ணலாம் என்று அலைவோர் சங்கம்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:27:00 GMT+8\nஅண்ணாச்சிக்கு ஆதரவு குவிகிறது, விஜயகாந்தை எதிர்க்க வடிவேலு எதற்கு என்று யோசிக்க வேண்டி இருக்கு, அண்ணாச்சி வி.காந்துக்கு எதிராக கலம் இறங்கவேண்டும், விரைவில் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:29:00 GMT+8\nவடகரை வேலன் - வடிவேலன்\nஆஹா... என்ன ஒரு பெயர் பொருத்தம்...\nஎங்கள் (நெல்லை) தொகுதி எம்.எல்.ஏ . அண்ணன் வடகரை வேலன் வாழ்க....\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:29:00 GMT+8\nஒரு தேசியக் கட்சியின் வேட்பாளரைப் புகைப்படம் எடுத்த பெருமையை எனக்களித்த அண்ணாச்சிக்கும், அவரது தலைவரான வருங்கால ஜனாதிபதி, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, வருங்கால உலக ஐக்கிய நாடுகள் சபைத் த்லைவர் வடிவேலுவுக்கும் திருப்பூர் மாவட்டம் (அதுக்குள்ளாற ஆயிடும்ல) சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்\nஎப்படியும் லட்சம் கொடி தேவைப்படும், உங்க கம்பெணியில் தான் ஆர்டர் கொடுக்க இருக்கிறாராம். போஸ்டர் அவரே அடித்துக் கொள்வார், பேப்பருக்கு ஆகிற பணத்தை மட்டும் நாம வசூல் செய்து அண்ணாச்சியிடம் கொடுக்கனும்.\nபரிசல், உங்க தொகுதியிலிருந்து லாரிகளில் ஆட்களை ஏற்றிவர வேண்டியது உங்கள் பொறுப்பு.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:31:00 GMT+8\nவாழ்க அண்ணாச்சி ,அண்ணாச்சி தேர்தல்ல நின்றால் கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைப்பேன்.பக்கத்து ஊர் ஆச்சே\nஅண்ணாச்சியின் செல்வாக்கை பழிக்கும் செயல், ஓட்டெல்லாமே அண்ணாச்சிக்கு தானே, பின்னே எங்கே கள்ள ஓட்டு \nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:32:00 GMT+8\nவடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க \nமுதல் மாநாட்டை மெரினாவில் நடத்துவதா தமுக்கம் மைதானத்தில் நடத்துவதா என்று சற்று குழப்பமாக இருக்கிறதாம். அண்ணாச்சிக்கு எந்த திடல் சரியாக இருக்கும் \n//அத அப்பிடியே பன்னென்டாம் வட்டத்தின் சார்பில் ரிப்பீட்டு போட்டுகிறேன்.\nரிப்பீட்டினா மட்டும் போதாது, அண்ணாச்சி கட்சிக்கு உண்டியல் வசூல் செய்து அண்ணாச்சியின் கரத்தையும் வலுப்படுத்தனும்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:35:00 GMT+8\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை ஈன்றெடுத்தத் தங்கம்,\nநிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட வடிவான வடிவேலார் (சரிந்து கிடக்கும் தமிழகத்தை தூக்கி நிறுத்த இவரால் மட்டுமே முடியும்)\nகொ.ப.செ யா யாரைப் போடுவாரு\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:09:00 GMT+8\nமுதல் மாநாட்டை மெரினாவில் நடத்துவதா தமுக்கம் மைதானத்தில் நடத்துவதா என்று சற்று குழப்பமாக இருக்கிறதாம். அண்ணாச்சிக்கு எந்த திடல் சரியாக இருக்கும் \nஅரசியலுக்கு மருத தாண்ணே ராசி. ஆட்சியப் புடுச்சவுடனே பதவி ஏற்பு விழாவை மெரினால வச்சுக்குவோம் :)\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:15:00 GMT+8\nவடிவேலு -அப்பா..வேலா .அது யாருப்பா கோவி..உனக்கு ஆதரவா அவ்வளவு பேசறாரு\nவேலன்- நம்ம ஆளு தாங்க..சிங்கையிலே இருக்காரு\nவடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..\n(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:21:00 GMT+8\nகோவை போயாவது வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கள்ள ஓட்டு ஜெயிக்க வைப்போம்ல....\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:19:00 GMT+8\n/*வடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..\n(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)*/\nநான் கூட... அவர் அகில உலக கட்சியின் சிங்கை வட்டத்திற்கு போட்டி போடுறார் என்றுள்ளோ நெனச்சேன்......\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:50:00 GMT+8\nவடிவேலு கட்சி வேட்பாளருக்கு விண்ணப்பம் பண்ண எதாவது குறைந்த பட்ச தகுதிகள் இல்லனா நானும் வேட்பாளருக்கு தயார் :):)\nஎனக்கு ஒரு விண்ணப்ப பாரம் வேணும் :)\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:40:00 GMT+8\nஅட நம்ம வேலன் அண்ணாச்சிக்காக ஒரு பூத் என்ன, அவரு தொகுதிக்கு பக்கத்து தொகுதியில கூட இருக்க பூத் எல்லாத்தையும் கேப்சர் பண்ணிடுவோம். கை பரபரங்குது. ரொம்ப நாளு ஆச்சு பூத் கேப்சர் பண்ணி. கலக்கிடுவோம்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. 2011ல நிதியமைச்சர் நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி தான்.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:31:00 GMT+8\nபுடிக்கிறோம், தமிழ்நாட்டுல இருக்க எல்லா தொகுதியிலயும் இருக்க எல்லா பூத்தையும் புடிக்கிறோம். அடுத்த முதல்வர் வடிவேலு. ( எனக்கு திருவையாறு தொகுதிய குடுக்க சொல்லுங்கண்ணே)\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:34:00 GMT+8\nஅண்ணாச்சிக்கு ஆதரவு பெருகி இருப்பதைப் பார்த்தால் எதிர்பவர்கள் எவருக்கும் டெபாசிட் கிடைக்காது போல இருக்கே.\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:14:00 GMT+8\nபுடிக்கிறோம், தமிழ்நாட்டுல இருக்க எல்லா தொகுதியிலயும் இருக்க எல்லா பூத்தையும் புடிக்கிறோம். அடுத்த முதல்வர் வடிவேலு. ( எனக்கு திருவையாறு தொகுதிய குடுக்க சொல்லுங்கண்ணே)\nகொடுக்கச் சொல்லலாம், அண்ணன் வடிவேலுவுக்கு அந்த தொகுதி கொஞ்சம் வீக்காக இருக்கு, நீங்க ஒரு 10 செலவு பண்ணுவிங்களா \n10 ரூபாய் இல்லை, 10 கோடி\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:15:00 GMT+8\nஅட நம்ம வேலன் அண்ணாச்சிக்காக ஒரு பூத் என்ன, அவரு தொகுதிக்கு பக்கத்து தொகுதியில கூட இருக்க பூத் எல்லாத்தையும் கேப்சர் பண்ணிடுவோம். கை பரபரங்குது. ரொம்ப நாளு ஆச்சு பூத் கேப்சர் பண்ணி. கலக்கிடுவோம்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. 2011ல நிதியமைச்சர் நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி தான்.\nஅண்ணாச்சி நிதி அமைச்சர், உங்களுக்கு மின்சார வாரியம் \nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:16:00 GMT+8\nவடிவேலு கட்சி வேட்பாளருக்கு விண்ணப்பம் பண்ண எதாவது குறைந்த பட்ச தகுதிகள் இல்லனா நானும் வேட்பாளருக்கு தயார் :):)\nஎனக்கு ஒரு விண்ணப்ப பாரம் வேணும் :)\nஇதுவரை 10,000 பேர் 234 தொகுதிக்கு சீட்டு கேட்டு இருக்கா���்க, அண்ணன் தகுதி பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:17:00 GMT+8\nகோவை போயாவது வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கள்ள ஓட்டு ஜெயிக்க வைப்போம்ல....\nஅண்ணாச்சி மேல அம்புட்டு பாசமா அண்ணாச்சி இதைபடிச்சாருன்னா, அம்புட்டுதான் விம்மி விம்மி அழுவார்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:18:00 GMT+8\nவடிவேலு -அப்பா..வேலா .அது யாருப்பா கோவி..உனக்கு ஆதரவா அவ்வளவு பேசறாரு\nவேலன்- நம்ம ஆளு தாங்க..சிங்கையிலே இருக்காரு\nவடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..\n(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)\nசரியாகச் சொன்னிங்க, அம்பத்தூர் தொகுதிக்கு வெயிட்டான ஆள் தேடிக் கொண்டு இருக்கார். பெரிய மனது பண்ணி பொறுப்பை ஏற்றுக்கனும்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:19:00 GMT+8\nஹே... பணமரத்துலெ வவ் வாலா ..... எங்க வடகரையாருக்கே சவாலா...\nதேர்தல் வாசகம் எழுதும் பொறுப்பு உங்களுக்குத்தான். பேனரை இலவசமாக பரிசல் ப்ரிண்ட் பண்ணித்தருவார்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:20:00 GMT+8\n//அரசியலுக்கு மருத தாண்ணே ராசி. ஆட்சியப் புடுச்சவுடனே பதவி ஏற்பு விழாவை மெரினால வச்சுக்குவோம் :)\nஅப்படிங்கிறிங்களா, கேப்டன் தொடங்கின அதே இடத்தில் தொடங்கி கேப்டனுக்கு சூடு கொடுக்கனும் சாரி சூளுரைக்கனும்\nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:21:00 GMT+8\nநல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது,ஜக்கம்மா சொல்றா\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:01:00 GMT+8\nஅண்ணன் வடைகறி வேலன் அவர்களே\nஉங்கள் ஆதரவு எனக்கு தேவை, நீங்கள் வெளியில் இருந்தும் ஆதரவு கொடுக்கலாம். தகுந்த சன்மானம் பின்னூட்டமாக வழங்கப்படும்.இதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வடைகறி...\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:40:00 GMT+8\nசும்மா.. சுத்தி சுத்தி கள்ள வோட்டுப் போட தொண்டர் படை ரெடி.. 2 தொகுதிகள்லையும் ஜெயிப்போம்ல.. அண்ணாச்சி வாழ்க\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:48:00 GMT+8\nஅண்ணாச்சியின் சின்னமாக \"அல்வா\" வை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அண்ணாச்சி நிற்கும் தொகுதியில் தேர்தலுக்கு முன் அல்வாவை இலவசமாக கொடுத்து தேர்தலில் ஜெயித்த பிறகு ஒரு கிலோ அல்வா ஒரு ரூபாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்வாவுக்கு நான் கே��ன்டி.\nஅகில உலக அண்ணாச்சி முன்னேற்றக் கழகம்\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:45:00 GMT+8\nபதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து அருமையான நகைச்சுவை விருந்தை அளித்துவிட்டன\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:27:00 GMT+8\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:46:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : DR V.Sankar Kumar\nகளப்பிரர் ஆட்சியும் கலைஞர் ஆட்சியும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா - SP.VR.SUBBIAH\nவலைப்பதிவாளர் பயோடேட்டா - T.V. Radhakrishnan\nஎனது 50 ஆவது பதிவு \nரஜினி அரசியலில் குதிக்கிறார் - ஒரு ஹாஸ்யம் \n - வைகைப் புயலின் கட்சி பெயர் மற...\nவடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் \nபகவானுக்கு அபச்சாரம் செய்தால் மோட்சமாம் \nவிஜய்காந்தை எதிர்க்கும் வடிவேலுவின் தகுதி \nமதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா \nபெரும் பிரச்சனையிலே பெருத்த சந்தேகம் \nஒரு கதையும், தொடர்பில்லாத ஒரு செய்தியும் \nநீர்த்துப் போன பெரியார் கொள்கைகளில் ஒன்று - திருமண...\nவரலாறு காணாத சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு \nதலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மத...\nவடுவூர் குமார் அண்ணனுக்கு வாழ்த்துகள் \nபொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் \nகாரைக்கால் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \n பெரியாரை விமர்சிக்கும் முன் ...\nநாடுகள், மக்கள் மனது, சட்டங்கள், தண்டனைகள்\nஆத்திகர், நாத்திகர் இவர்களில் மிகவும் நல்லவர்கள் ய...\nமதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா \nதீவிரவாதிகளுக்கு எதிரான பேரணிகள் எப்போது \n���ுண்டு வெடிப்புகளும், மதவாதிகளின் அக்'கறை'களும் \nஅறிவியல், ஆன்மீகம், இறைவன் மற்றும் இயற்கை \n:) அடுத்த ஜேகேஆர் :)\nகோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் சேருவது ஏன் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nமின்வெட்டுக்கு மாற்று யோசனை சொல்லும் பித்தானந்தா \nசாதி ஒழியனும் ஆனால் ...\nநாத்திகன் செய்யாத பிள்ளையார் படு(ம்)கொலைகள் \nமீண்டும் களத்தில் இறங்கிய அண்ணன் ரத்னேஷ் \n1 ரூபாய் அரிசி - கலைஞர் கவிதை \nபோனால் மயிராப் போச்சு ... \nஇவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுக...\nமுதன் முதலாக வலையில் வலம் வரும் ஒரு செம்மொழி ........\n'அத்தேரிபச்சா' ... குசும்பன் கொழுக்கட்டை அறிந்த பட...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n அஞ்சறைப்பெட்டி#8 - திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் த...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலர��க்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/10/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-06-25T02:53:44Z", "digest": "sha1:A6UKFYPTF2ZBQNHAYVWIV5BPRVKCJG7Q", "length": 7899, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nநரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு\nநரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு\nஇன்று காலை இலங���கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.\nஅவர்கள் வருகை தந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான பொயிங் 737 என்ற இரு விமானங்களில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமோடியை வழியனுப்பி வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோருடன் மேலும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்\nதீர்வு பெற்றுத்தர உறுதுணையாக நிற்க வேண்டும் சம்பந்தன்\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/pepsico-withdraws-all-cases-against-farmers?qt-home_quick=0", "date_download": "2019-06-25T02:21:20Z", "digest": "sha1:3ZCDKNVKPGWDHQSVHWCPYMCUXVJMWL4L", "length": 14433, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சிகோ..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogவிவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சிகோ..\nவிவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சிகோ..\nலேஸ் சிப்ஸ் உருளை கிழங்கு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.\nலேஸ் எனப்படும் சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடும் உருளை கிழங்கு சிப்ஸ்கள் தயாரிப்பதற்காக பெப்சி இந்தியா நிறுவனம் எப்சி-5 ரக உருளை கிழங்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் விவசாயிகள் சிலர் இந்த ரக உருளை கிழங்குகளை பயிரிட்டு உள்ளனர். இதற்கு இந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த ஏப்ரலில் 11 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.\nஇந்த விவகாரம், சட்ட எல்லையில் இருந்து நகர்ந்து, அரசின் நடவடிக்கை என்ற பிரதேசதக்குக்கு மாறியது. இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் 4 விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள், மொதாசா நீதிமன்றத்தில் 5 விவசாயிகள் மீதான வழக்குள் மற்றும் பெரு விவசாயிகள், வர்த்தகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"மோடி அரசை கலைக்க வாஜ்பாய் திட்டமிட்டார்\" யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு தகவல்..\nபாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்யும் இந்தியா...\nபொறுப்புடன் செயல்பட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்... தென்னாப்பிரிக்காவிற்கு 309 ரன்கள் இலக்கு..\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரிப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nவாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..\nதேர்தல் தோல்வி எதிரொலி..உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு..\n”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-06-25T02:04:10Z", "digest": "sha1:DUPGS6ZWTYD27KSHVS7XN3VHSEE6J2CL", "length": 10203, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கையை சேர்ந்த 4 பேர் பிரித்தானிய விமான நிலையத்தில் கைது - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பா�� ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nஇலங்கையை சேர்ந்த 4 பேர் பிரித்தானிய விமான நிலையத்தில் கைது\nதடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையை சேர்ந்த 4 பேரை பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கைதுசெய்துள்ளது.\nகடந்த புதன் கிழமை லூட்டன் விமான நிலையத்தில் சர்வதேச விமானம் ஒன்றில் பயணம் செய்து பிரித்தானியாவுக்கு வந்ததாகவும் இவர்கள் மறுநாள் கைதுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட நால்வரும் பெட்போர்ட்செயரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லான்யார்ட் அறிவித்துள்ளது.\nPrevious Postதேர்தல்களை நடத்துவது குறித்து அரசுடன் பேசுவது பயனற்றது: பவ்ரல் Next Postவர்த்தமானி வெளியிடும் பொறுப்பு காணி அமைச்சிடம்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/04/", "date_download": "2019-06-25T01:52:25Z", "digest": "sha1:JM4JXZC5UTYEKCDTTQMSBCEALRRGI2KY", "length": 16363, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஏப்ரல் | 2010 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஏப்ரல் 30, 2010 by cybersimman 6 பின்னூட்டங்கள்\nகூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது. அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் […]\nஏப்ரல் 29, 2010 by cybersimman 6 பின்னூட்டங்கள்\nஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே […]\nஐபிஎல் த‌லைவ‌ராக தொட‌ரும் ல‌லீத் மோடி.\nஏப்ரல் 27, 2010 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்று இணையவாசிகளை குறிப்பிடவில்லை.மாறாக வர்த்தக நிறுவனங்கள் ,அரசு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளை நிர்வகிப்பவர்களை இணைய சோம்பேறிகள் என்று குறிப்பிடுகிறேன். காரணம் இண்டெர்நெட் தொடர்பானவற்றில் அவர்கள் போதுமான […]\nஏப்ரல் 22, 2010 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nபிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது. வெப்பிடிஎப்கன்வர்ட் என்னும் அந்த இணையதளத்தில் நீங்கள் பிடிஎப் கோப்பாக மாற்ற விரும்பும் இணையதள‌ முகவரியை சமர்பித்தால் உடனே அத‌னை மாற்றித்தந்து […]\nஆப்பிலின் ஐபேடால் பறிபோன விரல்\nஏப்ரல் 21, 2010 by cybersimman 4 பின்னூட்டங்கள்\nஆப்பிளின் புதிய டேப்லட் கம்ப்யூட்டரான ஐபேடுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க பலர் தயாராக் இருக்கின்றனர்.அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர் ஐபேடால் பாவம் தனது கை விரல்களையே இழந்திருக்கிறார். அமெரிக்காவின் டென்வர் நகரை சேர்ந்த பில் ஜோர்டன் என்பவர் வணிக வளாகம் ஒன்றிலிருந்து ஆப்பிலின் […]\nநீருக்க‌டியில் இருந்து டிவிட்ட‌ர் செய்தி\nஏப்ரல் 19, 2010 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nவிண்ணிலிருந்து டிவிட்டர் செய்தி நாசா வின்வெளி வீரர்களால் அனுப்பபட்டுள்ளது. இப்போது நீருக்கடியில் இருந்து டிவிட்டர் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா கோரேடேஸ்கியா என்னும் பத்திரிகையாளர் அநாட்டில் உள்ள ஒரு டால்பின் அருங்காட்சியகத்தில் இருந்து டிவிட்டர் செய்தியை பதிவு […]\nஒரே இடத்தில் இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகள்\nவெளியில் இந்திய‌ர்க‌ளின் செல்வாக்கு அதிக‌ரித்து வருகிற‌து தெரியுமாஅபிஷேக் ப‌ச்ச‌ன்,ஷாரூக் கான்,இப்போது சல்மான் கான் போன்ற‌ பாலிவுட் பிர‌ப‌ல‌ங்கள் டிவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இந்த நட்சத்திரங்களின் டிவிட்டர் பழக்கத்தால் இந்தியாவில் டிவிட்டர் பற்றிய புரிதல் அதிகரித்திருப்பதாகவும் கடந்த 3 மாதங்களில் இந்தியர்கள் […]\nபடங்களின் மீது பேச்சுக்குமிழ்களை வைக்க உதவும் இணையத‌ளம்.\nஏப்ரல் 16, 2010 by cybersimman 5 பின்னூட்டங்கள்\nஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முடியும் தெரியுமா அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா இப்படி புகைப்படங்களின் மீது […]\nஏப்ரல் 15, 2010 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nதிருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர் தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.அதென்ன ஸ்டிர்ரிவுயூ. […]\nஏப்ரல் 14, 2010 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஎல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண‌வோ பெரிய கணவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று […]\n1 2 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nபேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nவரன் தேட ஒரு பேஸ்புக்\nமொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.\nஅசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/laptops/mi-notebook-air-xiaomi-launch-in-india-news-2012576", "date_download": "2019-06-25T01:54:28Z", "digest": "sha1:7FOK26VJEC6TZK4N66AXBW4ZE2WNBVMG", "length": 8967, "nlines": 123, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Mi Notebook Air Xiaomi Launch Teasers March 26 । ஆப்பிள் 'மேக்புக் ஏர்'க்கு சவாலாக மாறுமா எம்ஐ 'நோட்புக் ஏர்'... முக்கிய தகவல்கள்!", "raw_content": "\nஆப்பிள் 'மேக்புக் ஏர்'க்கு சவாலாக மாறுமா எம்ஐ 'நோட்புக் ஏர்'... முக்கிய தகவல்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nநாளை (மார்ச் 26) சீனாவில் அறிமுகமாகும் எம்ஐ நோட்புக் ஏர்\n1.07 கிலோ எடையுடைய எம்ஐ நோட்புக் ஏர்\nஇது ஆப்பிளின் மேக்புக் ஏர் தயாரிப்புடன் எடை குறைவாகவே உள்ளது.\nநாளை (மார்ச் 26) சீனாவில் அறிமுகமாகிறது.\nபிரபல சீன போன்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது அடுத்தக்கட்ட தயாரிப்பான எம்ஐ நோட்புக் ஏர் மடிக்கணினியை நாளை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நோட்புக் தயாரிப்பு வெறும் 1.07 கிலோ உடையது என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 1.25 கிலோ எடையுள்ள நிலையில் சியோமியின் இந்த தயாரிப்பே 1.07 கிலோதான் எடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த நேட்புக் ஏர் 8வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸரை கொண்டுள்ளதாகவும் மேம்படுத்தப்பட்ட ஜிபியூ, ரேம் மற்றும் சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.\nசியோமி இதற்கு முன்னர் இதுபோன்ற நோட்புக் தயாரிப்புகளை இந்தியாவில் வெளியாடாத நிலையில், நோட்புக் ஏர் மூலம் மடிக்கணினிகள் பிரிவிலும் கால் பதிக்க உள்ளது.\nஇந்தியாவில் தனது தயாரிப்பில் தொலைக்காட்சிகள், கேமராக்கள், வீட்டிற்கான பாதுகாப்புத் தயாரிப்புகள் என அனைத்தையும் சந்தையில் அறிமுகம் செய்து வரும் சியோமி. நோட்புக் ஏர் பற்றிய மேலும் தகவல்கள் நாளை வெளியிடப்படும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆப்பிள் 'மேக்புக் ஏர்'க்கு சவாலாக மாறுமா எம்ஐ 'நோட்புக் ஏர்'... முக்கிய தகவல்கள்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்துள்ள சியோமி\nநாசாவுடன் இணைந்த மைக்ரோசாப்ட், வான்வெளியில் ஆர்��முள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகள்\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்\nமுழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n'ஒன்ப்ளஸ்' அடுத்து டிவிக்களை அறிமுகப்படுத்தப்போகிறதா\nஹேரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, இந்தியாவில் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கேம்\nபி.