diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1482.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1482.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1482.json.gz.jsonl" @@ -0,0 +1,388 @@ +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/m?gender=215&name-category=All&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2018-12-19T02:30:47Z", "digest": "sha1:PJIKEU5PQONBYSPEUL27ZXK3JAT2OAAO", "length": 9746, "nlines": 265, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/facebook-group-for-freetamilebooks/", "date_download": "2018-12-19T01:47:13Z", "digest": "sha1:C2EOUAFY2RIHAIMBJSGGFI4UFVU2MQPY", "length": 4950, "nlines": 65, "source_domain": "freetamilebooks.com", "title": "FreeTamilEbooks – முகநூல் குழுவில் இணைவீர்", "raw_content": "\nFreeTamilEbooks – முகநூல் குழுவில் இணைவீர்\nநமது மின்னூல் திட்டத்தின் வாசகர்களும், எழுத்தாளர்களும், பங்களிப்பாளர்களும் உரையாடுவதற்கென ஒரு முகநூல் குழு உருவாக்கியுள்ளோம். இங்கு இணைய உங்களை அழைக்கிறோம்.\nஇங்கு புத்தக, மின்னூல் விமர்சனங்கள், மின்னூல் ஆக்க, அட்டைப்பட உருவாக்கக் கோரிக்கைகள் என பல்வேறு உரையாடல்களை நிகழ்த்தலாம். ஆக்கபூர்வமான உரையாடல்களை மட்டுமே எழுத வேண்டுகிறோம். காலை வணக்கம், இரவு வணக்கம், தீபாவளி, பொங்கல் போன்ற திருநாள் வாழ்த்துகளைத் தவிர்க்க வேண்டுகிறோம்.\nமுகநூலில் இல்லாத என் போன்ற மக்கள் நமது கூகூள் குழுமத்திலேயே உரையாடலாம்.\nபுது மின்னூல் கோரிக்கைகளுக்கு கூகுள் குழுவையே பயன்படுத்தி வருவோம். இதற்கு முகநூல் குழுவின் பயன்பாட்டை சோதித்து, பிறகு அதையும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் கருத்துகளை தயங்காமல் எழுத வேண்டுகிறோம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=29", "date_download": "2018-12-19T00:57:50Z", "digest": "sha1:VDYYINTBBQLCQTHN7W3HHBQZ2UJ6JNAL", "length": 9400, "nlines": 178, "source_domain": "mysixer.com", "title": "ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nவழக்கமாக வந்து கொண்டிருக்கும் பேய் - பழிவாங்குதல் போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் இந்தப்படம் நிச்சயமாக ஒரு உலகப்படமாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.\nசமீப காலங்களில் , பெற்று - வளர்த்து என்கிற வார்த்தைகள் மிகவும் கேவலமான முறையில் சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகின.\nஅவர்கள், இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். அவர்களுக்குக் குழந்தைகள் இருப்பின், குழந்தைகள் ஏதோ தாங்கள் வைத்துக்கொண்ட உடலுறவின் எச்சங்கள் என்று நினைப்பின், அந்தக் குழந்தைகளை ஒரு ஒரு மணி நேரம் , எங்காவது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு, ஒரு நொடி கூடப் பயமில்லாமல் இருந்துவிட முடியுமா.. அந்த பரிதவிப்பு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பவர்களுத்தான் தெரியும்.\nஇதில், தன் செல்ல மகளைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் விஜய் கிருஷ்ணராஜ் தம்பதியின் அழுகை, நிஜமாக இருக்கிறது.\nபணத்திற்காக, தான் தூக்கிவளர்த்த செல்ல மருமகளையே கடத்தி , நாடகமாடி, பின் கொலையும் செய்துவிடத் துடிக்கும் விஸ்வாந்த். அவரது கூட்டாளிகள் ஆடம்ஸ், கேஸியான்\nஅவர்களுக்கு அடைக்கலம் தரும் ஏ.வெங்கடேஷ் என்று பயமுறுத்தியிருக்கிறார்கள்.\nவிஸ்வாந்த், கவனிக்க வைக்கும் நடிப்பு, ஆடம்ஸும் ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார். அங்காடித் தெரு படத்திற்குப் பிறகு, சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் ஏ.வெங்கடேஷ், உடல்மொழியிலேயே பயமுறுத்தி விடுகிறார்.\nபேபி அம்ருதா, ரித்விகா ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nஆதிஷ் உத்ரியன் இசை, திகில் நிறைந்த திரைக்கதைக்குப் பக்க பலமாக இருக்கிறது.\nமகேஷ் கே தேவ், கிடைத்த வசதிகளைக் கொண்டு நிறைவான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார்.\nஇயக்குநர் ஜேபிஆர், மிகச்சிறந்த ஒரு கதைக்களத்தை, வணிக சினிமாவாக்க முயன்றிருப்பது தான் சற்று சறுக்கியிருக்கிறது.\nமுதல், பாராவிலேயே குறிப்பிட்டது போல, பேய்களின் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கும் முன் வரை, ஓநாய்கள் ஜாக்கிரதை ஒரு உலக சினிமா.\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107033", "date_download": "2018-12-19T02:11:25Z", "digest": "sha1:V3ONBXGG6I3PO7ZOBCTTWOWRJY6T2QNS", "length": 6053, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Vishal - Sivakarthikeyan conflict,விஷால் - சிவகா��்த்திகேயன் மோதல்", "raw_content": "\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nவிஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷால். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ளது.\nதொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விஷால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த நாளில் மோதலுக்கு தயாராகி வருகிறது.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Sep12-Article17.html", "date_download": "2018-12-19T01:56:44Z", "digest": "sha1:5F3VNJX7EJUKSXQW7LFGOF2RURRUUKCE", "length": 22429, "nlines": 786, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதரீகத்துல் ஹக்கிய்யத்துல்காதிரிய்யாவின் கண்ணியமிகு தொடர்....\nகலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் குடும்ப நிலவரங்களை கொஞ்சம் அவதானிப்போமா\nகலீபா வலிய்யுல் அஹ்ஸனிற்கு உடன் பிறந்தவர் ஒரு சகோதரி மட்டுமே. அவரைத்தான் நைனார் முஹம்மது ஆலிம் அவர்கள் மணந்தார்கள். அன்னவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1 ஆண் 1 பெண். சிறிது காலத்தில் சகோதரியவர்கள் மறைந்து போகவே மனமுடைந்த கலீபா அவர்கள் தனது மூத்த மகளை (வயது சுமார் 15 ஆன நிலையில்) நைனார் முஹம்மது ஆலிம் அவர்களுக்கு மணமுடித்துத் தந்தார்கள். அவர் பெயர் ரஹ்மதுன்னிஸா. அவருக்கு 3 ஆண்கள் 2 பெண்கள். ஆம் அந்த ஆண்களில் மூத்தவர் தான் அடியேன். மற்ற இரண்டு சகோதரர்கள் முறையே மெளலவி ஸயீது முஹம்மது ஆலிம் மற்றும் மெளலவி முஹம்மது ரபீவுத்தீன் ஆலிம்.\nகலீபா அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளில் மூத்தவர் மெளலவி H அஹ்மது ஆலிம். இளையவர் மெளலவி H. அப்துல் கறீம் ஆலிம் இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவர் எங்கள் தாயார் (ரஹ்மத்துன்னிஸா) இளையவர் உம்முஸல்மா. இவரை மெளலவி ஷாஹுல் ஹமீது மணந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள். மூத்தவர் பக்ருத்தீன்; இளையவர் முஹம்மது அனஸ். கலீபா அவர்களின் குடும்ப அங்கத்தினர்களை மீண்டும் நோட்டமிட்டுப் பாருங்கள்.\n1. இரண்டு மருமகன்களும் ஆலிம்கள்.\n2. இரண்டு மகன்களும் ஆலிம்கள்.\n3. மூன்று பேரர்களும் ஆலிம்கள்.\nஆக ஒரு சிறு ஆலிம்கள் சமுதாயத்தை உருவாக்கிடும் பாக்கியத்தை கலீபா பெற்றார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) கலீபா அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மூத்தமகன் மெளலவி H. பஷீர் அஹ்மது. இவர் நல்ல பேச்சாளர். தரீகா சம்பந்தப்பட்ட வி­ஷயங்களில் மிகுந்த ஆர்வமுடையவர். சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகளை நன்கு உருக்கமாகப் பேசக்கூடியவர்.\nஇவரை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் முரீதாக்கி விட வேண்டும் என கலீபா அவர்கள் பெரிய போராட்டமே நடத்தினார்கள். பெரும் முயற்சி செய்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அது இதுநாள் வரை கானல் நீராகவே ஆயிற்று. எனினும் மூத்தமகன் ���ேறு ஒரு தரீகாவில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுதான் ஆறுதலான வி­ஷயம். இவரைப் பற்றி ஒரேயொரு செய்தியை பதிவு செய்தே ஆக வேண்டும்.\nசில வருடங்களுக்கு முன்னர், வஹ்ததுல் வுஜுதைப் பற்றி பிரச்சனை எழுந்தது ஊரில் பெரிய சலசலப்பு. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜமாஅத்தார்கள் கோரினார்கள். நமது தரப்பில் சில ஆலிம்களும் ஜமாஅத் தரப்பில் சில ஆலிம்களும் உட்கார்ந்து பேசுவது என முடிவாயிற்று.அதன் முன்னோட்டமாக ஜமாஅத் நிருவாகிகள் நமது தரப்பு ஆலிம்களை அழைத்தனர்.\nஅப்போது நமது தரப்பிலிருந்து கலீபா வலிய்யுல் அஹ்ஸன், கலீபாவின் மூத்தமகன் மெளலவி H. பஷீர் அஹ்மது ஆலிம் மிஸ்பாஹி மற்றும் நான், ஜமாஅத் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசச் சென்றோம். (எங்களுடன் தியாகி முஹம்மது இராவுத்தர் அவர்களின் தந்தையும் இருந்தார்) நமது தரப்பில் மெளலவி பஷீர் அஹ்மது ஆலிம் அவர்கள் வாதத்தைத் தொடங்கி, வஹ்ததுல் வுஜூது என்பது இஸ்லாத்தின் உச்சகட்ட உண்மையான கொள்கை. இஸ்லாத்தின் அடிப்படையும் அதுதான்.அதனைத் திருமறையில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது ஹதீஸில் எவ்வாறு சொல்லப் பட்டிருகின்றது ஹதீஸில் எவ்வாறு சொல்லப் பட்டிருகின்றது என்பதனை ஆலிம்களிடம் கூறுகிறோம். நிருவாகிகள் பார்வையாளர்களாக இருங்கள் என்றார். ஆனால் நிருவாகிகள், எங்களுக்குத் தெரியாத இஸ்லாமா என்பதனை ஆலிம்களிடம் கூறுகிறோம். நிருவாகிகள் பார்வையாளர்களாக இருங்கள் என்றார். ஆனால் நிருவாகிகள், எங்களுக்குத் தெரியாத இஸ்லாமா ஆலிம்கள் அரபியில் படித்திருப்பீர்கள். நாங்கள் தமிழில் படித்திருக்கின்றோம். எனவே, எங்களிடமே கூறுங்கள் எனப்பிடிவாதமாகக் கூறினார்கள். எவ்வளவோ சொல்லியும் நிருவாகிகள் நமது கூற்றை ஏற்கவில்லை\nவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மெளலவி பஷீர் அஹ்மது ஆலிம் அவர்கள், உங்களிடமே விளக்கம் கூறுகிறோம். ஆனால் இங்குள்ள நிருவாகிகள் அனைவரும் ஐந்தாம் கலிமாவைக் கூறுங்கள் பார்க்கலாம் எனக் கூறவே, நிருவாகிகள் அதிர்ச்சியடைந்து, எங்களைப் பார்த்து எப்படி கலிமா தெரியுமா எனக் கேட்கலாம் என கர்ஜித்தார்களேயன்றி யாரும் கலிமாவைக் கூறவில்லை. அவர்களுக்கு ஐந்தாம் கலிமா தெரியவில்லை. எனவே ஐந்தாம் கலிமா தெரியாதவர்களுக்கு வஹ்ததுல் வுஜூது பற்றிக் கூறினால் விளங்காது என அடித்துக் கூறினார். H. பஷீர் அஹ்மது ஆலிம்.\nசங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் முரீதாக வில்லையென்றாலும் ஒரு நெருக்கடியில் மகன் செய்தஅறிவுப்பூர்வமான வாதத்தை கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரையில் நன்றியுடன் நினைவு கூர்ந்து வந்தார்கள்.\nகலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொருவர்\n(இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/10/Article_1038.html", "date_download": "2018-12-19T02:15:18Z", "digest": "sha1:3NYVBQPP2B4BRMS3M3FGYORNMCMTHSRO", "length": 21492, "nlines": 311, "source_domain": "www.muththumani.com", "title": "கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூ - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூ\nகண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.\nகண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும்.\nஇதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\n40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.\nசில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.\nஇந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.\nமுருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nமன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.\nஅதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nநீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.\nசில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் ��ேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/07/", "date_download": "2018-12-19T01:12:24Z", "digest": "sha1:P5LRJXWVNUG2ETZTJ5CFIYPLA7A2L3SW", "length": 7637, "nlines": 144, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2007 ~ நிசப்தம்", "raw_content": "\nஜூலை,2007 காலச்சுவடு(இதழ் 91)ல் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்.\nமுதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.\nமடிப்பில் ஊர்ந்த விளக்கொளியின் இருள் எறும்பை\nகரங்களை நீட்டித் தொட முயன்றேன்.\nதுருத்திய பற்கள் அதன்அமைதியைக் குலைக்கின்றன.\nதெரிந்த முகங்களை தன் முகத்தில் பொருத்தி\nதூர நின்று பார்த்துவிட்டு நகரும்\nபயந்து நெருங்கும் சில நாய்கள்\nதாவித் தாவி வரும் காக்கைகள்.\nநாளை வெய்யில் அதன் முகத்தைச் சுடலாம்.\nகண்களை மட்டும் அந்தக் காக்கைகள்\nஅல்லது கூட்டிச் செல்லச் சொல்லும்.\nஅநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/", "date_download": "2018-12-19T01:37:02Z", "digest": "sha1:KJFJCUKUWIBXUMAHAOTP2AILQIE7E42M", "length": 218563, "nlines": 391, "source_domain": "www.nisaptham.com", "title": "June 2017 ~ நிசப்தம்", "raw_content": "\nபொறியியல் கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெளியாகிவிட்டது. அடுத்தது கலந்தாய்வுதான். இந்தச் சமயத்தில் குழப்பமாகத்தான் இருக்கும். எந்தக் கல்லூரி, எந்தப் பாடப்பிரிவு என்றெல்லாம் மண்டை காயும்.\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிவுற்று ‘இனி பொறியியல்தான்’ என்று இருக்கிற இத்தகைய தருணத்தில் தொடர்பு கொள்கிறவர்களுக்குக் பொதுவாகக் காட்டுகிற வழிமுறைகளை எழுதிவிடலாம் என்று தோன்றுகிறது.\n1) பொறியியல் படிப்பைப் பொறுத்த வரையில் முதலில் பாடத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுத் தேர்வு இருக்கலாம். ‘எந்தப் பாடத்தை எடுக்கிறதுன்னே தெரியலை’என்று இப்பொழுதும் குழம்பியிருப்பவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலெக்ட்ரிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் என்பதுதான் என்னுடைய பரிந்துரை வரிசை. அதற்காக பிற பாடப்பிரிவுகள் மோசம் என்று அர்த்தமில்லை- தரமான கல்லூரிகள் எனில் பிறப் பாடப்பிரிவுகளைப் பற்றி யோசிக்கலாம். ஆகாவழிக் கல்லூரியென்றால் பிற பாடப்பிரிவுகளுக்குக் கும்பிடு போட்டுவிடலாம்.\n2) பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது இரண்டாவது முக்கியமான பணி. ஒவ்வொரு மாணவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கையேட்டை வழங்கியிருப்பார்கள். அந்தக் கையேட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களும் இருக்கும். கையேட்டின் உதவியுடன் பட்டியலைத் தயாரிக்க முடியும்.\n3) எப்படி கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது\nஅரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு எனத் தனித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, எம்ஐடி, அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி கோவை என்று கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியலைத் தயாரிக்கலாம்.\nஇரண்டாவது பட்டியல் தனியார் பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கியது. இப்பட்டியலும் கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.\nகல்லூரிகளுக்கான பட்டியல் தயாரிக்கும் போது ‘இது நல்ல கல்லூரியா’ என்கிற சந்தேகம் வரும். உதாரணமாக மதுரையில் இருப்பவர்களுக்கு சத்தியமங்கலத்தில் இருக்கும் பண்ணாரியம்மன் கல்லூரி பற்றித் தெரியாது. கூகிளில் Bannari amman engineering college review என்று தேடுவது மிகச் சுலபமான வழி. இரண்டு மூன்று தளங்களில் கல்லூரி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று படித்துப் பார்த்து முடிவுக்கு வரலாம்.\nஎன்ன பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொண்டு மேற்சொன்னபடி கல்லூரிகளின் பட்டியலையும் தயாரிப்பதோடு வேலை முடிவதில்லை. நமக்கு பட்டியலில் இருக்கும் க��்லூரிகளில் இடம் கிடைக்குமா என்கிற தெளிவும் வேண்டும்.\n4) உதாரணமாக 189.5 மதிப்பெண்களை(Cut-off) ஆகக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கணிப்பொறி அறிவியல் படிக்க விரும்பினால் அவனுக்கு நிச்சயமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. ஆகையால் தமது பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை வைத்திருப்பது அவசியமற்றது. நீக்கிவிடலாம்.\nதமது மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எப்படித் தெரிந்து கொள்வது\n5) கடந்த ஆண்டில் இதே மதிப்பெண்ணுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறதா என்று தேட வேண்டும். TNEA 2016 Engineering Admission cutoff என்று கூகிளில் தேடினால் நிறையத் தளங்கள் வந்து விழுகின்றன. தமது கட்-ஆஃப், சாதிப்பிரிவு (OC, BC, MBC, SC) ஆகியவற்றின் அடிப்படையில் தேடினால் நமக்கு குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை தீர்மானம் செய்துவிடலாம். ஒரே தளத்தை மட்டும் நம்பாமல் ஒன்றிரண்டு தளங்களிலிருந்து விவரங்களை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.\n6) தம்முடைய மதிப்பெண்ணைவிடக் குறைவான மதிப்பெண்ணுக்குக் கடந்த ஆண்டு இடம் கிடைத்திருந்தால் பச்சை நிறத்தில் குறித்து வைக்க வேண்டிய கல்லூரி அது. நிச்சயமாக இம்முறையும் கிடைத்துவிடும். கடந்த ஆண்டில் நம்முடைய மதிப்பெண்ணைவிடவும் கூடுதலாக அரை மதிப்பெண் அல்லது ஒரு மதிப்பெண்ணுக்குக் கிடைத்திருந்தால் (அதாவது 190 மதிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு கிடைத்திருக்கிறது - மாணவனின் மதிப்பெண் 189.5 ) நம்முடைய பட்டியலில் இத்தகைய கல்லூரிகளை சிவப்பு நிறத்தில் குறித்து வைத்துக் கொள்ளலாம்- கிடைத்தாலும் கிடைக்கும். இல்லாவிட்டாலும் இல்லை.\n5) கல்லூரிகளின் பச்சை சிவப்புப் பட்டியலைத் தயாரித்த பிறகு நம் வசதிக்கு ஏற்ப பச்சை நிறக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். வசதி என்பதில் குடும்பச் சூழல், நிதிச் சூழல் என பல தரப்பும் உள்ளடக்கம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் திருநெல்வேலிப் பெண் சென்னையிலும், கோவையிலும் படிக்கத் தயங்கலாம். அப்படியென்றால் தமது பட்டியலில் பச்சை நிறத்தில் குறித்து வைத்திருக்கும் தென் தமிழகத்துக் கல்லூரிகளை முதல் வரிசையில் வைத்துக் கொள்வது வேலையைச் சுலபமாக்கும்.\n6) கலந்தாய்வுக்குச் செல்லும் போது இப்பட்டியல் தயாராக இருந்தால் பிரச்சினையே இருக்கா���ு. நம்முடைய மதிப்பெண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருப்போம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் கணினி அறிவியல் என்ற எண்ணத்தில் கலந்தாய்வில் அமர்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம் . நம்முடைய வரிசை வரும் போது ஒருவேளை அந்தக் கல்லூரியில் இடம் காலியாகியிருந்தால் நம் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் சாலைப் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதுவுமில்லையென்றால் நம் பட்டியலில் உள்ள அடுத்த கல்லூரி. குழப்பமே இருக்காது.\n7) தாம் விரும்புகிற பாடப்பிரிவு கணினி அறிவியல் என்றாலும் இன்னும் ஒன்றிரண்டு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அப்பாடப்பிரிவுகளுக்கும் இதே போன்ற பட்டியலைத் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.\nசற்று மெனக்கெட்டால் இரண்டு மூன்று நாட்களில் நமக்கான இப்பட்டியலைத் தயாரித்துவிட முடியும். பிறகு ஒன்றிரண்டு பேர்களிடம் கலந்தாலோசித்து சிற்சில மாற்றங்களைச் செய்து இறுதி செய்து கொள்ளலாம்.\nமிக எளிமையான காரியம் இது. ஆனால் பெரும் சுமையைக் குறைத்துவிடும்.\nப்ளஸ் டூ முடித்துவிட்டு பொறியியல் சேர்வதற்குத் தயாராக இருப்பவர்களுக்கான குறிப்புகள் இவை என்பதால் அத்தகைய மாணவர்களிடமோ, கல்வி நிறுவனங்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக எழுதப்பட்ட பதிவு இது.\nஜூலை எட்டாம் தேதி நடைபெறும் நிகழ்வுக்கான இடத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இக்சா மையத்தை முன்பதிவு செய்திருந்தார்கள். கரிகாலன், நூலகர் கல்யாணி ஆகியோர் முடிவெடுத்து கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இரண்டாம் தளத்தில் நிகழ்வு நடக்கும். அரங்கம் அருமையாக இருக்கும் என்றார்கள். அப்படியானால் சரி.\nஅடுத்த வாரத்தில் இன்னொரு முறை நினைவூட்டுவதற்காக எழுதுவேன் என்றாலும் இடம் மாற்றத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்காக இந்தப் பதிவு.\n’ என்றெல்லாம் தனித்தனியாகக் கேட்க வேண்டியதில்லை. அனைவரும் வரலாம். லட்சம் பேர் லட்சியம். நூற்றைம்பது பேர் நிச்சயம்.\nகுட்டியூண்டு குழப்பத்திற்கு மன்னிக்கவும். இடத்தை மாற்றி மனதில் குறித்துக் கொண்டு பொடியனைப் பொறுத்தருள்க.\n'���டிச்சவன்னு சொல்லித்தானே உனக்குக் கட்டிக் கொடுத்தோம் அயோக்கியத்தனம் பண்ணுறியா’ என்றபடி அந்த கழுமுண்டராயன் குத்திய போது வெள்ளாஞ்சட்டிக்கு மூச்சு ஒரு கணம் நின்று போனது. சிரமப்பட்டு ஒன்றிரண்டு இழுப்புகளை இழுத்துத் தயாராவதற்குள் முகத்திலும் ஓர் இறக்கு இறக்கினார்கள். அடித்தவர்கள் ஆளாளுக்கு தடிமாடு மாதிரி இருந்தார்கள். இவர்களையெல்லாம் பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லை. யாருடைய முகத்தையும் ஒழுங்காகப் பார்க்கவும் முடியவில்லை. ஒன்றிரண்டு வினாடிகள் உற்றுப் பார்த்தாலும் கூட ‘மொறைக்கிறான் பாருங்கய்யா’ என்று அடித்தார்கள்.\nவெள்ளாஞ்சட்டிக்கு முப்பத்தியிரண்டு வயது. பெயரை வைத்துத் தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. மாரத்தஹள்ளியில் அலுவலகம். பி.டெக் முடிப்பதற்கு முன்பாகவே வேலையை வாங்கியிருந்தான். சாமர்த்தியசாலி. அவனது வகுப்பில் இருந்து மட்டும் ஏழு பேர் அவனோடு வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இந்த நெரிசலூருக்கு வந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களைக் கடப்பதற்குள்ளாக வருடா வருடம் நண்பர்கள் திக்குக்கு ஒருவராகப் பறந்து போயிருந்தார்கள். இவனது சம்பளம் லட்சத்தை நெருங்கியிருந்தது. தனிக்கட்டைக்கு அது பெரிய சம்பளம்தான். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. பெண் கிடைக்கவில்லை. பெயருக்கு வேண்டியே கழித்துக்கட்டினார்கள். அவனது வீட்டில் பல வருடங்களாகத் தேடித்தான் நித்யாவைக் கண்டுபிடித்தார்கள்.\nஇன்றைக்கு வெள்ளாஞ்சட்டிக்கு நடக்கும் பூசையை மாமனார் சஞ்சலமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்களையெல்லாம் மாமனார்தான் கூட்டி வந்திருக்கிறார். வந்திருக்கிறார் என்ன வந்திருக்கிறார் வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும் வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும் கூட்டி வந்ததுமில்லாமல் வெள்ளையும் சுள்ளையுமாக நின்று வேடிக்கை வேறு பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை பேசவில்லை. பலாப்பழத்தை முழுதாக விழுங்கி விக்கித்தவன் போலவே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆளும் மீசையும். ச்சை.