எஸ்.என்.எல்-ன் இந்த சூப்பர்ஸ்டார் திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் இலவசமாம்\nஇந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்\nஇளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mystic/mahamanthiram", "date_download": "2019-06-25T01:45:25Z", "digest": "sha1:2JX7Y2INGUP6G4YUYAF7GRY3K6HHRZ3T", "length": 6391, "nlines": 174, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹாமந்திரம்", "raw_content": "\nமஹாமந்திர உச்சாடனமான “ஆம் நமஹ் சிவாய” மந்திரம் பற்றியும் அதனை எவ்விதத்தில் உச்சரிப்பது என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை\nசரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி தங்களுக்குள் தேவையான அளவுக்கு ஷக்தி நிலையை ஏற்படுத்த முடியாதவர்களாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். தங்களை தாங்களே செயல்பாட்டுக்கு கொண்டுவர 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு மந்திரத்தின் துணை தேவையாக இருக்கிறது. மந்திர உச்சாடனம் இல்லாமல் அவர்களால் தியானத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை.\nமுழு பதிவையும் ஈஷா ப்ளாகில் வாசிக்கவும்\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்��ொள்வது.” மேலும்...\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/01/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T01:52:20Z", "digest": "sha1:LSDJKHFDAH3ZONRFHX7QEBTAJHJ5TXDS", "length": 17138, "nlines": 325, "source_domain": "nanjilnadan.com", "title": "விருதுமேல் விருதுபெறும் நாஞ்சிலுக்கு – வெறும் வாசகியின் வாழ்த்துரை! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(3) →\nவிருதுமேல் விருதுபெறும் நாஞ்சிலுக்கு – வெறும் வாசகியின் வாழ்த்துரை\nமண் தளமாகி மொழி வழியாகியது –\nநூலாக்கி வருகிறது – அவர்தம்\nநின்ற சொல்லன் ‘காமாட்சி நாதன்’\nதிகம்பரம் – அவர் மனம்\nஎளிமை நேர்மை – அவர் அணி\nநின்ற சொல்லன் – சுப்பிரமணி\nநாளை – ஞானபீடத்தின் அணி\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\n← நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(3) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெள���ிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/teacher-from-tamilnadu-saved-children-from-florida-gunshoot-311705.html", "date_download": "2019-06-25T01:37:08Z", "digest": "sha1:HD6WRRFGNNLKU5MJRSP4T2JLY3XMCNDY", "length": 18467, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக துணிச்சல் ஆசிரியை! | Teacher from Tamilnadu saved children from florida gunshoot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி. காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்���ும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக துணிச்சல் ஆசிரியை\nஅமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தனது வகுப்பில் இருந்த மாணவர்களை தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அவருடைய வகுப்பை கடந்து செல்வதை அறிந்து கதவு, ஜன்னல்களை சாத்தி மாணவர்களை காப்பாற்றியுள்ளார் துணிச்சல் மிக்க சாந்தி.\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பார்க்லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் காதலர் தினத்தன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இளைஞர் பள்ளிக்குள் நுழைந்து நடத்திய கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர். என்ன காரணத்திற்காக இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று இதுவரை தெரியவில்லை.\nஇதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டின் போது பள்ளியின் இரண்டாம் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் அங்கு பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த கணித ஆசிரியரால் காப்பாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சாந்தி விஸ்வநாதன் என்ற அந்த பெண் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nசம்பவம் நடந்த அன்று வழக்கம் போல தனது வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார் சாந்தி. திடீரென பள்ளியில் அலாரம் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விபரீதம் ஏதோ நடப்பதை உணர்ந்துள்ளார் சாந்தி.\nஉடனடியாக வகுப்பறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு மாணவர்களை மேஜை மற்றும் நாற்காலிகளுக்கு அடியில் படுக்க வைத்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அந்த வகுப்பறையை கடந்து சென்றுள்ளான், ஆனால் வகுப்பறை மூடி இருந்ததால் அங்கு யாரும் இல்லை என்று கடந்து சென்றுள்ளான்.\nஇதனையடுத்து அங்கு வந்த போ��ீசார் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் கொலைகாரன் தான் கதவை தட்டுவதாக எண்ணி கதவை திறக்க மறுத்துள்ளார் சாந்தி.\nபெற்றோர் கண்ணீர் மல்க நன்றி\nகதவை உடைத்துக்கொண்டு வா அல்லது சாவி கொண்டு திறந்து கொள் ஆனால் நான் கதவைத் திறக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் சாந்தி. இதன் பின்னர் காவல்துறையினர் ஜன்னலை உடைத்து உண்மையை சொன்ன பின்னர் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியரால் தங்களது குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைக்கார் கடைக்கார்.. இவனை எவ்வளவுக்கு எடுத்துப்பீங்க.. அதிர வைத்த அப்பா..\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nஅமெரிக்காவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 10 பேர் காயம்.. அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nபுளோரிடா சர்வதேச பல்கலை. அருகே மேம்பாலம் இடிந்து விபத்து- 6 பேர் பலி\nஅமெரிக்காவில் பாலம் இடிந்து 4பேர் பலி; 10 பேர் காயம்\nமாணவர்களை துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்ட ஆசிரியர்.. அமெரிக்காவில் தொடரும் அசம்பாவிதம்\nபள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க போகிறேன்.. புளோரிடா சம்பவத்தை அடுத்து டிரம்ப் அதிரடி\nபுளோரிடாவில் 17 பேரை சுட்டுவிட்டு ஹாயாக ஹோட்டலுக்கு சென்ற கொலைகாரன்.. மெக் டொனால்ட்ஸில் ஆட்டம்\nஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\nஅமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு- 17 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/31223-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T02:04:59Z", "digest": "sha1:PCQXNXPPXJPRLJZVOB2JWLO52CTL737K", "length": 8587, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சிம்புதேவனின் 'கசட தபற' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | சிம்புதேவனின் 'கசட தபற' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு", "raw_content": "\nசிம்புதேவனின் 'கசட தபற' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிய���ள்ள 'கசட தபற' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.\n'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தாமதமானதால், இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் சிம்புதேவன்.\nபுதுமையாக ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். 'கசட தபற' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.\nஇயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், கதையின் 6 பகுதிகளுக்கும் தனித்தனி படக்குழுவினரோடு பணிபுரிந்துள்ளார். அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் எனப் பணிபுரிந்துள்ளார் சிம்புதேவன்.\nஒரே படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் மற்றும் சாம் சி.எஸ் என 6 இசையமைப்பாளர்கள், பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் என 6 ஒளிப்பதிவாளர்கள், ராஜா முஹமது, ஆண்டனி, காசி விஸ்வநாதன், விவேக் ஹர்சன், ரூபன் மற்றும் ப்ரவீன் கே.எல் என 6 எடிட்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.\nஒரே படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் குழு பணிபுரிந்திருப்பது புதிய விஷயமாகும். இறுதிகட்டப் பணிகள் முடிந்து ஜூனில் படத்தை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.\nமரியாதை இல்லாமல் பேசியிருப்பது தவறான அணுகுமுறை: வடிவேலுவின் பேச்சுக்கு சுசீந்திரன் காட்டம்\nஏணிகளை எட்டி மிதித்து கெடுத்துக் கொள்ளாதீர்கள்: வடிவேலுக்கு விஜய் மில்டன் கண்டனம்\nவன்மம் வேண்டாமே: வடிவேலுவின் பேச்சுக்கு வெங்கட்பிரபு மறைமுக சாடல்\nஇயக்குநர்களை அவமதிக்காதீர்கள்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nவடிவேலு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்; காத்திருக்கிறோம்: 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பு தரப்பு\n'கசட தபற' அப்டேட்: புதுமை செய்யும் சிம்புதேவன்\nசிம்புதேவனின் 'கசட தப��' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதிமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு\nகட்சிப் பணிகள் முடிவு: 'கண்ணை நம்பாதே' படப்பணிகளில் உதயநிதி கவனம்\nஎன் காட்சிகளை உபயோகிக்க வேண்டாம்: 'ஆதித்யா வர்மா' படக்குழுவினருக்கு பாலா அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/10/top-of-europe-8.html", "date_download": "2019-06-25T02:29:42Z", "digest": "sha1:VE2X2DX2ODRMQS2MA5BUDJ7QYEKAGGN7", "length": 70776, "nlines": 721, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: யாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nயாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8\nபருவகால மாற்றங்களில் ஏற்படும் கடும் குளிரின் சோம்பல்களிலிருந்து உற்சாகப்படுத்திக் கொள்ள பண்டிகைகள், அக்காலங்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதக் குளிரையும் புறந்தள்ள தமிழ் நாட்டில் கார்த்திகை முதல் மார்கழி வரை கோவில் விழாக்கள் நடைபெறும், ஐரோப்பிய நாடுகளில் கடுங்குளிர், பனிப்பொழிவு காலங்களில் கிறிஸ்மஸ் விழா என்னும் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது, கிறிஸ்மஸ் அலங்காரங்களில் பனிப் படர்ந்த கிறிஸ்மஸ் மரங்களைக் காட்சியாக வைக்கிறார்கள். பருவகால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சூழல் மாறுபாடுகளை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது மனித இனப் போக்காகக் இருக்கிறது, பிழைப்பு, வாழ்கை என்னும் வாழ்வியலில் அது இயல்பானதும் கூட. ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கிறது, Winter எனப்படும் (கடும்)குளிர் காலமான நவம்பர் - ஜனவரி திங்கள்களில் ஹாலோவின், கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயத்தமாகிவருகின்றன.\n23 / அக்/2009 ஐரோப்பிய சுற்றுலாவின் நிறைவு நாளில் இருந்தோம். அன்று முதன்மையானதும் நிறைவாகவும் பார்க்க வேண்டிய இடம் ஐரோப்பாவின் உச்சி என்று அழைக்கப்படும் Jungfraujoch எனப்படும் பனி மலைக்குச் சென்று வருவது தான் திட்டம், அதற்கான பயணச் சீட்டுகள் எல்லாம் ஆயத்தமாக இருந்தது. அன்று காலை 8 மணிக்கு எழுந்து, 9 மணிக்கு ஆயத்தமாகி, விடுதியில் கொடுக்கும் ரொட்டி, பழச்சாறு காலை உணவுகளை முடித்துக் கொண்டு 9.30 மணிக்கு விடுதியை விட்டுக் கிளம்பினோம், அந்த விடுதியில் பல மஞ்சள் இன ஆசியர்களும், ஒரு சில இந்திய இல்லத்தினரும் கூட தங்கி இருந்தனர்.\nகுளிர்காலம் தொடங்கப் போகும் பருவ மாற்றத்தை உணர்த்த வெளியே லேசான மழைத்தூரல் பெய்து கொண்டிருந்தது, குடையை எடுத்துக் கொண்டு Interlaken OST எனப்படும் கிழக்கு தொடர் வண்டி நிலையத்தை நடந்தே அடைந்தோம். செல்லும் வழியெங்கும் வண்ண இலைகளுடன் காட்சி கொடுத்த மரங்கள், அந்த ஊரும் மிகத் தூய்மையாகவும், குளிருமாக மிக இனிமையாக இருந்தது. சுற்றிலும் மலைகள், அந்த மலைகளில், சில மலைகள் தலையில் வெண் பனி அணிந்திருந்தன. மலைகளின் மீது உரசிக் கொண்டும் , தழுவியும் நின்றபடி மேகக் கூட்டங்கள் பார்க்க கண் கொள்ளாக் காட்சி.\nசாலை ஓரத்தில் நாய்களுடன் சிலர் சென்று கொண்டு இருந்தனர். நாய்கள் சிறுநீர் கழிக்க குத்துக் கல்லுடன் தனி இடம் கூட சாலை ஓரத்தில் இருந்தது வேறெந்த நாட்டிலும் பார்க்காத ஒரு காட்சி.\nதொடர்வண்டி நிலையத்தில் விவரம் கேட்க மாறி மாறி மூன்று தொடர்வண்டிகள் மூலம் பயணிக்க வேண்டிய விவரம் சொல்லி, கூடவே தொடர்வண்டி புறப்படும் நேரம் தொடர்பான கையேடு ஒன்றையும், குறிப்புகளையும் கொடுத்தனர்.\nமுதலில் பயணம் செய்யப் போகும் தொடர்வண்டி Interlaken லிருந்து Grinde Wald என்ற நிலையத்துக் செல்லும், அங்கிருந்து பேருந்து ஒன்றில் ஏறி 1 கிமி தொலைவில் இருக்கும் அடுத்த நிலையத்துக்கு மாறவேண்டும். ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு தொடர்வண்டி என அப்போது 10:30 மணிக்கு புறப்படும் Grindel Wald தொடர்வண்டி புறப்பட காத்திருந்தது, ஏறி உட்கார்ந்தோம். இரண்டு நிமிடத்தில் புறப்பட்டது. மேல் கீழ் என இரண்டு தளங்கள் இருந்தன. வேடிக்கைப் பார்க்க வசதியாக மேல் தளத்தில் உட்கார்ந்தோம். அகலமான கண்ணாடி சன்னல்கள் வழியாக நன்றாக பார்க்கும் படி அமைத்திருந்தார்கள். சுற்றிலும் சற்று தொலைவில் மரங்களுடன் கூடிய மலைகள், அருகே புல்வெளிகள் அதில் பசுமாடுகள், ஆடுகள் மேய்வது, சிற்றோடைகள் வழியெங்குமான காட்சிகளாக இருந்தன. அங்காங்கே பள்ளத்தாக்குகள் அதன் சரிவில் தனித்தனி வீடுகள் இருந்தன.\nவிரைவான, சற்று நீளமான தொடர்வண்டி தான் 35 நிமிட பயணத்தில் Grindel Wald அடைந்தோம். அங்கே அருகே பேருந்து நிற்கும் இடத்திற்கு பயணிகள் சென்றனர், அடுத்த தொடர்வண்டி இணைப்புகாக இயக்கப்படும் தனிப்பட்ட பேருந்து, அதில் ஒரு மூன்று நிமிடப் பயணம் Grund என்ற இடத்தில் இருந்து அடுத்து மேலே அழைத்துச் செல்���ும் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றது, மூன்று பெட்டிகளுடன் தொடர்வண்டி அங்கே ஆயத்தமாக நிற்க அதில் ஏறினோம், புறப்பட்டது, இந்த முறை மலையில் தொடர்வண்டி மேலே ஏறுவது உணரும்படி இருப்புப் பாதைத் தடம் ஏற்றத்தில் செல்வது நன்கு\nதெரிந்தது, அதே லேசான மழை இங்கும் தொடர்ந்து பெய்து கொண்டு தான் இருந்தது.\nமலைச் சரிவில் நிறைய வீடுகள், மாடுகள் தெரிந்தன. சிறிது நேரப் பயணத்திற்கு பிற வீடுகள் இல்லை, குறைவான உயர மரங்களும், நடந்து மேலே செல்லுவோருக்கான வழிகளும், கம்பித் தடத்தில் தொங்கிக் கொண்டு செல்லும் கயிறுந்து (Rope Car) மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்தன. சுமார் 20 நிமிட பயணத்திற்கு பிறகு அங்கங்கே வெளியில் உறைபனித் திட்டுகள் காணப்பட்டன, தொலைவில் தெரிந்த மலைகள் யாவும் பனிப்படந்து காணப்பட்டன. அடுத்த ஐந்து நிமிடப் பயணத்தில் தொடர்வண்டிக்கு வெளியே எங்கும் பனி வெளிகள்...காணப்பட்டன, அங்கே ஒரு நிறுத்தம் அதன் பெயர் KL.Scheidegg அத்துடன் அந்த தொடர்வண்டியில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் மற்றொரு தொடர் வண்டிக்கு மாற வேண்டு அனைவரும் இறங்கிக் கொண்டனர்.\nஅங்கு இறங்கியதும் இதுவரை தண்ணீர் துளிகாக மேலே விழுந்த மழைத்துளிகள் அந்த இடத்தில் பூப்போன்ற பனித் துளிச் சாரல்களாக கீழே விழுந்து கொண்டிருந்தன. அவை நம் உடல் மீது பட்டதும் உடல் சூட்டில் தண்ணீர் துளிகாக மாறிவிடுகிறது. இருப்புப் பாதைத் தவிர்த்து அனைத்து இடங்களும் உறைப் பனித்துளிகளால் மூடப்பட்டு இருந்தன. அதன் மீது நடக்க மென்மையாக இருந்தது, இரண்டு நிமிடம் அந்த பனிமழையில் நினைந்து மகிழ்ந்து அடுத்து மழை உச்சிக்குச் செல்லும் தொடர் வண்டியில் ஏறினோம். அதில் இரண்டே பெட்டிகள் இருந்தன.\nபெரிய பெரிய சர்கஸ் கூடாரங்கள் வெண்ணிற ஐஸ்கிரிமை உடலெங்கும் பூசிக் கொண்டது போன்று சுற்றிலும் மலைகள் அதன் சரிவில் வெண்ணிற பனிப் பள்ளத்தாக்குகள், உறைப் பனி தலையில் தாங்கி நின்று கொண்டு இருந்த மிகக் குறைந்த மரங்கள் தென்பட்டன, வெண்பனி மூடிய சிறிய சமவெளி மீது அந்த சிறிய தொடர் வண்டி ஊர்ந்து சென்றது., சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த க்காட்சிகள் கண்ணுக்கு முன் சாட்சியாக வந்து கொண்டு இருந்தன, அதன் பின் பனிமலையின் குடைந்த குகைப்பாதை வழியாக வண்டி சென்றது.\nகுகைப்பாதையின் இடையிடையே பார்வையாளர்கள் மலைத் தொடரை ரசிப்பதற்காக நிறுத்தங்கள் வைத்திருந்தனர். அங்கே ஐந்து நிமிடங்கள் நின்றன, இப்படியாக Eigergletscher, Alpiglen, , Eismeer என்ற மலை ஏற்ற இடங்களில் நின்றது, அன்று கடும் பனிப்பொழிவு ஆகையால் அங்கே அமைந்திருந்த கண்ணாடி வழியாக பார்க்க முடியவில்லை, கண்ணாடிகளின் வெளிப்பக்கம் முழுவதுமே வெண்புகை போன்று பனிப் படர்ந்திருந்தால் அந்த உயரக் காட்சிகள் காணமுடியாமல் போனது.\nநிறைவாக Jungfraujoch எனப்படும் மலை உச்சியில் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் பார்பதற்காக அமைக்கப்பட்ட கட்டி இடத்தின் அடித்தள நிலையத்தை அடைந்தது.\n(இணையத்தில் தேடி எடுத்தப் படம்)\nஅந்த இடம் முழுவதும் உச்சி மலையை குடைந்து அமைக்கப்பட்ட இடம், மேல் தளமாக பெரிய பார்வையாளர் கட்டிடம், அதில் நான்கு தளங்கள். மேல் தளத்திற்கு சென்றோம், அங்கே திறந்த வெளியில் நிற்பதற்கு பாதுகாப்பு கம்பிகளுடன் ஒரு தளம் அமைத்திருந்தார்கள், கதவை திறந்து கொண்டு அங்கு செல்ல.......லேசான பனிப்புயல் அதாவது கடுமையான காற்று.....பனித்துளிகளுடன் முகத்தில் அறையும் காற்று, நடுங்க வைக்கும் கடுமையான குளிர், ஒரு நிமிடம் அங்கு நின்றால் கைகள் விரைத்துப் போகும் அளவுக்கு கடும் குளிர். அங்கே நிற்க முடியவில்லை, இருந்தாலும் ஒரிரு முறைகள் உள்ளே சென்றுவிட்டு விட்டு அங்கு நின்று வந்தோம். வெளியே வெப்ப நிலை அளவு போட்டு இருந்தார்கள் - 8 டிகிரி.\nஅடுத்த தளத்தில் ஐஸ் பேலஸ் எனப்படும் பனி மாளிகை அமைக்கப்பட்டு இருந்தது, ஒரே சமயத்தில் இருவர் நடந்து போகும் அளவுக்கு குறுகலாக குகை போன்ற நுழைவாயில், அதனுள் பல இடங்களில் காட்சியாக வலப்பக்கமும் இடப்பக்கமும் பனிச் சிற்பங்கள் செய்து வைத்திருந்தனர்.\n10 நிமிடம் ப்ரீசருள் இருந்தது போன்று இருந்தது அங்கிருந்து திரும்பிய பிறகு. போகும் போதே தேவையான அளவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குளிராடைகள் அணிந்திருந்தால் அந்த கடும்குளிரை எதிர்கொண்டோம்.\nஅங்கே பிற தளங்களில் கண்ணாடி சன்னல் அமைக்கப்பட்டு வெளிக்காட்சிகள் தெரிந்தன. சுற்றுலா பொருள் விற்கும் கடைகளும், பானங்கள், உணவுகள் விற்கும் கடைகளும், ஒரு உணவு விடுதியும் இருந்தன, இரண்டு தளங்களில் கழிவரை வசதிகள் இருந்தன.\nஐரோப்பாவின் மலை உச்சியான அந்த இடத்தில் சுமார் 1 மணி நேரம் சுற்றிப் ப���ர்த்து திரும்பினோம்.\nவரும் வழியில் உறைபனி முடியும் தொடர் வண்டி மாறும் இடத்தில் சிறிது நேரம் பனிபொழிவில் பனியை உருண்டை உருட்டி வீசி எறிந்து விளையாடி கழித்துவிட்டு, பிறகு மாறுபட்ட வழி இருந்தும் சென்ற வழியிலேயே திரும்பினோம், மாற்று வழியை விட 30 நிமிடம் விரைவாக அழைத்துச் சென்றுவிடும் என்கிற தகவல் தெரிந்தது. மேலும் மலைக்காட்சிகள் இரண்டிலும் பெரிய மாறுதல் இருக்காது என்பதால் விரைவாக திரும்பும் வழியைத் தேர்ந்தெடுத்தோம்.\nInterlaken OST திரும்ப மலை 6 ஆகி இருந்தது. அந்த ஊரை கொஞ்சம் நடந்தே சுற்றினோம்.\nபிறகு விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, இரவு உணவுக்கு அங்கே சற்று தொலைவில் Interlaken West நிலையத்திற்கு அருகே இருந்த தாஜ் இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு உணவை முடித்தோம். மூன்று பேருக்கும் சேர்த்து இரவு உணவாக ஒரு புலாவ், நான்கு வட இந்திய ரொட்டி(Nan), உருளை கிழங்குடன் காலிப்ளவர் மசாலா 40 ஸ்விஸ் ப்ராங்க், மிகுதிதான். ஆனால் அந்த ஊரில் இந்திய உணவு கிடைப்பதற்கு கொடுக்கலாம். பனிப் பொழிவு மழை பெய்யும் போது தான் ஏற்படுகிறது, அன்று மழை தூறியதால் அதே போன்ற பருவ நிலையால் மலை உச்சியிலும் மழைக்குக்கு பதிலாக பனிப் பூப்பொழிவாக இருந்தது அன்றைய பருவ நிலையால் ஏற்பட்ட ஒன்று, இல்லை என்றால் உறைபனியை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி இருப்போம். ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த பனித் தூறல், பனிப்பூக்கள் கண்களில் காட்சியாகவும், உடலிலும் பட்டதும் மகிழ்வானதொரு துய்பு.\nபயணக்குறிப்புகள் : Jungfraujoch பனி மலைக்கு தொடர்வண்டி மற்றும் கயிறுந்து (Rope Car) தடவழிகள் இருக்கின்றன, நமக்கு விருப்பமானவற்றில் செல்லலாம். கடும் குளிர்காலத்தில் செல்லும் போது தேவையான குளிராடைகள், கையுறைகள், பொருத்தமான காலணிகள் (ஷூ) அணிந்து செல்ல வேண்டும். Interlaken லிருந்து சென்று, ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு, திரும்ப 6 மணி நேரங்கள் தான் ஆகிறது, Interlaken -ல் மற்ற விடுமுறை தளங்களைவிட குறைவான வாடகைக்கு விடுதிகள் கிடைக்கும். மற்ற கடைகளும், இந்திய உணவகங்களும் அமைந்திருக்கின்றன. Jungfraujoch மலை உச்சியில் உணவு மற்றும் சுற்றுலா நினைவு பொருள்கள் விலை மிகுதி, முடிந்த வரை உணவு பொருள்களையும் குடிநீர் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வது செலவைக் குறைக்கும்.\nமலை உச்சியில் ��னிச்சறுக்கு, நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டியில் மூன்று நிமிடப் பயணம் போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன. இருந்தும் பருவ நிலையைப் பொருட்டே இவைகள் நடக்கும், நாங்கள் சென்ற அன்று மோசமான பருவ நிலை. விளையாட்டுகள் எதுவும் நடைபெற வில்லை.\n(படத்தின் மீது அழுத்து பெரிதாகப் பார்க்கவும்)\nகடைசி மூன்றும் இணையத்தில் இருந்து எடுத்தப் படங்கள்)\nநாய்களுக்கு ஏன் மூச்சா போகக் கூட இட வசதி செய்து தருகிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது :) பயணிகளை ஈர்பதில் அவைகளும், மாடுகளும் ஸ்விசர்லாந்தில் தன்னுடைய பங்கையாற்றுகின்றன :) மாட்டு மணி மாதிரிகள் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் பயண நினைவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇங்கே எழுதி இருப்பவை அனைத்தும் சென்ற வாரம் இதே வெள்ளிக் கிழமை முழுவதும் நடந்த நிகழ்வு, எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 10/30/2009 11:44:00 முற்பகல் தொகுப்பு : சுற்றுலா, பயணக் கட்டுரை\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:50:00 GMT+8\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:00:00 GMT+8\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:01:00 GMT+8\nதொடர் அடுத்த இடுகையுடன் முடியும், அப்போது செலவு விவரங்களை எழுதுகிறேன்.\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:05:00 GMT+8\nஇருந்தும் நான் எடுத்த படங்கள் அனைத்தும் குறைந்த அளவு 640 x 480 Resolution படங்கள் தான். செட்டிங் மாற்ற மறந்துவிட்டேன். இல்லை என்றால் இன்னும் துல்லியமாக எடுத்திருக்க முடியும்.\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:09:00 GMT+8\nஅழகான படங்களை இணைத்து போறாமையை உண்டாக்காதீங்க.\nஎங்க பாபம் சும்மா விடாது.\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:18:00 GMT+8\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:27:00 GMT+8\nநான் போனது கோல்டன் பாஸ் வழிப்பாதை தான்.\nசூரிக்-லிருந்து பனிமலைக்கு(Jungfraujoch) செல்வதற்கான பயணச்சீட்டு ... மற்றும் ஸ்விஸ் ஹாஃப் ப்ரைஸ் பாஸுடன் இடையில் தங்கி ... தங்கி (தங்கும் விடுதி செலவு தவிர்த்து) விருப்பம் போல் மூன்று நாட்களுக்குள் சென்று திரும்ப ஒருவருக்கு 210CHF (ஸ்விஸ் ப்ராங்) ஆனது. 15 வயது வரை உள்ள சிறுவர்கள் பெற்றோருடன் சென்றால் இலவம் தான்\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:32:00 GMT+8\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:17:00 GMT+8\nஅழகான படங்களை இணைத்து போறாமையை உண்டாக்காத���ங்க.\nஎங்க பாபம் சும்மா விடாது.\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:17:00 GMT+8\nநல்லா எழுதி இருக்கீங்க கோவி. முதல் snow எப்பவுமே ஒரு சூப்பர் அனுபவம் தான் :)-\njungfrau மலைவுச்சியில் பனிச்சறுக்கு விளையாடினால் நேராக வைகுண்டம் தான் போகவேண்டும் :)-\nவெள்ளி, 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:36:00 GMT+8\nசனி, 31 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:06:00 GMT+8\nசாலை ஓரத்தில் நாய்களுடன் சிலர் சென்று கொண்டு இருந்தனர். நாய்கள் சிறுநீர் கழிக்க குத்துக் கல்லுடன் தனி இடம் கூட சாலை ஓரத்தில் இருந்தது வேறெந்த நாட்டிலும் பார்க்காத ஒரு காட்சி.\nஎன்ன இருந்தாலும் ஃபாரின்காரன் ஃபாரின்காரன்தான் இல்லையா\nசனி, 31 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:30:00 GMT+8\n//எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது. //\nநீங்கள் விவரித்தவிதம் நேரில் சென்று பார்த்த உணர்வை தந்தது.\nஞாயிறு, 1 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:00:00 GMT+8\n//எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது. //\nநீங்கள் விவரித்தவிதம் நேரில் சென்று பார்த்த உணர்வை தந்தது.\nஊருக்கு போய் வந்து இருக்கிறீர்கள். மகிழ்வும் ஏக்கமும் உங்களுக்கும் இருக்கும்.\nஞாயிறு, 1 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:08:00 GMT+8\nபுகைப்படங்கள் அனைத்தும் அழகு அருமை\nஞாயிறு, 1 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:30:00 GMT+8\nதங்களின் எட்டு பதிவுகளையும் ஒரு சேர படித்தேன், சிறந்த பயண/புகைப்பட கட்டுரை,\n// என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்தில் பிறந்து, வளர்ந்து படித்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கையும், வேலையும் தற்பொழுது மிகவும் இயல்பான ஒன்று என்றாலும் படிக்கிற காலத்தில், சிறுவனாக இருந்த காலத்திலும், ஏழ்மையின் பிடியில் வளர்ந்த இல்லச் சூழலில் முற்றிலும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பயணம் தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலாவிற்காகச் செல்வது என்பதை விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. //\nமீ டூ. ( நான் இன்னும் சுற்றுலாவிற்காகச் சென்றதில்லை, பணிநிமித்தம் லண்டன் சென்றதோட சரி )\nஇது கொஞ்சம் ஓவர், 'கிரீச்....கிரீச்' சத்தமிட்டால் வேறு ஒன்றை எடுக்க வேண்டியதுதானே\nபாரிஸ் புறநகர் வெளி, சிங்கப்பூர் புறநகர் வெளி ஒரே மாதிரி தான் இருக்கு :)\nபுகைப்படங்கள் அருமை, குறிப்பாக பகுதி 8ல் வெளியான ஸ்விஸ் புகைப்படங்கள் (���ோ ஸ்வீட்)\n//சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்தக்காட்சிகள் கண்ணுக்கு முன் சாட்சியாக வந்து கொண்டு இருந்தன//\nப்ரியாமணி நடித்த கண்களால் கைது செய் திரைப்படமா\nஞாயிறு, 1 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:51:00 GMT+8\nநல்ல பதிவு, அருமையான படங்கள், இப்பவே எனக்கும் போகனும் ஆசை வருகின்றது. நடுவுல அது என்ன சர்ச் பாதர் மாதிரி கைகளை விரித்துக்கொண்டு ஒரு போஸ்.\nதிங்கள், 2 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:45:00 GMT+8\nநல்ல பதிவு, அருமையான படங்கள், இப்பவே எனக்கும் போகனும் ஆசை வருகின்றது. நடுவுல அது என்ன சர்ச் பாதர் மாதிரி கைகளை விரித்துக்கொண்டு ஒரு போஸ்.\nSnow Falling open area - இடத்தைக் குறிக்கும் இடங்களைச் சுட்டி கைகளை விரித்தபடி மனிதன் நிற்பது போன்று படம் போட்டு இருப்பார்கார்கள். Toilet Symbol போன்று Open Snow Area படம். அங்கு செல்பவர்கல் கைகளை விரித்தபடி பனியில் நினைந்து மகிழ்வார்கள்.\nதிங்கள், 2 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:16:00 GMT+8\nஅனைத்து பயணக் கட்டுரைகளும் சிறப்பா இருந்துதுங்க..\nசெவ்வாய், 3 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nஅருமை அருமை - அத்தனையும் அருமை - படங்கள் குறிப்புகல் மறுமொழிகள் அவைகளுக்குப் பதில்கள்\nஅடடா கோவியாரின் திறமையே திறமை.\nபுதன், 2 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:32:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Louvre Museum, Zurich ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Disney Land, Paris) - ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் - (பாரிஸ், ஈபிள் கோபுரம...\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 4\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 3\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 2\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 1\nதண்ணீருக்கு மட்டும் விக்கல்: போங். தம்.பிக்கள்\nதிரைத் துறையினரின் கண்டனங்கள் மற்றொரு நடிப்பு \nபட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nமந்திரச் சொற்களும் சொர்கத்தின் திறவுகோலும் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட ���ொழி...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n அஞ்சறைப்பெட்டி#8 - திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் த...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/21/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-06-25T02:49:51Z", "digest": "sha1:WXUKF4WQKN5DYNONR7AFPS6M2BE7M2C5", "length": 7410, "nlines": 79, "source_domain": "www.alaikal.com", "title": "நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு ! இரவு ! | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசீன விபச்சார சந்தைக்கு வடகொரிய பெண்கள் மலிவு விற்பனை \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \n24. June 2019 mithila Comments Off on சிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/10/", "date_download": "2019-06-25T02:47:50Z", "digest": "sha1:D4EDQDTADC4JHP7BNTCUV6OZEZQAKJGQ", "length": 19669, "nlines": 92, "source_domain": "www.alaikal.com", "title": "10. June 2019 | Alaikal", "raw_content": "\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nமாலி நாட்டில் சற்று முன் 95 பேர் சுட்டுக்கொலை \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nஇயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார��. இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன் இருந்து வருகிறார். அடுத்த மாதம் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் போட்டியின்றி தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார். இரு ஆண்டுகளுக்கு அவர் தலைவராக இருப்பார். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிகிறது. நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்\nநாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத்துறை, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து அவர் மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம்,…\n2050ல் உலகில் 200 கோடி வயதானவர்கள் ஜி 20 நாடுகள் கவலை \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nதேவன்பேரில் நம்பிக்கையும் அதனால் அடையும் ஆறுதலும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ சங்கீதம் 56:13. கடந்த சில மாதங்களாக அல்லது வாரங்களாக இலங்கையில் உள்ள மக்களின் துயரங்களை பத்திரிகையில் நாம் அனைவரும் படித்திருப்போம். அவர்களின் வாழ்க்கையில் அமைதி ஏற்படாதவென ஏங்கும் நிலை சகலருக்கும் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. அமைதி வருவதைப்போல நிழல் தெரிந்தாலும் அது கானல் நீரைப்போல மறைந்து விடுகிறது. அந்த வேதனையின் நிமித்தம் எமக்கு விடுதலை கிடையாத என்ற எண்த்துடன் மாத்திரமல்ல, விடுதலையைக் குறித்ததான எண்ணமற்றவர்களாகவும் வாழவேண்டி வருவதைக் காணும்போது நாம் அனைவரும் மிகவும் துக்கப்படவேண்டியதாக உள்ளது. அப்படியான துன்ப துயரங்களோடு வாழும் மக்களுக்காக இந்த…\nபிரிட்டன் பிரதமர் பதவி : போட்டியிடும் ஆறு பேரும் போதை சிக்கலில் மாட்டினர் – Fm செய்தி \nபிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம்\nபல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நாடக கலைஞர் கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார். பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபயங்கரவாதத்தை ஒழிக்க மோடியும் மேலை நாடுகளும் கூட்டு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nஅ.தி.மு.க.இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போதுமான அளவு எம்.எல���.ஏ.க்கள் கிடைத்த சந்தோஷம் கிட்டியபோதிலும், நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது அ.தி.மு.க. தலைமையை உலுக்கியது. மத்தியில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் அ.தி.மு.க. வுக்கு பிரதி நிதித்துவம் வழங்கப் படாததும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா திடீரென்று நேற்று முன்தினம், கட்சிக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும்…\nநடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர்..\nநடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர் என டைரக்டர் நவீன் தெரிவித்துள்ளார். டைரக்டர் சிம்புத்தேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலால் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் படம் முடங்கி உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதால் கடந்த 2 வருடங்களாக வடிவேலுவை தயாரிப்பாளர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நிலையில் சிம்புத்தேவனையும் இயக்குனர் ஷங்கரையும் வடிவேலு கடுமையாக விமர்சித்தார். அவர்களால்தான் படம் நின்று போனது என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு மூடர் கூடம், அக்னி சிறகுகள், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை இயக்கிய நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். இயக்குனர் சிம்புத்தேவனை, சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாதவர்…\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nஅமெரிக்க வெளியுறவு செயலர் மத்திய கிழக்கு அவசர பயணம் \nஜேம்ஸ் பாண்ட் நடிகைகளின் டாய்லட்டில் இரகசிய கமேரா \n24. June 2019 mithila Comments Off on ஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \n24. June 2019 mithila Comments Off on மீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nமீண்டும் சவுதி விமான நிலையம் தாக்குதல் \nஅலைகள் வாராந்த பழ���ொழிகள் 24.06.2019\n22. June 2019 thurai Comments Off on பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\nபெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்\n22. June 2019 thurai Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது\n22. June 2019 thurai Comments Off on கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\nகொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-3/", "date_download": "2019-06-25T02:15:07Z", "digest": "sha1:RVGOFDETP53EHLEBO4OH67IZTEIVCS2V", "length": 33547, "nlines": 348, "source_domain": "www.akaramuthala.in", "title": "வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4\nநான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.\nவாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார்.\nபன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார் கட்டுரையாளர்.\nநம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று சைவப்பரப்புரை மேற்கொண்டவர் வாரியார். அவ்வாறு தாம் சென்ற எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையும் மேற்கொண்டு திருக்குறள் தொண்டராக வாழ்ந்துள்ளார் என்பதை நமக்குக் காட்டுகிறார் கட்டுரையாளர்.\n, திருக்குறள் கதைகள் முதலான திருக்குறள் தொடர்பான நூல்களையும் திருக்குற���் கதைகள், வாரியாரின் வள்ளுவர் ஆகிய திருக்குறள் தொடர்பான ஒலிப்பேழைகளையும் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு வாரியாரின் திருக்குறள் பரப்புரையை விளக்குகிறார்.\nவாரியாரின் 40இற்கு மேற்பட்ட நூல் பட்டியலையும் 25 பணிகளையும் குறிப்பிடும் கட்டுரையாளர் வாரியார் குறள்நெறிப்படி வாழ்ந்தவர் எனப் பாராட்டுகிறார்.\nதிருவள்ளுவர் கூறியவாறு வினையால் வினையாக்கிக்கோடும் சிறப்புடன் சைவப்பரப்புரைப் பொழிவால் திருக்குறள் பரப்புரைப் பொழிவை மேற்கொண்ட திருக்குறள் பரப்பாளர் வாரியார் என வா.வேங்கடராமன் கட்டுரையை நன்கு முடித்துள்ளார்.\nஐந்தாவதாகப் பாரதியார் குறித்த பேரா.கருவை பழனிசாமி கட்டுரை இடம் பெற்றுள்ளது.\nபாரதியார் தம் கட்டுரைகளில் திருக்குறள்களை எங்கெங்கே கையாண்டுள்ளார் எனக் குறிப்பிட்டு அவரின் திருக்குறள் ஈடுபாட்டை நமக்குக் கட்டுரையாளர் விளக்குகிறார்.\nதிருக்குறள் கருத்துகளை உள்வாங்கியும் பாரதியார் கட்டுரைகள் படைத்துள்ளார் என்கிறார். எடுத்துக்காட்டாக\nஉறுபசியும் ஓவாப் பிணியும் செறுபைகயும்\nஎன்னும் திருக்குறள் கருத்தைப் பின்வருமாறு பயன்படுத்தியுள்ளார் என்கிறார்.\n“அந்நியர் ஆளும் இந்திய நாட்டில் செறுபகை தவிர ஏனைய உறுபசியும் ஓவாப்பிணியும் ஆகிய இரண்டும் உண்டு …”\nஎனப் பாரதியார் எழுதியுள்ளதை விளக்குகிறார்.\nகான்பூர் பொதுக்கூட்டத்தில் திலகர் ஆற்றியஉரையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் பாரதியார். மூல உரையில் திருக்குறள் பயன்படுத்தப்படாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் பாரதியார் பொருத்தமான திருக்குறளைப் பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதியாரின் திருக்குறள் ஈடுபாட்டைக் கட்டுரையாளர் விளக்குகிறார்.\nநிறைவாகப் பாரதியாரின் திருக்குறள் மேற்கோள் திரட்டு என அவர் குறிப்பிட்ட 14 திருக்குறள் பாக்களை நமக்கு அளித்துள்ளார் கட்டுரையாளர்.\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nஎன்று போற்றியவரல்லவா பாரதியார். எனவே, அவரின் திருக்குறள் ஈடுபாட்டில் வியப்பெதுவுமில்லை. ஆனால் அதனை நமக்கு உணர்த்தும் முகமாகப் பேரா.கருவை பழனிசாமி இக்கட்டுரையை நலலபடியாக அளித்துள்ளார் எனலாம்.\nஆறாவதாகப் பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரின் திருக்குறள் பணிகளை வே.ச.விசுவநாதம் நமக்கு உணர்த்தியுள்ளார்.\nபேராசிரியரின�� பொதுவாழ்க்கை, திருக்குறள் ஈடுபாட்டின் பின்புலம் ஆகியவற்றை முதலில் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.\n12 ஆம் அகவையிலேயே மும்மணிமாலை என்னும் நூலை எழுதி வெளியிட்ட பேராசிரியர் தொடர்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் திருக்குறள் பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றிலும் தினகர வெண்பா, சோமேசர் முதுமொழி ஆகிய நூல்களில் முதலிரு வரிகளில் தொன்மைக் கதைகளைக் கூறி மூன்றாவது நான்காவது வரிகளில் திருக்குறளை எடுத்தியம்பியுள்ளார்.\nஅகரமே முதலாய் எழுத்தெல்லாம் நிற்கும்\nஎன்பதைச் சான்றாகக் கூறலாம். இவ்வாறு பல பாடல்களை நமக்குக் கட்டுரையாளர் படைப்புகளில் திருக்குறள் தாக்கம் என்னும் தலைப்பில் எடுத்து அளித்துள்ளார்.\nபேராசிரியரின் பிற நூல்களையும் பட்டியலிட்டுள்ள கட்டுரையாளர் அவரின் திருக்குறள் அமைப்பு சார் பணிகளையும் தருகிறார்.\nதிருக்குறள் கருத்துகளை உள்வாங்கித் தம் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரை நமக்கு அவரதுபாடல்கள் மூலமே வே.ச.விசுவநாதம் நன்கு விளக்கியுள்ளமை பாராட்டிற்குரியது.\nபேரா.கா.சு.பிள்ளை குறித்த பேரா.கருவை பழனிசாமியின் கட்டுரை 7 ஆவதாக இடம் பெற்றுள்ளது.\nஇருமொழி அறிஞரான கா.சு.(பிள்ளை) 1928 இல் எழுதிய திருக்குறள் பொழிப்புரையின் சிறப்பைக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.\n“தன்மதிப்புக்கப்பல் தேசிய அரசியல் சூறாவளிக்குப் பலியாகாமல்கரைசேர வழிகாட்டிய மாலுமி”\nஎன இவரை அறிஞர் அண்ணா பாராட்டியுள்ளதைக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதிக்கும் அண்ணாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழுக்கு முறையான முழுமையான இலக்கிய வரலாறு கண்டவர் என்கிறார் கட்டுரையாளர்.\nஇவரின் தமிழியக்கப் பணிகளையும் பெண்ணுரிமை, தன்மதிப்பு இயக்கப் பணிகளையும் கட்டுரையாளர் நமக்கு உணர்த்தியுள்ளார்.\nசாதீயத்தைச் சுட்டுப் பொசுக்கிய புரட்சிப் பொறி திருக்குறள் எனப் பரப்பிய கா.சு.(பிள்ளை) திருக்குறள் வரலாற்றுத் திருத் தொண்டராகத் திகழ்ந்தார் என்பதைப் பேரா.கருவை பழனிசாமி நமக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.\n[வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4 தொடர்ச்சி]\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், உரை / சொற்பொழிவு, கட்டுரை Tags: கருவை பழனிசாமி, கா.ச���.(பிள்ளை), கிருபானந்த வாரியார், பாரதியார், மா.சி.சுப்பிரமணியனார், வா.வேங்கடராமன், வே.ச.விசுவநாதம்\nபுதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா\nபேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) – வல்லிக்கண்ணன்\nதமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)\nதமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nகுவிகம் இல்லம்: அளவளாவல்: கவிஞர் ஏடகம் »\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை ��� இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாட�� (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_1803.html", "date_download": "2019-06-25T01:59:50Z", "digest": "sha1:KKL2PF6MOS4N4PIT5KQKRDOG4SZ3FD2L", "length": 19844, "nlines": 268, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்?", "raw_content": "\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nபிரபல டாக்டர் ஷெட்டி அவர்களின் விளக்கங்கள் இங்கே ஆங்கிலத்தில் உள்ளது.படித்து பின்பற்றி கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.காரணம் வயது வித்தியாசம் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் ஹார்ட் அட்டாக் வரலாம் என்கிற மோசமான சூழ்நிலையில் நம் இயந்திர வாழ்க்கை உள்ளது..\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅ��ிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDI3Ng==/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88;-109-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:53:18Z", "digest": "sha1:5FD2XOMJOWS2U3MNQYVO73TAG5OD3YR3", "length": 9361, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "பஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்டும் காப்பாற்ற முடியவில்லை; 109 மணி போராட்டத்திற்கு பின் சோகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nபஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்டும் காப்பாற்ற முடியவில்லை; 109 மணி போராட்டத்திற்கு பின் சோகம்\nதமிழ் முரசு 2 weeks ago\nஅமிர்தசரஸ்: பஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை, 109 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டும், தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தையை காப்பாற்ற முடியாததால், மக்கள் ெபரும் சோகமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் சாங்ரூர் நகரில் பகவான்புரா கிராமத்தில் கடந்த 6ம் தேதி வீடு ஒன்றின் அருகில் பதேவீர் என்ற 2 வயது குழந்தையை விளையாடி கொண்டிருந்தது.\nஅந்த வீடு அருகே 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு (போர்வெல்) ஒன்று துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. குழந்தையை மெல்ல நடந்து சென்றபொழுது தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.\nஇதையறிந்த குழந்தையின் தாய், அதிர்ச்சியடைந்து குழந்தை மீட்க முயன்று முடியாமல் போன��ு. தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇவர்களுடன் ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தொண்டப்பட்டு, அதன் மூலம் குழந்தையை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.\nகிட்டத்தட்ட 5 நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை இன்று காலை 5. 30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைக்காக பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகுழந்தையை உயிருடன் மீட்கப் போராடிய ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் மீட்பு படையினருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.\nஇருந்தும், ஹெலிக்காப்டர் மூலம் 140 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, உயர்சிகிச்சை அளிக்கப்பட்டும், குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.\nகாலையில் மகிழ்ச்சியுடன் இருந்த மக்களுக்கு, அடுத்த சில மணி நேரத்தில் குழந்தை இறந்த செய்தி ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nகுழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து, தொடர்ந்து 109 மணி நேரம் போராடி, குழந்தையை உயிருடன் மீட்டும் தொடர்ந்து காப்பாற்ற முடியவில்லையே என்று, மீட்புக் குழுவினர் கவலையுடன் தெரிவித்தனர்.