\nஆர��்பத்தில் அவர் சைகை காட்டும்போதுதான் குத்தினார்கள். பிறகு நேரம் ஆக ஆக யார் வேண்டுமானாலும் அடிக்க ஆரம்பித்தார்கள். சிலருக்கு கை வலிக்கும் போலிருக்கிறது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் வாங்கிய காசுக்கு மேலாக அடித்தார்கள். இத்தனை பேரிடம் அடி வாங்கியும் தான் அசையாமல் நின்றிருப்பது வெள்ளாஞ்சட்டிக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் ஒன்றும் அவ்வளவு பெரிய கஜபலத்தான் இல்லை என்பது அவனுக்கும் தெரியும். இவ்வளவு அடி விழுந்தும் ரத்தத்தையும் காணவில்லை. ஒருவேளை ஏற்கனவே முடிவு செய்து வைத்து உள்குத்தாகக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று சந்தேகமாகவும் இருந்தது. நல்லவேளையாக, வில்லனிடம் அடி வாங்கும் நாயகன் போல உதடு மட்டும் ஓரமாகக் கிழிந்திருந்தது. அடித்தார்கள் என்பதற்கான சாட்சியமே அந்த உதட்டுக் கிழிசல்தான். சாட்சி இருந்து மட்டும் என்ன பயன்\nநித்யாவும் பெங்களூரில்தான் வேலையில் இருக்கிறாள். ப்ளாட்டினச்சிலை. அம்சமாக இருப்பாள். அவளது அலுவலக விதிகளின்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கொள்ளலாம். எதிர்ப்படும் ஒவ்வொரு சோடிக் கண்களும் அவளை திரும்பிப் பார்த்துச் செல்லும். திங்கட்கிழமை மட்டும் என்ன குறைச்சல் உந்திச்சுழி தெரிந்தும் தெரியாமலும் கட்டிய புடவை காற்றில் அசையும் போதெல்லாம் பல ஆண்களுக்கு இருதயம் தொண்டைக்குழியில் வந்து அடைத்துக் கொள்ளும். அதீதமாகப் புகழ்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவன் மனைவியைப் பார்த்து வழிவது நல்லதில்லைதான். ஆனால் வேறு எப்படி அவளது அழகை உங்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. காற்றில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலும் எம்பிக் குதித்து நடக்கும் அவளது நடையும்..ம்ஹ்ஹ்ம். ஒரு கணம் காத்திருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.\nஅடி விழுந்து கொண்டிருந்த போதும் வெள்ளாஞ்சட்டி வாயைத் திறக்கவேயில்லை. திறந்தால் கூட்டத்தில் எவனுக்கு வெறியேறும் என்று தெரியவில்லை. திறக்காவிட்டாலும் அவனவனுக்கு வெறியேறிக் கொண்டுதான் இருந்தது. ‘வக்காரோளி..வாயத் திறக்கறானான்னு பாருங்க..’ என்று கத்தியபடியே ஆட்டுகிடா மீசைக்காரன் ஒருவன் வெள்ளாஞ்சட்டியைப் பார்த்தான். வெள்ளாஞ்சட்டிக்கு அந்த கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாசூக்காகப் பார்வையைத் திருப்பி வேறொருவனின் முகத்தைப் பார்த்தான். அவன் அரிவாளோடு நின்றிருந்தான். சும்மா நின்றிருக்கும் காட்டுப்பன்றியை சொறிந்துவிட்டது போல ஆகிவிட்டது.\n‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க..வாயிலேயே வெட்டுகிறேன்’ என்று பாய்ந்து வந்தான் அவன். அவன் வெட்டினாலும் வெட்டிவிடுவான். ஆள் ஒரு தினுசாக இருந்தான். இவர்களையெல்லாம் மாமனார் எங்கேயிருந்து பிடித்து வந்திருப்பார் என்று பிடிபடவேயில்லை. காசுக்கு வந்தார்களா அல்லது மாமனாருக்காக சேவை செய்ய வந்தார்களா என்றும் குழப்பமாக இருந்தது. சுற்றிலும் இத்தனை பேர் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளாஞ்சட்டி எதையாவது வக்கனையாகப் பேசியிருப்பான். அவன் அப்படியான ஆள்தான். இப்பொழுது பேச வழியில்லாமல் வசவாக சிக்கியிருக்கிறான்.\nஇப்பொழுது இல்லை- ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவிருந்தே சிக்கியிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் நித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். எழுபத்தைந்து பவுன் நகை போட்டு ஒரு கார் கூட வாங்கிக் கொடுத்தார்கள். சாண்ட்ரோ. புதுக்காரும், புது மனைவியுமாக பெங்களூரு வந்த தினத்தில் வெள்ளாஞ்சட்டிக்கு மனதுக்குள் பாரமாகத்தான் இருந்தது. இனம் புரியாத பாரம். நித்யாவின் அம்மாவும் அப்பாவும் உடன் வந்திருந்தார்கள். வெள்ளாஞ்சட்டிதான் கார் ஓட்டினான். புதுமணம் விரவிக் கிடந்த காரில் வழிநெடுகவும் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மாமனார் மட்டும் அவ்வப்போது ‘மெதுவாவே போலாம்..தப்பில்லை’ என்று சொன்னார். வெள்ளாஞ்சட்டி காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் போக்கில் ஓட்டிக் கொண்டிருந்தான்.\nஇருட்டுவதற்கு முன்பாகவே பெங்களூரை அடைந்துவிட்டார்கள். திருமணத்திற்கு விடுப்பில் செல்வதற்கு முன்பாகவே எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தான். ஒற்றை படுக்கையறை, சமையலறை போக பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பறை. இரண்டு பேருக்கு இது போதும் என்று நினைத்தான். யாராவது வந்தால் படுக்கக் கூட இடமில்லை என்பதால்தான் அம்மாவையும் அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருந்தான். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.\nஅபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து காரை விட்டு இறங்கியவுடன் ‘சீக்கிரம் இந்த வீட்டைக் காலி பண்ணிடுங்க மாப்பிள்ளை’ என்றார் மாமனார். வெள்ளாஞ்சட்டியின் முகத்தைப் பார்த்தபடிதான் சொன்னார். வந்தும் வராததுமாக எதிர்மறையாகப் பேசிய மாமனாரை வெள்ளாஞ்சட்டி குழப்பமாகப் பார்த்தான். ‘தெக்க பார்த்த தலவாசல்...கல்யாணம் பண்ணிட்டு மொத மொதலா இருக்கீங்க...ஆகாது’என்றார்.\n‘சரிங்க’ என்று தலையாட்டிக் கொண்டான். மாமனார் ஒரு மார்க்கமான ஆள் என்ற முடிவுக்கு வருவதற்கு அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நித்யாவுக்கு எல்லாமே பெருமிதமாக இருந்தது- அவனது பெயரைத் தவிர.\nஅவளது வீட்டில் ஜாதகம் பார்த்து பொருத்தம் இருப்பதாக முடிவான பிறகு அவனுடைய பெயருக்காகத்தான் நிராகரிக்க விரும்பினாள். அவனிடமிருந்துதான் குறுஞ்செய்தி வந்தது. நேரில் சந்திக்க விரும்பியிருந்தான். கத்தரித்து விடுவதற்கான யோசனைகளோடு கிளம்பிச் சென்றவள் நேரில் பார்த்த போது முடிவை மாற்றிக் கொண்டாள். முதன்முறையாக இந்திராநகர் காபிஃடேயில் சந்தித்தார்கள். பேச்சிலும் நடத்தையிலும் ஏதோவொரு கவர்ச்சி அவனிடமிருந்தது. இரண்டாம் முறையாக அவளது வீட்டில் சந்தித்தார்கள். ‘இதெல்லாம் தப்பில்லையா’ என்று கேட்டுக் கொண்டே எல்லை மீறினார்கள். அதன் பிறகு அவளுக்கு பயமானது. திருமணம் உறுதியானது.\nஅம்மாவும் அப்பாவும் காரில் இருக்கிறார்கள் என்பதற்காக அறிமுகமே இல்லாதவனோடு பயணிப்பது போல அமர்ந்திருந்தாள். புது வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. பைகளை எடுத்துக் கொண்டு படி ஏறித்தான் வந்தார்கள். நான்கு பேருக்குமே மூச்சு வாங்கியது. சாவியை வைத்திருந்த வெள்ளாஞ்சட்டி கடவுளை வேண்டிக் கொண்டு திறந்தான். உள்ளே வந்தும் மாமனார் குறை சொல்லிக் கொண்டேயிருந்தார். காற்றோட்டம் இல்லை, அக்னி மூலையில் சமையலறை இல்லை, மனையடி சாஸ்திரமும் பொருந்திப் போகவில்லை என்று அவர் அளக்க அளக்க எல்லாவற்றுக்கும் வெள்ளாஞ்சட்டி தலையாட்டினான். மாமியார் எதுவுமே பேசவில்லை. மகளிடம் மட்டும் அவ்வப்போது கிசுகிசுத்தார். அவரைவிடவும் மெதுவாகவே நித்யா கிசுகிசுத்தாள்.\n‘நீங்க சாப்பாடு செய்யுங்க..நானும் மாப்பிள்ளையும் ஏரியாவைச் சுத்திப் பார்த்துட்டு வர்றோம்’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு லுங்கி சட்டையோடு கிளம்பினார்.\nவீடு வெறிச்சோடிக் கிடந்தது. சாமான்கள் என்���ு எதுவுமேயில்லை. சிறு பணக்கட்டை வெள்ளாஞ்சட்டியிடம் நீட்டி ‘வேணுங்கிற சாமானெல்லாம் வாங்கிப் போடுங்க...எங்களுக்கு ஊர் தெரியாது..இல்லீன்னா நாங்களே போய் வாங்கிட்டு வந்துடுவோம்’ என்றார். ஏற்கனவே கட்டி வைத்திருந்த கட்டு அது. ஆயிரமும் ஐநூறுமாக கட்டில் இருந்தது. எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்கு போட்டாலும் தயக்கத்தோடு ‘பரவால்லீங்க மாமா’ என்றான்.\nமாமனார் தனது மனைவியைப் பார்த்தார். மாமியார் மருமகனிடம் நேரடியாகப் பேசாமல் நித்யாவை நோக்கி ‘மாப்பிள்ளையை வாங்கிக்கச் சொல்லு’ என்றார். நித்யா எதுவும் சொல்லாமல் நின்றாள். வெள்ளாஞ்சட்டி பணக்கட்டை வாங்கி பூஜையறையில் வைத்தான். மாமியார் பூஜையறையில் தீபம் ஒன்றைப் எரிய விட்டிருந்தார்.\nஅரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு மாமனாருடன் நடந்த போது வானம் மங்கிக் கிடந்தது. மழை வரும் என்றும் சொல்ல முடியாது. வராது என்றும் நம்ப முடியவில்லை.\n‘குடை இருந்தா எடுத்துக்குங்க’ என்றார் மாமனார். குடை வீட்டில் இல்லை என்று சொல்லாமல் நடக்கத் தொடங்கியிருந்தான். மாமனார்தான் பேச ஆரம்பித்தார். ‘இப்போ எல்லாம் ஒண்ணும் பருவத்துக்கு நடக்கிறதில்ல..ஆடில காத்து இல்ல, ஐப்பசில மழ இல்ல..வெய்யில் மட்டும் எல்லா மாசமும் கொளுத்துது’ என்றார். வெள்ளாஞ்சட்டிக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக நடந்தான்.\nஉயர்ந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தைக் காட்டி ‘இது பூராவும் ஒருத்தருதா\n‘ஆமாங்க’ என்று முடித்துக் கொண்டான். பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவனுக்கு அவருடன் நடப்பது ஏனோ சங்கோஜமாக இருந்தது.\nபெங்களூரு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகரிக பெண்கள் மாமனாருக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்கள். ‘நீங்க பெங்களூரை விட்டுட்டு வந்துடுங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அமைதியாகச் சிரித்தான். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது.\n‘இந்த ஊரை விட்டுட்டு வர மாட்டீங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டீங்கள்ல’ என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். சற்றே ஆசுவாசமாக வெள்ளாஞ்சட்டி சிரித்து வைத்தான்.\n‘இங்கேயே இருந்துக்குங்க...நினைச்சா வந்து பார்த்துட்டு போயிடுறோம்..ஆனா ஒண்ணுங்க மாப்பிள்ள....ஏதாச்சும் முன்னபின்ன ஆச்சுன்னா எல்லாரும் மாதிரியும் சும்மா இருக்க மாட்டேன்’ என்ற போது மிரட்டுகிற தொனி தெரிந்தது. எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்று வெள்ளாஞ்சட்டிக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்ற யோசனை எழாமல் இல்லை. மாமனார் சில வினாடிகள் நிசப்தமானார். பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கே தோன்றியது. ஆனால் கட்டுப்படுத்த இயலாமல் ‘மிரட்டுறதுக்கு சொல்லல..ஆனா முன்னாடியே நாஞ் சொல்லலன்னு இருக்கக் கூடாது பாருங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி பதில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டான். ஏதோ வயிற்றைப் பிசையத் தொடங்கியிருந்தது.\nஇருள் மெல்ல படர்ந்தது. பெங்களூரின் சாரல் விசிறியடித்தது. இரண்டு பேரும் வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.\nஇப்பொழுது ஏன் அடி வாங்குகிறான் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா அதேதான். ஒன்றரை வருடங்களில் அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருக்கிறது. நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சுனாமி முந்நூற்று அறுபது டிகிரியில் சுழன்றது. கடந்த வாரம்தான் சிக்கினான். தன்னோடு பணிபுரியும் நர்மதாவுடனான தொடுப்பை வாட்ஸப் காட்டிக் கொடுத்திருந்தது. அவள் கன்னடக்காரி. வேள்ஸ், வேள்ஸ் என்று அவள் கொஞ்சியிருந்தாள். கொஞ்சலோடு நிற்கவில்லை. அதற்கு மேல் இத்யாதி இத்யாதி. ஒரு வாரம் நித்யா அழுது புலம்பினாள். வடிவதாகவே தெரியவில்லை. அவளால் அவனது சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நேற்றிரவு அம்மாவை அழைத்து ‘குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணுங்குதும்மா உம்மாப்பிள்ளைக்கு’ என்று ஒற்றை வரியோடு இணைப்பைத் துண்டித்தாள். நர்மதா யார் என்ன என்கிற விவரமெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.\nபதறிய நித்யாவின் அம்மா மீண்டும் அழைத்து ‘உங்கப்பாவே அப்படித்தான்..வட்டல் வெச்ச இடத்துல வாயை வெச்சுடுவாரு....நான் கட்டுல வெச்சுக்கலையா யோசிச்சு முடிவெடு’ என்று அவளது அம்மா சொன்னாள்.\n‘மறுபடியும் யோசிக்கச் சொன்னீங்கன்னா மாடியில இருந்து குதிச்சுடுவேன்’ என்று நித்யா கத்திய போது அத்தனையும் எல்லை மீறிப் போயிருந்தது.\n‘இந்தக் காலத்துச் சின்னஞ்சிறுசுக அப்படி இப்படின்னு இருக்கும்..புள்ளதான் அவசரப்படுறா..நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு மட்டும் வாங்க’ என்று மாமியார் சொல்லியனுப்பியதை மாமனார் கண்டுக��ள்ளவே இல்லை. பெண் மருமகனை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்பது அவளது எண்ணம்.\n‘இவன் இல்லைன்னா எம்புள்ள என்ன வீணாவா போய்டும்’ என்பது இரவு முழுவதும் அவரது எண்ணமாக இருந்தது. ‘அவனைச் சும்மா விடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார்.\nமறுநாள் காலையில் வந்து இறங்கிவிட்டார்கள். நித்யா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள். மனம் கல்லாகிக் கிடந்தது. சாயந்திரம் அவரோடு ஊருக்கு வந்து இரண்டொரு நாட்கள் ஓய்வெடுப்பதாகச் சொன்னாள். மாமனாரோடு சேர்ந்து மழைக்குத் தப்பி ஓடி வந்த அந்தச் சம்பவம் வெள்ளாஞ்சட்டியின் நினைவில் வந்து போனது. சில கணங்கள்தான் அந்த ஞாபகம். இன்னமும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான். ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும். அதற்குள் எவனோ வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். மிகக் கனமான குத்து அது.\nஎல்லோருக்கும் தனக்கு மாதிரியேவா மாமனார் மாட்டுவாங்க என்று நினைப்பதற்குள்ளாக விழுந்த குத்து அது.\nவெள்ளாஞ்சட்டி ‘ப்ப்ப்பா’ என்றான். அடி வாங்கத் தொடங்கிய பிறகு அவனிடமிருந்து முதன் முதலாக வந்து விழுந்த வார்த்தை அது. அப்பொழுது நித்யா அலுவலகக் கேண்டீனில் சிக்கன் மீல்ஸ் ஒன்றுக்கு பில் வாங்கிக் கொண்டிருந்தாள். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தன.\nமின்னல் கதைகள் 8 comments\nபெங்களூரில் பிரிகேட் சாலையும், ரெஸிடென்ஸி சாலையும் இணைகிற இடம் மிக முக்கியமானது. திரும்பிய பக்கமெல்லாம் பெண்களாக இருப்பார்கள். அதற்காகச் சொல்லவில்லை- அந்தக் காலத்து ஏரியா. அங்கே ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பியிருக்கிறார்கள். 1914-18 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் இறந்தவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட ஸ்தூபி அது. அதற்கு மட்டுமா என்று தெரியவில்லை- வேறு சில போர்களைக் குறிப்பிட்டு அப்போர்களில் இங்கிலாந்துக்காரனுக்காக செத்துப் போன வெள்ளையர்கள், இந்தியர்களின் ஞாபகார்த்தமாக கட்டி வைத்திருக்கிறார்கள். யாருக்கேனும் வாய்ப்பிருந்தால் நான்கு சுற்றுச் சுற்றிப் பார்க்கலாம். ஆங்கிலமும் தமிழும் தவிர கன்னடம் உட்பட வேறு எந்த மொழியிலும் இருக்காது. நூற�� வருடங்களுக்கு முன்பாக பெங்களூரின் அல்சூர் பகுதி முழுக்கவும் தமிழர்கள்தான்.\nஇதே ஊரில் சிக்பேட் மாதிரியான பகுதிகள் மைசூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்பகுதிகளில் தமிழர்கள் வெகு சொற்பம். ஆனால் அல்சூர் அப்படியில்லை. அல்சூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள் ராஜ்ஜியம். சிறுகடைகள், மரபார்ந்த தமிழ்க் கோவில்கள் என்று கன்னட தேசம் என்பதற்கான அடையாளமே இருக்காது. கவிஞர் கண்ணதாசனுக்கும் இங்கேயொரு வீடு உண்டு. அந்தக் காலத்தில் சினிப்பிரபலங்களுக்கு இதுதான் சொர்க்கபுரி. அப்பொழுது பெங்களூரின் சீதோஷ்ணம் வேறு குளுகுளுவென்றிருக்கும் அல்லவா கண்ணதாசனிம்ட பெங்களூரு செல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிடுவார்களாம். ஒரே கும்மாளம்தான். கசகசவென்று ஆக்கிவிடுகிறார்கள் என்று கண்ணதாசன் அந்த வீட்டையே விற்றுவிட்டதாகச் சொல்வார்கள். அவரது மகன் காந்தி கண்ணதாசனைக் கேட்டால் இன்னமும் விவரமாகச் சொல்லக் கூடும்.\nதமிழகத்தின் கிட்டத்தட்ட இன்னொரு பகுதியாக இருந்த இப்பகுதியில் ஒரு காலத்தில் செழித்துக் கிடந்த தமிழ் வழிப்பள்ளிகள் அரசியல் காரணங்களுக்காக மெல்ல மெல்ல மூடப்பட்டுவிட்டதால் இந்தத் தலைமுறை தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் படிக்க வாய்ப்பெதுவுமில்லை. பேசுவதற்கு மட்டும் தமிழைத் தெரிந்து வைத்திருப்பார்கள். எழுத்து, வாசிப்பெல்லாம் கன்னடம் அல்லது ஆங்கிலத்தில்தான். இன்னும் நாற்பது அல்லது ஐம்பதாண்டுகளில் இது முழுமையான கன்னட தேசமாக மாற்றப்பட்டுவிடும்.\nஇது பற்றி இப்பொழுது வாயைத் திறந்தால் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிப்பார்கள். ஏனென்றால் அதிகாரம் அவர்களிடத்தில் இருக்கிறது.\nஅரசியல் அதிகாரத்தில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமில்லை. ஆட்சியும் அதிகாரமும் கொண்டவர்கள் தாம் விரும்பிய மதத்தையும், மொழியையும், பண்பாட்டையும் ஊடுருவச் செய்வதுதான் வழமை. அதிகாரமற்ற பெரும்பான்மையினர் ஒடுக்கப்படுவதும், ஆள வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் அடிபணிவதும் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிலம் யாருடைய ஆளுமைக்கு வருகிறதோ அவர்கள்தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள்.\nபொ.வேல்சாமியின் கோவில்-நிலம்-சாதி சமீபத்தில் வெளியான முக்கியமான நூல். உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். பள்ளியில் படித்த காலத்தில் குடவோலை முறை பற்றி கேள்வி பதில் வரும். ‘நாம அப்பவே ஜனநாயக முறையை ஃபாலோ செஞ்சோம் தெரியுமா’ என்று சமூகவியல் ஆசிரியர் பந்தாவாகச் சொல்வார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதை பொ.வேல்சாமி நிறுவியிருப்பார். குடவோலை முறையில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறவன் சொத்து வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்த காலம் அது. அப்புறம் யார் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பார்கள்’ என்று சமூகவியல் ஆசிரியர் பந்தாவாகச் சொல்வார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதை பொ.வேல்சாமி நிறுவியிருப்பார். குடவோலை முறையில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறவன் சொத்து வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்த காலம் அது. அப்புறம் யார் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பார்கள் அதை எப்படி ஜனநாயக முறை என்று சொல்வீர்கள் என்று கேள்வியை எழுப்புகிற கட்டுரை அது.\nவரலாறு நெடுகவும் நிலத்தை ஆள்கிறவர்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் கொண்டவர்கள் தாம் விரும்புவதைச் செயல்படுத்துகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறவர்களாக இருப்பார்கள்.\nஇத்தகைய புத்தகங்கள் குறித்தாவது விரிவான உரையாடல் நடைபெற வேண்டும். எங்கே நடைபெறுகிறது புத்தகத்தை எழுதியவர் நண்பராக இருந்தால் ‘ஆஹா ஓஹோ’ என்பார்கள். எதிரியாக இருந்தால் கடிப்பார்கள். சம்பந்தமில்லாதவராக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்ச்சூழலில் இலக்கியம் படித்தவர்களைப் போன்ற கச்சடா மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அசிங்கம் பிடித்த அரசியலைச் செய்கிறவர்கள். எல்லாவற்றிலும் லாபிதான். விருதுகள் மட்டும் என்ன மணக்கின்றன புத்தகத்தை எழுதியவர் நண்பராக இருந்தால் ‘ஆஹா ஓஹோ’ என்பார்கள். எதிரியாக இருந்தால் கடிப்பார்கள். சம்பந்தமில்லாதவராக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்ச்சூழலில் இலக்கியம் படித்தவர்களைப் போன்ற கச்சடா மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அசிங்கம் பிடித்த அரசியலைச் செய்கிறவர்கள். எல்லாவற்றிலும் லாபிதான். விருதுகள் மட்டும் என்ன மணக்கின்றன பெரும்பாலான விருதுகளுக்கு எந்த ம��ிப்பும் இல்லை. பணம் தந்தால் வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளலாம். தனியார் நிறுவன விருதுகளைச் சொல்லவில்லை. அரசு விருதுகளுமே அப்படித்தான்.\nஆனால் அதிகாரம் சம்பந்தப்பட்ட எதை எதிர்த்துப் பேசியும் எந்தப் பலனுமில்லை. செவிடன் காதில் சங்கு ஊதின கதை. அதிகாரத்தை எதிர்த்து உருட்டுவதால் உருப்படியாக எதையும் நிகழ்த்த முடியாது. விளிம்பு நிலை மக்கள் நாறிக் கொண்டேதான் இருப்பார்கள்.\nநம்மால் முடிந்த வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது ‘இதை ஏன் நீ செய்யற அரசாங்கம் செய்ய வேண்டியதுதானே’ என்று யாராவது வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். அதுவும் கூட இயல்பானதுதான். பொழப்புக்கெட்ட மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கத்தான் செய்வார்கள். எதையாவது சொல்வார்கள்தான்.\nசரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம். போராடலாம். இந்த துப்புக்கெட்ட அரசாங்கங்கள் கிளுகிளுவென்று செய்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இல்லையா ஒருவேளை அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் ஒருவேளை அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் நீயும் நானுமா தீக்குளிக்கப் போகிறோம் நீயும் நானுமா தீக்குளிக்கப் போகிறோம் அதிகபட்சமாக ஃபேஸ்புக்கில் புரட்சி போராட்டம் என்று கத்துவோம். நூறு லைக் வரும். அதற்குப் பிறகு\nஅப்பன்மார்கள் சம்பாதித்து வைத்திருக்கிறவன் எதையாவது படித்து முடித்து ஏதாவதொரு வேலையிலும் சேர்ந்துவிடுவான். அப்படியானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்பனுக்கும் மனநிலை சரியில்லை. அம்மாவுக்கும் மனநிலை சரியில்லை. மதுரை விவசாயக் கல்லூரியில் இந்த வருடம் சேரவிருக்கிறான். வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும். ‘அரசாங்கம் செய்யட்டும்’ என்று விட்டுவிடலாமா அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் நாம் அடுத்த ஸ்டேட்டஸ் எழுதலாம். அந்தப் பையன் தெருவில் நிற்பான்.\nஅதிகாரத்தை எதிர்த்துச் செயல்படுவது என்பது Fantasy.அவனவன் தலைக்கு வரும் வரைக்கும் குரல் எழுப்புவார்கள். உசுப்புவார்கள். அதிகாரத்தின் கொடிய கரங்கள் தம்மை நோக்கி வருகிறது என்று தெரிந்தால் மூச்சு வராது. எளிய உதாரணம்- இன்றைக்கு திருமுருகன் காந்தி பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள் அவர் நல்லவர் கெட்டவர் என்ற விவாவத்திற்கு வரவில்லை. அவருக்கு ஆதரவாகப் பேசியவர்கள் எத்தனை பேர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்க்கலாம். முக்கால்வாசிப்பேர் பிக்பாஸ் பற்றி மாங்குமாங்கென்று ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிகாரத்தின் போக்கோடுதான் செயல்பட வேண்டும். ரஜினி சொல்வது போல ‘ஸிஸ்டம் சரியில்லை’ என்றால் ‘ஸிஸ்டத்திற்குள் இருக்கும் நாமும்தான் சரியில்லை’ என்று அர்த்தம். ஒட்டு மொத்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் எத்தனை தலைமுறை ஆகுமென்று யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் அய்யாவும், அசாரூதினும் தெருவில் நிற்க வேண்டுமா அய்யாவும், அசாரூதினும் தெருவில் நிற்க வேண்டுமா சிஸ்டத்தை நீங்கள் மாற்றுங்கள். அதுவரைக்கும் எங்களால் முடிந்த வரைக்கும் விளிம்பு நிலை மாந்தர்களை எங்களைப் போன்ற சாமானியர்கள் பார்க்கட்டும்.\nஎந்தவொரு வேலையையும் வெகுவாகத் திட்டமிட்டுச் செயல்படுவதைவிடவும் அப்பணியை மேம்போக்கான திட்டமிடலுடன் ஆத்மார்த்தமாகச் செய்தால் போதும். ஆற்றொழுக்காக அதுவாக நடைபெறும். பள்ளிக்கூடங்களுக்கான நூலகம் அமைக்கும் பணியில் புத்தகங்களை நேரடியாகப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாகத்தான் யோசனை இருந்தது. ஆனால் அது அவ்வளவு சிறப்பானதாகத் தெரியவில்லை. திருமணப்பத்திரிக்கையை தபாலில் அனுப்பி வைப்பது போல அது.\nசற்று மெனக்கெட்டு ஒரு வார இறுதியில் பனிரெண்டு பள்ளிகளையும் அழைத்து வைத்து அவர்களுக்கு நம்முடைய நோக்கங்களைச் சொல்லி அவர்களின் எதிர்காலத் திட்டங்களைப் புரிந்து கொள்ளும்படியான கலந்துரையாடலாக நடத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தினால் ஒரு சிறப்பு அழைப்பாளரும் இருக்க வேண்டுமல்லவா\nதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் திரு. உதயச்சந்திரனிடம் ‘நீங்கள் வருவதாக இருந்தால் நிகழ்ச்சியாக நடத்துகிறோம்’ என்றேன். அதற்கு முன்பாக அவரிடம் பேசியதில்லை. ஆனால் பள்ளிகள், புத்தகங்கள் சார்ந்த இத்தகையதொரு நிகழ்வுக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று உறுதியாக நம்பினேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உடனடியாகச் சரி என்றார்.\nநன்கொடையாளர்��ள் பணத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். பாரதி புத்தகாலயத்தார் புத்தகங்களைச் சேகரிக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.\nஜீவகரிகாலனை அழைத்துச் சொன்ன போது ‘சூப்பருங்க’ என்றவர் கண்ணதாசன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்.\nகல்வித்துறைச் செயலரிடம் தேதியை வாங்கி எழும்பூர் இக்சா மையத்தை முன்பதிவு செய்தாகிவிட்டது. ஜூலை மாதம் 8 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். எளிமையான நிகழ்வாக இருக்கும். பள்ளிக்கல்விச் செயலர் அதிக நேரம் பேச வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அதுதான் தேவையும் கூட.