\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\n14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஇடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59\nகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nவிழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு\nமின்சாரம் தாக்கி ஆண் யானை பலி\nஅண்ணா அறிவாலயத்தில் 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/06/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T01:34:55Z", "digest": "sha1:546OI6C5ICWRVFIBHCP2SABPOIM6KUTN", "length": 32013, "nlines": 534, "source_domain": "www.theevakam.com", "title": "உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ருசிபார்த்தது இலங்கை! | www.theevakam.com", "raw_content": "\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடலில் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\nமேடையில் தேவயாணி, ரக்ஷிதா அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் : இன்றைய சந்ததியின் வெளிப்பாடு\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nHome விளையாட்டு கிரிக்கெட் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ருசிபார்த்தது இலங்கை\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ருசிபார்த்தது இலங்கை\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நேற்று இடம்பெற்ற ஏழாவது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.\nஅதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.\n12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த 7ஆவது லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற��ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஅதன்படி களமிறங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் நபி 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஇப்போட்டி மழையால் சிறிதுநேரம் இடைநிறுத்தப்பட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.\nஎனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு ‘டக்வொர்த்-லீவிஸ்’ முறைப்படி 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகுறித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தாலும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 32.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஅதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ஓட்டங்கைளைப் பெற்றார். இதன் மூலம் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும் மலிங்க 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.\nஉலகக் கிண்ணத்தொடரில், தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்ட இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு தொடரில் 2ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்.. மேலும் ஒரு உயிரை காவுகொண்டது\n5 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு..\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியிடம் தான் காதலை சொன்ன இலங்கை பெண்\nதென்னாபிரிக்கா தொடரும் உலகக்கிண்ண தோல்வி : பாகிஸ்தான் வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி..\nமெக்ராத், அக்ரம், முரளிதரன் மாவீரர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த மலிங்க\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே – ஜப்பான் ஆட்டம் சமன்\nஉலகக்கிண்ண தொடரின் இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா \nஇலங்கை துடுப்பாட்டம்: திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஇன்று இடம்பெறவுள்ள போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ப��்களாதேஸ் அணிகள்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கிடையில் மோதல்..\nஉலகக் கோப்பையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது: சங்கக்கார ஓபன் டாக்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவ��ரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_4", "date_download": "2019-06-25T02:31:43Z", "digest": "sha1:T5EE2MMLZRWQAMQQLV72M4OOKJRWQWPV", "length": 4383, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 4 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 3 ஆகஸ்ட் 4 ஆகஸ்ட் 5>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 4‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2013‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_E-10_m", "date_download": "2019-06-25T02:42:08Z", "digest": "sha1:LJIDCQXPFNAMZTBED2LWYYY7266Q6MCR", "length": 5507, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 E-10 மீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(1 E-10 m இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1 E-10 m = 100 பிகோமீட்டர் அளவு. இது ஓர் ஆங்கஸ்ட்ராம் அளவாகும்.\nஒப்புமைக்காக 100 பி மீ தொலைவு முதல் 1 நனோ மீ வரையிலான அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:\n100 பிகோ மீ = கந்தக அணுவின் கூட்டுப்பிணைப்பு ஆரம் ஆகும்[1].\n120 பி மீ = ஐதரசன் அணுவின் வான்டர் வால் ஆரம் அளவாகும்.[2]\n200 பிமீ — இலத்திரன் நுண்ணோக்கியின் உயர்ந்த பிரிதிறன்[3]\n↑ \"Resolution of an Electron Microscope\". மூல முகவரியிலிருந்து 2009-04-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-25.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-violinist-and-music-composer-balabhaskar-passed-away/", "date_download": "2019-06-25T02:52:58Z", "digest": "sha1:CURKMPHYIAW27X7HEEGWKFGX2SOAFP3U", "length": 13685, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மரணம் - Kerala violinist and music composer balabhaskar passed away", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nஏ.ஆர். ரஹ்மானின் உள்ளத்தை கவர்ந்த வயலின் இசைக்கலைஞர் கார் விபத்தில் மரணம்\nவயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மரணம் : கேரளா மாநிலம் திருமலா பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தபால் அலுவல ஊழியர் சந்திரன் மற்றும் இசை ஆசிரியர் சாந்தக் குமாரி தம்பதிகளின் மகன் பாலபாஸ்கர் ஆவார்.\nதன்னுடைய இசைக் குடும்பத்தின் ஆசிர்வாதங்களை முழுக்கப் பெற்றிருந்த பாலபாஸ்கர் ஒரு திறமை மிக்க வயலின் இசைக் கலைஞர். தன்னுடைய 17வது வயதில் முதல் படத்திற்கு இசை இசைக்கும் அளவிற்கு பேரும் புகழும் பெற்றிருந்தவர்.\nதிருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஏ.ஆர்.ரஹ்மான் பாலபாஸ்கரிடம் “உங்களை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் நிச்சயமாக பெரிய ஆளாகத் தான் இருக்க முடியும்” என்று கூறி அவரின் இசைத் திறமையை பாராட்டியிருக்கிறார்.\nகார் விபத்தில் பலியான வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மகள்\nஅவர���ன் வயது நாற்பது. அவருடைய மனைவி லக்‌ஷ்மி (38), மகள் தேஜஸ்வினி (2) மற்றும் தன்னுடைய நண்பர் அர்ஜூன் (29) என நால்வரும் திருச்சூரில் இருக்கும் கோவில் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 25ம் தேதி இரவு அவர்கள் திருவனந்தபுரம் அருகே இருக்கும் பள்ளிபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அர்ஜூன் தூங்கிவிட்டதால் வண்டி நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.\nவயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி மரணம்\nமோதிய அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே தேஜஸ்வினி உயிரிழந்துவிட்டார். பாலபாஸ்கர், லக்‌ஷ்மி, மற்றும் அர்ஜூன் ஆகிய மூவரையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இந்த விபத்தை நேரில் கண்ட பெட்ரோல் பேங்க் ஊழியர்கள். மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பாலபாஸ்கர். ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாள திரை உலகத்தினர் அவரின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.\nKerala Lottery Result Today: கேரளா லாட்டரி RN-397 ரிசல்ட்: ரூ 70 லட்சம் யாருக்கு\nKerala lottery result today: கேரளா பவுர்ணமி லாட்டரி ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்\nஒட்டு மொத்த சேட்டன்களும் இன்று காத்திருப்பது இதற்கு தான்.. 8 லட்சம் லாட்டரி பரிசுக்கு சொந்தக்காரர் யார்\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nசர்ச்சையை கிளப்பிய கார்டூனுக்கு விருது… போராட்டத்தில் குதித்த பேராயர்கள் சபை\nபுதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\nகேரளத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு பெண் எம்.பி… பெருமைப்படும் ப்ரியங்கா காந்தி\nமகளின் திருமணத்தில் அசம்பாவிதம் : பாட்டு பாடியபடி சரிந்த தந்தை (வீடியோ)\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகாந்தி ஜெயந்தி கொண்டாட்டம்: மும்பை ரயில் நிலையத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நடனம்\nரிசல்ட்டும் தரணும்… மக்கள் கேள்விக்கு பதிலும் சொல்லணும் RTI கீழ் வந்த பிசிசிஐ\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும�� மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/madras-day-chennai-people-celebrate/", "date_download": "2019-06-25T02:43:46Z", "digest": "sha1:ELSVVM7FVLVG2O346GPVS3MCJEXOVGBL", "length": 8932, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madras Day : Chennai people celebrate 379th birthday of this city - மெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்... சென்னை வாசிகளின் வாழ்த்து!", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nமெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்... சென்னை வாசிகளின் வாழ்த்து\nMadras Day : சென்னை மாநகரம் இன்று தனது 379வது பிறந்தநாள் கொண்டாடுகிறது. இந்த நாளில் சென்னை வாசிகள் கூறும் வாழ்த்துக்களின் தொகுப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்காக வழங்குகிறது.\nவீடியோ : ஜனார்தன் கௌஷிக்\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nபோலீசை கொடூரமாக தாக்கிய நான்கு இளைஞர்கள் கைது : சென்னையில் பயங்கரம் (வீடியோ)\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nசென்னை குடிநீர் பஞ்சம்: மக்கள் தவிப்பு வீடியோ\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nதண்ணீர்… தண்ணீர்: அரசு அலட்சியத்தால் பெருகும் கண்ணீர்\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஆவடி மக்களுக்கு அடுத்த பெருமை… 15 வது மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு\nகோலிவுட்டை கலக்கும் அப்பா – மகள்…ஆராதனாவை பாடகியாக்கினார் சிவகார்த்திகேயன்\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட கரூர் சிறுமி கேரள வெள்ளத்திற்கு நிதி உதவி\nதீபாவளி 2019 : முன்பதிவு செய்வதற்கான தேதிகளை அறிவித்தது ரயில்வே…\nஇந்த 5 நாட்களையும் மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க...\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்��ும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.huadongmedical.com/ta/about-us/company-video/", "date_download": "2019-06-25T02:17:24Z", "digest": "sha1:ACLDAZK7VVN4YYEUNFTW7RWHVL3BGMIQ", "length": 3579, "nlines": 133, "source_domain": "www.huadongmedical.com", "title": "நிறுவனத்தின் வீடியோ -. எச்டி மருத்துவ தொழில்நுட்ப துணைத், ltd", "raw_content": "\nஅழைப்புக்கு எங்களை: + 86-311-66575023\nஎச்டி மருத்துவ 2000 இல் நிறுவப்பட்டது ஆராய்ச்சி & வளர்ச்சி, உற்பத்தி, மருத்துவ படமெடுத்தல் உபகரணம் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை தொடர்பில் விஷேட யார் ஒரு புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஷிஜியாழிுாங்க் எச்டி மருத்துவ தொழில்நுட்ப துணைத்., Ltd\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/216795/?responsive=false", "date_download": "2019-06-25T03:02:13Z", "digest": "sha1:OJ56IWNTODTICMUYW6JPQQEQRV7DTPC6", "length": 9790, "nlines": 100, "source_domain": "www.vavuniyanet.com", "title": "முகம் கிழிக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவாக வீசப்பட்ட மாணவி : மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமுகம் கிழிக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவாக வீசப்பட்ட மாணவி : மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் 16 வயதான மாணவி ஒருவர் அரை நிர்வாணத்துடன், முகம் கழுத்து ஆகிய பகுதிகள் பாதி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், மரிபாகோ நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சிலாவன் என தெரியவந்தது.\nமாலை பள்ளி முடிந்த பிறகு அங்கிருக்கும் தேவாலயத்தில் வேலை செய்வார். கடந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம் போல தேவாலயத்துக்குச் சென்ற அவர் மீ���்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தான் சிலாவன் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் கொடூரத்தின் உச்சமாக இருந்துள்ளது.\nசிலாவனின் உடல் பாகங்களில் பாதி காணாமல் போயுள்ளது . நாக்கு, சுவாசக் குழாய், உணவுக் குழாய், தொண்டை, வலது காது ஆகியவற்றைக் காணவில்லை. மேலும், சிலாவனின் முகத்தில் உள்ள தோல் கிழிக்கப்பட்டு எலும்பு வெளியில் தெரியும் அளவுக்கு கொடுமையான முறையில் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் செய்வதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.\nதொடர்ந்து நடந்த விசாரணையில், சிலாவனை யாரேனும் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியிருக்க வேண்டும். இரவில் விலங்குகள் அவரின் உடலைச் சிதைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்\nஇருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை கண்டித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் பண மதிப்புப் படி ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/218550/", "date_download": "2019-06-25T03:04:47Z", "digest": "sha1:OHQDKZUGJBZQYNLDPWCNSPM4ULIW4OHF", "length": 7122, "nlines": 99, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ) – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்\nவவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த 21/03/2019 வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு எட்டு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.\nஎட்டரை மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.\nதொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது. மாலையில் கொடியிறக்கம் இடம்பெற்றது.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/31/", "date_download": "2019-06-25T01:34:04Z", "digest": "sha1:DGAJHJEOI76PCHPGUSEWRJNJ3HAGK4B2", "length": 12503, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 July 31 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது ���ப்படி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\nயாராவது ஒருவர் தரக் கூடியத் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபெண்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் IMO\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nநமது கடமை – குடியரசு தினம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/11/blog-post_2.html", "date_download": "2019-06-25T02:24:32Z", "digest": "sha1:GEUL7FQKMNCO3UDMCQ37IFBTYK6CZXEV", "length": 6316, "nlines": 164, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஐப்பசி -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஐப்பசி -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம்\nஆன்மீக அன்பர்கள் யாவருக்கும் வணக்கம் \nபொறுமையும் நம்பிக்கையையுமே நம்மை பக்குவப்படுத்தும்\nவருகின்ற (3/11/2015 - 4/11/15) செவ்வாய் கிழமை -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம் வருகிறது, இது மிகுந்த சிறப்பு வாய்ந்தது ஆம். இந்நாளில் மாலையில் நாம் நமது அருகில் இருக்கும் பைரவர் ( எந்த அவதாரத்தில் இருந்தாலும் ) சன்னதி சென்று அபிஷேகப்பொருட்கள் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து சிறிது நேரம் தியானம் செய்து வேண்ட, நினைத்த காரியம் சித்தி ஆகும், என்பதில் ஐயம் வேண்டாம். நியாமான கோரிக்கைகள் கட்டாயம் பலிதமாகும். இந்நாளில் நமது பைரவர் துதி பாடுவது சாலச்சிறந்தது.\n5.ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.\nநமது அய்யா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியில் ஒன்று \nஓம் கால பைரவரே சரணம் \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநரக சதுர்த்தி (எ) தீபாவளி வாழ்த்துக்கள்\nஐப்பசி -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-06-25T02:01:50Z", "digest": "sha1:L3WQVJTGCDHJANBBE6TL2G2CME65U6SF", "length": 16940, "nlines": 314, "source_domain": "www.mygreatmaster.com", "title": "பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nத���ிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருத்தூதர் பணி 14: 19 – 28\nதொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.\nஅந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும் இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு எடுத்துவிட்டு, சில நாட்கள் கழித்து, மீண்டும் தொடர்வோம். ஆனால், பவுலடியார் இவ்வளவு நடந்தபிறகும், அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தபோதிலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த நிகழ்ச்சியை வெகுசாதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து தன்னுடைய பணியைச் செய்கிறார். கிறிஸ்துவை அறிவிக்கிறார்.\nசாதாரண துன்பங்களைக் கண்டாலே, விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்குகிற மனிதர்கள் வாழுகிற உலகத்தில், பவுலடியார் நம்முடைய நம்பிக்கை வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கிறார். கடவுளிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் தனக்கு கொடுத்த பணியைச் செய்வதில் உறுதியாக இருக்கிறார். கடவுள் தனக்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும், தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றெல்லாம், அவர் நினைக்கவில்லை. இறைவனுடைய பணியைச் செய்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். ந���்முடைய நம்பிக்கை வாழ்விலும் அத்தகைய உறுதியைப் பெற மன்றாடுவோம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_88.html", "date_download": "2019-06-25T01:59:07Z", "digest": "sha1:QWQTEWWQYUF76QHDATFQRINUXMPNBY7L", "length": 5655, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2018\nடி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்தது.\nஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது சுப்ரீம் உத்தரவிட்டு உள்ளது.\n0 Responses to ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/ragasiya-sex-hot-aunty-video/", "date_download": "2019-06-25T01:52:06Z", "digest": "sha1:NTIH7TVZ2UWJJ4EX7L4KMGDJSGWWOUOL", "length": 5460, "nlines": 142, "source_domain": "www.tamilscandals.com", "title": "பக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி பக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி", "raw_content": "\nபக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி\nமஜா மல்லிகா (SEX QA)\nபக்கத்துக்கு வீட்டினில் ஆசை ஆன்டி உடன் நெருக்கம் ஆக நெருங்கும் பொழுது. ஏற்பட்ட வெறித்தனம் ஆக இந்த தமிழ் செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள்.\nஈரம் ஆன இவளது கூதியை விரித்து வைத்து கொண்டு அப்படியே அவனது பூலின் மேலே காண்டம் ஒன்றை அணிந்து கொண்டு அந்தரங்கம் ஆக அவளது கூதியின் உள்ளே விட்டு அதிரடி ஆக செக்ஸ் செய்யும் இந்த செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள்.\nஇப்படி இவளை தினமும் ஒத்து போட்டால் தான் இந்த ஆன்ட்டியிர்க்கு தூக்கமே வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/05235557/1020829/India-Denmark-Son-Searching-Parents.vpf", "date_download": "2019-06-25T01:32:39Z", "digest": "sha1:R3BN2T4HS5TFKUTUW2UT6C3U65JK43KY", "length": 10784, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பிள்ளை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பிள்ளை\nபெற்றோரை இரக்கமின்றி முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் இந்த காலத்தில் டென்மார்க்கை சேர்ந்த ஒரு நபர் தன் பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார்.\nபெற்றோரை இரக்கமின்றி முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் இந்த காலத்தில் டென்மார்க்கை சேர்ந்த ஒரு நபர் தன் பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார். டென்மார்க்கை சேர்ந்தவர் கேஸ்பர் ஆண்டர்சன். 43 ஆண்டுகளுக்கு பின் தன் தாய் தந்தையை தேடி கோவை வந்துள்ளதாக கூறும் இவர், இது தொடர��பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொண்டாமுத்தூர் லிங்கனூர் பகுதியை சேர்ந்த அய்யாவு, சரஸ்வதி ஆகியோரின் மகனாகிய தான் டென்மார்க் தம்பதியினருக்கு 4 வயதில் வறுமை காரணமாக தத்து கொடுக்கப்பட்டதாக கூறினார். தற்போது பெற்றோரை தேடி கோவை வந்துள்ள அவரின் இயற்பெயர் ராஜ்குமார் என்றும், 1978 ஆம் ஆண்டு தத்து கொடுக்கப்பட்டதற்கான நீதிமன்ற ஆவணத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் உள்ளதாகவும் ஒரு போட்டோவை ஆதாரமாக சுட்டிக்காட்டினார். புனேவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கோவை வந்த அவர், தன் பெற்றோர் குறித்து தகவல் தெரிந்தால் ஊடகத்தின மூலமாக தன்னை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக��கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/01/blog-post_16.html", "date_download": "2019-06-25T02:33:10Z", "digest": "sha1:LYFFTEVL7OLRDM5ASPVYWLSWK3CNCATZ", "length": 79058, "nlines": 859, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nமருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி\nசென்னை: இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும்இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் சென்னையில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் நிலை வரலாம்' என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.\nஇந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடனும், இந்திய போர்தளவாடங்களானாலும் இலங்கையில் தமிழின ஓழிப்பு நடந்தேறுகிறது என்றே தமிழக கட்சிகள் நடுவன் அரசை குற்றம் சொல்கின்றன. அதை நடுவன் அரசும் அரசின் அறிக்கையாக மறுக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே, இலங்கைக்கு உதவி செய்யவில்லை என்று வாய்ச் சொல்லாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஐயா இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிறார். கட்டுச் சோத்துக்கு பெருச்சாளியை காவல் வைத்தார் போல யார் இலங்கை அரசுக்கு நண்பனாக இருக்கிறார்களோ அவர்களிடமே சென்று முறையிட்டால் எதுவும் நடக்குமா வெறும் எதிர்ப்பை பதிய வைப்பதற்காக மட்டுமே அறிக்கை, கோரிக்கை, வேண்டுகோள் நடைமுறைகள் நடந்தேறுகிறது.\nநடுவன் அமைச்சர் அன்பு மணியை மீட்டுக் கொள்கிறேன் என்று ஏன் சொல்ல முடியவில்லை அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா \nகலைஞருக்குத்தான் வயதாகிவிட்டது, கட்சியை வாரிசு உரிமையாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் நிதியைத்திரட்டி போர் நிவாரணம் அனுப்பி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டு மங்களம் பாடிவிட்டு, திருமங்கலத்தில் முழுவீச்சாக ஈடுபடுத்திக் கொண்டார், மருத்துவருக்கு என்ன ஆச்சு மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் இதை செய்வதற்கு மருத்துவருக்கு ஏன் துணிவில்லை \nசீமானோ, அமீரோ பேசினால் மட்டும் தான் சிறையில் அடைப்பார்களா சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன \nதன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார். இராமதாஸ் ஐயா, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவதால் பிரச்சனை தீராது, இலங்கை அரசுக்கு உதவிசெய்வதையாவது இந்தியா நிறுத்தனும், அதைச் செய்யச் சொல்லி நெருக்குதல் கொடுத்து, செய்யவில்லை என்றால் அன்பு மணியை பதவி விலகச் சொன்னால், ஈழத்தமிழர் குறித்த மருத்துவர் அக்கரையை ஈழமக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் கூட புரிந்து கொள்வார்கள்.\nபாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை \nபதிவர்: கோவி.கண்ணன் at 1/16/2009 09:14:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், ஈழம்\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:00:00 GMT+8\nஅறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.\nஉங்க பதிவையும் இந்த லிஸ்ட்-ல சேக்கனும்..\nஅவரோட ”இருப்பை” நீங்களும் உணர்த்துகிறீர்கள் :)\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:06:00 GMT+8\nஅறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.\nஉங்க பதிவையும் இந்த லிஸ்ட்-ல சேக்கனும்..\nஅவரோட ”இருப்பை” நீங்களும் உணர்த்துகிறீர்கள் :)\nஅதுசேரி, பொய் பேசும் ஒருவரை சுட்டிக்காட்டி, பொய் சொல்வது தவறு என்று சொல்பவரை பொய்யை ஞாயப்படுத்துகிறார், ஞாபகப்படுத்துகிறார் என்று குற்றம் சொல்பவரா நீங்கள் \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:11:00 GMT+8\nஅதுசேரி, பொய் பேசும் ஒருவரை சுட்டிக்காட்டி, பொய் சொல்வது தவறு என்று சொல்பவரை பொய்யை ஞாயப்படுத்துகிறார், ஞாபகப்படுத்துகிறார் என்று குற்றம் சொல்பவரா நீங்கள் \nஅவர் செயலை நான் நியாய படுத்தவில்லை கண்ணன், அந்தள்வுக்கு நான் மனநிலை பாதிக்கப்பட்டவனல்ல :)\nபத்திரிக்களில் இதே தலைப்பில் செய்தி வந்தால் கண்டிப்பாக நான் படித்திருக்கவே மாட்டேன்... ஜஸ்ட் இக்னோர் பண்ணியிருப்பேன்.. என்னை பொருத்தவரையில் நீங்களும் அவரது ”இருப்பை” உணர்த்துகிறீர்கள்..\nமற்றபடி அவரது ”இருப்பை” உணர்த்த உங்களுக்கு முழு உரிமை உள்ளது, நான் எனது கருத்தை இங்கே தெரிவித்தது போல..\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:33:00 GMT+8\nஆமா, வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ :)\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:36:00 GMT+8\nஆமா, வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ :)\nஜோதியில் கலந்து கொள்ள வெளிச்ச பதிவர் ஜோதிபாரதி கண்டிப்பாக வருவார் \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:39:00 GMT+8\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:39:00 GMT+8\nநாமக்கல் பிள்ளையார் தானே சுழி போட்டு இருக்கிறார்\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:41:00 GMT+8\n//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்//\nகலைஞர் கற்றுக் கொடுத்த பாடம்\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:44:00 GMT+8\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:44:00 GMT+8\n//நாமக்கல் பிள்ளையார் தானே சுழி போட்டு இருக்கிறார்//\nவாத்தியார் மாதிரி ஆஞ்சநேயர்னு சொல்லாம விட்டீங்க\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:59:00 GMT+8\nவாத்தியார் மாதிரி ஆஞ்சநேயர்னு சொல்லாம விட்டீங்க\nஅவரு பழைய சிபியை மனசுல வச்சி சொல்லி இருப்பார். இரண்டு ஆண்டுகளில் உங்கள் தொப்பை மாபெரும் வளர்ச்சி கண்டதை அவர் அறிந்திருக்க மாட்டார்\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:02:00 GMT+8\nஅவருக்கு சிலசமயம் கோவி, சிபி உருவங்களில் குழப்பம் ஏற்படுகிறதே\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:07:00 GMT+8\n//தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.//\nஇருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் \"நிதி\"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான்\n//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை \n\"பாலுக்கும்\" என்பதை டி.ஆர்,பாலுவாக எடுத்துக் கொண்டேன், \"பூனைக்கும்\" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.\nதமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:12:00 GMT+8\n//இருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் \"நிதி\"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான் எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி\nஜோதி, இருப்புக்கு இன்னொரு பொருள் இருப்பதை நீங்கள் சுட்டிய பிறகே தெரிகிறது, தைலா புரத் தோட்டப்பயிராக 'நிதி' நல்லா விளைஞ்சிருக்கும் போல.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:18:00 GMT+8\n// \"பூனைக்கும்\" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.\nதமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ\nமன்மோகன் சிங், காங்கிரசின் மண் பூனை பொம்மைதான். உண்மையான பூனை இல்லை. காங்கிரசின் மற்றொரு நரசிம்ம இராவ்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:20:00 GMT+8\nஅவருக்கு சிலசமயம் கோவி, சிபி உருவங்களில் குழப்பம் ஏற்படுகிறதே\nஆரம்பத்துல நீ என்ன மாதிரி ஸ்மார்டாக இருந்தே இல்லையா அதன் பிறகு அவர் உன்னை பார்க்கவே இல்லை, அதனால் குழம்புறார் போலும் \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:20:00 GMT+8\n//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்//\nகலைஞர் கற்றுக் கொடுத்த பாடம்\nதமிழக அரசியல் வாதிகளுக்கும் கலைஞர் நிறைய விஞ்ஞான முறைஇ பாடம் சொல்லிக் கொடுத்ததாகத் தானே சொல்கிறார்கள்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:22:00 GMT+8\nஇந்துராப் தலைவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்களாமே மலேசிய தமிழர்கள் அதுபற்றி நினைப்பதே இல்லையா \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:23:00 GMT+8\n//இருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் \"நிதி\"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான் எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி\nஜோதி, இருப்புக்கு இன்னொரு பொருள் இருப்பதை நீங்கள் சுட்டிய பிறகே தெரிகிறது, தைலா புரத் தோட்டப்பயிராக 'நிதி' நல்லா விளைஞ்சிருக்கும் போல.//\nநீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் நான் சொல்லவந்த \"நிதி\" வேறு.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:24:00 GMT+8\n// \"பூனைக்கும்\" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.\nதமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ\nமன்மோகன் சிங், காங்கிரசின் மண் பூனை பொம்மைதான். உண்மையான பூனை இல்லை. காங்கிரசின் மற்றொரு நரசிம்ம இராவ்.\nமன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை\nஇது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\n//நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் நான் சொல்லவந்த \"நிதி\" வேறு.//\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:37:00 GMT+8\n//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை\nஇது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல\nமன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:38:00 GMT+8\n//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை\nஇது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல\nமன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.//\nபாவம் என்று அனுதா�� படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு தூக்கி எறிய வேண்டியதுதானே தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:45:00 GMT+8\n//பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு தூக்கி எறிய வேண்டியதுதானே தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா\nரப்பர் ஸ்டாம்புகளுக்கு விருப்பம் இருக்குமா \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:50:00 GMT+8\nஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:51:00 GMT+8\nஉங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அகதியின் நன்றிகள்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:51:00 GMT+8\nஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.\nஅவரே தான். ஈழத்தமிழர் நலனுக்காக பற்றி எரிந்து வெளிச்சம் காட்டும் பரஞ்ஜோதி.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:55:00 GMT+8\nஉங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்���ள். அகதியின் நன்றிகள்.\nகாரூரன், தமிழர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களின் நலனைத் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தினமலர் போன்ற ஊடகங்களை கையில் வைத்திருக்கும் தமிழெரிகள் தான் எல்லாவற்றையும் கொச்சை படுத்துகிறார்கள்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:57:00 GMT+8\nபா.ம.க‍ வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயில்லை‌.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:05:00 GMT+8\nதமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:14:00 GMT+8\n//தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:30:00 GMT+8\nசாகப் போகும் போது கூட சங்கரா சங்கரா என்று சொல்லாதவர்கள், அந்த பிணந்தின்னிக் கழுகுகளுடன் எந்த வகையில் வேறுபடுகிறார்கள்மூன்று மாத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு ஓர் இன அழிப்பையே கண்டு கொள்ளாமல் விடுவதாமூன்று மாத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு ஓர் இன அழிப்பையே கண்டு கொள்ளாமல் விடுவதா அது நியாயமா அறிக்கைகளும், அறிவிப்புகளும், சந்திப்புகளும், சம்பிரதாயங்களும், மனிதச்சங்கிலியும்,மக்கள் தந்தியும் மக்களுக்கு இவர்கள் ஊதும் மகுடியா அல்லது மக்களிடம் இவர்கள் செய்யும் பகிடியா\nகூடிய விரைவில் இந்த பாம்பாட்டி வித்தைக் காரர்கள் தேர்தலுக்காக உங்களைச் சந்திக்கக் கூடும். ஜாக்கிரதை காண்டு கொள்ள வேண்டியதில்லை. கண்டு கொள்ளுங்கள் போதும். விரட்ட வேண்டியதில்லை. வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:50:00 GMT+8\n//வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.//\n:) இப்பவும் குடும்பத்தை கவனிப்பதற்காகத் தான் தொடர்ந்து அரசியலில் இருக்கிறார்கள்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:08:00 GMT+8\nபா.ம.க‍ வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயி��்லை‌.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:09:00 GMT+8\nதமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு\nயாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:10:00 GMT+8\nதமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு\nயாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் \nஅப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என்கிறீர்களா\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:30:00 GMT+8\n//அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//\nதிராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:36:00 GMT+8\n//திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.//\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:47:00 GMT+8\nஅவரெல்லாம் வெறும் காகிதப்புலி. நாளுக்கொரு அறிவிப்பு. இன்றைக்கு இது. நிஜமென்று வந்து விட்டால், யார் நாம் சொன்னதை நினைத்துப் பார்த்து நடு ரோட்டில் நம்மை சாட்டையால் அடிக்க முடியும் என்று தெரிந்து பேசத் தெரிந்தவர்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:53:00 GMT+8\nஆமா, இலைங்கைத் தமிழர் வன்னிப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் இராணுவப் பகுதிக்கு தப்பி ஓடுகின்றனராமே \nஇதுவரை காலமும் வன்னிப் பகுதியிலிருந்து மக்களை வெளியே செல்ல அனுமதிக்காத தமிழ்ப்புலி,\nஇப்போது ஏனாம் கருணை காட்டுது \nமக்களை அடக்கிய போராளிகள் இப்போது இராணுவத்தை அடைக்கின்றார்களாம் \nஉயர் மட்ட தமிழ்புலிகள் வேறு நாடுகளுக்கு மாறுகிறார்களாம் \nபண மோசடி செய்தோரை முன்நிலையில் போராட பணித்தால்\nஇன்னும் மூன்று கிழமைகளில் சகல\nதமிழ் நாட்டவர் தமது சொந்த அரசியலைக் கவனிக்க வே��்டியது தானே \nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:55:00 GMT+8\n////அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//\nதிராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.\nஅதுல வர்ற கண்ணகி என்கிற பாத்திரத்துக்குத் தானுங்க சாமி சிங்காரச் சென்னையில சிலை. இது சரி இல்லன்னா, அது மட்டும் சரிங்களா சாமியோவ்\n புலவர் பிடித்ததால் தானே பத்திரமும் பிடித்தது.:P\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:53:00 GMT+8\nபத்திரம் சரியா வந்தாலும் நீங்க பாத்திரம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.\nஅது தான் அரசியல் வாதிகள் நமக்குக் கொடுப்பது. என்ன. கொஞ்சம் அடைமொழியோடு கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:01:00 GMT+8\nஉங்கள் பதிவோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை.\nதமிழக கட்சிகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமே பிரதானமானது இல்லை. அவரவர் கட்சிக்கு இருக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் எது எதற்கு எந்தெந்த நேரத்தில் முன்னுரிமை தரமுடியுமோ அந்தந்த சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரச்சினையை பேசுகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு அக்கறையில்லை என்பது போன்று பேசுவது எனக்கு உடன்பாடானதல்ல.\n//மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை.//\nஇருந்தாலும் இந்த சொற்றொடர் பிரயோகம் ரசிக்கவும், நகைக்கவும் வைத்தது.\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:57:00 GMT+8\nவெள்ளி, 16 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:16:00 GMT+8\nசோடா வேணுமா கண்ணன் ஐயங்கார்\nசனி, 17 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:14:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு ���ள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகோவையிலிருந்து ஆர்.வைத்தியநாதன் எழுதுகிறார் :)\nகூகுளில் கணக்கு பண்ண முடியுமா \nதமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் \nவில்லு - பதிவர் விமர்சன கடமை :)\nபோர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி \nதிருமா செய்வது சரி இல்லை :(\nமருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி\nமார்கழி திங்கள் மற்றும் ஒரு பாராட்டு \nபொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) \nதிமுக தி.மங்கலம் \"முக்கிய\" வெற்றி - பற்றி தலைவர்க...\nசொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் \nஅபி அப்பாவை வெறுப்பேற்றுவது எப்படி \nநன்றி தமிழ்மணம், மற்றும் பல(ர்) , ஒரு மொக்கை, ஒரு ...\nஈழமண்ணில் காங்கிரஸ் நடத்தும் போர் - வீரப்பமொய்லி ...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற��றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n அஞ்சறைப்பெட்டி#8 - திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் த...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_5630.html", "date_download": "2019-06-25T02:25:55Z", "digest": "sha1:5AYNYF5ABQQX4K46KBSZ4PR2PBOSU2UX", "length": 50058, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி, பெயர்ப்பாளர் நெளசாட் ஜமால்தீன் ஒரு அப்பாவி..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி, பெயர்ப்பாளர் நெளசாட் ஜமால்தீன் ஒரு அப்பாவி..\nகுருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.\nகண்டி - அலவத்துகொட, மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் குறித்த மொழி பெயர்ப்பாளரைக் கைது செய்யும் போது குருணாகல் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதன் பின்னர் உளவுத்துறை வெளிப்படுத்திக்கொண்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த கேள்வி எழுந்துள்ளது.\nஇந் நிலையிலேயே பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய குறித்த கைது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை உறுதி செய்ய குறித்த மொழி பெயர்ப்பாளர் தொடர்பிலான விசாரணைகள் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மொழி பெயர்ப்பாளரிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nவட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தனவுக்கு கிடைத்த தகவல் விசாரணைகளுக்காக குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.\nஅவர் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாய்க்கவுக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்ததுடன் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியலல் தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஅதாவது குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில் பயிற்சி முகாம் ஒன்று செயற்படுவதாகவே அந்த தகவல் கிடைத்திருந்தது. அதன்படி விசாரணைக��ை ஆரம்பித்த குருணாகல் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்தனர்.\nஅதில் அந்த தென்னந்தோப்பின் உரிமையாளரும் உள்ளடங்கின்றார். ஏனைய இருவரில் ஒருவர் பயிற்சி முகாமின் இணைப்பாளராக செயல்பட்டவர். அவர் தல்கஸ்பிட்டி, அம்பகொட்ட பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர் அந்த முகாமில் வளவாளராக செயற்பட்டவர். அவர் திஹாரி பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் மூவரும் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் அந்த பயிற்சி முகாம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்றன. அந்த விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குருணாகல் போதன அவைத்தியசாலையின் ஊழியர். அவரும் தல்கஸ்பிட்டி, அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர் ஹாலி எல , அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து பல பெறுமதிகள் குறிப்பிடப்பட்டிருந்த காசோலைகள் கைப்பற்றப்பட்டன.\nஅவ்விருவரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் குருணாகல் வைத்தியசாலை ஊழியரின் வங்கிக்கணக்குக்கு பல்வேறு நபர்கள் அனுப்பி வைத்துள்ள பெரும் தொகை பணம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது என ஏற்கனவே பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.\nஇந் நிலையிலேயே அவர்களுடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரும் கைது செய்யப்பட்டார்.\nஇந்த கைதின் பின்னர் உளவுத்துறை இது குறித்து விஷேட அவதானம் செலுத்தி விசாரித்துள்ளது.\nஅதன்படி, உளவுத்துறை முன்னெடுத்த விசாரணைகளில் அலகொலதெனிய தென்னந்தோப்பு பயிற்சி முகாமில் பயங்கரவாத பயிற்சிகளன்றி தலைமைத்துவ பயிற்சிகளே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nபயங்கரவாதி சஹ்ரானின் சகாக்கள் பலர் சி.ஐ.டி. பிடியிலுள்ள நிலையில், அவர்களிடம் விசாரித்த போதிலும், குருணாகல் - அலகொல தெனிய பயிற்சி முகாம் ஒன்று இருந்ததாக தெரியவரவில்லை.\nஇந் நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் மேலதிக தேடல்களில், பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்டவர்களால் நடாத்தப்பட்ட தக்வா மன்றம் எனும் அமைப்பு தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டிராத போதும், ஆரம்பத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் சிலரால் இந்த அமைப்பு ஸ்தாபிக்ககப்பட்டுள்ளமையும், பின்னர் விதவைகள், ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.\nஇந்த அமைப்பில் பாராளுமன்றில் சேவைக்கு சேர முன்னரேயே, கைதான மொழி பெயர்ப்பாளர் உறுப்பினராக இருந்துள்ளமையும், தற்போது அதன் தலைவரக ஏ.