\nநிசப்தம் சார்பில் எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதில்லை. அது அவசியமற்ற செலவு என்று நினைப்பதுதான் காரணம். ஆனால் இந்நிகழ்வை அவசியமானது எனக் கருதலாம். தமிழகத்தில் செயல்படக் கூடிய சிறப்பான பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அத்துறையின் செயலர் நேரடியாகப் பேசுவது என்பது முக்கியமானதுதானே இந்தப் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து அவை முன்மாதிரியான பள்ளிகளாகச் செயல்படுவதற்கு நம்மால் ஆன காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் இருக்கக் கூடிய பள்ளிகள் இவை. ஒரு பள்ளியின் சிறப்பான செயல்பாடு அந்தப் பகுதியில் மேலும் சிற்சில பள்ளிகளிலாவது தாக்கத்தை உண்டாக்கும் என நம்பலாம்.\nசனிக்கிழமை மாலையில்தான் நிகழ்வு. சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் இருக்கக் கூடியவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வெளியூர்களிலிருந்து வந்தால் இரட்டைச் சந்தோஷம். நிசப்தத்தின் செயல்பாடுகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொருவரையும் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொருவரின் வருகையும் உற்சாகமளிக்கக் கூடியது. தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். இத்தகைய ஆதரவைத்தான் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.\nஒரு நாளில் முடியாத காரியம்\nசில ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் டாலியன் என்ற ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு பேராசிரியரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. தமது கல்வி நிறுவனத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கே இருக்கும் கல்வி முறை குறித்துப் புரிந்து கொள்ள விரும்புவதாகச் ��ொல்லியிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவர் விளக்கினார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நான் சந்தேகங்களைக் கேட்டேன். எங்களது மொழிப்புலமையில் விக்டோரியா மகாராணி தோற்றார்.\nசீனாக்காரன் கேடி. பாடங்களின் அடிப்படையைக் கற்பித்தலிலும், மொழியின் பிடிப்பையும் விட்டுக் கொடுப்பதேயில்லை. பாடங்களின் அடிப்படைக்கு நாம் எங்கே கவனம் செலுத்துகிறோம் சதுரம், செவ்வகத்தின் பரப்பளவை (Area) கண்டறிய அதன் இருபக்கங்களைப் பெருக்குவோம். அதுவே வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்ற சூத்திரம் ஏன் பயன்படுகிறது சதுரம், செவ்வகத்தின் பரப்பளவை (Area) கண்டறிய அதன் இருபக்கங்களைப் பெருக்குவோம். அதுவே வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்ற சூத்திரம் ஏன் பயன்படுகிறது π ஏன் உள்ளே நுழைகிறது π ஏன் உள்ளே நுழைகிறது கோளத்தின்(Sphere) வளைபரப்புக்கு ஏன் 4πr2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்\nகூகிளில் தேடாமல் எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும் சத்தியமாக என்னால் முடியாது. ஆனால் வெகு பந்தாவாக எம்.டெக்கில் 91% மதிப்பெண்கள் என்று சொல்லிக் கொள்வதுண்டு.\nகணிதம் மட்டுமில்லை- கிட்டத்தட்ட அத்தனை பாடங்களிலுமே கோட்டைவிட்டுவிடுகிறோம். அதுவும் உலகமயமாக்கல் வந்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கீழ்மட்ட வேலைகளைச் (lower end jobs) செய்து கொடுக்கும் சாமானியர்களைத்தான் நம் நாட்டுக் கல்வி முறை உருவாக்கிக் கொடுக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால் நம்மவர்களிடமிருந்து ஆங்கிலத்தை உருவி எடுத்துவிட்டால் நாம் ஒன்றுமே இல்லாத பொக்கட்டைளாகத்தான் இருப்போம்.\nசமீபத்தில் வெளியான வளர்ந்த நாடுகளின் கற்பித்தல் முறை குறித்தான ஆய்வுக்கட்டுரையொன்றில் பிற எந்த நாட்டின் கற்பித்தல் முறையைவிடவும் சீனாவின் கற்பித்தல் முறைதான் சிறப்பானதாக இருக்கிறது என்று அறிவித்திருந்தார்கள். அவர்களின் கற்பித்தல் முறை இன்னமும் அதே பாரம்பரியமான ‘chalk the walk' என்பதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர் நடந்தபடியே தனது பாடத்தை கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குப் புரிய வைப்பது.\nநம் ஊரிலும் அப்படியான கற்பித்தல் முறைதானே இருந்தது இப்பொழுதுதான் வெகுவாக விலகிப் போயிருக்கிறோம்.\nநேற்று பத்து கிராமப்புற ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிற வாய்ப்பை ஆசிரியர் அரசு தாமஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். முதல் நாற்பது நிமிடங்கள் கற்பித்தலில் இருக்கக் கூடிய சவால்கள், சில குறிப்பிட்ட கற்பித்த உத்திகள் குறித்து தயாரிப்புகளைச் செய்திருந்தேன். பவர் பாய்ண்ட்.\nதயாரிப்பிலிருந்து சில விஷயங்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்- எல்லாவற்றையும் மனனம் செய்வதில் உள்ள சிக்கல். ஒரு கட்டத்திற்கு மேல் மூளை தன்னால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் சுணங்கிப் போகிறது. வித்தை அடிப்படையிலான கற்பித்தல் (Trick based), கதை சொல்லல் அடிப்படையிலான கற்பித்தல் (Story based) பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல் (Experiment based) என்ற மூன்று முறைகளில் மாணவர்களின் நினைவில் பாடத்தை நிறுத்த வேண்டும். கடைசியாகத்தான் மனனம் செய்தல். ஆனால் நம் ஊரில் அப்படியே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறோம். உருட்டி மனனம் செய்வதுதான் தொண்ணூற்றைந்து சதவீதம். அதன் பிறகுதான் மற்ற கற்பித்தல் முறைகள் எல்லாம்.\nவெறுமனே மனனம் செய்ய வைப்பதில் இருக்கும் குறைகளை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Activity Based Learning (ABL) என்ற முறையைச் செயல்படுத்த அதிகாரிகள் மட்டத்திலிருந்து வரும் அழுத்தங்களையும், ஆசிரியர்கள் தமக்குப் பிடித்த முறையில் பாடம் நடத்த இயலாத சூழலையும் விரிவாகப் பேசினார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களிடம் நிறையப் புள்ளிவிவரங்களைக் கேட்கிறார்கள். ஆவணங்களைத் தயாரிக்கச் சொல்கிறார்கள். ‘நாங்க சொல்லுறதைச் செஞ்சு வேலையைக் காப்பாத்திக்குங்க’ என்பதுதான் அதிகாரிகளின் மிரட்டலாக இருக்கிறது. பாடம் கற்பித்தலைவிடவும் தமது வேலையைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் ஆசிரியர்கள் குறியாக இருக்கிறார்கள்.\nபட்டப்படிப்பு வரைக்கும் படித்து முடிக்கும் ஒருவர் சராசரியாக ஐம்பது ஆசிரியர்களிடமாவது பாடம் கற்றவராக இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை ஆசிரியர்கள் நம் நினைவில் வருகிறார்கள் பத்து ஆசிரியர்கள் அதற்கு மேல் இருக்காது. நினைவில் வரக் கூடிய ஆசிரியர்கள் இரண்டு வகையறாதான். மிகக் கொடூரமாக நம்மை தாளித்து எடுத்தவர்கள் ஒரு வகையறா, மிகச் சிறப்பாகப் பாடம் நடத்திய இரண்டாவது வகையறா, நாம் மறந்து போன ஆசிரியர்கள் அத்தனை பே���ுமே கடனே என்று தம் வேலையைச் செய்தவர்கள்.\n‘நாங்கள் இரண்டாவது வகையறாவாகத்தான் இருக்க விரும்புகிறோம்..ஆனால் சாத்தியப்படுவதில்லை’ என்பதுதான் ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.\nஇரண்டாம் வகையறாவாக இருக்க வேண்டுமானால் ஆசிரியர்கள் அசலானவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தமக்கென்று சுயமான கற்பித்தல் முறைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிற SSA, CRC என்ற பயிலரங்குகளின் வழியாக எல்லோரும் ஒரே மாதிரி கற்பிப்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். ஒரே கதை. அஜீத், விஜய், சூர்யா என்று நடிகர்களை மட்டும் மாற்றுவது மாதிரி. மாணவர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களை அசலானவர்களாகவும், தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகளையும் சூழலையும்தான் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சக ஆசிரியர்களைப் பிரதியெடுக்கிற வேலையை இத்தகைய பயிலரங்குகள் உண்டாக்குகின்றனவோ என்று சந்தேகமாக இருக்கிறது.\nபிரதியெடுப்பதாக இருந்தால் ஆசிரியர்கள் எதற்கு\nஆசிரியர்களுக்கான சவால்களைக் கண்டறிவதும், மாணவர்களின் அடிப்படையை (Foundation) வலுவூட்டவதற்கான செயல்களாக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பனவற்றையெல்லாம் அறிவியல் மற்றும் அனுபவப்பூர்வமாகவும், ஒப்பீடு செய்தும் புரிந்து கொள்வதும்தான் நோக்கம். அதற்காகத்தான் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது.\nஇதெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடக் கூடிய காரியமா என்ன கடல். ஒரு கைப்பள்ளத்து நீரை மட்டும் அள்ளியெடுத்திருக்கிறேன்.\nசிக்க வீர ராஜேந்திரன் நாவலில் நுணுக்கமான அம்சம் என்றால் உரையாடல்தான். பேசுகிற ஒவ்வொருவரிடமும் ஒரு நாசூக்குத் தன்மை இருக்கும். யாருமே அடுத்தவர்களிடம் நேரடியாக விஷயத்துக்குச் செல்லாமல் சுற்றி வளைத்து பிறகுதான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்வார்கள். காலாகாலத்துக்கும் மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.\nபொருத்தமான உதாரணத்துக்கு எங்கள் உறவினர் ஒருவர் இருக்கிறார். வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கிறவர். இப்படித்தான் பேசுவார். கேட்கக் குளுகுளுவென்றிருக்கும். ‘இந்த மனுஷன் எவ்வளவு நாசூக்கு’ என்று யோசி��்ததுண்டு. அவரது சாமர்த்தியத்தை எங்கள் அம்மா அவ்வப்போது புகழ்வார். ஆமோதித்துவிட்டு ‘அவனை மாதிரிதான் பேசணும்’என்பார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் ‘உனக்கெல்லாம் பேசவே தெரியாது’ என்று முடிப்பது அவரது வழக்கம். நேற்றும் அப்படித்தான் முடித்தார். பொதுவாக இத்தகைய விவாதங்களில் அமைதியாக இருந்து கொள்வதுதான் உசிதம். என்னதான் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.\nமுகத்துக்கு நேராக நாசூக்குத்தன்மையைக் காட்டுவது என்பது ஒரு வகையான டபாய்த்தல். நாமே நம்மை 'ஸ்மார்ட்’ என்று நினைத்துக் கொள்வது மாதிரிதான். அந்தக் கந்துவட்டிக்காரர் பேச்சுக் குளுகுளுன்னு இருக்கும் ஆனால் ஆள் கேடி என்று அம்மாவே சொல்லியிருக்கிறார். அப்படியொரு பெயரை வாங்கித் தருகிற பேச்சுத்தான் நமக்கு அவசியமா\nஎனது பழைய அலுவலகத்தில் ஐம்பது பேர்கள்தான் பணியாளர்கள். இத்தகைய சிறு நிறுவனங்களில்தான் கீழ் மட்ட அரசியல் அதிகம். ‘இவனை அமுக்கினா நாம மேலே போய்டலாம்’ என்கிற சூத்திரம். முக்கால்வாசிப் பேர் முகத்துக்கு நேராக நைச்சியமாகப் பேசுவார்கள். யதார்த்தமாகவெல்லாம் நம்பிவிட முடியாது. ஒரு மேலாளர் அப்படித்தான். இந்தப் பக்கம் சிரித்துவிட்டுப் போய் அந்தப்பக்கமாக ‘அவனுக்கு ரேட்டிங்க்ல 2 கொடு போதும்’ என்று சொல்லிவிட்டார். ‘கொடுக்கிறதை கொடுங்க சாமி’ என்று சொல்லியிருந்தேன். பாவம் என்று நினைத்தவர்கள் மூன்றாகக் கொடுத்திருந்தார்கள். அதற்கு முந்தைய வருடம் அட்டகாசமாக ஐந்து கொடுத்திருந்தார்கள். எனக்கு இது குறித்து எந்தக் கவலையுமில்லை.\nஅவர் ஏன் என் மீது எரிச்சல்பட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அலுவலகவாசிகள் மதிய உணவுக்குக் கூட்டமாகச் செல்வார்கள். நான் மட்டும் இருக்கையிலேயேதான் உண்பேன். டீ, காபி, இளநீர், சாலை உலாவல் என்று எதற்கும் கூட்டுச் சேர்ப்பதில்லை. ஆரம்பத்தில் கலந்து கொண்டது. பெரும்பாலும் குசலம்தான் பேசுகிறார்கள். இந்தக் கருமத்தில் தலையைச் சிக்க வைக்க வேண்டுமா என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் வினையாகப் போய்விடுகிறது. ஊரோடு ஒட்டி ஒழுகுதல் என்பது நழுவி வழுக்குவதைத்தான். இங்கே உள்ளுக்குள் இருக்கும் வன்மங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு சிரிப்பதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.\nஉலகம் அப்படித்தான் நம்மையும் எதிர��பார்க்கிறது.\nஒருவன் என்னதான் சிரித்துப் பேசினாலும் நமக்கு உள்ளுக்குள் தெரியுமல்லவா ‘நம்மகிட்டத்தான் சிரிக்கிறான்..ஆனால் சரியான திருடன்’ என்று கணிக்க எத்தனை நாட்கள் ஆகும் ‘நம்மகிட்டத்தான் சிரிக்கிறான்..ஆனால் சரியான திருடன்’ என்று கணிக்க எத்தனை நாட்கள் ஆகும் முதல் முறை நம்பலாம். இரண்டாவது முறை கூட நம்பிவிடுவோம். மூன்றாவது முறை நமக்குத் தெரிந்துவிடாதா என்ன முதல் முறை நம்பலாம். இரண்டாவது முறை கூட நம்பிவிடுவோம். மூன்றாவது முறை நமக்குத் தெரிந்துவிடாதா என்ன ஒருவன் இருக்கும் வரைக்கும் சிரித்துவிட்டு அவன் நகர்ந்த பிறகு ‘சரியான நடிகன்’ என்று சொல்வதைக் காட்டிலும் ‘அந்தாளு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசிடுவான்..ஆனா நல்ல மனுஷன்’ என்பது எவ்வளவோ தேவலாம்.\nபிறகு ஏன் நடிக்க வேண்டும்\nஒரு வினாடி கண்களை மூடி யோசித்துப் பார்த்தால் நம் நினைவில் வந்து போகும் பெரும்பாலான முகங்களை இந்த இரு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். இரண்டில் எந்தப் பிரிவில் இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். மனதில் நினைப்பதைக் அப்பட்டமாகப் பேசுவதால் பகைமை கூடிவிடும் என்பார்கள். அப்படியே கூடினாலும் பிரச்சினையில்லை. கூடிக் கூடிக் கழுத்தறுக்கும் துரோகிகளைவிடவும் எதிரிகள் எவ்வளவோ தேவலாம். சமாளித்துவிடலாம். இல்லையா\nஆனால் எல்லாவற்றிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றே இருக்கவும் முடிவதில்லை. அது அவசியமுமில்லை. எங்கே வாயைக் கட்ட முடியுமோ அங்கே வாயைக் கட்டிக் கொள்ள வேண்டும். அம்மாவிடம் விவாதித்தால் ‘அது அப்படியில்ல....முகத்துக்கு நேரா தாட்சயண்மமில்லாம பேசறதுன்னு இல்ல...எதிர்ல இருக்கிறவனைக் குழப்பி விட்டுடுறது..இவன் என்ன பேச வர்றான்னே தெரியாம பேசறது..தேவையில்லாம எதிரியோட எண்ணிக்கையை அதிகமாக்கிக்காம விடறதுதான்’ என்கிறார்.\nநாளைய தினம் பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ‘வொர்க்‌ஷாப்’ நடத்துகிறோம். தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.சிசிஏ, சிஆர்சி என்று அவர்களுக்குத் தொடர்ச்சியாக பயிற்சியரங்குகளை அரசாங்கம் நடத்துகிறது. இத்தகைய அரங்குகளில் இல்லாதவைதான் நம்முடை நிகழ்வில் இருக்க வேண்டும் என சில மனோவியல் சார்ந்த கட்டுரைகளையும் உடல்மொழி, பேச்சு குறித்தான குறிப்புகளையும் தனி���ாக எடுத்து வைக்கும் போது இதுதான் முடிவாகத் தெரிகிறது-\nசக மனிதர்களுடன் பழகுவதைப் பொறுத்தவரையிலும் ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்பது சாத்தியமேயில்லை. நம்முடைய உடல்மொழி, பேச்சு என்பதில் காலாகாலத்துக்கும் நாம் கற்றுக் கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் ஏதோ இருந்து கொண்டேயிருக்கிறது. ‘அவ்வளவுதான்’ என்பது எந்தக் காலத்திலும் இருக்காது. அப்படி முடிவு செய்கிற கணத்தில் நாம் தேங்கிப் போகிறோம் என்று அர்த்தம்.\nபெங்களூரில் ஒரு தமிழ்க் குழுமம் இருக்கிறது. மாரத்தஹள்ளியிலிருந்து வைட் ஃபீல்ட் செல்லும் வழியில் இருக்கும் அபார்ட்மெண்ட்வாசிகள். அவ்வப்பொழுது குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்துவார்கள். அக்கம்பக்கத்துக் குழந்தைகள் நாற்பது ஐம்பது பேர் கலந்து கொள்வார்கள். பெற்றோர்களும் அமர்ந்திருப்பார்கள். பெரிய திட்டமிடல் எதுவுமில்லாத குடும்ப நிகழ்ச்சி மாதிரி அது. எந்தக் குழந்தையும் தயாரிப்பு எதுவும் செய்து வர வேண்டியதில்லை. ஆடச் சொல்லுவார்கள்; பாடச் சொல்லுவார்கள். குழந்தைகளையே கதை சொல்லச் சொல்வார்கள். ‘ஒரு காக்கா இருந்துச்சா’ என்று மழலை மொழியில் தத்தக்காபித்தக்கா என்று சொல்வதைக் கேட்க மகிழ்வாக இருக்கும். பெரியவர்களும் குழந்தைகளுக்குக் கதையைச் சொல்வார்கள்.\nஒரு வகையில் குழந்தைகளுக்கான Ice breaking இது.\nஒரு முறை குடும்பத்தோடு கலந்து கொண்டேன். ‘மறுபடியும் எப்போ போலாம்’ என்று கேட்கக் கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி. இந்த மாதம் (ஜூன் 24) சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு மணிக்கு முடிந்துவிடும். அழைப்பிதழை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பொதுவெளியில் சொல்லிவிட்டால் வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்வார்கள். அல்லவா\nபெங்களூரில் வசிப்பவர்கள் கலந்து கொள்ளலாம். இதுவொரு உத்வேகமூட்டக்கூடிய நிகழ்ச்சியும் கூட. ‘நம்ம ஏரியாவிலும் இப்படிச் செய்யலாமே’ என்று தோன்ற வைத்துவிடுவார்கள். நடத்துகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு. பள்ளி, வீடு என்று தாண்டி சமூகத்தோடு இணைவதற்கான சாளரம். இத்தகைய நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடந்தால் நன்றாக இருக்கும். சுருங்கிச் சுருங்கி ஒவ்வொரு மனிதனுமே தனி உலகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். செல்ஃபோன், கம்யூட்டர் இத்யாதிகள் மனித��்களைத் தம்மோடு பிணைத்துக் கட்டியிருக்கின்றன. எதிரில் வரக் கூடிய மனிதனைக் கூட சில வினாடிகள் உற்று நோக்குவதற்கான மனநிலையில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.\nசக மனிதர்களுடன் கலந்து உறவாடும் இப்படியான நிகழ்வுகள் வழியாகத்தான் எலெக்ட்ரானிக் வஸ்துகளைத் தாண்டியும் வாழ்க்கை சுவாரசியமிக்கது என்பதைக் குழந்தைகளுக்கும் உணர்த்த முடியும். நாமும் புரிந்து கொள்ள முடியும். முதலில் நாம் புரிந்து கொள்வோம். பிறகு குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம்.\nமாரத்தஹள்ளிவாசிகளுக்கு ஒரு கோரிக்கை. இந்நிகழ்வை அவ்வப்பொழுது நடத்தாமல் தொடர்ச்சியாக நிகழ்ச்சியை நடத்தினால் நன்றாக இருக்கும். ஒரே அடுக்ககத்தில் நடத்தாமல் இதே ஊரில் வெவ்வேறு குழுக்களுடன் இணைந்து ஆங்காங்கே ஒவ்வொரு மாதக் கூட்டத்தை நடத்தினால் இதன் வலையமைவும் பெரிதாக இருக்கும் பங்கேற்பும் விரிவடையும். ஆலோசிக்கவும்.\nநிகழ்ச்சிகளைத் தாண்டி பஞ்சுமிட்டாய் என்கிற குழந்தைகளுக்கான இதழையும் வெளியிடுவார்கள். நாளை வெளி வரக் கூடிய இதழ்- நான்காவது இதழ். முந்தைய மூன்று இதழ்களையும் இணைப்பில் வாசிக்கலாம்.\nஅச்சு எடுத்து தமிழ் வாசிக்கத் தெரியும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சில அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளிகளில் வாசித்துக் காட்டுவதற்கான நல்லதொரு சஞ்சிகை இது.\nநாள் : ஜூன் 24 (சனிக்கிழமை)\nநேரம் : மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை\nஜூலை 8 அல்லது 9 ஆம் தேதிக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்.\nதொண்ணூறாயிரம் ரூபாயை பாரதி புத்தகாலயத்துக்கு அனுப்பி வைக்கவிருக்கிறார்கள். இந்தத் தொகையை வைத்து பனிரெண்டு பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்க முடியும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் பள்ளிகளின் பட்டியலில் இன்னமும் சில பள்ளிகளைச் சேர்க்க வேண்டும். இரண்டொரு நாட்களுக்கு முன்பாக இன்றைய தேதிக்குத் தமிழகத்தில் ஒரு முக்கியமானவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பள்ளிகளுக்குப் புத்தகங்களை வழங்குவதற்கு அவர் சரியான மனிதர்.\n‘நீங்க வருவதாக இருந்தால் எளிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தலாம்’ என்றேன். மனதிலும் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழை தபாலில் அனுப்புவது போல வெறுமனே புத்தகங்களை அனுப்பி வைக்காமல் பள்ளிகளின் சார்பில் யாராவது ஒருவரை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடுவதன் வழியாக பள்ளிகளிடமிருந்து நாமும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும். நமது நோக்கத்தையும் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடியும். கல்வி, புத்தகங்கள், பள்ளி சார்ந்து அவரைத் தவிர வேறு யாரும் மனதில் தோன்றவில்லை. அவரும் யோசிக்கவில்லை. உடனடியாகச் சரி என்று சொல்லிவிட்டார்.\nஅநேகமாக யாரென்று யூகித்திருப்பீர்கள். அவரேதான்\nஜூலை 8 அல்லது 9 ஆம் தேதி சென்னயில் நிகழ்வு. ஏதேனும் ஒரு சிற்றரங்கில் செலவில்லாமல் நடத்துவதாக யோசனை. ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்குபடுத்திவிட்டு முறையாக அறிவிக்கிறேன். ‘அய்யோ முன்னாடியே சொல்லியிருந்தா ஊருக்கு போயிருக்க மாட்டேனே’ என்று சாக்குப்போக்கு சொல்கிறவர்களுக்காக இருபது நாட்களுக்கு முன்பாகவே சொல்லியாகிவிட்டது. தயாராக இருங்கள்.\nஅதற்கு முன்பாக ஒரு வேலை இருக்கிறது-\nமுதல் பத்தியில் சொன்னது போல சில பள்ளிகளை நம் பட்டியலில் சேர்க்க வேண்டிய பணி. தரமான பள்ளிகள் என்று கருதும்பட்சத்தில் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். இதில் ஒரு மோசமான அனுபவம் இருக்கிறது. ‘இந்த ஸ்கூல்லதான் நான் படிச்சேன்..அருமையான ஸ்கூல்’ என்று பரிந்துரைப்பார்கள். அவர் படித்த காலத்தில் நல்ல பள்ளியாக இருந்திருக்கக் கூடும். நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளும் போது மனசாட்சியே இல்லாமல் ‘சார் நான் குடும்பஸ்தன்...எனக்கு இந்த மாதிரி எக்ஸ்ட்ரா வேலை செய்ய நேரமில்லை’ என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லக் கூடிய ஆசிரியர்களை எதிர்கொள்ள நேர்கிறது.\n‘நாங்க மட்டும் கல்யாணமாகாம கோயில் மாடு மாதிரி சுத்திட்டு இருக்கோம்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.\nஆர்வமேயில்லாத மனிதர்கள் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளிகளுக்கு எதைச் செய்தாலும் வீண்தான். ஆற்றில் கரைத்துவிட்ட பெருங்காயம் மாதிரி. காசுக்கும் கேடு; நம் உழைப்புக்கும் கேடு.\nஅதனால்தான் பரிந்துரைப்பவர்களிடம் ‘தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா’ என்று கேட்பது. முதல் பேச்சிலேயே ஓரளவுக்குத் தெரிந்துவிடும். அதன் பிறகு தேவையான விவரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆர்வமிக்க ஆசிரியர்களுக்கு உதவுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவர்கள்தா���் உதவிகளை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மாணவர்களை மனிதர்களாக வார்த்தெடுப்பார்கள்.\nநிறையப் பள்ளிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக நமக்குத் தெரிந்த பள்ளிகள், யாரோ பரிந்துரைக்கும் பள்ளிகளையெல்லாம் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. நூலகத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அப்ப்டியான பள்ளி என்று கருதும்பட்சத்தில் பள்ளியில் தகவலைத் தெரிவித்துவிடுங்கள். பள்ளியிலிருந்து மின்னஞ்சல் வந்த பிறகு தொடர்பு கொண்டு பேசுகிறேன்.\nஅரசு உதவி பெறும் பள்ளி, ஆரம்ப அல்லது நடுநிலைப்பள்ளி, கிராமப்புற பள்ளியெனில் சிறப்பு.\nநாம் செய்கிற செயல் சரியானவர்களைச் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு முறையுமே சரியான பயனாளிகளைக் கண்டடைவதுதான் பெரும் சவாலாக இருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான். தீவிரமாகப் பரிசீலித்து தயவு தாட்சண்யமே இல்லாமல் கழித்துக் கட்டிய பிறகு மிச்சமிருக்கும் பள்ளிகளை இறுதி செய்து கொள்ளலாம்.\nஅய்யா என் மகனின் கல்வி உதவிக்காக உங்கள் நிசப்தம்.காம் இணைப்பிற்கு சென்றேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Government or Govt.aided) கல்வி நிறுவனங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. இந்த வரிகள் மிகவும் வேதனையாக உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு அரசே உதவி செய்யும் போது உங்கள் உதவி தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏன் இருக்க கூடாது இந்த குழந்தைகளின் பெற்றோர் படும் அவஸ்தையை (கந்து வட்டியாவது வாங்கி குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்) கொஞ்சம் குறைக்கலாம் அல்லவா. இது ஒரு கோரிக்கையாக எடுத்து கொள்வீர்களா\nஇதே கேள்வியை வெவ்வேறு தொனிகளில் கேட்டிருக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் உதவுவதில்லை என்று முன்பே எழுதிய ஞாபகம் இருக்கிறது.\nஅதிக மதிப்பெண்களை வாங்கிய மாணவர்களுக்குத்தான் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. அரசுக் கல்லூரிகளில் பட���க்கும் மாணவர்கள் நன்றாகப் படித்தவர்கள்/படிக்கிறவர்கள் என்று பெரும்போக்காக முடிவு செய்துவிடலாம். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கம்.\nமதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்கள் வேறு பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதுதான் சரி என்று நினைக்கிறேன். உதாரணமாக மதிப்பெண்களையும் குறைவாகப் பெற்று அதே சமயம் தாம் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று நினைத்து தனியார் கல்லூரிகளுக்குத் துணிகிறவர்கள் ‘எப்படியாவது பணத்தைப் புரட்டிவிட முடியும்’ என்று நம்புகிறவர்களாக இருப்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்லையென்றால் செலவானாலும் பரவாயில்லை என்று தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு வெகு குறைவு. அறக்கட்டளையின் இரண்டாவது நோக்கம் எந்தவிதத்திலும் பணத்தைப் புரட்ட முடியாத மனிதர்களைக் கை தூக்கி விடுவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ‘எப்படியாவது புரட்டிவிட முடியும்’ என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாமும் கை நீட்டிச் சுமையைக் குறைப்பதாக இருக்க வேண்டியதில்லை.\nஅரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களுக்கு அரசாங்கம் உதவுகிறதுதான்- மறுக்கவில்லை. அப்படி உதவும் பட்சத்திலும் கூட நிதித் தேவைகளுக்காகத் திண்டாடும் பல நூறு மாணவர்களைக் காட்ட முடியும். விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களுக்குத்தான் நாம் உதவ வேண்டும்.\nதனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவனுக்குக் கட்டக் கூடிய தொகையைக் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டிவிட முடியும்.\nதனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவத் தொடங்கினால் வரக் கூடிய கோரிக்கைகளின் எண்ணிக்கை மாளாததாகிவிடும். இப்படியான குறைந்தபட்ச வடிகட்டல் இல்லாமல் சமாளிப்பது வெகு சிரமம்.\nவிதிகள் இருப்பினும் சில விதிவிலக்குகள் உண்டு. மிகக் கடுமையான வடிகட்டல்களுக்குப் பிறகு மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு உதவியிருக்கிறோம். (பெற்றோரில் இருவருமே இல்லாதவர்கள், இவன் படித்தால் ஒரு தலைமுறையே தப்பிக்கும் என்பது மாதிரியான சில உதாரணங்கள்) அவர்களின் சூழலை வெளியில் எழுதி வெளிச்சமாக்க வேண்டியதில்லை என்று இலைமறை காய்மறையாக மட்டுமே எழுதுவதுண்டு.\nஒரு கோடி ரூபாய் வைத்திருப்பவருக்குக் கூட இன்னும் பத்து லட்ச ரூபாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றும். எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பணத்தின் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அத்தனை பேருக்கும் உதவுவது சாத்தியமில்லை. அதனால்தான் விதிமுறைகள் எல்லாம். எல்லாவற்றையும் தாண்டி இதுவரை கிடைத்திருக்கும் அனுபவங்களைக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில்தான் முடிவெடுக்கிறோம். எல்லாமே சரியான முடிவுகள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு புதிய முடிவெடுப்பின் போதும் செய்த தவறைத் திரும்பச் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்/றோம்.\nசென்னைக்கு போரூர் சிக்னல் மாதிரி பெங்களூரில் நிறைய உண்டு. சென்னைவாசிகள்தான் உலகத்திலேயே கடும் துன்பத்திற்கு ஆளானவர்களைப் போல ‘அய்யோ ட்ராபிக்’ என்று புலம்புகிறார்கள். நாங்கள் ஏதாவது புலம்புகிறோமா மாமனார் மாமியாரை எல்லாம் பழி வாங்க வேண்டும் என்று நினைத்தால் டவுன் பஸ்ஸில் ஏற்றி காலை ஒன்பது மணிக்கு சில்க் போர்ட் சிக்னலில் விட்டுவிட வேண்டும். அதன் பிறகு நம் வம்புக்கே வர மாட்டார்கள். அதே போல இன்னொரு சிக்னல் இருக்கிறது. சோனி வேர்ல்ட். பெயரைக் கேட்டாலே எனக்கு பற்றியெரியும். தெரியாத்தனமாகக் கூட சிக்கிக் கொள்ள மாட்டேன். ஆனால் என்னுடைய கிரகம்- அல்லது - நயன்தாராவின் நல்ல நேரம் - அவ்வழியாகச் சென்றுவிட்டேன்.\nஏதோவொரு படப்பிடிப்பு. சாயந்திரம் ஐந்தரை மணிக்கு ஆளாளுக்கு செல்போனை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ விபத்து போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். நம் ஊரில்தான் யாராவது அடிபட்டுக் கிடந்தால் அவரவருக்குள்ளிருக்கும் பிசி ஸ்ரீராம்கள் எட்டிப்பார்த்துவிடுவார்கள் அல்லவா ஆனால் நயன்தாரா. தாரா என்றால் வழிவது. நயன் என்றால் அழகு. அதனால் வண்டியை ஓரங்கட்டி நாமும் வழிந்துவிட்டு வரலாம் என்று நிறுத்தினேன். ஒரு வெண்சட்டை மாமா வந்தார்.\n‘வண்டியை நிறுத்தாத’ என்றார். ஏற்கனவே அழகு வழிந்து சிக்னல் முழுக்கவும் நிரம்பிக் கிடக்கிறது. ‘இவன் வேற..’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.\n‘சார்...தாரா சார்...நயன்தாரா’ - தாரா என்று சொல்லும் போது ஒலியைக் குறைத்துவிட்டு வெறும் காற்று மட்டும் வாயிலிருந்து வெளியேறியது.\n‘ட்ராபிக் ஆகும்’ என்றார். கடுப்பாகிவிட்டது. போராளி வடிவத்தில் இருந்திருந்தால் ‘தெரியுதுல்ல...அப்புறம் எதுக்குங்க இந்நேரத்துல ஷூட்டிங்குக்கு பர்மிஷன் கொடுத்தீங்க’ என்று கேட்டிருப்பேன். துரத்திவிட்டுவிடுவாரோ என்கிற பயத்தில் பம்மிவிட்டேன். அவரும் தொலையட்டும் என்று என்னை விட்டுவிட்டார்.\nநயன் சாலையைக் கடக்கும் காட்சி. அதைப் படமெடுக்கத்தான் குழுமியிருந்தார்கள். என் கையில் கேமிராவும் இல்லை செல்போனும் இல்லை. இரண்டாவது முறையாகக் கண்களில் படமெடுத்துக் கொண்டேன். இதற்கு முன்பாக ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்’ மாதிரி ஆனந்த விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றரை வினாடிகள் சந்தித்துக் கொண்டோம். இன்றைக்கு ஒன்றேகால் வினாடிகள்தான். அடுத்த முறை அழகைக் கூட்டினால் ஒன்றே முக்கால் வினாடிகள் சந்தித்துக் கொள்ளக் கூடும். இரண்டு மூன்று அழகுக் கூடங்களைப் பார்த்து வைத்திருக்கிறேன்.\nபொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டுத்தான் வந்திருப்பேன். வீட்டிற்கு நாகேஸ்வரன் வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். லங்கா-இந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனத்தின் முதல் எம்.டி அவர்தான். ஓய்வு பெறும் போது ஐ.ஓ.சியின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவர். பெருந்தலை. அவரும் அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். அலைபேசியில் அழைத்தார். ‘நயனைப் பார்த்துட்டு இருக்கேன்’ என்று சொல்லவா முடியும் ‘இதோ சார்...பத்து நிமிஷம்’ என்று கிளம்பியிருந்தேன். வீட்டிற்குச் செல்லும் வரை நயன் பற்றிய நினைப்புதான். தெய்வீக நினைப்பு.\nவீட்டில் அம்மாவும் மகியும் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காகத்தான் தேடி வந்திருந்தார். என்னைப் பார்ப்பதற்காக யாரேனும் வீட்டுக்கு வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி விட்டுச் செல்வதுதான் வழக்கமும் கூட. கிடைக்கும் இடைவெளியில் ‘அவரு நல்லவரு..வல்லவரு’ என்றெல்லாம் எதையாவது சொல்லி வைத்துவிடுவார்கள். இப்படி யாராவது வந்து புகழ்ந்தால்தானே நமக்கெல்லாம் வீட்டில் மரியாதை கிடைக்கும் ‘பொழப்புக் கெட்ட பைத்தியகாரன் மாதிரி சுத்தறான்’ என்று என்னை இளக்காரமாக நினைக்கும் தம்பிக்கும் சுர்ரென்று இருக்கும்.\nநான் வீடு போய்ச் சேரும் வரைக்கும் நிறையச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. வாயடைத்துக் கிடக்கிறார்கள்.\nநாகேஸ்வரனுக்கு அட்டாக்ஸியா. மூளையில் செரிபலம் பகுதியில் உண்டாகக் கூடிய பாதிப்பு இது. அவரால் உதவியில்லாமல் நடக்க முடியாது. பேசும் போது சொற்கள் குழறும். மிக நுணுக்கமாகக் கவனித்தால் மட்டுமே வார்த்தைகள் புரியும். அப்பேர்ப்பட்ட சிரமத்திலும் சென்னையிலிருந்து வந்து மாலை நேரத்தில் வீடு தேடி வந்ததுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம். நான் எழுதுவதையெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் யாரும் படிப்பதில்லை. புத்தகமாக வந்தால் அம்மா படிப்பார். அவ்வளவுதான். இப்படியொருவர் இவ்வளவு சிரமங்களோடு வந்து ‘பார்த்து பேசிட்டு போகணும்’ என்று அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்\nவீட்டில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றிச் சொன்னார். எப்பொழுதோ எழுதிய கட்டுரைகளின் சில வரிகளை நினைவில் வைத்துச் சொன்னது அம்மாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.\n‘நீங்க இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை சார்’ என்றேன்.\nஅவரது அப்பாவுக்கும் அட்டாக்ஸியா இருந்திருக்கிறது. மூத்த அண்ணன் ஒருவருக்கும் இருந்திருக்கிறது. மரபு சார்ந்த நோய். உலகம் முழுவதிலும் சேர்த்தால் ஒரு லட்சம் பேருக்குக் கூட இந்நோய் இல்லை. மருத்துவத்துறையில் ஒரு அரசியல் இருக்கிறது. எந்த நோய் அதிகமானவர்களைத் தாக்குகிறதோ அந்த நோய்க்குத்தான் ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்கும். மருந்தும் தயாரிப்பார்கள். சொற்பமான மனிதர்களைப் பாதிக்கக் கூடிய நோய்களை விட்டுவிடுவார்கள். அட்டாக்ஸியாவை அப்படித்தான் விட்டுவிட்டார்கள்.\n‘மூத்த அண்ணன் படுத்த படுக்கை ஆகித்தான் இறந்தாரு...என்னோட உடம்புக்கும் வலு குறைஞ்சுட்டே வருது....எப்போ என்ன ஆகும்ன்னு தெரியாது..நடமாட முடியறப்போ உங்களை மாதிரியான ஆளுங்களை பார்த்துடணும் மணிகண்டன்’ என்றார். ஒரு மனிதனை அடித்து நொறுக்குவதற்கு இதைத் தவிர வேறு என்ன சொற்கள் வேண்டும் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ‘உங்களைப் பார்க்க வந்துட்டு நானே பேசிட்டு இருக்கேன்...நீங்க பேசுங்க...நாங்க கேட்கிறோம்’ என்றார். உண்மையிலேயே நெகிழ்வான சமயங்களில் என்னால் பேச முடியாது. வார்த்தைகளைத் தொலைத்துவிடுவேன்.\nவெகு நேரம் பேசிவிட்டு தடுமாறி மெல்லப் படியிறங்கி மிகுந்த சிரமத்திற்கிடையில் வீட்டை விட்டுக் கிளம்பினார். வண்டி வரைக்கும் உடன் வந்தேன். காரில் ஏறி அமர்ந்து புன்னகைத்தபடியே கைகாட்டினார். வாழ்க்கையில் எதையோ அடைந்துவிட்ட சந்தோஷம் எனக்கு. வாழ்நாள் முழுக்கவும் சேர்த்து இப்படி நான்கு மனிதர்களைச் சேர்த்தால் போதும் எனத் தோன்றியது. நாம் செய்கிற செயல்களுக்கு அங்கீகாரமே தேடாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய இத்தகைய அங்கீகாரங்களும் மனிதர்களின் வாழ்த்துக்களும் புரட்டிப் போட்டுவிடுகின்றன என்பதுதான் நிதர்சனம்.\nபத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வரும் போது ‘படிப்பு ஒரு பொருட்டே இல்லை’ என்று நிறையப் பேர் சொல்வார்கள். படிப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது வாஸ்தவம்தான். வேறு தொழில் வழியாக முன்னேறிவிடலாம் என்றால் அது சரி. ஆனால் படிப்புதான் நமக்கான மூலதனம் எனில் தெளிவாகப் படித்துவிட வேண்டும்.\n‘ஏன் நல்ல காலேஜ்லதான் படிக்கணும்ன்னு திரும்பத் திரும்பச் சொல்லுற சுமாரான காலேஜ்ல படிக்கிறவன் சம்பாதிக்க மாட்டானா சுமாரான காலேஜ்ல படிக்கிறவன் சம்பாதிக்க மாட்டானா’ என்று கேட்பவர்கள் உண்டு. சம்பாதிக்கலாம். திறமையானவனாக இருந்தால் தம் கட்டிவிடலாம். ஆனால் வெகு காலம் பிடிக்கும். ஆரம்பச் சம்பளம் இருபதாயிரம் ரூபாய் என்பதற்கும் அறுபதாயிரம் ரூபாய் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா\nசில நாட்களுக்கு முன்பாக ஒருவர் அறிமுகமானார். வட இந்தியர். பெரும் நிறுவனமொன்றில் தென்னிந்திய அளவிலான திட்டமிடலைப் பார்த்துக் கொள்கிறார். நிறுவனத்தின் கிளை பெங்களூரில் இருக்கிறது. நிறுவனமே வீடு ஒதுக்கி கார் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. அந்த வீட்டுக்கான வாடகையை நிறுவனம் கொடுத்துவிடுகிறதாம். எப்படியிருந்தாலும் மாதம் எழுபதாயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டியிருக்கும். அப்பேர்ப்பட்ட வீடு அது. அவர்கள் நிறுவனத்தில் CSR- Corporate Social Responsibility சம்பந்தமாக பேசுவதற்காகக் அழைத்திருந்தார். முதல் நாள் அலைபேசியில் பேசினோம். நேரமிருந்தால் ‘வீட்டுக்கு வாங்க’ என்றார். அலுவலகம் முடித்துச் செல்லும் போது வீட்டிற்குச் சென்றிருந்தேன். நாற்பது வயதில் ஒருவரை எதிர்பார்த்துச் சென்றேன். ஆனால் அவர் திருமணமாகாத பையன். அநேகமாக வயது முப்பதுக���குள்தான் இருக்கும். தனியாகத்தான் வசிக்கிறார்.\nஐஐடியில் பி.டெக் முடித்துவிட்டு ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்திருக்கிறார். அவருடைய சம்பாத்தியத்தையும் பொறுப்பையும் அடைய வேண்டுமானால் வெகு மூர்க்கமாக உழைத்தாலும் கூட இன்னமும் இருபது வருடங்கள் எனக்கு ஆகக் கூடும். அப்படியே உழைத்தாலும் அடைந்துவிடலாம் உறுதியாகவெல்லாம் சொல்ல முடியாது. எனக்கும் படிப்புதான் மூலதனம். அவருக்கும் அதுதான் மூலதனம். இருவருக்குமான வித்தியாசம் எங்கேயிருக்கிறது\nIIT JEE, AIIMS மாதிரியான தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திற்குச் சென்று வந்தேன். அப்படியென்ன அவர்கள் சொல்லித் தருகிறார்கள் என்று தெரிந்து கொள்வதுதான் நோக்கமாக இருந்தது. ஆறாம் வகுப்பு மாணவர்களை அமர வைத்து அவனுக்கு கணிதம் மற்றும் அறிவியலுக்கான அடிப்படையைச் சொல்லித் தருகிறார்கள். எதையுமே மனனம் செய்யச் சொல்வதில்லை. ஒரு வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்பது சூத்திரம் என்று தெரியும். எப்படி அந்தச் சூத்திரத்தை அடைந்தார்கள் என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனால் அதைத்தான் அந்தப் பயிற்சி நிறுவனத்தில் சொல்லித் தருகிறார்கள்.\nமாணவர்களின் மண்டைக்குள் கொட்டுவதற்கும், அவர்களுக்கு புரிய வைப்பதற்குமான வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. மகியிடம் ‘இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன, அவற்றின் தலைநகரங்கள் என்ன’ என்றெல்லாம் கேட்பதுண்டு. சிலவற்றைச் சொல்வான். சிலவற்றை மறந்திருப்பான். அவன் மறந்த போது மீண்டும் நினைவூட்டுவேன். இதுதான் dumping. கொட்டி நிரப்புதல். அது அவசியமேயில்லை என்று புரிந்தது. ஒடிசாவின் தலைநகரம் புவனேஸ்வர் என்பதை அவன் இப்பொழுது தெரிந்து என்ன செய்யப் போகிறான்\n‘GK போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லையா’ ‘Spell Bee போட்டிகளில் கொடி நட்ட வேண்டியதில்லையா’ ‘Spell Bee போட்டிகளில் கொடி நட்ட வேண்டியதில்லையா’ என்பார்கள். ஆணியே பிடுங்க வேண்டியதில்லை. இதெல்லாம் மெல்லத்தான் உறைக்கிறது.\nகுழந்தைகளுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அடிப்படைதான். கணிதம், அறிவியல், சமூகம் என எதுவாக இருப்பினும் அடியிலிருந்து மேலேறிச் செல்ல வேண்டும். செங்கல் அடுக்குவது போல. பக்கத்து வீட்டுக் குழந்தை அப்படியே ஒப்பிக்கிறது என்பதற்காக நம் குழந்தையின் மண்டையில் குப்பைகளை நிரப்பத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது. எவ்வளவு விஷயங்களைத்தான் அது மண்டையில் நிறுத்திக் கொள்ளும் ஒரு கட்டத்தில் நினைவில் நிறுத்துதல் என்பதே குழந்தைக்குச் சலித்துப் போகிறது. அதன் கவனமும் சிதறத் தொடங்குகிறது.\n‘நீங்க வேணும்ன்னா ஒரு க்ளாஸ் கவனிங்க’ என்றார்கள். பின்பக்கமாக அமர்ந்து கொண்டேன்.\nகெப்ளர் என்று வெண்பலகையில் எழுதி ஆரம்பித்தார் ஆசிரியர். கெப்ளர் பற்றித் தெரியுமல்லவா ஜெர்மானியர். அவரைப் பற்றிய வகுப்பு அது. அவரது வாழ்க்கைப் பின்புலம், இரவு நேரங்களில் அவர் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியது, அவர் கண்டறிந்த தொலைநோக்கி என்பது பற்றியெல்லாம் சொல்லிவிட்டு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் கெப்ளர் விண்வெளி ஆய்வுக்களத்தைப்(Spacecraft) பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் கோள்களில் உயிர்கள் வசிக்கின்றனவா என்பதைக் கண்டறிய நாஸா அமைப்பானது 2009 ஆம் ஆண்டில் அனுப்பிய விண்வெளி ஆய்வுக்களத்தின் பெயர் கெப்ளர். சமீபத்தில் அதன் முடிவை அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு விஞ்ஞானியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கணிதவியல், வானியல் என்று வளைத்து சமீபத்தில் நாஸாவின் அறிவிப்பில் வந்து நிற்கிறார். எதுவுமே மனனம் செய்ய வேண்டியதில்லை. கதைதான். இதைத்தான் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். அவர்களின் மொழியில் இதுதான் foundation course.\nஎங்கே வித்தியாசம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஐஐடியும் ஐஐஎம்மும்தான் கல்லூரிகள் என்பதற்காகவோ அங்கேதான் படிக்க வேண்டும் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை. கல்லூரி, படிப்பு என்பதெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருக்கட்டும். குழந்தைகளுக்கான வெளியை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நகர்ப்புற மாணவர்களுடன் போட்டித் தேர்வுகளில் ஏன் ஒரு கட்டத்தில் போட்டியிட முடியாமல் சலித்துப் போகிறோம் என்பதற்கும் இதுதான் அடிப்படை. திணிப்பதற்கும் புரிந்து கொள்ளுதலுக்குமிடையிலான வித்தியாசம். எங்கே பலவீனப்பட்டு நிற்கிறோமோ அங்கேயிருந்துதான் நாம் வேகமெடுக்க வேண்டும். நாம் புரிதலில்தான் பலவீனப்பட்டு நிற்கிறோம்.\nபள்ளிகளில் நூலகம் அமைத்துத் தரவிருக்கிறோம் என்பது தெரிந்த விஷ��ம்தான். யாரிடம் புத்தகங்களை வாங்குவது என்பதுதான் குழப்பமாக இருந்தது. ஒவ்வொரு புத்தக விற்பனையாளரும் ஒரு விலையைச் சொல்லியிருந்தார்கள். எல்லோருமே நண்பர்கள்தான். அறிமுகமானவர்கள். எளிமையான காரியம் என்றும் சொல்ல முடியாது. பல பதிப்பாளர்களிடமிருந்தும் புத்தகங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். ‘பட்டியலில் ஒன்றிரண்டு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய மாற்றங்களைச் சொல்லக் கூடாது’ என்கிற நிபந்தனையுமிருந்தது.\nவிற்பனையாளர்களைப் பொறுத்தவரைக்கும் அதிகபட்சமாக பாரதி புத்தகாலயம் 25% தள்ளுபடி தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமே புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். மற்ற விற்பனையாளர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்து செயல்படுவோம்.\nகோல்செஸ்டர் குழுமத்தினர் ஐம்பதாயிரம் ரூபாயையும், திரு. ஜெய்பிரகாஷ் பத்தாயிரம் ரூபாயையும் பாரதி புத்தகாலயத்திற்கு நேரடியாக அனுப்பி வைப்பார்கள். அறுபதாயிரம் ரூபாயை ஏற்கனவே முடிவு செய்து வைத்தது போல பின்வரும் ஆறு பள்ளிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபக்தவச்சலம் சஷ்டியப்தபூர்த்தி உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்\nஜெயலட்சுமி மானிய துவக்கப்பள்ளி, அரியலூர்\nடாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி, கீழ் சந்தைப்பேட்டை\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மேட்டூர்\nதாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி, திண்டிவனம்.\nஇருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி என்பதால் ஒரு பள்ளிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மிச்சமாகும். ஆக, 2500*6 = 15,000. இந்தத் தொகை ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஇந்தத் திட்டத்தில் கலந்து கொண்டு திரு அகமது குலாமும், திரு முருகேசனும் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்து அவரவர் ஊர் பள்ளிக்கு இரண்டு செட் புத்தகங்களை வாங்கிக் கொள்ளவிருக்கிறார்கள். அந்த இரு பள்ளிகளும் கூட அரசுப் பள்ளிகள்தான். அவர்களது தொகையிலிருந்து 2500*2=5,000 ரூபாய் மிச்சம் ஆகும். மொத்தம் இருபதாயிரம் ரூபாய். இன்னுமொரு ஆயிரத்து ஐநூறு ரூபாயைச் சேர்த்தால் இன்னமும் கூடுதலாக மூன்று பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுத்துவிட முடியும்.\nஆறு பள்ளிகள் நாம் தேர்ந்தெடுத்தவை. இரு பள்ளிகள் அகமதுவும் முருகேசனும் தேர்ந்தெடுத்தவை. மிச்சமாகிற பணத்தில் இன்னமும் மூன்று பள்ளிகளைச் சேர்க்கிறோம். ஆக மொத்தம் இம்முறை தமிழகத்தில் பதினோரு பள்ளிகளுக்கு நூலகம் அமைட்\nஇன்னமும் மூன்று பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே வந்த கோரிக்கைகளிலிருந்து பள்ளிகளை பரிசீலித்து முடிவு செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.\nநூலகங்கள் அமைத்துக் கொடுக்கும் பள்ளிகளில் சில கோரிக்கைகளை முன் வைக்கும் திட்டமிருக்கிறது.\nகுறைந்தபட்சம் வாரம் ஒரு மணி நேரமாவது ‘நூலகம்’ என்று பாடப்பிரிவேளையை உருவாக்கி மாணவர்களை வாசிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கை.\nமூன்றாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புத்தகங்களை வாசித்துக் காட்டட்டும்.\nநான்காம் வகுப்பிற்கு மேலான மாணவர்கள் தாமாகவே புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nபுத்தகம் கிழிந்துவிடும் என்பதற்காக புத்தக விநியோகத்தை சுருக்க வேண்டியதில்லை. வாசித்துக் கிழிபடுமானால் தொடர்ந்து புத்தகங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.\nநூலகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் முதல் மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வருட இறுதியில் ஊக்குவிக்கும்படியான பரிசு வழங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.\nஇப்பள்ளிகளைப் பின் தொடர்ந்து பலன்களைப் பார்த்து அதனடிப்படையில் எதிர்காலத்தில் சில முடிவுகளையும் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nகிராமப்புற பள்ளிகளைப் பொறுத்த வரையில் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருப்பின் அத்தனை பேரும் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றுவிடுவார்கள் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அதிகபட்சமாக பத்து மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி பிற புத்தகங்களை வாசிக்கிற பழக்கத்தைப் பெற்றாலே பெரிய வெற்றிதான். அதைத்தான் அடைய விரும்புகிறோம். வாசிப்பின் வழியாக மாணவர்களின் உலகம் விரிவடையும். வெளியுலகத்தைப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் தேடல் பரவலாகும். இதுதான் இலக்கு. அதை நோக்கித்தான் இந்தப் பயணமும் இருக்கிறது.\nசனி ஞாயிறுகளில் சென்னையில் வேலையிருந்தது. இயக்குநர் சசியுடனான கதை விவாதம்தான் அந்த வேலை. அவ்வப்பொழுது கலந்து கொள்வதுண்டு. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஆறு அல்லது ஏழு மணி வரை நடைபெறும். அவருடைய உதவியாளர்களுடன் நானும் அமர்ந்திருப்பேன். விவாதத்தின் போது அவரிடமிருந்து ��ற்றுக் கொள்ள நிறையச் சிக்கும். போகிற போக்கில் சினிமாவின் சுவாரசியமான நுணுக்கங்களைப் பேசுவார். அலட்டிக் கொள்ளாத எளிமையான மனிதர்.\nஎனது உள்ளீடுகள் தேவைப்படும் சமயங்களில் ‘இந்த வாரம் வர முடியுமா’ என்று அழைப்பார். வர முடியாமல் என்ன’ என்று அழைப்பார். வர முடியாமல் என்ன கிளம்பிச் சென்றுவிடுவது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் விவாதம் நடைபெற்றது. அது நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்கககம். ஒரு தளத்தில் இயக்குநர் சசிக்கும், இயக்குநர் ராஜேஷூக்கும் அலுவலகங்கள். பாக்யராஜ் எங்கள் ஊர்க்காரர். பாக்யா அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். வெளியே வந்தால் ‘ஊர்ப்பக்கம் வர்றீங்களாண்ணா கிளம்பிச் சென்றுவிடுவது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் விவாதம் நடைபெற்றது. அது நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்கககம். ஒரு தளத்தில் இயக்குநர் சசிக்கும், இயக்குநர் ராஜேஷூக்கும் அலுவலகங்கள். பாக்யராஜ் எங்கள் ஊர்க்காரர். பாக்யா அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். வெளியே வந்தால் ‘ஊர்ப்பக்கம் வர்றீங்களாண்ணா’ என்று கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆள் வெளியில் தலைகாட்டவில்லை.\nநேற்று மதிய உணவை முடித்துவிட்டு லேக் ஏரியாவைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அது யோசிப்பதற்கான தருணம். காலையில் பேசியதை கலந்து கட்டி இனி மதியம் என்ன பேச வேண்டும் என்று ஒரு திட்டமிடலைச் செய்து கொள்வது வழக்கம். பாக்யராஜ் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி ஒரு இலவச மருத்துவப் பரிசோதனைக்காக ஷாமியானா போட்டு அமர்ந்திருந்தார்கள். இசுலாமிய மருத்துவர். வெளியில் இரண்டு மூன்று செவிலியர்கள் இருந்தார்கள்.\n ‘சர்க்கரையளவு பரிசோதனை செய்யணும்’ என்றேன்.\n‘பிரச்சினையெல்லாம் இல்லைங்க...