எஸ். நிலாம்தீன் எனும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் செயற்படுவதும் தெரிய வந்துள்ளது. அந்த அமைப்புக்கு, இலங்கை வங்கி, சம்பத் வங்கி, நேஷன் ட்ரஷ்ட் வ்ங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் உள்ள கணக்குகள் ஊடாக பணம் கிடைப்பதும் அவை உள்ளூரில் உள்ள தனவந்தர்களினால் கிடைக்கப் பெற்றுள்ளமையும், அதில் பெரும்பாலோனோர் அவ்வமைப்பின் பழைய மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் சந்தேக நபர் ராஜகிரியவில் தங்கிருந்த வீடு கூட, அந்த அமைப்புக்காக நேஷன் ட்ரஷ்ட் வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஏற்கனவே கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலை ஊழியரும் அந்த அமைப்பில் உள்ளமையும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட காசோலைகள் கூட அந்த தக்வா மன்றம் என்ற அமைப்புடன் தொடர்புபட்டது எனவும் உளவுத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஅப்பாவிகளை கண்டறிந்து அவர்களினூடாக இனவாத ஊடகங்களுக்கு மான நஷ்டஈடு வழக்குத் தொடர இந்த சோனக சமூகத்திற்கு நாதி இருக்குதா\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கு��ப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nசர்வதிகாரியான சஹ்ரான், தம் உயிர்களை தியாகம் செய்த தீவிரவாதிகளை IS அங்கீகரிக்க மன்றாடினர்\n(வீரகேசரி) ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/161894?ref=archive-feed", "date_download": "2019-06-25T02:29:45Z", "digest": "sha1:L4SRL43NYWNPJZ2FPCB6N5TILNX6QWWC", "length": 6396, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஓவர்சீஸ் கிங் ஆன தளபதி, இத்தனை கோடிகளா சர்கார்? - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஓவர்சீஸ் கிங் ஆன தளபதி, இத்தனை கோடிகளா சர்கார்\nசர்கார் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சர்கார் பேச்சு தான் தற்போது உள்ளது.\nஇந்நிலையில் சர்கார் ஓவர்சீஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவில் 6.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டது.\nஅதேபோல் துபாயில் ரூ. 15.5 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஓவர்சீஸில் மட்டும் சர்கார் தற்போது வரை சுமார் ரூ. 50 கோடி வசூலை தாண்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166975&cat=33", "date_download": "2019-06-25T02:40:43Z", "digest": "sha1:L5LWRUMIN3ITTYKKF6NX2WOIBCZZQ6SB", "length": 28105, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "தீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » தீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி மே 21,2019 19:00 IST\nசம்பவம் » தீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி மே 21,2019 19:00 IST\nஅருணாச்சலப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியாக தேசிய மக்கள் கட்சி உள்ளது. இந்த கட்சியின் எம்எல்.ஏ. Tirong Aboh, திரோங் அபோ, அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் 3 கார்களில் போகபாணி Bogapani என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நாகா பயங்கரவாதிகள் கார்களை வழிமறித்து சரமாரி சுட்டனர். இதில் எம்.எல்.ஏ. திரோங், அவரது மகன் உட்பட 11 பேர் பலியாயினர்.\nகிணற்றில் மூழ்கி 3 பேர் பலி\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nமின் கசிவால் தீவிபத்து 3 பேர் பலி\nகாரை கடத்திய 3 பேர் கைது\nபைக் - கார் மோதல் 4 பேர் பலி\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nதிமுக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை\nகுடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள்\nகாவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nதேர் பவனியில் இருவர் பலி\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nதினகரன் எம்.எல்.ஏ. களுக்கு துணிச்சல் இருக்கிறதா\n3 எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற திமுக வழக்கு\nமார்ட்டினின் காசாளர் மரணத்தில் மகன் சந்தேகம்\nமக்கள் கொடுத்தால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளட்டும்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nமினி டெம்போ கவிழ்ந்து 2பேர் பலி\nதொட்டிலில் விளையாடிய சிறுமி பரிதாப பலி\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nசிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் கைது\n11ம் வகுப்பு தேர்வில் 95% பேர் தேர்ச்சி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழப்பு\nபழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வக��ப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்��ைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/tag/photo", "date_download": "2019-06-25T01:50:07Z", "digest": "sha1:R57XGQMB7PKOO22NHGOGMXRZMA2BUXBB", "length": 2836, "nlines": 45, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions tagged photo - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎப்படி ஒரு வீடியோவின் உள் watermark பண்ணுவது\nபோடோஷோப் ல் ஒருவரின் முகத்தை சிறிய பெட்டிகளால் மறைப்பது எப்படி..... குறிப்பாக செய்திகளில் மறைப்பது போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/2019/04/06/nasrul-school/", "date_download": "2019-06-25T01:47:16Z", "digest": "sha1:ZJ3IRZRB2FMNT6DE6E2RGZMHXJWTIIRO", "length": 2702, "nlines": 38, "source_domain": "mayilaiguru.com", "title": "நீடுர் நஸ்ருல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா - Mayilai Guru", "raw_content": "\nநீடுர் நஸ்ருல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா\nநாகை மாவட்டம், நீடுர் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.\nவிழாவிற்கு பள்ளியின் தாளாளர் ராமன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் நஜிமுதீன் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் குமார் வரவேற்புரையாற்றினார்.\nதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.\nகே.ஜி.பிரிவு பொறுப்பாசிரியர் அம்பிகை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியை புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை சுபாஷினி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/08/blog-post_6.html", "date_download": "2019-06-25T01:42:21Z", "digest": "sha1:2GX2IU6ZE2JPDDVX7463MUYRX26QCUOB", "length": 16409, "nlines": 191, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்\nவானம் 12 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு,12 ராசிகளாக பெயரிடப்பட்டுள்ளன.அவையே ஆன்மீகமயமாக்கப்பட்டு,ஜோதிடமாக உருவெடுத்தது.இந்த 12 ராசிகளில் ஞானத்தை வழங்கும் ராசிகள் கடகராசியும்,மகர ராசியும் ஆகும். கடகராசியில் ராகு அல்லது கேதுவும், மகரராசியில் கேது அல்லது ராகுவும் இருக்க பிறந்திருந்தால் அவர்கள் இறைவனது அளவற்ற அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.\n��தே போல,ஆடிமாதத்தில் அமாவாசை வரும் நாளன்று கடகராசியில் சூரியனும்,சந்திரனும் ஒன்று சேருவார்கள்;தை மாதத்தில் வரும் அமாவாசையன்றும் சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவார்கள்.இந்த இரண்டு அமாவாசை நாட்களிலும் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியச் செயலும் பல கோடி மடங்காகப் பெருகி நமது வாழ்க்கையில் கர்மவினைகளை அழிக்கும்;அளவற்ற புண்ணியத்தையும்,செல்வ வளத்தையும்,ஆரோக்கியத்தையும்,நிம்மதியையும் அள்ளித் தரும்.\nவிஜய வருடத்தின் ஆடி அமாவாசை நாளான இன்று 6.8.2013 செவ்வாய்க்கிழமையும்,பூச நட்சத்திரமும்,அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது.ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையானது பூச நட்சத்திரத்தில் தான் வரும்.\nஇறைவழிபாட்டுக்குரிய செவ்வாய்க்கிழமையன்று ஆடி அமாவாசை வருவது அரிதிலும் அரிதாகும்.\nஇந்த நன்னாளில் நாம் அன்னதானம் செய்யலாம்;ஆடை தானம் செய்யலாம்;(முடிந்தால்)சொர்ணதானம் செய்யலாம்;தண்ணீர் தானம் செய்யலாம்;கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடலாம்;பிறருக்கு முக்கியமான உதவி செய்யலாம்;மந்திரங்கள் ஜபிக்கலாம்;\nநமது கர்மவினைகளை நீக்கும் சக்தி காலத்தை இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு உண்டு.ஏனெனில்,நம்மை இயக்கும் நவக்கிரகங்கள்,அந்த நவக்கிரகங்களைக் கட்டுப்படுத்தும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள்,அந்த பஞ்ச பூதங்கள் மூலமாக நவக்கிரகங்களையும்,நவக்கிரகங்கள் மூலமாக மனிதர்களாகிய நம்மையும் வழிநடத்தும் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் (மும்மூர்த்திகள்) =இவர்கள் அனைவரையும் நிர்வகிப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் மட்டுமே\nஇந்த நன்னாள் முழுவதும் நாம் ஒவ்வொருவரும்(அசைவம் சாப்பிடாமல் இருந்து) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்;அவசரம்;முக்கியம்\nஇதைச் செய்யமுடியாதவர்கள்,இன்று ஏதாவது ஒரு மணிநேரம்(குரு ஓரை வரும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை;அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை)ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;\nஇந்த மந்திரத்தை இன்று ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் சென்று ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;மூலவராகிய சிவபெருமான் முன்பாகவோ,ஸ்ரீகால பைரவப் பெருமான் முன்பாகவோ ஜபிக்கலாம்;முடிந்தால் கோவிலில் மஞ்சள் துண்டு விரித்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை(ஐந்து முகம்) வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்;\nஇதையும் செய்ய முடியாதவர்கள்,அருகில் இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;\nநமது வீட்டிலேயே இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிப்பது நன்று;\nதினசரி ஸ்ரீகால பைரவ மந்திரம் எழுதுபவர்கள் இன்று குறைந்தது மூன்று மணி நேரம்( காலை 12 மணி முதல் 1 மணி வரை;மாலை 4.30 முதல் 6 மணி வரை;இரவு 7 மணி முதல் 8 மணி வரை) பின்வருமாறு எழுதலாம்;\n1.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\n2.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nஎன்று 108 முறை எழுத வேண்டும்.இந்த நாளில் மட்டும் மூன்று ஒரு மணி நேரமும்,பிற நாட்களில் ஏதாவது ஒரு 108 முறை வீதம் ஒரு வருடம் வரையிலும் தினமும் எழுத வேண்டும்.\nஇன்று மூன்று ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை தடவை 108 முறை எழுத முடியுமோ அத்தனை தடவை எழுதலாம்.\nஇவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்;அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை\nஇந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.\nகுறிப்பாக,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும்.ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் உலகிலேயே அதிக சத்த...\nஸர்ப்பதோஷம்,ஆயில்யதோஷம் நீக்கும் கருவூர் சித்தர் வ...\nசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nகருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூ...\nஆவணி அவிட்டத்தன்று(20.8.13 செவ்வாய் இரவு) ஸ்ரீபைரவ...\nசென்னையில் இருக்கும் மிகவும் பழமையான(நவக்கிரகங்கள்...\nநாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் பால் ஊற்றி வழ...\nஉரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்\nஉலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்கால...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nவிவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய ...\nஇந்தியாவை அமெரிக்க மயமாக்கிட நாமே அனுமதிக்கலாமா\nசிவலிங்கம் நிறுவுவோம்;நாமும் ருத்ரப் பதவி அடைவோம்\nமீண்டும் நிம்மதியிழக்கும் நமது பூமியும்,நாமும்\nஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-34/", "date_download": "2019-06-25T01:28:35Z", "digest": "sha1:EOUZPG4O6MWT25PTK22NO6OVPIR5PK4E", "length": 10935, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் லண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nலண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு\nலண்டனில் ஜீலை இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nலண்டனிலுள்ள 10 Downing street என்ற இடத்தில் மிக எழுச்சிகரமாக இனவழிப்பு நினைவு நடைபெற்றது. நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.\nதமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் துயரம் படிந்த இனவழிப்பு நாளான இன்றைய தினம் பல நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போத�� சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nPrevious Postதிட்டமிட்டப்படி நாளை வைத்தியர்களின் வேலை நிறுத்தம் நடக்கும் Next Postகரடியனாறில் விசேட அதிரடிப்படையினருக்கு பயந்து நீரில் பாய்ந்த சகோதரர்களில் தம்பி பலி\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/06/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-06-25T01:45:28Z", "digest": "sha1:54SS4FCN6YOQI5MTHDTAWMU53L4ECS5W", "length": 29531, "nlines": 525, "source_domain": "www.theevakam.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் யுவராஜ் சிங். | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரானுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை..\nபிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nமனைவியை மிரட்ட தனக்குத்தானே பெற்றோல் ஊற்றியவர் எரிந்து மரணமானார்\nஉடலில் 29 தோட்டக்களை சுமந்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை\nதெகிவளையில் கப்பம் கொடுக்க மறுத்த வர்த்தகர் குத்திக்கொலை\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற இலங்கை பெண் லொஸ்லியா… அதற்குள் ஆர்மியா\nHome விளையாட்டு கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் யுவராஜ் சிங்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் யுவராஜ் சிங்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறு��தாக அறிவித்துள்ளார் இந்தியாவின் யுவராஜ் சிங்.\n40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nகிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார்.\nதருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலைதான் செய்தார் என விசாரணை அறிக்கை வெளியானது..\nஇந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியிடம் தான் காதலை சொன்ன இலங்கை பெண்\nதென்னாபிரிக்கா தொடரும் உலகக்கிண்ண தோல்வி : பாகிஸ்தான் வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி..\nமெக்ராத், அக்ரம், முரளிதரன் மாவீரர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த மலிங்க\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே – ஜப்பான் ஆட்டம் சமன்\nஉலகக்கிண்ண தொடரின் இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா \nஇலங்கை துடுப்பாட்டம்: திரிமன்ன, மிலிந்த நீக்கம்\nஇன்று இடம்பெறவுள்ள போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஸ் அணிகள்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கிடையில் மோதல்..\nஉலகக் கோப்பையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது: சங்கக்கார ஓபன் டாக்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா\nநடு வானில் விமானத்தில் உல்லாசம்\n கருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nஉயர்நீதிமன்றம் பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.\nவிபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில�� நடந்த பரிதாப சம்பவம்.\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்….\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவிமானத்தில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nகருக்கலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்.\nஉறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.\nவிபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.\nதள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….\nஅரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபாஜக மூத்த தலைவர் மரணம்\nவீடு வாங்கிய தமன்னா – விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்….\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா….\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம்பெண்ணை தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஉண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்\nபோதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்\nகல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்\nகார சாரமாக நடிகர் சங்க தேர்தல்.\nஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது\nமருக்கள் உடனடியாக மறைய வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகள் போதும்\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெ���ி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/32927/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-06-25T01:20:40Z", "digest": "sha1:HK3XUVFM6MSZXTVAJGUQQZOM3H5RQY54", "length": 9971, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரச நிறுவன மோசடிகள்: இன்று முதல் விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome அரச நிறுவன மோசடிகள்: இன்று முதல் விசாரணை\nஅரச நிறுவன மோசடிகள்: இன்று முதல் விசாரணை\nஅரச நிறுவனங்களில் 2015மற்றும் 2018காலப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (25) முதல் தொடர்ச்சியாக இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமஹரகம அபேக்‌ஷா ஆஸ்பத்திரிக்கு மருந்து கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இன்று முதலாவது விசாரணை நடைபெறுகிறது.\nஇன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ரோஹன த சில்வாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர பொருளாதார அமைச்சினூடாக பசுமாடு கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தும் இவ்வாரம் விசாரணை நடைபெற இருப்பதாக அறிய வருகிறது.(பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்ரான் தாஹீர் புதிய சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென்...\nபிரதேச விளையாட்டுப் போட்டியில் பிர்லியன்ட் இளைஞர் கழகம் வெற்றி\nஇளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 வது இறக்���ாமம் பிரதேச விளையாட்டுப் போட்டி 23ம்...\nஇவ்வாண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான் 20 வயதின் கீழ் 17 வயதிள்...\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடித்த இளைஞன் மரணம்\nகர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால்...\nஸ்டாலின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண...\nஹேமசிறிக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் பணிப்புஉயிர்த்த ஞாயிறு...\nபார்வையாளர் அரங்கு உடைந்து 14 பேர் மரணம்\nஇராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள...\nமத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தல்\nபீகாரில் 153 குழந்தைகள் மரணம்:600 குழந்தைகளுக்கு நோய் தொற்றுபீகாரில் மூளை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-06-25T02:36:18Z", "digest": "sha1:UH37Y74HETIGTOTF65DXZDLEJ46LOHBA", "length": 9322, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "வடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nதென்கொரிய ஜனாதிபதி ��ுன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கலந்துரையாடலின் போது, வடகொரியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுவரை கிம் ஜோன் உன்னுடன் இடம்பெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்தைகள் மூலம் பல முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகவும் டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகம் Comments Off on வடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு\nரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தம் இரத்து முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்த விண்கலம்\nஎத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்\nஎத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராகமேலும் படிக்க…\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க…\nஹொங் கொங்கில் பாரிய போராட்டம் – அரச நிறுவனங்கள் முடக்கம்\n69 நாட்கள் சூரியன் மறையாத அதிசய தீவு\nபாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி\nகசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் – துருக்கி அதிபர் எச்சரிக்கை\nயானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு\nமோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nமாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் – 41 பேர் பலி\nதூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை\nநியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவ நேரலையை பகிர்ந்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\n2050 குள் உலக சனத்தொகை 200 கோடி அதிகரிக்கும் – ஐ.நா. மதிப்பீடு\nஉதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nஉலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப��பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nலிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு மோதலில் 42 பேர் பலி\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-figurehead-murder-near-padappai-325435.html", "date_download": "2019-06-25T01:38:07Z", "digest": "sha1:IDFVYI27QHAKAK6DSHRIVOXSYGJSZN47", "length": 17090, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ குடித்து கொண்டிருந்த அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்! | ADMK figurehead murder near Padappai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n9 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n10 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n10 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர���க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீ குடித்து கொண்டிருந்த அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்\nஅதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை- வீடியோ\nசென்னை: அதிமுக பிரமுகர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி சென்றுள்ளது.\nதாம்பரத்தை அடுத்துள்ள கிராமம் நயம்பாக்கம். இங்கு வசித்து வருபவர் மூங்கிலான். வயது 56. இவர் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்துவந்ததுடன், கூடவே ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், மூங்கிலான் வேலைநிமித்தமாக தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். மஞ்சுவாஞ்சேரி என்ற இடத்தில் வந்தபோது, டீ சாப்பிடலாம் என்று நினைத்து, பைக்கை நிறுத்தி விட்டு அங்குள்ள ரோட்டோர கடை ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் பைக் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nகொஞ்ச தூரம்தான் சென்றிருப்பார், அதற்குள் 3 பேர் கொண்ட நபர்கள் பைக்கை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். மூங்கிலானிடம் என்ன ஏதுவென்றுகூட பேசாமல், அவர்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். ஒரு சில வினாடிகளிலேயே பல இடங்களில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடிவிட்டது. மூங்கிலானின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.\nஅதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் மூங்கிலான் அதே இடத்தில் துடிதுடித்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றும் வழியிலேயே மூங்கிலான் உயிர் பிரிந்தது. இந்த படுகொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்துள்ளனர். மூங்கிலானுக்கு விரோதிகள் யாரேனும் உள்ளனரா ரியல் எஸ்டேட் தொழிலில் ஏதேனும் தகராறு இருந்து வந்ததா ரியல் எஸ்டேட் தொழிலில் ஏதேனும் தகராறு இருந்து வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், தப்பியோடியவர்களுக்கும் வலையை வீசியுள்ளனர் போலீசார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின�� வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai மாவட்டங்கள் சென்னை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296409", "date_download": "2019-06-25T02:42:58Z", "digest": "sha1:TR7WHJTOJHQUNXZWW5ZZO6CKSMPHHFEQ", "length": 17309, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "UK high court to deliver Judgment on Nirav Modi's Bail appeal today | நிரவ்வுக்கு ஜாமின் கிடைக்குமா?இன்று விசாரணை| Dinamalar", "raw_content": "\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., ...\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் 1\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது\nசட்டசபை விவாதம்; கருத்து சொல்லுங்க: ஸ்டாலின்\nஜூன் 25: பெட்ரோல் ரூ.72.77; டீசல் ரூ.67.59\n12 கவர்னர்கள் மாற்றம்: மத்திய அரசு தீவிரம்\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி 2\nஎம்.எல்.ஏ.,வை நீக்கக் கோரி வழக்கு\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் ���ீதிமன்றம் முன்று முறை ஜாமின் வழங்க,மறுத்துள்ளது. லண்டன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,600 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி, நிரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தன. இந்த நிலையில், அவர், லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதையடுத்து, நிரவ் மோடி மீது, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜாமின் கோரி, அவர் மூன்று முறை மனு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி ஆனதால் நிரவ் மோடி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை முடிவை நீதிபதி இங்கிரிட் சிம்லர் இன்று வெளியிடுகிறார்.\nகொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சி.ஐ.ஏ., ஏஜென்ட்: அமெரிக்க பத்திரிகை தகவல் (1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் பணத்தை கொள்ளையடிச்சிட்டு தலைமறைவாக உள்ளவர்க்கு எதற்கு மரியாதை 'அவர்' \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்�� பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சி.ஐ.ஏ., ஏஜென்ட்: அமெரிக்க பத்திரிகை தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11225&lang=ta", "date_download": "2019-06-25T02:37:12Z", "digest": "sha1:CTZUIYQI35DLM6NLYMLYOQOGXYQC5EBH", "length": 17679, "nlines": 144, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicago\nஅமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள் இதை உலகின் எட்டாவது உலக அதிசயமாக சொல்கிறார்கள். அமெரிக்காவின் வடமேற்கு புறநகர் பகுதியில் சுமார் 69 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள இக் கோயில்தான் வட அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்களில் பெரியது. லண்டனில் இருக்கும் கோயிலுக்கு அடுத்ததாக இது தான் மனதில் படியக் கூடியதாக கருதப்படுகிறது. இக் கோயில் மலைகளுக்கு நடுவே உள்ள அழகான இடத்தில் 38 ஏக்கர் இடத்தில் கட்டப் பட்டுள்ளது.\nஇரும்பு இல்லாத இரு மாடி கட்டடம்\nஅலங்காரமாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு 2 மாடிகளாக கட்டப்பட்ட இக் கோயிலின் வெளிப்புறத்தை பல்கேரிய சுண்ணாம்பு கற்களை கொண்டு கட்டியிருக்கிறார்கள். உள்புறத்தில் இத்தாலியன் மார்பிள் போடப்பட்டுள்ளது.இது 16 மாடங்களையும் 151 தூண்களையும் கொண்டதாக இருக்கிறது. 5 கோபுரங்களும் 4 பால்கனியும் கொண்டதாக இருக்கிறது.12,000 டன் எடையுள்ள இக் கோயிலை 4,000 செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள். இக் கற்கள் எல்லாம் சென்னையில் செதுக்கப்பட்டு 400 கன்டெய்னர்கள் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு இல்லாமல் முற்றிலும் கற்களைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டதால் 1000 வருடங்களுக்கு இது நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது. *இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடுமிடமாவும் இருப்பதற்காக, ஒரு இந்துக் கோயில் கட்டுவதென்று முடிவின் அடிப்படையில் கட்டப்பட்ட இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். மேலும், சீதா தேவி, லட்சுமணர், ஹனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\n* கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் மற்றும் கோயில் பிரகாரத்துடன், 8000 சதுர அடி பரப்பளவிலான இக்கோயிலின் முதல் கட்டப் பணிகளும், அடுத்து, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளாக, 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அயோத்தியா மண்டபம், ஹனுமன் ஆலயம், 95 அடி உயரத்திலான ராஜகோபுரம் மற்றும் வெங்கடேஷ்வரர், ஸ்ரீ தேவி, பூ தேவி மற்றும் ராதா-கிருஷ்ணர் ஆலயங்களும் கட்டப்பட்டன.* 1986-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, இக்கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.*1988-ம் ஆண்டு இக்கோயிலின் சீரமைப்பு பணிகளின் போது, மார்பிள் கல்லால் ஆன துர்க்கை அம்மன் சிலை நிறுவப்பட்டது. இது பார்ப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து கணேசர், சிவன், துர்க்கை ஆலயங்கள் எழுப்பப்பட்டன. * 1994-ம் ஆண்டு, கணேசர், சிவன், சுப்ரமணியர் மற்றும் பார்வதி தேவி ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nகத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விருதாச்சலம் மக்களுக்கு தண்ணீர்\nகத்தார் ���ஜினி மக்கள் மன்றம் சார்பில் விருதாச்சலம் மக்களுக்கு தண்ணீர்...\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்...\nஔவையார் கல்விக்கூடம் ஆண்டு விழா 2019\nஔவையார் கல்விக்கூடம் ஆண்டு விழா 2019...\nபஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ...\nகுவைத்தில் சர்வதேச யோகா தினம்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்\nஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்\nஅயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2019\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி\nரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை\nஅயர்லாந்து தமிழ் பண்பாட்டு கலைக்குழுவின் மண்வாசம் அறிமுக விழா\nதிமுக ஆதரவு பாதிரியார் மீது புகார்\nசென்னை: 'ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார்' என தி.மு.க. ஆதரவு பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ...\nஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்\nமாணவிக்கு கத்திக்குத்து: மாணவன் கைது\nஜூன் 28-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nராஜஸ்தான் :பா.ஜ., மாநில தலைவர் காலமானார்\nவிண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12655&lang=ta", "date_download": "2019-06-25T02:41:45Z", "digest": "sha1:5W2KEFE4QI6DB4HT6CBHZGLZ7OZT6IIM", "length": 13165, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசான் ஆண்டோனியோவில் பிரமாண்டமான 'சாந்த்ராத் பஜார்'\nடெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் உள்ள 'முஸ்தபா குரோசரி' இந்தியர்கள் விரும்பும் உணவுப் பொருள்களும், பிற பொருள்களும் கிடைக்கும் ஓர் பிரபலமான மளிகை கடை.\nஇதன் உரிமையாளர் திரு.சையத் சித்திக், தன் நட்புக்குழுவோடு ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதத்தின் 30 நோன்பு நாட்களும் முடிந்து வரும் ரம்ஜான் பண்டிகையை, தான் மட்டுமல்லாது சான் ஆண்டோனியோவில் உள்ள அனைத்து மொழி,இன மக்களையும் அழைத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்.\nஜூன் 3 ஆம் தேதி மாலையிலிருந்து நண்பர்களும்,உறவினர்களுமாய் குழும ஆரம்பித்து, 'சாந்த்ராத் பஜார்' எனப்படும் திருவிழாவில் கிட்டத்தட்ட 2000 மக்கள் ஒன்று கூடி அந்த இரவை பகல் பொழுதாக்கி வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 'முஸ்தபா குரோசரி' கடை வாசலில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடந்த 11 வருடங்களாக இவ்வாறு சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது.\nபாப்கார்ன் மற்றும் தேநீர் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்பட்டன. உடைகள், நகைகள், காலணிகள், ஹென்னா என கடைகள் போட்டு அமர்க்களப்படுத்தினர். ஃபலூடா, சமோசா-சாட் விற்கப்பட்டன.\nஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 'ஓயோ' காபி கோப்பைகள் பரிசளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிர்ஷ்ட குலுக்கல் மூலமும் பரிசுகள் அளிக்கப்பட்டன.\nஜாதி மதம் பாராமல் நடந���த இந்த 'சாந்த்ராத்' விழா மனித நல்லிணக்கத்திற்கு இலக்கணம்.\n- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்\nசான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.\nஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்கள் நியமனம்\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக வைபவம்\nநியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா\nசான் ஆண்டோனியோவில் விவசாயிகளுக்கோர் மொய் விருந்து\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ�...\nகுவைத்தில் சர்வதேச யோகா தினம்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்\nஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்\nஅயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2019\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி\nரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை\nஅயர்லாந்து தமிழ் பண்பாட்டு கலைக்குழுவின் மண்வாசம் அறிமுக விழா\nபுதுடில்லி: ''குற்றங்களின் தலைநகராக டில்லி உருமாறி வருகிறது. கொலை கொள்ளை பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக ...\nஇன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nஎம்.எல்.ஏ.வை நீக்கக் கோரி வழக்கு\nசிகரெட் புகைத்த நடிகருக்கு அபராதம்\nதிமுக ஆதரவு பாதிரியார் மீது புகார்\nஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்ட��மே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dchemical-elements-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-06-25T02:05:50Z", "digest": "sha1:4CICGCXBXLG4A6OVY7WNRAGXPBJM36U6", "length": 39150, "nlines": 428, "source_domain": "www.akaramuthala.in", "title": "தனிமங்கள்(Chemical Elements) - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nஅணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.\nஇயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. (அ.) மாழை: அதள்(பாதரசம்); (ஆ.) அல்மாழை: செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா. உயிர்வளி) உள்ளன.\nஇயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.\nஅதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.\nதனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது முன்னணு(புரோட்டான்), நள்ளணு(நியூட்ரான்), மின்னணு( எலக்ட்ரான்) போன்ற நுண்ணிய அணுத்துகள்களாகப் பிரிக்கப்படக் கூடியது.\nஇரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.\nஅணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட தனிமங்கள் உள்ளன. இவை ஓரணுத் தனிமங்கள் ஆகும்.\nஇவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.\nவெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.\nஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்) எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண் நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.\nதனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச் சொற்களாகும். கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின் பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள் அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும். நாம் ஏன் இவற்றைத் தமிழில் குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து கொள்ளவும் இயலும். தொடக்க நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்ன���ட்டு முறையையும் தெரிந்து கொள்வதே நலமாகும்.\nஅணு எண் தனிமம் குறியீடு அணுநிறை\nதனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம், மிகுதியாய்க் கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள் சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ் அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர் ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில் குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா புதியன ஏன் என்றார். அக்கையேடு கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக் கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம் என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல் நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் = அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள் தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில் குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம். மேலும் கடோலின் என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக் god – கடவுள் எனக் கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம் கண்டு குழம்ப வேண்டா.\nஇங்கே 104 தனிமங்கள் குறிக்கப் பெற்றுள்ளன. இப்பொழுது 118 தனிமங்களைக் கண்டறிந்துள்ளனர். எஞ்சியன குறித்துப் பிறிதோர் சமயம் காணலாம��.\nபிரிவுகள்: அயல்நாடு, அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, பிற கருவூலம் Tags: Chemical Elements, Ilakkuvanar Thiruvalluvan, New Science, அணுக்கள், அல்மாழை(அலோகம்), கலவை, சேர்மம், தனிமங்கள், தனிமம், புதிய அறிவியல், பெட்டகம், மாழை(உலோகம்)\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nகருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நமது தேவை நவோதயா பள்ளி அல்ல தாய்த்தமிழ்ப்பள்ளிகளே\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\n���ுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-257-march.html", "date_download": "2019-06-25T02:49:15Z", "digest": "sha1:HPPVBV5VJG5BTPJN2NVWI5BVQ5UH53ND", "length": 4286, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 257, March 2018 (Tamil) - Test yourself | TNPSCLINK.IN", "raw_content": "\nதமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள மாவட்டம்\nதமிழ்நாட்டில் பிளாஸ்​டிக் தொழிற்​பூங்கா அமையவுள்ள நகரம்\nGST வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம்\n2018 மார்சில் வெளியான சர்​வ​தேச கால்​பந்து தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்\nஉலக நாடுகள் கால்​பந்து தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு\nஆசியா நாடுகள் கால்​பந்து தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு\nசமீபத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் விளையாட தகுதிபெற்ற நாடு\nT20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்\nசமீபத்தில் 'மேரி கோம் மண்டல குத்துச்சண்டை அறக்கட்டளை' எங்கு தொடங்கப்பட்டுள்ளது\nஉலக பை (π) தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/periods-end-of-sentence-nominated-for-oscar/", "date_download": "2019-06-25T02:48:11Z", "digest": "sha1:KHQ6A6FPKGUSPCQONSBOXJAN6HJHI3GD", "length": 11333, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Periods. End of Sentence short film nominated for Oscar - Periods. End of Sentence : ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் குறும்படம்", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்... மகிழ்ச்சியில் கோவை மக்கள்\nPeriods. End of Sentence nominated for Oscar : கோவையை சேர்ந்த தமிழர் ஒருவர் நடித்துள்ள பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் குறும்படம் ஆஸ்கர் பரிந்துரையில் இருப்பது தமிழர்களுக்கு மீண்டும் பெருமையை தேடிதந்துள்ளது.\n2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. எனவே, இது சினிமா ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.\nPeriods. End of Sentence : பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் படம் ஆஸ்கருக்கு தேர்வு\nஇந்நிலையில்தான், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் நீடிக்கிறது.\nவிலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் புகழ் உலகம் முழுக்க கொடிக்கட்டி பரப்பது தமிழ் மக்களிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nOscar 2019 : வெற்றி கிரீடம் சூடினார் கோவை அருணாச்சலம் முருகானந்தம்.. யார் இவர்\nஆஸ்கர் 2019 : வெற்றி வாகை சூடியவர்கள் பட்டியல் இத��� \nஇந்திய நேரப்படி ஆஸ்கர் விருது விழா எப்போது தெரியுமா\nநாளை ஆஸ்கர் விருது விழா; அடுத்த ஆஸ்கர் நாயகன் ஆவாரா கோவை அருணாச்சலம்\nஆஸ்கார் விருது திருடியவரை, ஃபேஸ்புக் லைவ் உதவியால் பிடித்த காவல்துறையினர்.\n2018 ஆஸ்கார் வெற்றியாளர்கள் பட்டியல்\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nTNPSC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை, முழு விவரம் இங்கே…\nஎந்த வங்கியில் வைப்பிலிட்ட பணம் அடுத்த ஒரு நிமிடத்தில் கணக்கில் இருக்கும்\nதங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யலாம்.\nஇனி 24 மணி நேரமும் நீங்கள் NEFT முறையில் ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம் ரிசர்வ வங்கி கொண்டு வரவிருக்கும் அடடே திட்டம்\nபணத்தை மாற்றினால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பணம் மாறிவிடும்.\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101006?ref=archive-feed", "date_download": "2019-06-25T02:25:57Z", "digest": "sha1:T3P5EKZA5L5IK7JQPHONKZKAAYZN3HDF", "length": 11252, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "நட்பே துணை திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nநட்பே துணை திரை விமர்சனம்\nநட்பே துணை திரை விமர்சனம்\nஹிப்ஹாப் ஆதி ஒரு பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சில படங்களுக்கு இசையமைத்து மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தர தற்போது நட்பே துணையும் அப்படி ஒரு வரவேற்பை தந்ததா\nஉலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அரசியல்வாதி கரு.பழனியப்பன் பெர்மிஷன் கொடுக்கின்றார். அந்த கம்பெனி காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது.\nஅந்த கிரவுண்டில் விளையாடும் ஹா���்கி அணி எத்தனை போராடியும் அந்த கிரவுண்ட்டை மீட்டெடுக்க முடியாத நிலையில் தேசிய அளவில் அந்த அணி கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.\nஅப்போது அந்த அணி தங்கள் திறமையை காட்டியே ஆகவேண்டும், கிரவுண்ட் தங்கள் கைக்கு வரவேண்டும் என்று களத்தில் இறங்குகின்றனர். அதன் பிறகு நடக்கும் அதகளமே இந்த நட்பே துணை.\nஹிப்ஹாப் ஆதி தனக்கு என்ன வருமோ அதை சரியாக தெரிந்து அசத்துகிறார். ஆட்டம், பாட்டம், எமோஷ்னல் ஏன் இதில் இடைவேளை காட்சியில் செம்ம மாஸ் கூட காட்டியுள்ளார்.\nகரு.பழனியப்பன் அட அப்படியே கண்முன் ஒரு அரசியல்வாதியை கொண்டு வந்துள்ளார். தவறாக ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதை மாற்றவது, ஐடி விங்ஸை தன்னை பற்றி புகழ்ந்து மீம் போட சொல்வது என அசத்துகிறார்.\nஎருமசாணி விஜய், ஷாரா என பல யூடியூப் பிரபலங்களும் வந்து செல்கின்றனர். அதிலும் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.\nஸ்போர்ட்ஸ் என்றாலே தமிழ் சினிமாவில் சொல்லி அடிக்கும் களம், அதிலும் இந்தியா ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹாக்கியை கையில் எடுத்து மிரட்டியுள்ளனர். அதிலும் கடைசி 40 நிமிஷம் நாமே கிரவுண்டிற்குள் போன பீலிங்.\nஅதற்கு செம்ம பக்க பலமாக உள்ளது ஒளிப்பதிவு, ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசையும் கூஸ்பம்ஸ் மெட்டீரியல் தான். ஆனால், பாடல்களில் இந்த முறை கொஞ்சம் சறுக்கிவிட்டார்.\nஇளைஞர்களின் பல்ஸ் தெரிந்த ஆதி, விளையாட்டு, அரசியல், கிரிக்கெட் வளர்ச்சியால் மற்ற கேம் கண்டுக்காமல் போனது என பலவற்றை இன்றைய ட்ரெண்டில் கூறியுள்ளார்.\nபடத்தின் கதைக்களம், அழிந்து வரும் ஹாக்கி கேமை கொண்டு வந்ததற்கே பாராட்டுக்கள்.\nஇடைவேளை காட்சி, கிளைமேக்ஸ் காட்சி சரவெடி.\nநேஷ்னல் ப்ளேயர் கூட தெரியாத ஹாக்கி ப்ளேயர் என கொஞ்சம் லாஜிக் மீறல்.\nகாதல் காட்சிகள் அழுத்தம் இல்லாமல் இருப்பது.