சும்மா பார்த்துக்கலாம்ன்னு’ என்ற போது விண்ணப்பம் ஒன்றை நீட்டினார்கள். முகவரி விவரங்களை நிரப்ப வேண்டும். பெங்களூரு என்று எழுதினால் ‘உள்ளூர்க்காரங்களுக்கு மட்டும்தான்’ என்று சொல்லிவிடுவார்களோ என்று வேளச்சேரியில் குத்துமதிப்பாக ஒரு முகவரியை எழுதிக் கொடுத்தேன். எடை உயரத்தையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள்.\nமருத்துவரும் அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலைத்தான் சொன்னேன்.\n‘ஹரீஷ்...’ என்று யாரையோ அழ��த்தார். யாரும் வரவில்லை. இன்னொரு முறையும் அழைத்தார். மூன்றாவது முறைக்குப் பிறகு இளைஞர் ஒருவர் வந்து மருத்துவருக்குப் பின்பாக நின்றார். முப்பதைத் தாண்டாத இளைஞன். மீசையில்லை. வெள்ளை கோட். கையில் ஒரு மொபைல் இருந்தது. மருத்துவரின் பின்புறமாக நின்றவர் என்னை முறைத்தார். ஏன் முறைக்கிறார் என்று தெரியவில்லை. முன்பு எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா என்று யோசனை ஓடியது. நானும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முப்பது வினாடிகளுக்கு மேலாகவும் அசையாமல் விழிகளை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். தலையை குனிந்து இரு வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் அண்ணாந்து பார்த்தேன். அவரது பார்வை அப்படியே தொடர்ந்தது. தமக்குப் பின்பாக அவர் நின்று கொண்டிருப்பதை மருத்துவர் உணரவில்லை. ஹரீஷ் என்று திரும்பவும் அழைத்தார். அப்பொழுதும் அவர் அசையாதது எனக்கு பயமூட்டியது. இருக்கையிலிருந்து எழுந்து நின்று மருத்துவரைப் பார்த்தேன். எனது முகம் மாறியதை அவர் கவனித்திருக்கக் கூடும். திரும்பிப் பார்த்தார். ஹரீஷ் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். எனது பயம் அதிகமானது. அவர் என்னைத் தாக்கக் கூடும் என்று பயந்தேன். அவர் அடிக்க முயற்சித்தால் அங்கே எப்படித் தப்பிப்பது என்று மனம் கணக்குப் போட்டது.\nமருத்துவருக்கும் சந்தேகம். தமது இருக்கையில் இருந்து எழுந்து ‘ஹரீஷ்’ என்றார். அப்பொழுதும் ஹரீஷ் முறைத்த போது நிச்சயமாக ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. மருத்துவரின் பின்பாக ஒதுங்கிக் கொண்டேன். மருத்துவர் அவரது பெயரைச் சொல்லியபடியே அருகில் சென்று அவரது நெஞ்சு மீது கை வைத்து அசைத்தார். பார்வை நிலைகுத்தியபடியே அந்த இளைஞர் பின்பக்கமாகச் சாய்ந்தார். வெறும் தரை. பின்னந்தலை நிலத்தில் படீர் என்று அடித்தது. அதிர்ந்து போனேன். விழுந்தவரின் கை கால்கள் இழுத்துக் கொண்டன.\nதொப்பலாக நனைகிற அளவுக்கு வியர்த்துப் போனேன். சம்பந்தமே இல்லாத ஒருவன் என்னைப் பார்த்து ஏன் சாய வேண்டும் என்கிற பதற்றம் அது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அங்கேயிருந்த செவிலியர்களை அழைத்தேன். அவர்கள் ஓடி வந்து பார்த்த போது கண்கள் மேலே சொருகி சுயநினைவு இழந்து கிடந்தான். ‘Seizure attack மாதிரி தெரியுது’ என்று சொல்லியபடியே மருத்துவர் ஓடினார். மூச்சு வ���ட உதவும் ஓர் உபகரணத்தைத் தூக்கி வந்து முகத்தில் பொருத்தினார். அப்பொழுதும் அசைவில்லை. அதற்குள்ளாக செவிலியரில் ஒருவர் என்னை வெளியில் அமரச் சொன்னார். எனக்கு அங்கேயிருக்கிற திராணியில்லை.\nவெளியில் வந்த போது பயத்தில் குமட்டிக் கொண்டு வந்தது. அது அவனுடைய கடைசித் தருணமாக இருந்துவிடக் கூடாது என்றுதான் மனம் பதறியது. ஒருவன் சாகும் போது என்னை ஏன் முறைக்க வேண்டும் அங்கேயே ஒரு மரத்தைப் பிடித்து நின்றிருந்தேன். மதிய உணவு முழுவதும் வாந்தியாக வெளியேறியது. சில கணங்களுக்குப் பிறகு கிளம்பிச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு விவாத அறைக்குச் சென்றேன். இயக்குநரிடம் விவரித்துவிட்டு பேயறைந்ததைப் போல அமர்ந்திருந்தேன். அதன் பிறகு எனக்கு கதை பற்றி யோசிக்கிற மனமே இல்லை. ஹரீஷ்தான் நினைவுகளில் சுழன்றாடினான். அவன் ஏன் அப்படி முறைத்தான் என்று திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டேயிருந்தேன்.\nகதை விவாதம் முடிந்த பிறகு அங்கே சென்று விசாரிக்க வேண்டும் என நினைத்தேன். ஒருவேளை எதிர்மறையாக எதுவும் சொல்லிவிட்டால் மனதைப் பிசைந்து கொண்டேயிருக்கும். அங்கே செல்கிற தைரியமில்லை. கிளம்பி வந்துவிட்டேன். பேருந்தில் உறக்கமேயில்லை. மனம் பிசைந்து கொண்டேயிருந்தது.\nவாழ்வின் எந்தக் கணம் நம்முடைய வாழ்நாள் முழுமைக்குமான அனுபவத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்று தெரிவதேயில்லை. மிக இயல்பாகக் கடந்திருக்க வேண்டிய தினம் அது. இனி அந்த முகமும் கணமும் அப்படியே நினைவுகளில் உறைந்து கிடக்கும். ஞாபகப் புதையலிலிருந்து எப்பொழுது வெளியே வந்து பயமூட்டும் என்று தெரியாது. மீசை மழிக்கப்பட்ட அந்த மென்மையான முகம் அவ்வளவு குரூரத்தை தமக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டியதில்லை. நடுங்க வைத்துவிட்டான். மனித உயிரைப் போன்று பற்றுக் கோல் இல்லாதது எதுவுமேயில்லை. இல்லையா நொறுங்கிய கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பது போலத்தான் அது- எந்தக் கணமும் சுக்கு நூறாகிவிடக் கூடும். அந்த நிரந்தரமின்மையோடுதான் ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஏதோ பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கழிப்பது போல...\nஒருவன் குழியில் விழப் போகிறான் என்று தெரிகிறது. கை நீட்டுகிறோம். ஆனால் குழியைத் தோண்டி வைத்துக் கொண்டு உள்ளே இருப்பவன் அவனை படுவேகமாக இழுக்கிற���ன். ‘சரி இனி நம்மால் ஆகக் கூடியது எதுவுமில்லை’ என்று நினைக்கும் போது பலவான் ஒருவன் வந்து விழுந்து கொண்டிருப்பவனை இழுத்து மேலே வீசினால் எப்படியிருக்கும்\nஅய்யாவு என்கிற மாணவன் பற்றி எழுதியிருந்தேன். கிராமப்புறப் பள்ளியில் படித்த மாணவன். இந்த வருடம் ப்ளஸ் டூவில் 1130 மதிப்பெண்கள். பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 190. அரசுக் கல்லூரிகளில் இவன் விரும்புகிற பாடப்பிரிவு கிடைப்பது கடினம்தான். அப்பா மரம் ஏறும் தொழிலாளி. ‘பேங்க் லோன் வாங்கிப் படிச்சுக்கலாம்’ என்று சொல்லி வைத்திருந்தேன். ஆனால் ஒரு அறக்கட்டளையினர் வந்து மொழுக்கியிருந்தார்கள். ‘தம்பி பைசா செலவு இல்ல..நாங்க படிக்க வைக்கிறோம்’ என்று நெக்குருகியிருக்கிறார்கள். அந்த அமைப்பினருக்கு கோவையில் கே.பி.ஆர் என்றொரு கல்லூரியில் தொடர்பு. கட்-ஆஃப் 125 இருந்தால் கூட கவுன்சிலிங் வழியாக அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம். ஆனால் காசுதானே பேசும் இவர்களும் சரி என்று சொல்லுகிற வறுமைச் சூழல்.\nஅய்யாவுக்கு கிடைத்த தலைமையாசிரியைப் போல எல்லோருக்கும் கிடைக்கமாட்டார்கள். முட்டி மோதிக் கொண்டிருந்தவர் கடந்த வாரம் அழைத்திருந்தார். ‘விஐடியில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருக்கும் போலிருக்கு’ என்றார். அப்படியொரு விஷயம் இருப்பது எனக்குத் தெரியாது. மாவட்ட ஆட்சியர் வழியாக விண்ணப்பித்தால் தனியாகக் கலந்தாய்வு நடத்துகிறார்கள். தமிழகம் முழுவதையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை கிராமப்புற மாணவர்களுக்கு வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒதுக்குகிறது. ஒதுக்குவதோடு மட்டுமில்லை- நான்கு வருடங்களுக்கும் பைசா செலவில்லை.\nஅய்யாவுவை கலந்தாய்வுக்கு அழைத்திருந்தார்கள். யாராவது உடன் சென்றால் சரியாக இருக்கும். ஈரோட்டிலிருந்து கிளம்பி திரு.கமல் சென்றிருந்தார். அவர் அய்யாவுவைப் பார்த்தது கூட இல்லை. தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத் துறையில் இருக்கிறார். அய்யாவுவின் விவரங்களைச் சொல்லி ‘சார் கொஞ்சம் பார்த்துக்க முடியுமா’ என்று கேட்டதோடு சரி. பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு சென்று ஒரு நாள் உடனிருந்து பி.டெக் ஐடியில் சேர்த்துவிட்டார். கமலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். முகம் தெ��ியாத பையனுக்காக யார் மெனக்கெட்டுத் திரிவார்கள்\nஇந்தியாவில் மிகச் சிறந்த தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்தால் விஐடி இருக்கும். அங்கே செலவில்லாமல் படித்து வரப் போகிறான். சற்று கண்காணித்தால் போதும். கலக்கிவிடுவான்.\nமகிழ்ச்சியாக இருக்கிறது. அய்யாவு தப்பிவிட்டான்.\nஅவனுக்கு வலை விரித்துக் காத்திருந்த அந்த என்.ஜி.ஓவுக்கு விரிவான மின்னஞ்சல் ஒன்றை அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன் . ‘ஏன் இப்படியான கீழ்த்தரமான வேலையைச் செய்கிறீர்கள்’ என்று கேட்க வேண்டும். தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாத்தனமாகச் செய்கிறார்களா என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பதில் அனுப்பினாலும் சரி அனுப்பாவிட்டாலும் சரி- முழு விவரங்களையும் பதிவு செய்கிறேன்.\nஅய்யாவு தப்பிவிட்டான் என்பதைவிடவும் தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட மாணவர்கள் சிக்கியிருப்பார்கள். ஏன் இப்படியானவர்களைத் தேடி வலை விரிக்கிறார்கள் என்று யோசித்தால் அடிநாதமாக கல்வியின் அரசியல் இருக்கிறது. இத்தகைய தனியார் கல்லூரிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு போய்விட சில புரோக்கர் அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் மாணவர்களைத் தேடிப் பிடித்து ‘நீங்களா போனீங்கன்னா லட்சக்கணக்குல செலவாகும்..நாங்க சேர்த்துவிடுறோம்..செலவே இல்லை’ என்கிறார்கள். இந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க்ப்பட்டியலில் தமது கல்லூரி இடம் பெறும். இத்தகைய அரசியலுக்கு கிராமப்புற மாணவர்கள் பலி கொடுக்கப்படுகிறார்கள்.\nநிரம்பாத இடங்கள், சாக்குப்பைகளைத் தூக்கிக் கொண்டு பிள்ளை பிடிக்கும் கல்லூரிகள், அவர்களுக்காக வேலைகளைச் செய்து தரும் என்.ஜி.ஓக்கள் என்று சகல திசைகளிலும் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள் மாணவர்கள். மோசமாகப் படித்த மாணவர்களுக்குப் பிரச்சினையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பட்டியலைக் கேட்டு கிராமப்புற பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். முகவரிகளை வாங்கிக் கொண்டு நேரடியாகச் சென்று அந்த மாணவனையும் குடும்பத்தையும் அமுக்குகிறார்கள். தப்பிக்கும் மாணவர்கள் வெகு சொற்பம்.\nகல்வித்துறையில் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்- இதைச் செய்தால் நன்றாக இருக்கும். பனிரெண்டாம் வகுப்பிலேயே கல்லூரிகள், பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்தான விரிவான புரிதலை மாணவர்களுக்கு உருவாக்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் இத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் தப்பிப்பார்கள்.\nபள்ளிகளில் தொடுதிரை வகுப்பு (Touch based smart class) அமைத்துக் கொடுத்தது பற்றி இன்று மட்டும் இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஒன்று நாம் அமைத்துக் கொடுத்த தொடுதிரை வகுப்பறையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு உள்ளூரில் ஐநூறு ஆயிரமுமாக வசூல் செய்து அரசுப் பள்ளியொன்றில் அமைத்திருக்கிறார்கள். இத்தகைய உத்வேகத்தைப் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டேயிருப்போம்.\nஇன்னொரு கடிதம் இலக்குமி ஆலை நடுநிலைப்பள்ளியின் சேர்க்கை குறித்தானது. கடந்த ஆண்டு 281 மாணவர்கள் எண்ணிக்கை இவ்வாண்டில் 314 ஆகியிருப்பதாகவும் இதற்கு தொடுதிரை முக்கியமான காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\nஅரசு/அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மாணவர் சேர்க்கை. வருடந்தோறும் குறைந்து கொண்டே வருவதாகச் சொல்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிகரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nதொடுதிரை வகுப்பின் மூலமாக நாம் எதிர்பார்க்கும் பலன்கள் இதைத் தாண்டியும் இன்னமும் நிறைய இருக்கின்றன. மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து வருட இறுதியில் நேரடியாகக் கள ஆய்வு செய்துவிட்டு எழுதுகிறேன். இப்போதைக்கு பள்ளியின் இம்மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்பொழுதும் சொல்வது போல நான் காரணியாக மட்டுமே செயல்படுகிறேன். எனது செயல்பாடுகளைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பல்லாயிரம் பேர். பெருமை அனைத்தும் உறுதுணையாக இருப்பவர்களுக்குத்தான். அத்தனை பேருக்கும் இந்நன்றி மடல் உரித்தாகுக.\nநமது பல்லடம் இலக்குமி ஆலை (அரசு நிதியுதவி) நடுநிலைப்பள்ளியில் தொடுதிரை வகுப்பு ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுவருகிறது.\nஒரு விசயம் உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன்.\nகடந்த ஆண்டு பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281 மட்டுமே, இந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை இதுவரை 314. இன்னமும் சேர்கை தொடர்ந்து கொண்டுள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் தொடுதிரை தான் என்பதில் ஐயமில்லை.\nஇந்த வாய்ப்பை நண்பர் பசுமை கோபி கார்த்திகேயன் மற்றும் அய்யா அரசு தாமசு மூலமாக வழங்கிய பெருமைக்குரிய வா.மணிகண்டன் அவர்களுக்கும், நிசப்தம் அறக்கட்டளைக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நமது பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாகவும் நமது நண்பர்கள் குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.\n’ 'நிறையப் பேரை வீட்டுக்கு அனுப்பறாங்களாமே’ ‘இனி ஐடி அவ்வளவுதானா’ மாதிரியான கேள்விகள் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன. அடி இல்லாமல் இல்லை. ஆட்டோமேஷன், ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் முதலானவை உள்ளே புகுந்து ஆட்களின் தேவைகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக டெஸ்டிங் மட்டுமே இதுவரைக்கும் பல லட்சம் மென்பொருள் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹைதராபாத், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ‘இங்கு நல்ல முறையில் டெஸ்டிங் கற்பிக்கப்படும்’ என்று பலகையை மாட்டி வைத்திருந்தார்கள். ஒன்றிரண்டு மாதங்களில் படித்து முடித்துவிட்டு ஆட்கள் கழுத்துப் பட்டையை மாட்டத் தொடங்கினார்கள்.\nஉலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் அனைத்துத் துறைகளிலும் கை வைக்க ஆரம்பிக்க ‘ஆட்களைக் குறைச்சு வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம்’ ஒவ்வொரு நிறுவனத்தின் பெருந்தலைகளுக்கும் உண்டானது. எங்கேயெல்லாம் கை வைக்க முடியும் என்று மண்டையைச் சொரிய ஆரம்பித்தார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு ஐடி சார்ந்த வேலைகளைச் செய்து கொடுக்கும் இந்திய நிறுவனங்கள் ‘உங்களுக்கான Billing தொகையைக் குறைக்கிறோம்’ என்று வெண்ணெய் தடவ ஆரம்பித்தார்கள். அது எப்படிக் குறைக்க முடியும் மேற்சொன்ன டெஸ்டிங் துறையையே உதாரணமாகச் சொல்லலாம். ‘ஆட்டோமேஷன் டெஸ்டிங்’ கம்பு சுழற்றத் தொடங்கியது. சுருக்கமாகச் சொன்னால் கணினியே டெஸ்டிங்கைச் செய்துவிடும். குறைவான ஆட்களைக் கொண்டு ‘ஆடோமேஷன் டெஸ்டிங்’ஐ தீவிரமாகச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். முன்பு ‘டெஸ்டிங்க்கு மட்டும் 0.5 மில்லியன் டாலர் ஆகும்’ என்று கணக்குச் சொல்லியிருந்தால் இப்பொழுது 0.1 மில்லியன் டாலர் என்று காட்டினால் போதும். விப்ரோதான் இதைத் தொடங்கி வைத்தது என நினைக்கிறேன். பிறகு இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மாதிரியான நிறுவனங்களும் குட்டைக்குள் குதித்தார்கள். அப்படியானால் அப்பணிகளைச் செய்து கொண்ட ஊழியர்கள் மேற்சொன்ன டெஸ்டிங் துறையையே உதாரணமாகச் சொல்லலாம். ‘ஆட்டோமேஷன் டெஸ்டிங்’ கம்பு சுழற்றத் தொடங்கியது. சுருக்கமாகச் சொன்னால் கணினியே டெஸ்டிங்கைச் செய்துவிடும். குறைவான ஆட்களைக் கொண்டு ‘ஆடோமேஷன் டெஸ்டிங்’ஐ தீவிரமாகச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். முன்பு ‘டெஸ்டிங்க்கு மட்டும் 0.5 மில்லியன் டாலர் ஆகும்’ என்று கணக்குச் சொல்லியிருந்தால் இப்பொழுது 0.1 மில்லியன் டாலர் என்று காட்டினால் போதும். விப்ரோதான் இதைத் தொடங்கி வைத்தது என நினைக்கிறேன். பிறகு இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மாதிரியான நிறுவனங்களும் குட்டைக்குள் குதித்தார்கள். அப்படியானால் அப்பணிகளைச் செய்து கொண்ட ஊழியர்கள்\n2016 ஆம் ஆண்டு மட்டும் 8000-9000 ஆட்களை இன்ஃபோஸிஸ் விடுவித்தது. விடுவித்தது என்றால் வேறு துறைகளில் பணிக்கு மாற்றியதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை நாம் நம்ப வேண்டியதில்லை. வெளியில் அனுப்பியிருப்பார்கள். விப்ரோவும் ஆயிரக்கணக்கானவர்களை விடுவித்தது. வருங்காலத்தில் இத்தகைய ஆட்டோமேஷன் மெல்ல மெல்ல வேறு பணிகளையும் செய்யத் தொடங்கும். முன்பு இணையதள வடிவமைப்பு என்றால் வரி வரியாக code எழுதி வடிவமைப்பார்கள். இன்றைக்கு அப்படியில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டகங்கள்(டெம்ப்ளேட்கள்) இருக்கின்றன தேவையானதை எடுத்து அலங்காரம் செய்து வேலையைச் சுலபமாக்கிவிடுகிறார்கள்.\n‘Lower end job' என்ற பதத்தை இத்துறையில் பயன்படுத்துவதுண்டு. யார் வேண்டுமானாலும் செய்துவிடக் கூடிய எளிய வேலைகளுக்கு அப்படியொரு பேர். அத்தகைய வேலைக்கான பணியாளர்களைத்தான் இந்தியக் கல்வி நிறுவனங்கள் தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தன- குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இந்தகைய ப்ராய்லர் கோழிகளை இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பணியில் அமர்த்தி எந்த வேலையை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். படித்த படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. இதை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆட்கள் கூட செய்துவிட முடியும். இப்பொழுது அதில்தான் கை வைக்கிறார்கள். ‘இதை மெஷினே செஞ்சுடும்..உனக்கு எதுக்கு வெட்டியா சம்பளம்\nபொறியியல் அல்லது எம்.சி.ஏ படித்து முடித்தால் வேலை இல்லை என்று கதறுவதையும் இந்தப் பின்ணனியில்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நம் மாணவர்கள் Lower end பணிகளைச் செய்யத்தான் லாயக்கு. சற்றே திறன் தேவைப்படக் கூடிய வேலைகளைச் செய்கிற அளவில் நமக்கு படிப்புமில்லை. பயிற்சியுமில்லை.\nமென்பொருள் துறையில் இத்தகைய வெட்டுகளும், செதுக்கல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆட்களைக் குறைத்து வருமானத்தை பெருக்குவதில் நிறுவனங்கள் வெறியெடுத்துத் திரிகின்றன. அவர்களுக்கு மனிதாபிமானம் என்றெல்லாம் எதுவுமில்லை. ‘ஸாரி...மேல இருந்து ப்ரஷர்’ என்று மேலாளர் சொல்வார். மேலேயிருக்கிறவருக்கு அவருக்கு மேலே இருப்பவரிடமிருந்து அழுத்தம். உச்சாணியில் இருப்பவனுக்கு சக நிறுவனத்திடமிருந்து அழுத்தம். ‘அவன் காட்டுற லாபத்தை நான் காட்டலைன்னா ஷேர் விலை பாதாளத்துக்கு பாஞ்சுடும்’ என்பார். இப்படியான உலகளாவிய அழுத்தம்தான் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது.\nஅழுத்தங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம்தான் மண்டை காய வேண்டும். நேற்று எங்கள் நிறுவனத்தின் துணைத்தலைவர் வந்திருந்தார். பேசிக் கொண்டிருந்தவர் ‘Blockchain’ தொழில்நுட்பத்தில் கால் வைக்க வேண்டும் என்று பேசினார். கடந்த சில மாதங்களாக ஆட்களைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்தும் சரியான ஆட்கள் சந்தையில் கிடைக்கவில்லை என்றார். அப்படியொரு ஆள் இருந்தால் கேட்கிற சம்பளத்தைக் கொடுப்பார்கள். இதுதான் நிதர்சனம். நாம் செய்கிற வேலைகளைச் செய்தபடியே வெளியுலகத்தின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். நமக்கு Blockchain பற்றி அக்குவேறு ஆணி வேறாகத் தெரிய வேண்டும் என்று கூட இல்லை. ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்குத் தெரிந்தால் கூட போதும். அப்படியான ஆட்களே வெகு குறைவு என்பதுதான் சிக்கல்.\nஇன்றைக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு ஏற்ப இந்திய நிறுவனங்களில் செயல்படும் மென்பொருட்களை மாற்றியமைக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ‘உங்களுக்கு இந்தியா localization தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா நிறையப் பேர் தேவையா இருக்கு’ என்றார்கள். இதை சில மாதங்களுக்கு முன்பாக நண்பரொருவர் கணித்துச் சொன்னார். அப்பொழுதே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். யாராவது தயாரிப்புகளைச் செய்திருந்தால் மந்தமான வேலை வாய்ப்புச் சூழலிம் கூட வேலையை வாங்கியிருக்க முடியும். எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மைச் சுற்றி நடைபெறும் அரசியல், பொருளாதார மாற்றங்களை வைத்து நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஐடி துறை காலியாகிவிடாது. அதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னமும் பல நூறு கோடி மக்களை இணையம் சென்றடையவில்லை. அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போதும் ஆன்லைன் வணிகத்தில் இறங்கும் போதும் இத்துறை பன்மடங்கு வளர்ச்சியை அடையும். அதற்கான மென்பொருட்கள் வடிவமைப்பு, அவர்களுடைய தகவல்கள், தேவையான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, அவற்றுக்கான பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் செய்யக் கூடிய திறமை நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இத்துறையில் பாம்பு சட்டையை உரிப்பது போல உரித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது- சுணக்கமேயில்லாமல். அதைச் செய்யவில்லையென்றால் யாரைக் குறை சொல்லியும் பலனில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88244", "date_download": "2018-12-19T01:54:30Z", "digest": "sha1:RK4O2VR7EXRUI2DS5GXQW7ZWSMPKN25O", "length": 58554, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, அறிவியல் » நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் ப்யணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு ��ோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் ���ன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூ��த்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்���ிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடை யாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம் | Leave a reply\nTags: சி. ஜெய பாரதன்\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லி���்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: செல்வமகளே,,, என் செல்லமே... ...\nஆ. செந்தில் குமார்: ஏரார்ந்த கண்ணி மானே… °°°°°°°°...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மழலை மொழி குடைக்குள் மழையென...\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத���தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/07/19/tamil-nadu-government-water-supply-department-jobs-2018/", "date_download": "2018-12-19T01:47:18Z", "digest": "sha1:36KENDZSHDM5GY33FEFYUN7L5EBM4D3K", "length": 8205, "nlines": 160, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Nadu Government Water Supply Department Jobs - 2018 - Athiyaman Team", "raw_content": "\nதமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை வேலை வாய்ப்பு – 2018\nவேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறையின் கீழ் உள்ள உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்ப�� வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 15\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகபட்ச வயது : 50 வருடங்கள்\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/05/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-19T02:13:06Z", "digest": "sha1:XI7E2AMNDVUAQ3LCR5JK5F6PUBDBFTT4", "length": 6765, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "கோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nமே 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nபுளிக்காத புது தயிர் – 1 கப்\nவெண்டைக்காய் – 100 கிராம்\nதேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nகடுகு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு.\nவெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து உண்ணலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், செய்து பாருங்கள், வெண்டைக்காய் பச்சடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் த��ிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nNext postகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-civilization-5-complete-edition-1-download", "date_download": "2018-12-19T02:27:32Z", "digest": "sha1:4EGE4DELTIIRWORKBMUHADRYVJNWZJFA", "length": 15192, "nlines": 223, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nமுகப்பு> நாகரிகம் 5 (முழுமையான பதிப்பு)\nநாகரிகம் 5 (முழுமையான பதிப்பு)\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\nவழக்கமான விலை ரூ. 1,306.03 விற்பனை\nநாகரிகம் 5 (முழுமையான பதிப்பு) - ()\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டி���லில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ravi-shastri-trains-rohit-sharma-ashwin-a-special-training-session-in-adelaide-012407.html", "date_download": "2018-12-19T02:05:11Z", "digest": "sha1:XOLNZ3G42V3GZDWHU6SCBKG3B6B3QURT", "length": 12614, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "எங்களுக்கு ஓய்வு எல்லாம் தேவையில்லை.. சிறப்பு பயிற்சியில் இறங்கிய ரோஹித், அஸ்வின் - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» எங்களுக்கு ஓய்வு எல்லாம் தேவையில்லை.. சிறப்பு பயிற்சியில் இறங்கிய ரோஹித், அஸ்வின்\nஎங்களுக்கு ஓய்வு எல்லாம் தேவையில்லை.. சிறப்பு பயிற்சியில் இறங்கிய ரோஹித், அஸ்வின்\nஅடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 முதல் தொடங்க உள்ளது.\nஇதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சிப் போட்டியில் ஆடினர். அடுத்து வலைப் பயிற்சிக்கு ஒரு நாள் ஒய்வு அறிவிக்கப்பட்டது. எனினும், ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் மட்டும் சிறப்பு வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.\nபயிற்சிப் போட்டியில் மூன்று நாட்கள் இந்திய வீரர்கள் ஆடினர். அதில் 150 ஓவர்கள் வரை பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட்டது இந்திய அணி. இதையடுத்து இந்திய வீரர்களுக்கு வலை பயிற்சிக்கு முன்னர் ஒரு நாள் ஓய்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.\nசிறப்பு பயிற்சியில் அஸ்வின், ரோஹித்\nஆனால், டெஸ்ட் போட்டிக்கு நீண்ட காலம் கழித்து களம் இறங்குவோமா என்ற சந்தேகத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவும், கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்த முடியாத அஸ்வினும் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த சிறப்பு பயிற்சியை ரவி சாஸ்திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மேற்பார்வை செய்தனர். இந்த பயிற்சி தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பதிவிட்டது. சில ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு இவர்கள் இருவரும் பயிற்சி அளிப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறி கேலி செய்து இருந்தனர்.\nரோஹித் சர்மா கடந்த இரண்டு வருடங்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஒன்று, இரண்டு போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என கூறி அவரை டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை. நீண்ட காலம் கழித்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் ,களம் இறங்குவாரா என்��து சந்தேகமாகவே உள்ளது. எனவே, அவர் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இஇந்த சிறப்பு பயிற்சியை வைத்தே ரசிகர்கள் முதல் டெஸ்டில் ரோஹித் களம் இறங்குவார் என கூறி வருகிறார்கள்.\nமேலும், ப்ரித்வி ஷா காயம் அடைந்துள்ள நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பயிற்சியில் முரளி விஜய் சதம் அடித்துள்ள நிலையில் அவரது இடம் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்தை ரோஹித் அல்லது ராகுல் நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஅஸ்வினுக்கு அணிக்குள் கடும் போட்டி\nஅஸ்வினுக்கு அணிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜடேஜா, குல்தீப் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும், ஹனுமா விஹாரி பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக இருப்பதும் அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதனால், அவரும் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: ஆஸ்திரேலியா australia ravi shastri rohit sharma ashwin ரோஹித் சர்மா அஸ்வின் ரவி சாஸ்திரி sports news in tamil விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/oct/14/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3020040.html", "date_download": "2018-12-19T02:15:55Z", "digest": "sha1:XYFT3PPGWEQHV2B5IPQOWJYK6B7QTO65", "length": 7151, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மேலநத்தத்தில் வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வே��ி\nBy DIN | Published on : 14th October 2018 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி வழிபட்டனர்.\nமேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா குலதெய்வ கோயில் டிரஸ்ட், அக்னீஸ்வரர் கோயில் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேலநத்தம் தாமிரவருணி அக்னி தீர்த்த கட்டத்தில் தீர்த்தவாரி பெருவிழா கடந்த 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவை தினமும் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், நதி பூஜை, தீர்த்த சங்கரஹணம், சாஸ்தா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.\nதொடர்ந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பால், மஞ்சள், மலர் தூவி பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இம் மாதம் 23 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/blog-post_83.html", "date_download": "2018-12-19T00:56:48Z", "digest": "sha1:RK6GQ5L5SLAQMOFLMUQZQVKHQ244VOTK", "length": 20914, "nlines": 164, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறை.", "raw_content": "\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறை.\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள் பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் ���ன பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.\nஇனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.\nமத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக் கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்று பருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமை குறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார் பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாக செலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறை படுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.\nபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை நடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்து நிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில் பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.\nகற்றல் முடித்த பின்னர் பாடங்களை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வை எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில் படிப்பை தொடருகின்றனர்.\nஅந்த வகுப்பிலும் இம்முறை அமல்படுத்தப்படுமா ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்த பருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல் மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக் கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.\nமாணவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.\nமாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ��ர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/240235", "date_download": "2018-12-19T01:23:09Z", "digest": "sha1:SPLWBDK6WADTGO3FEA737QIGERT7QOZF", "length": 18731, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "ஜனாதிபதி, பிர��மர் மீண்டும் சந்திப்பு - Kathiravan.com", "raw_content": "\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nபிறப்பு : - இறப்பு :\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nPrevious: திசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nNext: உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர���வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊட���க புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் ��ளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/67003", "date_download": "2018-12-19T01:25:31Z", "digest": "sha1:N2XSDOSQ4PQBALSHMVDJ2QMZ56GCTTPD", "length": 18048, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "900 கிலோ எடை கொண்ட பூசணியை விளைவித்து விவசாயி சாதனை - Kathiravan.com", "raw_content": "\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\n900 கிலோ எடை கொண்ட பூசணியை விளைவித்து விவசாயி சாதனை\nபிறப்பு : - இறப்பு :\n900 கிலோ எடை கொண்ட பூசணியை விளைவித்து விவசாயி சாதனை\nஅமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில், ஆண்டுதோறும் அதிக எடைகொண்ட பூசணிக்காய்களைத் தேர்வு செய்யும் விழா நடைபெற்று வருகிறது.\nஇதற்காக, பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெரிய பூசணிக்காய்களை விளைவித்து இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், Oregon மாகாணத்தைச் சேர்ந்த Steve Daletas என்ற விவசாயியும், அவரது மனைவியும் சுமார் 900 கிலோ எடைகொண்ட பூசணிக்காயை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.\nஇந்த பூசணிக்காயே, அதிக எடைகொண்டதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது\nPrevious: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விற்க தயாராகிறது ‘பெப்ஸி’\nNext: ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பி���தேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு ���ூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூ��ிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107034", "date_download": "2018-12-19T02:12:01Z", "digest": "sha1:LUGJLTOEHSDKHYRUNR55FNYMNHQFO5E3", "length": 6629, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - When Rana Daggubati wanted Baahubali star Prabhass help to escape the police!,போலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று? : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா", "raw_content": "\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக ஒரே படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். திரையில் எதிரிகளாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராணா. அப்போது யாராவது ஒருவருக்கு திடீரென்று போன் செய்து பேச வேண்டும் என்று முடிவு செய்து தனது போனை பயன்படுத்தாமலே வேறொரு லேண்ட் லைன் போனிலிருந்து பிரபாஸ் செல் நம்பருக்கு போன் செய்தார்.\nமறுமுனையில் பிரபாஸ் பேசினார். உடனே ராணா பதற்றமாக பேசுவதுபோல் குரலை வைத்துக் கொண்டு, ‘பிரபாஸ் என்னை போலீஸார் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனக்கு உதவி செய்து இதிலிருந்து மீட்டுச் செல்’ என்றார். ஆனால் பதற்றம் எதுவும் அடையாத பிரபாஸ், ‘ராணா நீ ஒன்றும் பயப்படாதே. அந்த போலீஸிடம் பாகுபலியின் உதவியாளராக உங்களை சே���்த்துவிடுகிறேன் என்று சொல். உன்னை விட்டுவிடுவார்’ என்றார்.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Jul12-Article8.html", "date_download": "2018-12-19T01:18:12Z", "digest": "sha1:NS6HEIPSTVOZNRW6FECO7IPIZLLSK5FC", "length": 19349, "nlines": 778, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2012 » Jul 2012 » ​சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் 2012 இந்திய விஜயம்\nசங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்\nவிவசாயிகள் வான்மழைக்குக் காத்திருப்பது போல முரீதுகள் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகைக்காக எப்போது எப்போது\nஅந்த அருள் வருகை திருச்சியில் நிகழ்ந்தது. அதற்கு முன்னர் தங்கள் சொந்தப் பணிகளுக்காக தமிழக விஜயம் செய்து ஒரு மாதம் தங்கி இலங்கை திரும்பியிருந்த செய்கு நாயகம் அவர்கள் மீண்டும் வருகை புரிந்தார்கள்.\n11.06.12 அன்று மதரஸதுல் ஹஸனைன் பீஃ ஜாமிஆ யாசீன் அறபுக் கல்லூரியில் பொது சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்த முரீதுகள் சந்தித்து பேருவகை பெற்றார்கள். அங்கு வாப்பா நாயகம் அவர்கள் அருளுரை யொன்று வழங்கினார்கள்.\nபின்னர் திண்டுக்கல் விஜயம் நடைபெற்றது. தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரி��் இல்லத்தில் திண்டுக்கல் மஜ்லிஸ் நடைபெற்றது. ஆர்வமாகக் கூடிய முரீதுகள் மத்தியில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஆன்மிக உபதேசங்கள் புத்துணர்வை ஏற்படுத்தின. தினமும்ஆனந்தப் பெருவிழாவாக இருந்தது.\nஇந்த முறை மிஃராஜ் இரவு திண்டுக்கல்லில் நிகழ்ந்தது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தலைமையில் குர்ஆன் ஷ ­ரீபில் சூராஇஸ்ராவிலிருந்து ஒரு அய்ன் ஓதப்பட்டு, பர்ஸன்ஜிய் மவ்லிதில் மிஃராஜை விளக்கும் பகுதி அறபியிலும் தமிழிலும் வாசிக்கப்பட்ட பின்னர் “அஸ்ஸுபுஹுபதா” பைத்தும், நாயகர் பன்னிரு பாடலில் “வென்ற விண் சென்றாரன்றே”பகுதியும் “பத்ரு மெளலிதி”லிருந்து பல பைத்துகளும் தமிழ்ப்பாக்களோடு பாடிஓதப்பட்டன. சங்கைமிகு செய்கு நாயகம்அவர்களின் மிஃராஜ் துஆ ஓதப்பபட்டது. திண்டுக்கல் முரீதுகளும் அருகே மதுரைபோன்ற ஊர்களிலிருந்து வந்திருந்த முரீதுகளும் பாக்கியப் பரவசம் பெற்றார்கள்.\n28.6.12 திருச்சி தியாகி கலீபா எம். சிராஜுதீன் அவர்கள் இல்லத்தில் ஜம்இய்யத்துல் உலமா கூட்டம் வாப்பா நாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் தஞ்சை, வழுத்தூர், திருப்பந்துருத்தி, விஜயத்தை நிறைவு செய்து மதுக்கூரில் நடைபெற்ற சேக்தாவூது இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்ட சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள், ஆழியூர்காரைக்கால் பிரயாணத்தை முடித்து திருமுல்லைவாசல் வந்து சேர்ந்தார்கள். இருசன்னிதானங்கள் சங்கமித்த திருமுல்லையில் பராஅத் இரவு கிடைத்தது. வெளியூர் முரீதுகள் பலரும் கலந்து கொண்டு பிறை14 ராதிபிலும் - பராஅத் இரவு பாக்கியத்திலும் கலந்து கொண்டு அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். பின்னர் பாக்கம் கோட்டூர், கிளியனூர்,எலந்தங்குடி, கடலூர், பரங்கிப்பேட்டை,நெய்வேலி பிரயாணத்தை நிறைவுசெய்து சென்னை வந்து கலீபா அ. அப்துற்றவூப் BABL அவர்கள் இல்லத்தில் தங்கினார்கள்.\nதினமும் மஜ்லிஸ் சிறப்பாக நடந்தது. தங்களின் 2012 விஜயத்தில் முதல் பகுதியை நிறைவு செய்து நாங்கள் இன்ஷா அல்லாஹ் மீண்டும் ரமளானுக்குப் பின் வருவோம் என்ற மகிழ்வுச் செய்தியைக் கூறி 18.07.2012 மதியம் 4.00 மணிக்கு இலங்கை புறப்பட்டுச் சென்றார்கள். அழைத்துச் செல்ல வந்த திண்டுக்கல் அப்பாஸ் ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களோடு புறப்பட்ட சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வ���ுகை முரீதுகளின் வாழ்வில் பெரும் பேறையும் -பாக்கியத்தையும் அறிவுக் கருவூலத்தையும் அள்ளித்தருவதாக அமைந்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_637.html", "date_download": "2018-12-19T02:00:43Z", "digest": "sha1:XJWF3USVL2N2EET47OZRGM37RGLT2KYU", "length": 79152, "nlines": 221, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தில் நேற்று, நடந்த அசிங்கங்கள் (முழுவிபரம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தில் நேற்று, நடந்த அசிங்கங்கள் (முழுவிபரம்)\nஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள, மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரங்கள் தொடர்பிலான அறிக்கையை, நாடாளுமன்றத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியதை அடுத்து, சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.\nஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்த ஒன்றிணைந்த எதிரணியினர், சபையின் நடுவே வந்துநின்று கோஷங்களை எழுப்பினர். அதன்போது, சபைக்கு நடுவே ஓடோடிவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதாதைகளைக் கிழிந்தெறிந்தனர். பதாதைகளை ஐ.தே.கவினர் பிடித்துக் கிழிக்கவும் ஒன்றிணைந்த எதிரணியினர் அதனைப் பாதுகாக்கவும் முயன்றமையால், இரு தரப்பினரும் மாறிமாறி கன்னங்களில் அறைந்துகொண்டனர், முகங்களில் குத்திக்கொண்டனர். இதனால் கன்னியமர்வு, அடிதடியில் சுமார் இரண்டரை மணித்தியாலயத்துக்குள் நிறைவடைந்தது.\nஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, நாடாளுமன்றத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அமர்வாக நேற்று (10) கூட்டினார்.\n2018ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், சபாநாயகர் அறிவிப்பின் போது, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப���படும் என்றார்.\nஇதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “விவாதத்தை நடத்துமாறு, ஒன்றிணைந்த எதிரணியினரும் ஜே.வி.பியினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருமே கோரியிருந்தனர். அதனடிப்படையில், நாடாளுமன்றம் இன்று (புதன்) கூட்டப்பட்டது. விவாதத்தைக் கொண்டு நடத்துவதற்கு நாங்கள் தயார். இவர்கள் தயாரில்லையே” என, எதிரணியினரைப் பார்த்துக் கூறினார்.\nஇதன்போது, எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, “நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம். கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதும், இந்த விவகாரம் தொடர்பில் வலியுறுத்தினோம்.\n“பிணைமுறி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உங்களிடம் கேட்டோம், ஜனாதிபதியை அறிவுறுத்துவதாக, நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்” என, சபாநாயகரைப் பார்த்துக் கூறினார்.\n“அறிக்கையின் சாராம்சத்தை, ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், அரச நிதி, மோசடி செய்யப்பட்டுள்ளது. அறிக்கையில்லாமல் விவாதிக்க முடியாது. ஆகையால், அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\n“அறிக்கையை கையளிப்பதற்கு, ஜனாதிபதி செயலகம் தயாராக இருக்கவேண்டும். தகவலறியும் சட்டத்தின் ஊடாக, அவ்வறிக்கையைக் கோரியுள்ளோம். அந்த அறிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக எங்களுக்குக் கிடைக்கவேண்டும்.\n“அறிக்கை கிடைப்பதற்கு, சபாநாயகரே ஆவனசெய்ய வேண்டும். இன்று முடியாவிடின், நாளையாவது சபையைக் கூட்டி, அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனி நபரல்ல, சிலரினால் இந்த அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது” என்றார்.\nஒழுங்குப் பிரச்சினையை கிளப்பிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பந்துல குணவர்தன, “பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்கே, நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. பிரதமர் உரையாற்றுவதற்கு அல்ல. இங்கு விசேட அமர்வு நடைபெறுகிறது. பிரதமரின் உரையை நாங்கள் கேட்கமாட்டோம்” எனக் கூறியமர்ந்தார்.\n‘கையில் இல்லாத அறிக்கையைப் பெற்றுத்தாருங்கள்’\n“சிங்க���ம், தமிழ் மற்றும் ஆங்கிலம் எந்தமொழியாக இருந்தாலும், எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அவ்வறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயார்” எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, கையில் இல்லாத அறிக்கையைப் பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.\n“அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் பிரகாரமே, நாடாளுமன்றத்தை நாம் கூட்டினோம். பிரதமருக்கும் உங்களுக்கும் (சபாநாயகருக்கும் ) கடிதம் எழுத்தினோம். தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமருடனும் உரையாடினேன்.\n“நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்காகும். இந்தப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான பிரச்சினையில் அரசாங்கம் குற்றவாளியாக இருக்கிறது.\n“சபாநாயகரின் கட்டளையை மீறி, அல்லது அதற்கு மேல் யாராலும் செயற்படமுடியாது. முன்னாள் சபாநாயகர்களான அநுர பண்டாரநாயக்க மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர், இந்த உயரிய நாடாளுமன்றம், உயர்நீதிமன்றத்தை விட உத்தமமானது என அறிவித்திருந்தனர்.\n“நீங்கள் (சபாநாயகர்) கட்டளையிட்டால், அறிக்கையைக் கையளிக்க வேண்டும். ஆகையால், கையில் கிடைக்காத அந்த அறிக்கையைப் பெற்றுத்தாருங்கள்” என்றார்.\nஒழுங்குப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டதன் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எனக்குக் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை காலம்தாழ்த்த முடியாது. இது தேர்தல் காலம், புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதனால், அடிமட்டத்துக்குச் சென்று வேலைசெய்ய வேண்டியிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் இங்கு அழைப்பது கடினமான விடயமாகும்.\n“பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிட்டிபன ஆணைக்குழுவை நியமித்திருந்தேன். அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று நான் விடுக்கும் விசேட கூற்றுக்குப் பின்னர், என்னை இன்னுமின்னும் ஏசுவார்கள்” என்றார்.\nஇதன்போது எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தல��வருமான இரா. சம்பந்தன், “ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் உடனடியாகக் கையளிக்கப்பட வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கான உரிமை, மக்களுக்கு இருக்கிறது. ஆகையால் அறிக்கை உடனடியாக, நாடாளுமன்றத்தில் கையளிப்பதற்கு வழிசமைக்க வேண்டும்” என்றார்.\n“இரண்டு அறிக்கைகள் தொடர்பிலும் விசாரிக்க வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான நிதி மோசடிகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.\nஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் தெளிவுப்படுத்த விளக்கக் கூற்றுகளை அடுத்து கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டுவதற்கான திகதியை பிரதமரே குறித்தார். அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்றார். அறிக்கை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று காலையும் பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் எதுவுமில்லை” என்றார்.\nஇதனிடையே ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்\nஎம்.பியான வாசுதேவ நாணயக்கார, “எதற்காக சபையை இன்று (புதன்) கூட்டினார் என்பது தொடர்பில், நீங்கள் (சபாநாயகர்) தெளிவுப்படுத்தினீர்கள். அதுதான் பிரதான காரணமாக இருந்தது. ஆனால், அதற்காக அறிக்கை இல்லை.\n“இந்த விவகாரத்துக்குள் மறைந்திருந்துகொண்டு, பிரதமர் பேசுவதற்கு முயற்சிக்கின்றார். அதற்கு இடமளிக்கமுடியாது” என்றார்.