\nமொத்தத்தில் நண்பர்கள் கொண்டாடும் அத'களமான' ஹாக்கி கேம் தான் இந்த நட்பே துணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4ODE4Mw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-06-25T01:52:01Z", "digest": "sha1:J4TMMJFPSMPADVS7EX4ZMJIMOWDBGTP2", "length": 7652, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nபிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்\nதமிழ் முரசு 3 weeks ago\nபாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு தொடர்ந்து 10வது முறையாக தகுதி பெற்று ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். ஆடவர் ஒற்றையர் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், நேற்று பிரெஞ்ச் ஓபன் 4வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லென்னார்ட் ஸ்டரஃபுடன் மோதினார்.\nஇதில் 6-3, 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று, ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் தொடர்ந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் எட்டியுள்ளார்.\nஇந்த வெற்றி குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஎன்னுடைய சர்வீஸ்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.\nநாளை மறுநாள் நடைபெற உள்ள ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் ஜோகோவிச் மோதவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை 3-6, 6-2, 6-2, 7-6 என 4 செட்களில் போராடி வீழ்த்தி போபியோ காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nஸ்வெரவும், ஜோகோவிச்சும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளனர்.\nஅதில் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளனர்.\nஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா மற்றும் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ஜப்பான் வீரர் நிஷிகோரி, ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ரஷ்ய வீரர் கேரன் காச்சனோவ் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\n14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஇடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை ���த்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\n'கதாநாயகன் மோடி': அமைச்சர் சாரங்கியின் அதிரடி பேச்சு\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\nஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59\nகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nவிழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு\nமின்சாரம் தாக்கி ஆண் யானை பலி\nஅண்ணா அறிவாலயத்தில் 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-09112016/", "date_download": "2019-06-25T01:56:05Z", "digest": "sha1:UGQ5F7XYBVGHGQBQX5YQB4DLJZRO7FM3", "length": 4579, "nlines": 79, "source_domain": "www.trttamilolli.com", "title": "பன்மொழி பல்சுவை – 09/11/2016 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன்மொழி பல்சுவை – 09/11/2016\nபாட்டும் பதமும் – 329 (09/11/2016) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 09/11/2016\nபன்மொழி பல்சுவை – 30/08/2017\nபன்மொழி பல்சுவை – 09/08/2017\nபன்மொழி பல்சுவை – 02/08/2017\nபன்மொழி பல்சுவை – 10/05/2017\nபன்மொழி பல்சுவை – 03/05/2017\nபன்மொழி பல்சுவை – 12/04/2017\nபன்மொழி பல்சுவை – 15/02/2017\nபன் மொழி பல்சுவை – 01/02/2017\nபன்மொழி பல்சுவை – 02/11/2016\nபன்மொழி பல்சுவை – 26/10/2016\nபன்மொழி பல்சுவை – 12/10/2016\nபன்மொழி பல்சுவை – 28/09/2016\nபன்மொழி பல்சுவை – 10.08.2016\nபன்மொழி பல்சுவை – 03/08/2016\nபன்மொழி பல்சுவை – 20/07/2016\nபன்மொழி பல்சுவை – 13/07/2016\nபன்மொழி பல்சுவை – 06/07/2016\nபன் மொழி பல் சுவை – 15/06/2016\nபன்மொழி பல்சுவை – 01/06/2016\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE.8878/page-8", "date_download": "2019-06-25T01:24:15Z", "digest": "sha1:WK5GFX3IIGGSO7RD44RBXWDQBJAHSRDI", "length": 32150, "nlines": 307, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "General Audience - கதை படிப்பது நல்லதா? கெட்டதா? | Page 8 | SM Tamil Novels", "raw_content": "\nGeneral Audience கதை படிப்பது நல்லதா\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் ஒரு புத்தகப்புழு\nஎன் வீட்டின் முந்தைய தலைமுறையினர் யாரும் எஸ்.எஸ்.எல்.சி. தாண்டியவர்கள் இல்லை, ஆனால், என் பாட்டி, பெரியப்பா, அம்மா, அத்தைகள் என்று எல்லோருமே தீவிர வாசகர்கள் வீட்டில் அவரவருக்கான நூல் அலமாரி இருக்கும். நான் அவை எல்லாவற்றையும் படிப்பேன்\nஎன் அப்பா நூல்கள் வாசிக்கமாட்டார், ஆனால் பல தினசரிகள், வார மாத இதழ்களுக்கான சந்தா செலுத்தியிருப்பார். (இப்போது தி ஹிந்து, குமுதம் இவற்றோடு நிறுத்திக்கொண்டார்\nஒரு புறம் கல்கி, சாண்டில்யன், சுஜாதா நூல்கள், மறுபுறம் சிறுவர்மலர், யங் வோர்ல்ட், சந்தமாமா, டிவிங்கிள் என்று எனக்கு வாசிக்க நிறைய கொடுத்தனர் என் வீட்டில் (ஆனால், ஏனோ எனது சகோதர சகோதரிகள் என் அளவிற்கு வாசிப்பிற்குள் இழுக்கப்படவில்லை\nசின்ன வயதில் நான் எப்போதும் கையில் ஒரு நூலோடே இருப்பேன்... பீச்சில் பஜ்ஜி வாங்கித் தந்தால் கூட பஜ்ஜியைச் சப்பிட்டுவிட்டு, அது வைத்த தாளில் இருப்பதைப் படித்துவிட்டே கசக்கிப் போடுவேன் ஒரு கட்டத்தில்\nநான் இளங்கலை படிப்பில் சேர்ந்தபோது, என் அடுத்த வீட்டு நண்பன் ‘கன்னிமாரா நூலகத்தில்’ சேரலாம் என்றான், இருவரும் சென்று உறுப்பினர்களானோம்... அங்குதான் என் வாசிப்பு கதைகள் தாண்டி அல்புனைவுகளுக்கு (non-fiction) விரிந்தது\nஆனால், கதைகளில் இருக்கும் சுவையை, ஆர்வத்தை நான் அல்புனைவு நூல்களில் காணவில்லை\nஇருவகையையுமே படிக்கிறேன் என்றாலும், கதை அல்லாதவற்றை ஒருவித கட்டாயத்தோடே படிக்க வேண்டியிருக்கிறது கதையைப் போல இயல்பாக அதில் ஆழ முடிவதில்லை என்னால்\nசிலர் ‘நான் கதைகள் படிப்பதில்லை, அல்புனைவுகள்தான் படிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வர், ஆனால், அதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை\nபடிப்பது ஒரு நல்ல பழக்கம், அவ்வளவுதான்\nநான் என் மாணவர்களிடம் படிப்பதைப் பற்றிப் பேசுகையில், பாட நூல்களை முதலில் ஒரு முறை ஒரு நாவல் படிப்பதைப் போலப் படித்துவிடுங்கள் என்பேன்.\nஒரு நல்ல நாவலின் அடிப்படை இலக்கணமாக நான் கருதுவது அது வாசகரின் கவனத்தை இயல்பாக ஈர்க்கும், வாசகர் எதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமோ (கதைமாந்தர் பெயர், இயல்பு, இடப்பெயர், காலம், இப்படி...) அதை அக்கதை மீண்டும் மீண்டும் கூறி நினைவுறுத்தும்... ஒரு முறை கூறிவிட்டு ‘நீ நினைவில் வைத்துக்கொள்’ என்று அடம்பிடிக்காது\nஅதாவது, ஒட்டுமொத்தத்தில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது வாசகர் சோர்வடைய கூடாது... தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூட அமர்ந்து படிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்\nமாறாய், ஒரு நல்ல பாட நூலின் இலக்கணம் கூறியது கூறாமை, சுருங்கச் சொல்லல் ஆகியவை (இது போல இன்னும் பத்து குணங்களை நன்னூல் பட்டியலிடுகிறது\nஎனவே, பாடநூல் ஒரு முறை சொன்னதை மீண்டும் சொல்லாது, ஒரு வரி புரியாமல் அடுத்த வரிக்குச் செல்ல இயலாது... எனவேதான் பாட நூலைத் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் எல்லோராலும் படிக்க இயலாது (குறிப்பாய் கணிதம், இயற்பியல் போன்ற நூல்களை (குறிப்பாய் கணிதம், இயற்பியல் போன்ற நூல்களை\nஆனால், ஒரு பாட நூலை நாவல் போல வாசிக்கையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், புரிகிறதோ புரியவில்லையோ அடுதடுத்து என வாசித்துச் செல்கையில் அப்பாடம் பற்றிய ஒரு புரிதலை (a feel for the subject) ஏற்படுத்தும்...\nபொதுவாகப் பாட நூல்களை யாரும் ‘கவர் டு கவர்’ படிக்கமாட்டார்கள், வினாக்களின் விடைகளை மட்டும் படிப்பர், இதனால் ஆசிரியர் கூறியுள்ள சில அரிய தகவல்களை விட்டுவிடுகிறோம்...\nஆனால், ஒரு நாவல் போலப் படிக்கையில் அதையெல்லாம் விடாமல் படிப்போம்... பின் வகுப்பு நடக்க நடக்கத் தேவையான பகுதியை முழுமையாக (சமன்பாடுகளுடன்) படித்துக்கொள்ளலாம்...\n(நான் பள்ளியில் படிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் முடிவில் அவ்வாண்டிற்கான பாடநூல்களைத் தந்துவிடுவார்கள், அவற்றை பள்ளி தொடங்கும் முன்பே முழுமையாக ஒரு வாசிப்பு வாசித்துவிடுவேன்... மேலே சொன்ன நாவல் பாணியில் பின் வகுப்பில் ஹெர்மாய்னி கிரிஞ்ஜரைப் போல குறுக்கக் குறுக்கப் பேசித் தொல்லைபடுத்துவேன் பின் வகுப்பில் ஹெர்மாய்னி கிரிஞ்ஜரைப் போல குறுக்கக் குறுக்கப் பேசித் தொல்லைபடுத்துவேன்\nஎனவே, வாசிப்பு என்பது ஒரு வரம்... அது எல்லோருக்கும் அமைந்துவிடுவத��ல்லை... எதை வாசிக்கிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான்...\nஆனால், மதங்களைப் போல ‘எனது உசத்தி, உனது மட்டம்’ என்கையில்தான் சிக்கலே\nஅவரவருக்குப் பிடித்தபடி அவரவர் வாசிக்கின்றனர்... இதில் உயர்வு தாழ்வு, பெருமை சிறுமை இல்லை... அப்படிச் சொல்பவர்தான் சிறியவர், மட்டமானவர்...\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் ஒரு புத்தகப்புழு\nஎன் வீட்டின் முந்தைய தலைமுறையினர் யாரும் எஸ்.எஸ்.எல்.சி. தாண்டியவர்கள் இல்லை, ஆனால், என் பாட்டி, பெரியப்பா, அம்மா, அத்தைகள் என்று எல்லோருமே தீவிர வாசகர்கள் வீட்டில் அவரவருக்கான நூல் அலமாரி இருக்கும். நான் அவை எல்லாவற்றையும் படிப்பேன்\nஎன் அப்பா நூல்கள் வாசிக்கமாட்டார், ஆனால் பல தினசரிகள், வார மாத இதழ்களுக்கான சந்தா செலுத்தியிருப்பார். (இப்போது தி ஹிந்து, குமுதம் இவற்றோடு நிறுத்திக்கொண்டார்\nஒரு புறம் கல்கி, சாண்டில்யன், சுஜாதா நூல்கள், மறுபுறம் சிறுவர்மலர், யங் வோர்ல்ட், சந்தமாமா, டிவிங்கிள் என்று எனக்கு வாசிக்க நிறைய கொடுத்தனர் என் வீட்டில் (ஆனால், ஏனோ எனது சகோதர சகோதரிகள் என் அளவிற்கு வாசிப்பிற்குள் இழுக்கப்படவில்லை\nசின்ன வயதில் நான் எப்போதும் கையில் ஒரு நூலோடே இருப்பேன்... பீச்சில் பஜ்ஜி வாங்கித் தந்தால் கூட பஜ்ஜியைச் சப்பிட்டுவிட்டு, அது வைத்த தாளில் இருப்பதைப் படித்துவிட்டே கசக்கிப் போடுவேன் ஒரு கட்டத்தில்\nநான் இளங்கலை படிப்பில் சேர்ந்தபோது, என் அடுத்த வீட்டு நண்பன் ‘கன்னிமாரா நூலகத்தில்’ சேரலாம் என்றான், இருவரும் சென்று உறுப்பினர்களானோம்... அங்குதான் என் வாசிப்பு கதைகள் தாண்டி அல்புனைவுகளுக்கு (non-fiction) விரிந்தது\nஆனால், கதைகளில் இருக்கும் சுவையை, ஆர்வத்தை நான் அல்புனைவு நூல்களில் காணவில்லை\nஇருவகையையுமே படிக்கிறேன் என்றாலும், கதை அல்லாதவற்றை ஒருவித கட்டாயத்தோடே படிக்க வேண்டியிருக்கிறது கதையைப் போல இயல்பாக அதில் ஆழ முடிவதில்லை என்னால்\nசிலர் ‘நான் கதைகள் படிப்பதில்லை, அல்புனைவுகள்தான் படிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வர், ஆனால், அதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை\nபடிப்பது ஒரு நல்ல பழக்கம், அவ்வளவுதான்\nநான் என் மாணவர்களிடம் படிப்பதைப் பற்றிப் பேசுகையில், பாட நூல்களை முதலில் ஒரு முறை ஒரு நாவல் படிப்பதைப் போலப் படித்து���ிடுங்கள் என்பேன்.\nஒரு நல்ல நாவலின் அடிப்படை இலக்கணமாக நான் கருதுவது அது வாசகரின் கவனத்தை இயல்பாக ஈர்க்கும், வாசகர் எதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமோ (கதைமாந்தர் பெயர், இயல்பு, இடப்பெயர், காலம், இப்படி...) அதை அக்கதை மீண்டும் மீண்டும் கூறி நினைவுறுத்தும்... ஒரு முறை கூறிவிட்டு ‘நீ நினைவில் வைத்துக்கொள்’ என்று அடம்பிடிக்காது\nஅதாவது, ஒட்டுமொத்தத்தில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது வாசகர் சோர்வடைய கூடாது... தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூட அமர்ந்து படிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்\nமாறாய், ஒரு நல்ல பாட நூலின் இலக்கணம் கூறியது கூறாமை, சுருங்கச் சொல்லல் ஆகியவை (இது போல இன்னும் பத்து குணங்களை நன்னூல் பட்டியலிடுகிறது\nஎனவே, பாடநூல் ஒரு முறை சொன்னதை மீண்டும் சொல்லாது, ஒரு வரி புரியாமல் அடுத்த வரிக்குச் செல்ல இயலாது... எனவேதான் பாட நூலைத் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் எல்லோராலும் படிக்க இயலாது (குறிப்பாய் கணிதம், இயற்பியல் போன்ற நூல்களை (குறிப்பாய் கணிதம், இயற்பியல் போன்ற நூல்களை\nஆனால், ஒரு பாட நூலை நாவல் போல வாசிக்கையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், புரிகிறதோ புரியவில்லையோ அடுதடுத்து என வாசித்துச் செல்கையில் அப்பாடம் பற்றிய ஒரு புரிதலை (a feel for the subject) ஏற்படுத்தும்...\nபொதுவாகப் பாட நூல்களை யாரும் ‘கவர் டு கவர்’ படிக்கமாட்டார்கள், வினாக்களின் விடைகளை மட்டும் படிப்பர், இதனால் ஆசிரியர் கூறியுள்ள சில அரிய தகவல்களை விட்டுவிடுகிறோம்...\nஆனால், ஒரு நாவல் போலப் படிக்கையில் அதையெல்லாம் விடாமல் படிப்போம்... பின் வகுப்பு நடக்க நடக்கத் தேவையான பகுதியை முழுமையாக (சமன்பாடுகளுடன்) படித்துக்கொள்ளலாம்...\n(நான் பள்ளியில் படிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் முடிவில் அவ்வாண்டிற்கான பாடநூல்களைத் தந்துவிடுவார்கள், அவற்றை பள்ளி தொடங்கும் முன்பே முழுமையாக ஒரு வாசிப்பு வாசித்துவிடுவேன்... மேலே சொன்ன நாவல் பாணியில் பின் வகுப்பில் ஹெர்மாய்னி கிரிஞ்ஜரைப் போல குறுக்கக் குறுக்கப் பேசித் தொல்லைபடுத்துவேன் பின் வகுப்பில் ஹெர்மாய்னி கிரிஞ்ஜரைப் போல குறுக்கக் குறுக்கப் பேசித் தொல்லைபடுத்துவேன்\nஎனவே, வாசிப்பு என்பது ஒரு வரம்... அது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை... எதை வாசிக்கிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான்...\nஆனால், மதங்களைப் போல ‘எனது உசத்தி, உனது மட்டம்’ என்கையில்தான் சிக்கலே\nஅவரவருக்குப் பிடித்தபடி அவரவர் வாசிக்கின்றனர்... இதில் உயர்வு தாழ்வு, பெருமை சிறுமை இல்லை... அப்படிச் சொல்பவர்தான் சிறியவர், மட்டமானவர்...\nதெளிவான விளக்கம் நன்றி ண்ணா...\nநான் சிறுவயதில் இருந்து கோகுலம்,அம்புலி மாமா, சிறுவர் மலர், தங்க மலர், கண்மணி, பெண்மணி மாத இதழ்கள், ராஜேஷ் குமார் நாவல்கள், இந்திரா சௌந்தராஜன், சிவ சங்க ரி, அனுராதா ரமணன்... நாவல்கள் லாம் விரும்பி படிப்பேன். எங்க வீட்ல காதல் கதைகளுக்கு தடா . எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது எங்க அக்கா. அவங்க படிச்சிட்டு நல்லா இருக்கிற கதைகள் மட்டும்என்கிட்ட வரும்.\nதிருமணத்திற்கு பிறகு நாவல் படிப்பது சற்று குறைந்து போனது. என்னைப் போல அங்கு நாவல் படிப்பவர்கள் இல்லாததால் நான் வித்தியாசமாக பார்க்கப்பட்டேன்.\nபிறகு கடந்த மூன்று நான்கு வருடங்களாகதான் இணைய தளத்தில் நாவல்கள் படிக்க்ஆரம்பித்தேன்.\nராஜேஷ் குமார்நாவல்களைத் தேடும் போது தான் நான் காதல் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். நான் முதலில் இணையத்தில் படித்த நாவல் தமிழ் மதுரா வின் ' வார்த்தை தவறி விட்டாய்' தான்.\nஎன்னை வெகுவாக கவர்ந்த இந்த நாவலுக்குப் பிறகு முழு நேர இணைய தள வாசகியாகி விட்டேன்.\nநாவல்படிப்பதால் எனக்கு மன அழுத்தங்கள் இருப்பதில்லை. ஏதேனும் கவலைகள் இருப்பினும் படிக்கும் போது மனம் லேசாகி விடுகிறது.\nயதார்த்த வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று தெரியாத அளவு யாரும் இருப்பதில்லை.\nஆனால் கற்பனைகள் நிஜமானால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வேண்டுமானால்சிலரிடம் இருக்கலாம்.\nநல்ல தரமான புத்தகங்களைப்படிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.\nசின்னவயதில் அம்புலி மாமா புக்கை படித்து விட்டு என் பாட்டி கதை சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு கதை புக்கை தேடி தேடி படிப்பேன். ஒரு கால கட்டத்திற்கு மேல் கதையை படிப்பதை நிறுத்திவிட்டேன். எனது திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பம். எனது வீட்டிற்கே வந்துவிட்டேன். ரொம்பவே மனநெடுக்கடி எனது ரிலாக்ஸ்காக என்னுடைய சகோதரி திருமதி ரமணி சந்திரனின் அனைத்தும் நாவல்களையும் வாங்கி படிக்கும்மாறு வற்புறுத்தினார் படிக்க படிக்க எனக்கே ரொம்ப ஆர்வம் வந்துவிட்டது. எனது பிரச்சனையே ஞாபகத்திற்கு வராது. இணையத்தளத்தில் கதையை படித்தேன். என்னைய பொறுத்தவரைக்கும் கதை படிப்பு நல்லது.\nசின்னவயதில் அம்புலி மாமா புக்கை படித்து விட்டு என் பாட்டி கதை சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு கதை புக்கை தேடி தேடி படிப்பேன். ஒரு கால கட்டத்திற்கு மேல் கதையை படிப்பதை நிறுத்திவிட்டேன். எனது திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பம். எனது வீட்டிற்கே வந்துவிட்டேன். ரொம்பவே மனநெடுக்கடி எனது ரிலாக்ஸ்காக என்னுடைய சகோதரி திருமதி ரமணி சந்திரனின் அனைத்தும் நாவல்களையும் வாங்கி படிக்கும்மாறு வற்புறுத்தினார் படிக்க படிக்க எனக்கே ரொம்ப ஆர்வம் வந்துவிட்டது. எனது பிரச்சனையே ஞாபகத்திற்கு வராது. இணையத்தளத்தில் கதையை படித்தேன். என்னைய பொறுத்தவரைக்கும் கதை படிப்பு நல்லது.\nஉண்மைதான் பா கதை படிப்பது நமது கவலைகளை மறக்கச் செய்யும்.\nஉங்களுடைய பிரச்சினைகள் தீர கடவுள் உங்கள் பக்கம் நிற்கட்டும் பா.\nவிட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை. உங்களால் விட்டுக்கொடுத்து அனு சரி த் து போக முடியும் பட்சத்தில் உங்கள் கனவருடன் பேசி பிரச்சினையை சரி செய்ய பாருங்கள் பா.\nஉங்கள் வாழ்வில் இனிமை மலர இறைவனை வேண்டுகிறேன்.\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nGeneral Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/amitabh-bachchan-inadvertently-offers-a-glimpse-of-oneplus-6-ahead-of-india-launch-on-may-17/", "date_download": "2019-06-25T02:46:59Z", "digest": "sha1:MUHU5RP6B6Q4RNOJL7GMAPV5AQK7X7UD", "length": 12212, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகர் அமிதாப் பச்சன் கையில் ஒன் பிளஸ் 6 !!! .. ரசிகர்கள் எதை கவனீத்தார்கள் தெரியுமா? - Amitabh Bachchan inadvertently offers a glimpse of OnePlus 6 ahead of India launch on May 17", "raw_content": "\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nநடிகர் அமிதாப் பச்சன் கையில் ஒன் பிளஸ் 6 .. ரசிகர்கள் எதை கவனீத்தார்கள் தெரியுமா\nமொபைல் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோனுடன் நடிகர் அமிதாப் பச்சன் செல்ஃபீ எடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஸ்மார்ட்ஃபோன்கள் உற்பதித்தி வரிசையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள சீன நிறுவனமான ஒன் பிளஸ் தனது அடுத்த மாடலான ஒன் பிளஸ் 6 ஸ்மாட்ர்ஃபோனை வரும் 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தின நடிகர் அனிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.\nஅதில், விரைவில் வெளிவரவிருக்கும் ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோனுடன் செல்பீ எடுத்துள்ளார். கூடவே, அவருடன் ஒன் பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ்வும் அருகில் இருக்கிறார். ஒன் பிளஸ் 6 ஸ்மார்ஃபோன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிவர இருப்பது இவர்கள் கையில் வைத்திருப்பதை பார்த்தே அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.\nமேலும், இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும், ட்விட்டரில் ஒன்ஸ் பிளஸ் ஃபோன் குறித்த கேள்விகளையே அமிதாப்பிடம் கேட்டுள்ளனர். புகைப்படத்தை பார்த்த அனைவரின் கவனமும் ஒன் பிளஸ்6 ஃபோன் மீது தான் இருந்துள்ளது. வரும் 17 ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோன் நடிகர் அமிதாப் கையில் இருப்பதை பார்த்தால் அந்த ஃபோனை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.\nஅமிதாப் பச்சன் ஒன் ப்ளஸ் நிறுவனத்தில் இந்திய தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் வெளியிட்ட உருக்கமான பாடல்\nஇந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரத்துக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்\nஉயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனின் லுக் இது தான்\nமணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த முக்கிய அப்டேட்\nமணிரத்தினம் இயக்கத்தில் மாமனார் அமிதாப் – மருமகள் ஐஸ்வர்யா களமிறங்குகிறார்களா\nகஜ புயல் பாதிப்புக்கு உதவி கேட்ட அமிதாப் பச்சன்… இதற்கு கமல் மட்டும் நன்றி கூற காரணம் என்ன\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\n‘குரோர்பதி 10’ : மார்க்கெட்டில் மீண்டும் களமிறங்கும் ‘ஹாட் சீட்’\nவீடியோ : அமிதாப் பச்சனுடன் நடிக்கபோகும் படத்திற்கு ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா\nஊழல் வழக்கில் சிறை சென்றவர் 5 நாட்கள் பரோலில் வெளிவருகிறார்\nகஷ்டமான காலகட்டத்தில், தாகூர் வழியில் நடப்போம்\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nTamil Nadu news today live updates : உலகெங்கும் ந���ைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nசியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yuvraj-sing-is-signed-by-mi/", "date_download": "2019-06-25T01:20:00Z", "digest": "sha1:65TEJIOMLXO6YOWPVTDUULHOGGMVVSZ6", "length": 8537, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "அப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \nஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் சிறந்த ஆல் ரௌண்டர்களில் இவரும் ஒருவர். கடந்த சீசன் 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு விலை போன இவரை, அந்த நிர்வாகம் ரிலீஸ் செய்தது. சில போட்டிகளில் இவரை அஸ்வின் ஆடும் லெவனில் கூட ���ேர்க்காமல் வெளியே உட்கார வைத்தார்.\nயுவியின் ரசிகர்கள் இவரை இந்த முறை எந்த டீம் எடுக்கும் என்று கூட ட்விட்டரில் பல கணிப்பு நடத்தினர். அதிகபட்சமாக இவரை தோனி தலைமையில் சி எஸ் கே வில் ஆடவேண்டும் என்றும், இரண்டாவதாக மும்பை இந்தியன்ஸ் இனைய வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று மாலை ஏலம் தொடங்கியது. முதல் செக்ஷன்னில் யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும் போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.\nஇது பலர்க்கும் ஆச்சர்யத்தை தந்தது. எனினும் மீண்டும் இரண்டாவது முறை இவரை பெயர் அறிவித்த பொழுது பேஸ் விளையான 1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் இவரை எடுத்து.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999783.49/wet/CC-MAIN-20190625011649-20190625033649-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}