\n“நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரின் கோரிக்கைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஜனாதிபதியின் செயலாளரை இன்று (புதன்) நண்பகல் அழைத்து, விசாரிக்கவேண்டும் அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.\n“நாடாளுமன்றத்துக்கு முதலில் கிடைக்கவேண்டிய அறிக்கை, வேறெந்த நிறுவனங்களுக்கோ கிடைத்துள்ளது. அல்லது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து உடனடியாக விசாரித்து, அறிக்கையை இன்றையதினமே கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.\nமுன்னர் அங்கு பின்னர் இங்கு\nஇதனிடையே, சுமந்திரனுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரணில் விக்��ிரமசிங்க, “ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த பிணைமுறி விசாரணை அறிக்கை, முதலாவதாக, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர்தான் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்கும்” எனக் கூறினார்.\n“இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை இன்றிரவு (புதன்) நான் சந்திப்பேன். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், அநுராதபுரத்துக்குச் சென்றுள்ளனர். நீங்கள் செல்லவில்லையா” என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரா பார்த்து பிரதமர் கேட்டார்.\nநேரம் 11 மணி 5 நிமிடங்கள்\nஇந்த சர்ச்சை விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் நிறைவுபெறாத நிலையில், 11:05க்கு பிரதமர் தன்னுடைய விசேட கூற்றை விடுத்து உரையாற்றுவதற்கு ஆரம்பித்தார். உரையுடனேயே எழுந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவதற்காக, ஒலிவாங்கியை முடுக்கிவிடுமாறு கோரிநின்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டவில்லை. இதனால், கடுமையாக அதிருப்தியுற்ற அவர்கள், தங்களுடைய கோவைகளுக்கு மறைத்து கொண்டுவந்திருந்த பதாதைகளை ஏந்திபிடித்தவாறு, தங்களுடைய ஆசனங்களுக்கு முன்பாக எழுந்து நின்று, கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.\nபிரதமரோ கடுமையான வேகத்தில், விசேட கூற்றை விடுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார். எனினும், கடும் சீற்றம் கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மெதுவாக, சபைக்கு நடுவாக இறங்கி வந்துகொண்டிருந்தனர்.\nஒன்றிணைந்த எம்.பிக்கள் மெதுவாக இறங்கிவரும்போது, ஓடோடி வந்த படைக்கல சேவிதரும் உதவி படைக்கல சேவிதரும், செங்கோலுக்கு முன்பாக வந்து, இருபக்கங்களிலும் நின்றுகொண்டு, செங்கோலை இறுக்கப்பிடித்துக் கொண்டனர்.\nவிபரீதமொன்று நடக்கப்போவதாக முன்கூட்டியே உணர்ந்துகொண்டது போல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து சென்று, மூன்றாவது வரிசையில், ஓரத்திலிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து, சபைநடுவே நடைபெற்ற ரகளையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஎனினும், இருதரப்பினரும் கைகளை நீட்டிக்கொண்ட வேளையில், அந்த ஆசனத்திலிருந்தும் மெதுவாக எழுப்பிய ஐயா, கதவைத் திறந்துகொண்டு அவையை விட்டே வெளியேறிவிட்டார்.\nஇந்நிலையில், எதிர்க்கட்சி பக்��த்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள், பின்பக்கமாக ஓடிச்சென்று, ஆளுந்தரப்பு பக்கத்துக்கு திமுதிமுவென வந்தனர். அவ்வாறு வந்த, மரிக்கார் மற்றும் சிட்டி ஜயரத்ன ஆகிய இருவரும், சபைக்கு நடுவே வந்துநின்று கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏந்தியிருந்த, பதாதைகளைப் பிடித்து இழுத்து கிழித்து வீசியெறிந்தனர்.\nகபடி விளையாடுவது போல, பிடிப்பட்டு விடாமல் அங்குமிங்கும் ஓடிய மரிக்கார் எம்.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இருந்த பதாதைகளைக் கிழித்தெறிந்தார். மரிக்கார் எம்.பியுடன் இன்னும் சில உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர். எனினும்,பதாதைகளைப் பாதுகாப்பதில், ஒன்றிணைந்த உறுப்பினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.\nதினேஷ் குணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், செங்கோலுக்கு அருகில் வந்துநின்றுகொண்டு, சபாநாயகரை தூற்றிக்கொண்டிருந்தனர். செங்கோலை தூக்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலரும், அதனைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.\nஅப்போதுதான், பளாரென சத்தம் கேட்கும் வகையில், மரிக்காரின் கன்னத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரொருவர் அறைந்துவிட்டார். அங்குமிங்கும் ஓடியோடி, பதாதைகளை கிழித்துக்கொண்டிருந்த மரிக்கார் எம்.பி, கன்னத்தை தேய்த்துகொண்டு, தள்ளிமுட்டி மோதுண்டார்.\nஇதன்போது, இருத்தரப்பினர்களும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குத்திக்கொண்டனர். விபரீதத்தை உணர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர், ஐ.தே.க உறுப்பினர் அழைத்துச்சென்றனர்.\nஆரம்பத்திலிருந்தே சபை நடுவே நின்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான கவிந்த ஜயவர்தன, சபைக்கு நடுவே மயங்கிவிழுந்துவிட்டார்.\nஅவரை உடனடியாக தூக்கியெடுத்த இதர உறுப்பினர்கள், படை உதவியாளர்களின் ஆசனத்துக்கு அருகில் அழைத்துச் சென்று, தண்ணீர் கொடுத்தனர். ஆளும் பக்கத்தில் சிறிதுநேரம், அமர்ந்திருந்த அவர், பின்னர் வெளியேறிச் சென்றுவிட்டார். தண்ணீர் போத்தலை வாங்கிக்கொடுத்த மரிக்கார் எம்.பி, மீண்டும் ஓடோடி சபைக்��ு நடுவே வந்து, குத்துவிடுவதிலேயே குறியாக இருந்தார்.\nதங்களுடைய முகங்களை பாதுகாத்துக்கொண்டு, மற்றவர்களின் முகங்களை பதம்பார்ப்பதிலேயே இருதரப்பைச் சேர்ந்த சிலர் குறியாக இருந்தனர்.\nஇந்நிலையில், பிரதமர் தனது சிறப்புரையில் அரைவாசியை நிறைவுசெய்திருந்தார். பிரதமரின் பக்கத்துக்கு யாரும் வந்துவிடாத வகையில், ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அரைவட்டத்தில் நின்று பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். தன்னுடைய தொனியை அவ்வப்போது உயர்த்தி, உயர்த்தி தன்னுரையை பிரதமர் தொடர்ந்து சென்றார்.\nகோஷத்தை மாற்றிய கோரஸ் கோஷம்\nசட்டம் எலோருக்கும் சமம் என்றால் பொன்ட் கள்வர்களுக்கு இல்லையா, கள்ளன் கள்ளன், பிணைமுறி கள்ளன், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையே ஏந்தியிருந்த ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள்,\nஹொரா... ஹொரா... பொன்ட் ஹொரா.... (அதாவது, கள்வன், கள்வன், பிணைமுறி கள்வன், எனக் கோஷமெழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரையிலும் பிரதமரின் உரைக்கு இடமளித்து கொண்டிருந்த, சபைக்கு நடுவே நின்றிருந்த ஐ.தே.க உறுப்பினர்கள்.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஹொரா... ஹொரா.. (அதாவது கள்வன் கள்வன் ) எனக் கோஷம் எழுப்புகையில், ஐ.தே.க உறுப்பினர்கள் மஹிந்த ஹொரா... மஹிந்த ஹொரா (அதாவது மஹிந்த கள்வன், மஹிந்த கள்வன் என்றனர்) இதனால், ஒன்றிணைந்த எதிரணியின் கோஷத்தின் அர்த்;தத்தையே, ஐ.தே.கவின் கோரஸ் கோஷம் மாற்றிவிட்டது.\nஇந்த தள்ளுமுள்ளு இடிபாடுகள், மத்தியில் பிரதமரின் உரையும் 11.30 மணியளவில் நிறைவடைந்தது. தனதுரையின் இறுதியில் இரண்டு கைகளையும் மேலேயும் கீழேயும் உயர்த்தி உயர்த்தி, கடுந்தொணியில், யார் கள்வன், யார் கள்வன் என கேட்டுக்கொண்டே, உரையை முடித்தார்.\nஇந்நிலையில், சபை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கு முற்படுகையில், எதிர்க்கட்சியின் பின்பக்கமாக, பதுங்கி வந்த மரிக்கார் எம்.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் காமினி லொக்குகேயின் கழுத்தில், ஒரேயொரு குத்துவிட்டு, வந்தவேகத்திலேயே கதவால் தப்பியோடிவிட்டார்.\nசபையின் நடுவில் வைத்து, மரிக்காரை தாக்கியது காமினி லொக்குகே என்றும், அதற்கு பழித்தீர்க்கும் வகையிலேயே, மரிக்கார் இவ்வாறு பின்னால் பதுங்கி, தாக்கிவிட்டு ஓடிவிட்டாரென பின்னர் அறியகிடைத்தது. அதனையடுத்தே, எதிர்க்கட்சி பக்கம் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பின்னியெடுத்தனர்.\nநடுவில் சிக்கிக்கொண்ட பெண் எம்.பி\nஇதன்போது பின்வரிசையிலிருந்து இரண்டாவது வரிசைக்கு ஓடோ ஓடி வந்த ஐ.தே.கவின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ரோஹினி கவிரத்ன, சண்டையை விலக்கிவிடுவதற்கு முயன்றார். எனினும், அவர் நடுவில் சிக்கிக்கொள்ள, எதிர்த்தரப்பினரின் முகங்களை ஆளும் தரப்பினரும், ஆளும் தரப்பினரின் முகங்களை எதிர்த்தரப்பினரும் பதம் பார்த்துகொண்டனர்.\nசிக்கிக்கொண்ட அந்த பெண் எம்.பி, ஒருவாறு சுதாகரித்துகொண்டு, பிடியிலிருந்து விடுபட்டு, பின்கதவின் ஊடாக ஆளும் பக்கத்துக்கு வந்து, கலைந்திருந்த ஆடைகளையும் தலைமுடியையும் சரிசெய்துகொண்டார். அதுவரையிலும் தன்னுடைய ஆசனத்துக்கு முன்பாக எழுந்து நின்றுகொண்டிருந்த ஹிருணிகா பிரேமசந்திரன், ஆளும் பக்கத்துக்கு ஓடிவிட்டார்\nசட்டை கிழிந்தது, முகங்கள் வீங்கின\nஇருபக்கங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரின் முகங்கள் வீங்கியிருந்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் பிரசன்ன ரணவீரவின் சட்டை கிழிந்திருந்து. அவருடைய சட்டையில் நான்கு பொத்தான்களும் கழன்று விழுந்திருந்தமையால், சட்டைய உடனடியாக சரிசெய்துகொள்ள முடியாத நிலையில் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார்.\nகுத்து குத்துனு குத்திவிட்டு ஓடினார்\nஎங்கோ இருந்து ஓடிவந்த பிரசன்ன ரணதுங்க, குனிந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த உறுப்பினர்கள் சிலரின் முதுகுகளில் குத்தோ குத்துனு குத்திவிட்டு, தட்டுத்தடுமாறி ஓட்டமாய் ஓடிவிட்டார். அவையை விட்டு ஓடிய எவரும், சர்ச்சை நிறைவடையும் வரையிலும் சபைக்குள் வரவேயில்லை.\nஇந்நிலையில், சபைக்கு நடுவே வந்த பிரதமர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்ததுடன், எதிரணியின் பக்கமாகச் சென்று ஏதோ கூறுவதற்கு முயன்றார். எனினும் அவரை சுற்றிநின்றுகொண்டிருந்த அமைச்சர்களான, ஜோன் அமரதுங்க, சாகல ரத்னாயக்க, திகாம்பரம் உள்ளிட்டோர், எதிரணியின் பக்கம் போகவேண்டாமென பிரதமரை தடுத்து நிறுத்திவிட்டனர்.\nஅந்த இருவரின் வாசமே அவையில் இல்லை\nவருடத்தின் முதலாவது அமர்வுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவரும் வந்திருக்கவில்லை. இதேவேளை, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் நேற்றையதினம் சமுகமளித்திருக்கவில்லை.\nஇந்தச் சர்ச்சை இடம்பெற்றுகொண்டிருந்த வேளையில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. எனினும், நண்பகல் 12 மணிக்கு பின்னர் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் பின்னரான சபையமர்வின் போது, அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்துரை வழங்கினார்.\nஇந்நிலையில், சபை நடவடிக்கை இரண்டாவது தடவையாக, ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சர்ச்சை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்ததுடன், இந்த சர்ச்சைக்கும், எம்.பிக்கள் கைநீட்டிக் கொண்டமைக்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ளவேண்டுமென, குற்றஞ்சாட்டினர்.\nபிரதமர் ரணில் விக்கிமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய சிறப்புரையை இரண்டு தடவைகள் ஆற்றினார். சர்ச்சைக்கு மத்தியில் உரையாற்றியதுடன், நண்பகல் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதும், அதே சிறப்புரையை இரண்டாவது தடவையாகவும் ஆற்றினார்.\nபிரதமர் தன்னுடைய சிறப்புரையை இரண்டாவது தடவையாக ஆற்றும் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nவருடத்தின் கன்னியமர்வு அடிதடியுடன் நேற்று பிற்பகல் 12:50 மணியளவில் நிறைவடைந்துடன், சபை நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறை���ில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/20/", "date_download": "2018-12-19T01:06:09Z", "digest": "sha1:PQBTF6OO5YUIWQF34ZO3LI2N3YVM25RX", "length": 11056, "nlines": 102, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 20, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டு நிராகரிப்பு\nஅரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் கலாநிதி ஜயம்பதியும் கூட்டாக நிராகரித்துள்ளனர். அரசியலமைப்பு…\nமனித உரிமை மீறல் விடயங்களை மறைக்க இலஞ்சம் வழங்கிய கடந்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி வலியுறுத்து\nkugan — July 20, 2018 in சிறப்புச் செய்திகள்\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விசாரணைகளை தடுப்பதற்காகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயங்களைக் கொண்டுவருவதை தடுப்பதற்காகவுமே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் லெஸ்லிக்கு …\nவிளையாட்டுச் சீருடை வழங்கி வைப்பு\nவாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினருக்கான விளையாட்டுச் சீருடை இன்று வழங்கி வைக்கப்பட்டது. கால்பந்தாட்ட அணித் தலைவர் எஸ்.மிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…\nவாகரையில் ஊர்காவல்துறையினருக்கு மாங்கன்று நட காணி வழங்க வேண்டாம்- யோகேஸ்வரன் எம்.பி கடிதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும்செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை…\nதையல் பயிற்சியை நிறைவு செய்து தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இருபது பயனாளிகளுக்கு, முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கடந்த 12.07.2018 அன்று…\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n“இருட்டை எதிர்கொள்ளப் பயப்படுகின்ற குழந்தையை நாம் எளிதில் மன்னிக்க முடியும். ஆனால் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சோகம் என்னவென்றால் வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தையிட்டு அச்சம் கொள்வதுதான்”என்ற…\nபுதிய சுதந்திரன் பணிமனை நாளை திறப்பு விழா\nkugan — July 20, 2018 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோக பூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகை, இணையத்தளம் ஆகியவற்றின் பணிமனை திறப்புவிழா நாளை இடம் பெறவுள்ளது. தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் இந்த பணிமனை…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் இயக்கச்சி ஆலங்கட்டி மயானம் புனரமைப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகப் பிரதேசமான இயக்கச்சி கிராமத்��ில் பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்து வந்த இயக்கச்சி சங்க த்தார் வயல் ஆலங்கட்டிப் பள்ளம் மயானம்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nகிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம்\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்\n அமைச்சரவை மீதான தடை உத்தரவை நீக்க மறுப்பு\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nபெண்ணுரிமை பற்றி முழங்கிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/07/", "date_download": "2018-12-19T01:13:04Z", "digest": "sha1:Z5WHUUJBLUJAS7LRAQ56HTY7HZMMG2UP", "length": 73511, "nlines": 195, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2008 ~ நிசப்தம்", "raw_content": "\nவல்லினம் என்ற சிற்றிதழ் வருகிறது என்பது தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை. சென்ற வாரத்தில் கே.பாலமுருகன்**, சந்திக்க வந்திருந்த போது வல்லினம் இதழ் ஒன்றை கொடுத்தார்.\nவல்லினம் மார்ச்-மே'2008 கவிதை சிறப்பிதழாக வந்திருக்கிறது.\nவல்லினத்தில் தொடர்ச்சியாக இடமளிக்கப்படும் ஆக்கங்கள் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை என்பதால் அது பற்றி சொல்வதற்கில்லை. கையில் இருக்கும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் பற்றி எனக்கான சில கருத்துகள் உண்டு\nதலையங்கத்திற்கு அடுத்து வரும் முதல் படைப்பு பா.அ.சிவத்தின் நேர்காணல். அவர்தான் வல்லினத்தின் துணை ஆசிரியர். ஆசிரிய‌ரின் ப‌டைப்பே இதழில் முக்கிய‌த்துவ‌த்துட‌ன் இட‌ம் பெறுவ‌து நெருட‌லாக‌ இருந்த‌தது. சில‌ க‌ருத்துக்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை என்றாலும் இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌மான‌து இல்லை. எந்த‌வித‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தேவையில்லை போன்ற‌ இல‌க்கிய‌த்தில் ஏற்க‌ன‌வே பேச‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளால் நிரம்பியிருப்ப‌தாக‌ இருந்த‌து. சிற்றித‌ழ் நேர்காண‌ல்க‌ள், இடைநிலை/வெகுஜன‌ ஊடக‌ நேர்காண‌ல்க‌ளில் இருந்து வேறு புள்ளியில் இய‌ங்குவ‌தாக‌ உக்கிர‌த்த‌ன்மையுட‌ன், முக்கிய‌மான‌ ஒரு விவாத‌ப் பொருளை தீவிர‌மாக‌ அல‌சுவ‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று ந‌ம்புகிறேன்.\nக‌ட்டுரைக‌ளில் ந‌வீனின் நிக‌ழ்கால‌த்தின் குர‌ல், மஹாத்ம‌னின் இருண்ட‌ பாதை இர‌ண்டும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டுரைக‌ள்.ரெ.கார்த்திகேசு எழுதியிருக்கும் தேவராஜூலு கவிதைகள் குறித்தான \"என் பார்வையில்\" கட்டுரையில் ரெ.கா, கவிதைகளை பகுப்பாய்வு செய்யும் முறை கவனத்திற்குரியது.\nஜெய‌ந்தி ச‌ங்க‌ரின் சீன‌க்க‌விதைக‌ள் சிறு அறிமுக‌ம் சீன‌க் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை கோர்வையாக‌ த‌ரும் க‌ட்டுரை. ஆனால் மொழிபெய‌ர்ப்பு க‌விதைக‌ள் பெரும்பான்மையான‌ மொழிபெய‌ர்ப்புக்க‌விதைகளைப் போன்றே வ‌ற‌ட்சியாக‌ இருக்கின்ற‌ன‌. வாங் ப்யூ நாம் என்ற‌ ம‌லேசிய‌க் க‌விஞ‌ரின் க‌விதையின் மொழிபெய‌ர்ப்பு ச‌ராச‌ரிக்கும் மேலான‌ மொழிபெய‌ர்ப்பு. ம‌ற்ற‌ இரு க‌விதைக‌ளின் சொற்தேர்வும், க‌ட்ட‌மைப்பும் மோச‌மாக‌ இருக்கின்ற‌ன‌.\nல‌தாவின் க‌விதைக‌ள் என‌க்கு பிடித்திருந்த‌ன‌. \"நாம்.இடையில்\" என்ற‌ க‌விதையின் வ‌டிவ‌த்தில் முய‌ன்று பார்த்திருக்கும் புதுமையை பாராட்ட‌ வேண்டியிருக்கிற‌து. இக்க‌விதையின் முற்றுப்புள்ளிக‌ள் கொஞ்ச‌ம் அய‌ற்சியூட்ட‌க் கூடிய‌வை என்றாலும் சிற்றித‌ழ்களை இந்த‌ வ‌கையான‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சிக‌ளின் க‌ள‌மாக பயன்படுத்த வேண்டியது படைப்பாளிக்கு முக்கியம்.\nகவிதைகளின் தேர்வு குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பான்மையான‌ கவிதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.\nதோழி,பாலமுருகன்,சிவம்,தேவராஜன்,மஹாத்மன்,தேவராஜூலு, பூங்குழலி வீரன்,அகி��ன்,லதா,கருணாகரன், பச்சைபாலன்,ம.நவீன், சந்துரு, பத்தாங்கட்டை பத்துமலை ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்.அது இவர்களின் தொடர்ச்சியான இயக்கத்தை பொறுத்து இருக்கிறது. நிகழ் கவிதைகள் என்று ஐந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிகழ் என்பது கவிஞரின் பெயரா என்று தெரியவில்லை.\nகட்டுரைகளில் நான் குறிப்பிட்ட கட்டுரைகளை தவிர்த்து இதழில் உள்ள கவிதைகள் குறித்தான பிற‌ கட்டுரைகள் யாவும் கவிதை வரிகளை உள்ளே நிரப்பி எழுதப்பட்ட கட்டுரைகள். சிற்றிதழில் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லாதவை அவை.\nலத்தீப் முகையதீன் என்ற மலேசியக் கவிஞரின் கவிதைகளை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்திருக்கிறார். இது இந்த இதழ் படைப்புகளில் உச்சகட்டம் என்பேன். \"யார்தான் நம்புவார்கள்\" என்ற ஒரு கவிதை.\nஅச்சத்தினால் இரவு கிழிக்கப்பட்ட பிறகு\nஉலகம் எரிந்து சாம்பலான பின்னர்\nகாதல் மலரப் போகிறது என்பதை\nஇத‌ழை புர‌ட்டும் போது இத‌ழில் ப‌ங்க‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து இத‌ழின் ஆக்க‌ம் குறித்த‌ பொருள‌ட‌க்க‌ம் இல்லை. இது ப‌டைப்புக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம‌ளிப்ப‌து என்ற‌ ஆசிரிய‌ர் குழுவின் முடிவால் இருக்க‌லாம். அப்ப‌டியில்லையெனில் அடுத்த‌ இத‌ழில் ப‌ரிசீலிக்க‌லாம். இது குறிப்பிடும்ப‌டியான‌ குறையில்லை என்றாலும் 64 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ இத‌ழில் பொருள‌ட‌க்க‌ம் ஒரு தேவையானதாக இருக்கலாம்.\nவடிவமைப்பும், அச்சாக்கமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த ஒரு அம்சத்தில் சிற்றிதழுக்கான இலக்கணத்தை மீறியிருக்கிறது.\nம‌லேசியாவின் தீவிர‌ இல‌க்கிய‌ம் த‌மிழக‌த்தில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ற‌ ந‌வீனின் வ‌ருத்த‌த்தை முந்தைய‌ க‌ட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ம‌லேசியாவில் மிக‌த் தீவிர‌மான‌ இல‌க்கிய‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் எவ்வாறிருக்கின்றன என்பது குறித்த ஐயம் எனக்கு இருக்கிற‌து. மிக‌ முக்கிய‌மான‌ புத்த‌க‌ங்க‌ள் வாசிப்பு, அது குறித்தான‌ விவாத‌ங்க‌ள், த‌ற்கால‌ இல‌க்கிய‌ப் போக்கின் மீதான‌ க‌வ‌ன‌ம் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை இத‌ழ்க‌ளைத் த‌விர்த்து க‌ருத்த‌ர‌ங்குக‌ள், விவாத‌ அர‌ங்குக‌ள், வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் மூலமாக தீவிர‌மாக‌ முன்னெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மிருப்ப‌தாக‌ உணர்கிறன். கோலால‌ம்பூர��� தாண்டிய‌ இந்த‌ இய‌க்க‌ம் ம‌லேசியா முழுவ‌துமாக‌ செயல்ப‌டுவ‌தும் அவ‌சிய‌ம். வ‌ல்லின‌ம் இத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இய‌ங்க‌லாம். இத‌ழுக்கு அவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் சிர‌த்தை, அத‌ற்கான‌ த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வே உணர்த்துகிற‌து.\n** பாலமுருகன் மிக தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசிய சிறுகதை எழுத்தாளர். அநங்கம் என்னும் சிற்றிதழை நடத்துகிறார். அவரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.\nஇலக்கிய உலகம் 2 comments\nநாமம் என்ற ஒரு சொல்.\nநாமம் என்ற சொல் முதல் மூன்று வரிகளில் இருந்தால் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று சொல்கிறார்களே அப்படியா\nவிலக்கப்பட்ட வார்த்தைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் தயாரிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்ணிய மொழிகளிலும், தலித்திய மொழிகளிலும் உள்ள வீச்சிற்கு அடிப்படைக் காரணமே அந்த மொழியின் கட்டமைப்புதான் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே\nஎந்தச் சொல்லையும் யாரும் விலக்கி வைக்க வேண்டியதில்லை. கால ஓட்டத்தில் உதிரக் கூடிய யாவும் உதிரப் போகின்றன. நாம் யார் எல்லாவற்றையும் முடிவு செய்வதற்கு புறநானூற்றிலும் முந்தைய இலக்கியப்படைப்புகளிலும் இருந்த எத்தனை சொற்கள் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கின்றன\nசொற்கள் மட்டுமில்லை. கலாச்சாரத்தின் எந்தக் கூறும் இப்படித்தான் அமைய வேண்டும் என்று கட்டமைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழ்மணத்தில் சூடான இடுகை என்பதே ஒரு பொதுஜன ஊடகத்தின் மலிவான விளம்பர யுக்தி. அந்த யுக்திக்கு தக்கவாறு தமிழ்மணத்தில் இயங்கும் படைப்பாளியை வளையச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.\nநீங்க‌ள் சொல்வ‌து போல‌ த‌மிழ்ம‌ண‌ம் இலாப‌ நோக்கின்றி செய‌ல்படும் த‌ள‌ம் அத‌ன் முடிவுக‌ள் இப்ப‌டித்தான் இருக்க‌ வேண்டும் என்று வ‌ழிகாட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று. ந‌ன்றி. வேறு என்ன‌ சொல்ல‌ முடியும் எங்க‌ளால்\nஇந்தக் கட்டுரையை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை என்பது பழைய ஸ்டைலாக இருக்கிறது. சொல்வதற்கான சில விஷயங்கள் தொண்டைக்குழி வரை அடைத்துக் கிடக்கலாம். அதே சமயத்தில் எதைச் சொல்லப் போகிறோம் எந்த வரிசையில் சொல்லப் போகிறோம் என்று தெரியாத சமயங்களில் இந்த பழைய வரியோடு ஆரம்பிக்கலாம். நானே குழப்பமாக இருக்கும் போது நான் சொல்வதை கேட்கும் தண்டனை இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி வரை நகர்பவருக்கு கிடைப்பதை நினைத்தால் இதோடு நிறுத்திக் கொள்வது உத்தமம்.\nஇந்த‌ பினாங் ந‌க‌ர‌த்திற்கு வ‌ந்து ஒரு மாத‌ம் ஆகிற‌து. ஒரு ப‌ட்டாம் பூச்சியொன்று த‌னித்து ப‌ற‌ந்து கொண்டிருக்கும் போது அத‌ற்கென்று சோக‌ம் இருக்கும் என்ப‌தை நினைத்திருப்பேனா என்று தெரிய‌வில்லை. இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்தின் நெருக்க‌டியில்லாத‌ போக்குவ‌ர‌த்தும், அக‌ண்ட‌ சாலைக‌ளும் ஒரு வ‌ன‌த்தையொத்திருக்கின்ற‌ன‌. ஒரு ம‌ழை பெய்து கொண்டிருக்கும் இர‌வில், இருப‌த்தேழு வ‌ருட‌ங்க‌ளில் முத‌ன் முறையாக நான் அவ‌ச‌ர‌ வாழ்விய‌ல் முறைக்கு இய‌ந்திர‌மாக‌ மாறியிருப்ப‌தை உண‌ர‌ முடிகிற‌து. எந்த‌த் திக்குமில்லாம‌ல் காற்றில் அலைவுறும் ப‌ட்டாம்பூச்சியாக‌ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சுய‌ ப‌ச்சாதாப‌ம்.\nகாட்டுமன்னார் கோவிலில் இன்று ந‌ட‌க்கும் த‌ன் அண்ண‌னின் திரும‌ண‌த்திற்கு போக‌ முடியாம‌ல் ஒரு நாள் விடுப்பில் சென்று பினாங் நகரில் அழுது கொண்டிருக்கும் ராஜ‌ப்பாவை நினைத்து கொஞ்ச‌ம் ப‌ரிதாப‌ம் கொள்கிறேன். அவ‌ர‌து நிலையை எந்த‌வித‌த்திலும் மாற்றிவிட‌ முடியாம‌ல் நானாக‌ என்னை ம‌னிதாபிமான‌ம் மிக்க‌வ‌னாக‌ க‌ருதிக் கொள்ளும் பாசாங்கு.\nஅலுவ‌ல‌க‌ம் முடித்து வ‌ரும் போது ஒரு பெரும் பாறை த‌லை மீது அழுந்திக் கொண்டிருக்கிற‌து.நாளை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் சுமை. இது ஒரு போதையை ஒத்திருப்ப‌தாக‌ நினைத்து என்னை ஆறுத‌ல் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும். இல்லையென்றால் இது என்னை எப்ப‌டி வேண்டுமானாலும் த‌க‌ர்த்துவிட‌ முடியும்.\nஇப்ப‌டி பாசாங்குக‌ளாலும் போலி பாவ‌னைக‌ளாலும் என்னைச் சுற்றிலும் வ‌லை பின்னிக் கொண்டிருக்கிறேன். இந்த‌ச் சில‌ந்தி வ‌லையின் பின்ன‌ல் மிக‌ வேக‌மாக‌ இருக்கிற‌து. நான் என்னை சிக்க‌ வைத்துக் கொள்ளாம‌ல் ந‌க‌ர்ந்து கொண்டேயிருக்க‌ வேண்டும்.\nப‌டைப்பாளி என்ற‌ சொல் குறித்தான‌ விவாத‌ம் ஒன்று தொட‌ங்கிய‌து. ந‌ம‌க்கு தெரியாத‌ வ‌ய‌தில் புக‌ழ் மீதான‌ ஆசையில் எழுத‌ ஆர‌ம்பித்து அந்த‌ புக‌ழின் போதையில் எழுதிக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான‌ எழுத்தையும் வாசிப்ப‌த‌ற்காக‌ ஒருவன் இருந்து கொண்டிருப்பான். நூறு ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கினால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ எழுத்து என்ற‌ எதுவுமே இருக்க‌ முடியாது. ஒரு த‌னி ம‌னித‌ன் வேண்டுமானால் ஒரு எழுத்தை முற்றாக‌ நிராக‌ரித்திருக்க‌லாம். அருகில் இருப்ப‌வ‌ன் அதே எழுத்தை கொண்டாடிக் கொண்டிருப்பான்.\nஇந்த‌க் கொண்டாட்ட‌த்தின் ம‌ய‌க்க‌ம் உருவாக்கும் பாசாங்கு \"ப‌டைப்பாளி\".\nதோலுரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத‌ பிம்ப‌ம் அது.\nத‌ன் காலில் இருந்து உதிரும் ம‌க‌ர‌ந்த‌த் தூளின் மீதான எந்த‌வித‌மான‌ க‌வ‌ன‌மும் இல்லாத‌ ப‌ட்டாம்பூச்சியாக‌ இருப்ப‌வ‌னை ம‌ட்டுமே ப‌டைப்பாளி என‌லாம். த‌ன் படைப்புகளின் மீதும் தன் பெயரின் மீதும் க‌வன‌த்தை க‌ட்ட‌மைக்க‌ எத்த‌னை வித‌மான‌ அர‌சிய‌ல் நிக‌ழ்த்த‌ வேண்டியிருக்கிற‌து.\nஉயிர் எழுத்து, ஜூலை இத‌ழில் வ‌ந்த‌ க‌ட்டுரை(ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிற‌து) குறித்தான இர‌ண்டு முக்கிய‌மான‌ எதிர்வினைக‌ள் ஒன்று க‌லாப்ரியாவிட‌மிருந்தும் ம‌ற்றொன்று பாவ‌ண்ண‌னிட‌ம் இருந்தும்.\nமிக‌ வெறுமையான‌ ம‌ன‌தோடு திரியும் க‌ண‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு எதிர்வினைக‌ளும் த‌மிழின் முக்கியமான‌ ப‌டைப்பாளுமைக‌ளிட‌ம் இருந்து வ‌ந்திருக்கிற‌து. பாவ‌ண்ண‌னுக்கு அனுப்பிய‌ ப‌திலில் \"காலை நேர‌ ஏறுவெயிலில் அலைந்து வ‌ந்த‌வ‌னுக்கு க‌ம்ம‌ங்கூழ் கிடைத்த‌து போன்றிருக்கிற‌து\" என்று அனுப்பினேன். ப‌ழமையான‌ உவ‌மைதான் என்றாலும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து.\nஇந்த‌ நாட்க‌ளில் ச‌மூக‌ம் சார்ந்து ப‌தினாறு வ‌ய‌க‌ளில் எழும் கோப‌ம், வெறி போன்ற‌ உண‌ர்வுக‌ளும், சுய‌ம் சார்ந்து எழும் அதீத‌ காம‌ம், குரூர‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளும் ம‌ழுங்கி மென்ப‌ற்றுத‌லுக்காக‌ ம‌ன‌ம் திரிந்து கொண்டிருக்கிற‌து. வீட்டில் பெண்பார்ப்ப‌தாக‌ச் சொல்கிறார்க‌ள்.\nஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிறது\nஉயிர் எழுத்து ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.\nஹைதராபாத்தில் எனது அலுவலகம் நகர எல்லைக்கு வெளிப்புறமாக மாற்றப்பட்டதில் இருந்து மாதத் துவக்கத்தில் வரும் முதல் இதழாக உயிர் எழுத்து இருந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மதிய நே��த்தில் வரும் தபாலை கையொப்பமிட்டு வாங்கியவுடன் அலுவலகத்தில் அவசரஅவசரமாக கவிதைகளை ஒரு புரட்டு புரட்டுவது என்பது தூக்கத்தில் இருப்பவன் சூடாக மசால் டீ குடித்து தெளிவாவது போல.\nஉயிர் எழுத்தில் கதை, கட்டுரைகளுக்கு இணையாக கவிதைகளுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது. இதுவரை வந்திருக்கும் இதழ்களை மொத்தமாக பார்க்கும் போது ஒவ்வொரு இதழிலும் பத்துக்கும் குறையாத கவிஞர்களும், சராசரியாக இருபதுக்கும் அதிகமான கவிதைகளும் இடம் பெறுகின்றன. இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ த‌மிழின் இள‌ம் க‌விஞ‌ர்க‌ளுக்கு உயிர் எழுத்து அமைத்துக் கொடுத்திருக்கும் இட‌ம் முக்கிய‌மானது.\nசுதிர் செந்திலிட‌ம் ஒரு முறை ய‌தேச்சையாக‌ ஒரே இத‌ழில் ப‌த்துக் க‌விஞ‌ர்க‌ள் இட‌ம் பெறுவ‌து என்ப‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌விஞ‌ன் க‌வ‌ன‌ம் பெறாம‌ல் போவ‌த‌ற்கான‌ வாய்ப்பாக அமைந்துவிடலாம் என்றேன். அத‌ற்கு அவ‌ர் உயிர் எழுத்து பிரசுரம் ஆகும் கவிதைகளுக்கு ம‌திப்பெண் இடுவ‌தை விரும்ப‌வில்லை. இன்றைய‌ சூழ‌லில் க‌விஞ‌ன் இய‌ங்குவ‌த‌ற்கான‌ 'பிளாட்பார்ம்' தேவைப்ப‌டுகிறது. அதை உயிர் எழுத்து அமைத்துத் த‌ரும் என்றார்.\nஅந்த‌ப் ப‌தில் என‌க்கு அப்பொழுது திருப்திய‌ளிக்க‌வில்லை. வேறொரு ந‌ண்ப‌ர் பிறிதொரு ச‌ம‌ய‌த்தில் ஐம்ப‌து க‌விதைக‌ளுக்குள்ளும் ந‌ல்ல‌ க‌விதையும் ந‌ல்ல‌ க‌விஞ‌னும் அடையாள‌ம் காண‌ப்ப‌டுவார்க‌ள் என்றார். இது ஏற்றுக் கொள்ள வேண்டியதான கூற்று. இந்த‌க் கூற்றினை முன்ன‌வ‌ரின் கூற்றோடு பொருத்திக் கொள்ள‌ முடிகிற‌து.\nஇன்றைய‌ த‌மிழ்க் க‌விதையில்- மேற்கொள்ளப்படும் ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சிக‌ளுக்கும், கவிஞனின் தொட‌ர்ச்சியான‌ இய‌க்க‌த்திற்கும் இட‌ம் தேவைப்ப‌டுகிற‌து. ஆனால் தமிழில் இந்தவிதமான முயற்சிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.\nவேறு எந்த‌ ஊட‌கத்திலும்- நான் குறிப்பாக‌ சொல்ல‌ விரும்புவ‌து இணைய‌ ஊட‌கம்,க‌விதை வ‌ருவ‌தை விட‌வும், இத‌ழ்க‌ளில்- இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இத‌ழ்க‌ளில் அச்சு வ‌டிவ‌த்தில் த‌ன‌து க‌விதை வெளியாவ‌து க‌விஞ‌னுக்கு உற்சாக‌மூட்ட‌க் கூடிய‌தாக‌ இருக்கிற‌து. இந்த‌ உற்சாக‌த்தை, வெகுவான கவிஞர்களுக்கு, வெளியாகியிருக்கும் உயிர் எழுத்தின் ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளும் அளித்து வ‌ந்திருக்கின்ற‌ன.\nஒரு வாச‌க‌��ாக‌, வாசிக்கும் போது என‌க்குள் அதிர்ச்சியையோ, ச‌ந்தோஷ‌த்தையோ, துக்க‌த்தையோ,கேவ‌ல் அல்ல‌து விசும்ப‌லையோ அது எதுவாக‌ இருப்பினும் அதை ச‌ற்றே ஆழ‌மாக‌ உண்டாக்கிய‌ சில‌ க‌விதைக‌ளை ம‌றுவாசிப்பு செய்து கொள்வ‌து இக்கட்டுரையின் நோக்க‌மாக‌ இருக்கிற‌து.\nக‌விதையில் அங்கததத்தை கொண்டுவ‌ருவ‌து என்ப‌தை ச‌ற்று க‌டின‌மான‌ அம்சமாக‌ உணர்கிறேன். க‌விதையில் துக்க‌த்தை, த‌ன் துயர‌த்தை, புல‌ம்ப‌லை சொல்வ‌து சுல‌ப‌மான‌து. அந்தச் சுலபத்தில் ச‌ற்று சிக்க‌ல் என்ப‌து \"நாவ‌ல்டி\" எனப்ப‌டும் உண்மைத்த‌ன்மையோடு க‌விதையை வெளிப்ப‌டுத்துவ‌து.இந்த‌ Novelty இல்லாத‌தால்தான் பெரும்பாலான‌ துக்க‌த்தைப் பாடும் க‌விதைக‌ள் வ‌ற‌ட்சித் த‌ன்மையுடைய‌தாக‌ இருக்கின்ற‌ன.\nதமிழ் மனம் மிகைப்படுத்துதலில் துவண்டு கொண்டிருக்கும் மனம். தன் எந்தவிதமான‌ உணர்ச்சியை வெளிப்படுத்தவும் மிகைப்படுத்தும் நடிப்பினை நாடிச் செல்கிறது. இந்த நடிப்பு படைப்புகளில் வெளிப்படும் போது அதன் மொத்தச் சாயத்தையும் நுட்பமான வாசகன் வெளுக்கச் செய்து நிராகரிப்பான்.\nஅங்க‌தத்தில் ந‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌சிய‌ம் அதிக‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தால் அவை சிறப்பாக‌ வெளிப்ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்.ஆனால் எதை அங்க‌தமாக‌ச் சொல்ல‌ப் போகிறோம் என்ப‌தும், சொல்ல‌ப்ப‌டும் முறையை தேர்ந்தெடுப்பதிலும் சிர‌மம் இருக்கிற‌து.\nஇசையின் \"கிரீட‌ங்க‌ளை ம‌ட்டும் தாங்கும் த‌லைக்கார‌ன்\" (ஜூலை 2007) மேலோட்ட‌மாக‌ அங்க‌த‌ம் தொனிக்கும் க‌விதை என்றாலும், வ‌லிய‌ அதிகார‌ மைய‌த்தை த‌க‌ர்க்கப்ப‌த‌ற்கான‌ கேள்வியை த‌ன்னுள் கொண்டிருக்கும் க‌விதையாக, ச‌ராச‌ரி ம‌னித‌ வாழ்வின் அப‌த்த‌த்தை ப‌ற்றி பேசும் கவிதையாக இருக்கிறது. நுண்ணதிகாரங்கள் நம் நகங்களுக்குள் ஊசியைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிகாரப் புகை சூழ்ந்திருக்கும் இவர்களின் பாவனைகளையும் ஆட்ட‌ங்களையும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த‌ ஆட்ட‌த்தை, அதிகாரத்தை அப்ப‌ட்ட‌மாக‌ பேசும் க‌விதை இது.\nக.ஜான‌கிராம‌ன் தன் க‌விதைக‌ளில் இய‌ல்பாக‌ அங்க‌த‌த்தை சொல்லிச் செல்லும் க‌விஞ‌ர். அவ‌ரின் \"விளையாட்டு\"(ஜூலை 2007) க‌விதையை எதிர்பாராத மழை பெய்த ஞாயிற்றுக் கிழமையின் மாலையில் ஒரு பூங்காவில் ப‌டித்துவ��ட்டு கொஞ்ச‌ நேர‌ம் த‌னியாக‌ சிரித்துக் கொண்டிருந்தேன்.\nராணிதில‌க்கின் க‌விதைக‌ள், இய‌ல்பான‌ காட்சிய‌மைப்பினூடாக‌வோ அல்ல‌து கூற்றுக‌ளினூடாக‌வோ சென்று வாசகனுக்குள் பெரும் திடுக்கிட‌லை உருவாக்கக் கூடிய‌வை. த‌மிழின் வ‌ச‌ன‌க‌விதைகளில் அவ‌ர் செய்து பார்க்கும் சோத‌னை முய‌ற்சிக‌ளின் மீது என‌க்கு பெரும் ஈர்ப்பு இருக்கிற‌து. \"ஒரு செடியிட‌ம் ம‌ன்றாடுதல்\"(ஜூலை,2007) க‌விதையில் நான் பெற்ற திடுக்கிடச் செய்யும் வாசிப்ப‌னுப‌வ‌ம் ம‌ற‌க்க‌விய‌லாத‌தாக‌ இருக்கிற‌து.\nதொட‌ர்ச்சியாக‌ க‌விதை,சிறுக‌தை என‌ இய‌ங்கிக் கொண்டிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் க‌விதைக‌ளில் இருக்கும் கதையம்சத்தில் என‌க்கு விருப்பம் அதிகம்.\nசாமிக‌ளுக்கு வ‌ண‌க்க‌ம். க‌தையில் க‌விதையிருக்க‌லாமா க‌விதையில் க‌தை இருக்க‌லாமா என்னும் ச‌ண்டைக்குள் என்னை இழுத்து மிதிக்க‌ வேண்டாம். இது என‌க்கு பிடித்திருக்கிற‌து.\nஅக்டோப‌ர் 2007 இத‌ழில் வெளியான‌ இவரது \"ஒரு ப‌ழ‌த்தைப் போல‌\" க‌விதை, சூரிய‌னை ப‌ற‌வை கொத்தி எடுத்துச் சென்றுவிடும் க‌விதை.\nஇது போன்ற வினோத காட்சிய‌மைப்புக‌ளை விசுவல் மீடியா எனப்படும் காட்சி ஊடகங்களில் இன்றைய தேதிதகளில் காண முடிகிறது. கவித்துவமான காட்சியமைப்புகளை அமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்குதலை உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறது. படைப்புகளில் முயன்று பார்க்கப்பட்ட மேஜிகல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற‌ பல்வேறு உத்திகளும் அழகியல் இயக்கங்களும் தற்போது காட்சி ஊடகங்களிலும் தங்களை நிர்மாணித்துக் கொள்கின்றன.\nசெந்தில்குமாரின் இந்தக் கவிதை வாசகனை குழப்பச் செய்வதில்லை. மாறாக எளிமையான‌ தன்வ‌டிவ‌மைப்பில் ஒரு குறுங்கதையை கொண்டு வருகிறது. இந்த நேர்த்தி இந்த‌க் க‌விதைக்கான‌ த‌னி இட‌த்தை உறுதிப்ப‌டுத்துகிற‌து.\nமார்ச் 2008 இத‌ழில் வெளியான‌ க‌.அம்ச‌ப்பிரியாவின் \"நூல‌க‌ ஆணைக் குழுவின் முத‌ல் ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் க‌விஞ‌ன்\" என்ற‌ க‌விதையும் அத‌ன் வ‌டிவ‌மைப்பில் க‌விஞ‌ன் முய‌ன்றிருக்கும் வித்தியாச‌த்திற்காக‌ என‌க்குப் பிடித்திருக்கிற‌து.\nவாச‌க‌னை க‌விதைக்குள் வ‌ர‌ச் செய்ய‌ கைக்கொள்ள‌ வேண்டிய‌ பிர‌ய‌த்த‌னத்தை க‌விஞ‌ன் மேற்கொள்ள‌ வேண்டிய‌தில்லை என்ற‌ கூற்றில் என‌க்கு ஒப்புத‌லில்லை. ந‌ல்ல‌ க‌விதை தானே எழுதிக்கொள்ளும் என்பதான 'பழைய சரக்கிற்கும்' இத‌ற்கும் பெரிய‌ வித்தியாச‌மில்லை. வாசகனை தன் கவிதைக்குள் கொண்டு வரும் பொறுப்பு கவிஞனுக்கே உரித்தானது என்பேன்.\nஅந்த வகையில் கவிஞர்கள் கவிதையின் வடிமைப்பு உத்திகளில் உருவாக்கும் மாற்றங்களில் வாசகனை கவிதைக்குள் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.\nக‌ட‌வுளை எந்த‌ வ‌டிவ‌த்திலும் க‌விதைக்குள் பொருத்திவிடுவ‌து க‌விதையை ப‌டிப்ப‌த‌ற்கு உற்சாக‌மாக‌ இருக்கிற‌து. க‌ட‌வுள் மது அருந்துவதிலிருந்து, க‌ஞ்சா போதையில் சாலையோர‌ம் வீழ்ந்து கிட‌ப்ப‌து வ‌ரை க‌ட‌வுளின் சாமானிய‌ முக‌ங்க‌ள் ச‌லிப்பு உண்டாக்காத‌வை. அவை நம்மை ஈர்க்க கூடிய முகங்களாக இருக்கின்றன. நம் படிமங்களை, மனத் தொன்மங்களை சிதைத்து கடவுளை நம்மோடு உலவச் செய்வதில் கவிஞனுக்கு கிடைக்கும் திருப்தி வேறொரு வடிவத்தில் வாசகனுக்கும் கிடைக்கிறது.\nமார்ச்'2008 இத‌ழில் கோசின்ரா, தூர‌ன் குணா க‌ட‌வுளை வைத்து எழுதியிருந்த‌ க‌விதைக‌ள் குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டிய‌வை. குறிப்பாக கோசின்ராவின் க‌ட‌வுளை கல்லால் அடித்துக் \"கொல்வ‌த‌ற்கான‌ ஆணை\".\nஜனவரி'2008 இதழில் ஆதவன் தீட்சண்யா எழுதியிருந்த \"அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும்\" என்ற கவிதையில் கடவுள் இடம்பெறுகிறார். முந்தைய கவிதைகளில் இருந்து வித்தியாசமான தளத்தில் இக்கவிதையில் கடவுள் இருக்கிறார்.\nமார்ச்'2008 பொன்.இள‌வேனில் எழுதிய \"இன்றைய‌ கிழ‌மை\" க‌விதை சோப்பு குமிழியொன்றை ஒத்திருக்கிறது. இந்தக் கவிதை த‌ன‌து பாதத்தை எந்த தளத்தின் மீதும் ஊன்றவில்லை. அது மிதந்து கொண்டிருக்கிறது. கவிதையின் பொருள் பற்றிய கவனம் எனக்கு இல்லை. கவிதை கொண்டிருக்கும் அந்த‌ர‌த்த‌ன்மை அளிக்கும் வாசிகப்ப‌னுப‌வமே அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம்.\nஅக்டோபர் 2007 இத‌ழில் வெளியான‌ த‌யாநிதியின் \"நீரிழிவு மைய‌ப் ப‌க‌ற்பொழுதின் காட்சிக‌ள்\" காட்சிக‌ளை எவ்வித‌மான‌ த‌ன்முனைப்பும் இல்லாம‌ல் இலாவ‌க‌மாக‌ வெளிப்ப‌டுத்திக் கொண்டிருந்த‌து‍ ‍- க‌டைசி நான்கு வ‌ரிக‌ள் வ‌ரை. க‌டைசி நான்கு வ‌ரிக‌ளில் அமைந்துவிட்ட‌ ஒரு வித‌ நாட‌கீய‌த்த‌ன்மை, க‌விதையை கீழே எறிந்த‌ பிர‌மையை உருவாக்கிய‌து.\nராஜா ச‌ந்திர‌சேக‌ரின் \"சுதந்திரம்\"(பிப்ர‌வ‌ரி 2008). இங்கு இய‌ல்பான உண்மை ���ன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து.\nஇந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையோ அல்லது,இருளோ எங்கும் வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். இக்க‌விதையில் க‌விஞ‌ன் நேர‌டியாக‌ உண்மையைச் சொல்லிவிடுகிறான். மிக‌க் க‌ச்சிதமாக‌ அமைந்த‌ க‌விதை என்று இத‌னைச் சொல்வேன்.\nஇந்தச் சில கவிதைகளைத் த‌விர்த்து இற‌க்கை ராச‌மைந்த‌னின் \"அவ‌ன்\",(டிசம்பர் 2007) ய‌வ‌னிகா ஸ்ரீராமின் \"இர‌த்த‌ ருசியும் க‌ர‌ப்பான் பூச்சியும்\"(டிச‌ம்ப‌ர்'2007), சுதிர் செந்திலின் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ஏழு க‌விதைக‌ளில் ஏழாவ‌து க‌விதை(பிப்ரவரி 2008), ல‌க்ஷ்மி ம‌ணிவ‌ண்ண‌னின் \"ஆண் துற‌வி\"(பிப்ர‌வ‌ரி 2008), இள‌ங்கோ கிருஷ்ண‌னின் \"ஒரு பாறாங்க‌ல்லை நேசிப்ப‌து ப‌ற்றி\"(ந‌வ‌ம்ப‌ர் 2007), அனிதாவின் \"யாருமற்ற விடியல்\" (பிப்ரவரி 2008), எஸ்.தேன்மொழியின் \"ப‌ருவ‌ம்\"(அக்டோப‌ர் 2007).இவ்வாறு எழுதிக் கொண்டு செல்வ‌து ப‌ட்டிய‌லாகிவிடலாம்.\nமிக முக்கியமான கவிதைகள் நிறைய இருக்கின்றன.\nஎதிர்மறை விமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் குறித்தான வினா எழும் போது அந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவற்றைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, இந்தக் கட்டுரை முதலிலேயே குறிப்பிட்டது போல வாசக மனதில் நிலைத்து நிற்கும் கவிதைகளை பற்றியது.\nதேவதச்சன் என்னிடம் ஒரு முறை கேட்டார். உன் கவிதைகளுக்கான உத்வேகமான எதிர்வினைகள் எத்தனை இதுவரை எதிர்கொண்டிருக்கிறாய் என. என்னிடம் பதில் இல்லை. அவரே சொன்னார். கவிதைகள் மெளனமானவை. அவை எதிர்வினைகளை எதிர்பார்ப்பதில்லை. எழுதப்பட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து கவிதையின் ஒரு வரியை ஒரு வாசகன் சுட்டிக் காட்டக் கூடும். அதுதான் அந்தக் கவிதையின் வெற்றியாக இருக்கும் என்று.\nஇந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதைச் சொல்ல முட���யும்.\nப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளில் இத்த‌னை க‌விஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்றிருப்ப‌து மிக முக்கியமான ஒன்று. க‌ல்யாண்ஜி, க‌லாப்ரியா தொட‌ங்கி புதிதாக‌ எழுத‌வ‌ரும் க‌விஞ‌ர்க‌ள் வ‌ரை வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் இய‌ங்கும் க‌விஞ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.\nஉயிர் எழுத்தின் முக்கியமான செயல்பாடுகளாக இன்றைய‌ க‌விஞ‌னின் ப‌ல்வேறு ம‌ன‌வோட்டங்க‌ளை வாச‌க‌ வ‌ட்ட‌த்தில் முன் வைத்த‌து, சில‌ முக்கிய‌மான‌ மொழிபெய‌ர்ப்புக‌ளை தொட‌ர்ச்சியாக‌ வெளியிட்ட‌து குறிப்பாக‌ ஷ்யாம் சுதாக‌ரின் மலையாள‌க் க‌விதைக‌ள்(ஜ‌ன‌வ‌ரி 2008), த‌மிழின் முக்கிய‌மான‌ ச‌மகால‌ ஆளுமைக‌ள் வ‌ரிசையில் க‌விதையில் த‌ன‌க்கென‌ இட‌ம் ப‌தித்திருக்கும் தேவ‌தேவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படத்தை முக‌ப்பு அட்டையில் பிர‌சுரித்து ம‌ரியாதை செய்த‌து போன்றவற்றை குறிப்பிட‌ விரும்புகிறேன்.\nப‌டைப்புக‌ள் எவ்வித‌ அடையாள‌ங்க‌ளுக்குள்ளும் வ‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ற‌ போதிலும் மொத்த‌மான‌ பார்வையில் த‌லித்திய‌ம், பெண்ணியம் போன்ற‌‌ வ‌கைப்பாடுகளில் க‌விதைக‌ள் அமையாத‌து என்பதனை குறையாக‌ச் சொல்ல முடியும்.ஒரு குறிப்பிட்ட‌ இய‌க்க‌த்தை ம‌ட்டுமே மிக‌ உத்வேக‌த்துட‌ன் முன்னெடுக்கும் ப‌ணியை சிற்றித‌ழ்க‌ள் மேற்கொள்ளும் போது, ப‌ர‌வலான் செய‌ல்பாடுக‌ளுக்கும் சில‌ திட்ட‌வ‌ட்ட‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ம் அமைக்க‌ வேண்டிய‌ பொறுப்பு இடைநிலை இத‌ழ்க‌ளுக்கு இருக்கிற‌து.\nக‌விதைக‌ள் த‌விர்த்து விக்ர‌மாதித்ய‌ன் ந‌ம்பியின் ஒரு க‌விதை, ஒரு க‌விஞ‌ன், ஒரு உல‌க‌ம் க‌ட்டுரையும் அத‌ற்கான‌ ராஜ‌ மார்த்தாண்ட‌ன், பொதிகைச் சித்த‌ரின் எதிர்வினைக‌ளும் ந‌வீன‌ க‌விதையுல‌கு குறித்தான் முக்கியமான‌ உரையாட‌லுக்கான‌ தொட‌க்க‌ப் புள்ளியாக‌ அமைகின்ற‌ன‌. இது போன்ற‌ க‌விதை குறித்தான‌ உரையாட‌லும், விவாத‌மும் தொட‌ர்ச்சியாக‌ மேற்கொள்ள‌ப்பட‌ வேண்டும். இது த‌மிழ்க் க‌விதையின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌க‌ர்வுக்கு முக்கிய கார‌ணியாக‌ அமையும்.\nஓராண்டில் க‌விதை சார்ந்த‌ இய‌ங்குத‌லில் உயிர் எழுத்து அழுத்த‌மாக‌வே த‌ட‌ம் ப‌தித்திருக்கிற‌து. தொட‌ர்ந்து வ‌லிமையுட‌ன் இய‌ங்கும் என்ற‌ ந‌ம்பிக்கை எழுவ‌தும் இய‌ல்பாகிற‌து.\nதமிழகத்தில் கவிதைகள் வாசிப்பவர்கள��� எண்ணிக்கை என்னவாயிருக்கும் எந்தப் பாகுபாடும் வேண்டாம். தினப்பத்திரிக்கையின் பெட்டிக்குள் வரும் மூன்று வரிகளில் தொடங்கி, நான் உச்சகட்டம் என்று கொண்டாடும் நவீன கவிதைகள் வரை. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் முயன்று பார்க்கும் வடிவம் கவிதையாக இருக்கிறது.\nஎனக்கு கவிதை மீது எப்படி ஈடுபாடு வந்தது என்று நண்பர் ஒருவர் கேட்டார். இந்த வினா பொது இடத்தில் எந்த முக்கியத்துவமும் அற்றது. ஆனால் பதிவு செய்வதால் எந்த இழப்பும் வரப்போவதில்லை. எம்.டெக் பிராஜக்ட் விஷயமாக சென்னை வந்திருந்த போது சனி,ஞாயிறுகளில் அதுவரை நான் எழுதி வைத்திருந்தவற்றை கவிதைகள் என்ற நினைப்பில் தூக்கிக் கொண்டு யாரையாவது பார்க்கப் போவது என்பதை ஒரு பணியாக வைத்திருந்தேன்.\nஅறிவுமதி,பா.விஜய்,விவேகா,சினேகன் என்ற திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இருந்த பட்டியல் அது. மயிலாப்பூரில் குளம் அருகில் அலைந்து கொண்டிருந்த போது, தமிழச்சியின்(அப்பொழுது தங்கபாண்டியன் என்று அவர் எழுதவில்லை) \"எஞ்சோட்டுப் பெண்\" மதிப்புரை விழாவில் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்தேன். அடுத்த வாரம் வீட்டிற்கு வருவதாக முகவரி வாங்கிக் கொண்டேன். அடுத்த ஞாயிறன்று அவர் இல்லத்திற்கு சென்ற போது அவர் பொதுவாக விசாரித்துவிட்டு என்ன கவிதைகள் படித்திருக்கிறீர்கள் என்றார். சிற்பியின் \"சர்ப்பயாகம்\", \"கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்\", \"இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல\" என்று பெருமையாகச் சொன்னேன்.\nஎந்த எதிர்வினையுமின்றி எனக்கு மூன்று கவிதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். \"நவீன தமிழ்க் கவிதை அறிமுகம்\",\"பசுவய்யாவின் 107 கவிதைகள்\" மற்றும் சுகுமாரனின் \"கோடைகாலக் குறிப்புகள்\".\nநவீன தமிழ்க் கவிதை அறிமுகம் புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் ஏதாவது விதத்தில் தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தன. அந்தக் கவிதைகளின் வரிகளை என்னால் வரி பிசகாமல் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுகுமாரனின் \"சாகத்தவறிய மறுநாள்\" கவிதையை வாசித்த போது உருவான பதட்டத்தையும், துக்கத்தையும், வெற்றிடத்தையும் இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் துல்லியமாக நினைவு கூற முடியும்.\nஅதே இரவில் கோடைகாலக் குறிப்புகளை வாசித்து முடிக்க முடிந்தது. இதுவரை நான் எழுதியவைகளை நி��ாகரிக்க வேண்டியதன் அவசியமும், நான் பயணிக்க வேண்டிய தொலைவும் தென்பட்ட இரவு அது.\n\"கண்ணாடியில் நகரும் வெயில்\" முன்னுரையில் என் கவிதைக்கான தடத்தை பதித்து வைத்திருப்பவர்களாக சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாமை குறிப்பிட்டிருக்கிறேன்.\nசுகுமாரனின் கவிதைகள் ஒரு மையத்தை வைத்து சுழல்வதாக இருக்கின்றன. அவை கவித்துவத்துவத்துக்காக எந்த பாசாங்கும் இல்லாதவை. மொழியமைப்பில் சுகுமாரன் செய்து பார்த்திருக்கும் பரிசோதனை முயற்சிகளும் அதில் அடைந்திருக்கும் வெற்றியும் அவருக்குப் பின் வந்த பல கவிஞர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்திருக்கிறது.\nஒரே சொல்லை திரும்ப திரும்ப வெவ்வேறு வடிவமைப்பில் பதிவு செய்து தன் கவிதைக்கான பொருளை அழுந்தச் சொல்லும் சுகுமாரனின் தனித்த வடிவம் கவிதையில் நெகிழ்ந்து இருக்கக் கூடிய இசைத்தன்மையை உண்டாக்குவதை கவனிக்க முடியும். இறுக்கமான கவிதைகளை உடைப்பதில் வெற்றியடைந்த தமிழ்க் கவிஞர்களில் சுகுமாரன் முக்கியமானவர்.\nகவிதைகளில் அவர் தொட்டு பார்த்திருக்கும் தளங்களும், கையாண்டிருக்கும் படிமங்களும் குறிப்பிடத்தக்கவை. \"யூக்கலிப்டஸ் மரங்களுக்குப் பின்னால் அறுபட்ட தலை\" என சூரியனை குறிப்பிடுவது மிகச் சிறந்த உதாரணம்.\nகிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக(சிறு இடைவெளிகள் தவிர்த்து)தமிழ் இலக்கிய வெளியில் கவிதை, கட்டுரை என்ற தளங்களில் சுகுமாரன் தொடர்ந்து இயங்கி வருகிறார்.\nநீண்டகாலமாக இயங்கிவரும் படைப்பாளியின் படைப்புகளில் இயல்பாக இருக்கக் கூடிய மாற்றத்தை இவரது கவிதைகளில் புரிந்து கொள்ள முடியும். வன்முறை, சுயம் சார்ந்த துக்கம், தவிப்பு, கோபம் போன்றவற்றால் ஆகியிருந்த சுகுமாரனின் தொடக்க கால கவிதைகள் இன்று அடைந்திருக்கும் கனிவான தன்மை வரைக்கும் தான் பயணம் செய்த தடத்தில் தொடர்ந்து தன்னை உருமாற்றி வந்திருக்கின்றன.\nஇது கவிதையின் பயணமாக இல்லாமல் படைப்பாளியின் வயது,ஆளுமை சார்ந்த பயணமாகவும் இருக்கிறது. பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பினை முழுமையாக வாசிக்கும் வாசகனால் இந்த இடைவெளியில் பயணம் செய்ய முடியும்.\nசுகுமாரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது ஊட்டி நித்யா கவிதையரங்கில். அதற்கு முன்னதாக தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் எனது கவிதைகள் குறித்தான அவரது வெளிப��படையான விமர்சனங்கள் எனக்கு மிக முக்கியமானவை. நித்யா கவிதையரங்கில் எனது சில கவிதைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அரங்கிற்கு வெளியே சுகுமாரன் ஒரு சிகரெட்டை உறிஞ்சியவாறே எனது கருத்தைக் கேட்டார். \"இருபத்தாறு வயதிலேயே விமர்சனம் வரக்கூடாது என்று நினைத்தால் நான் எத்தனை நாளானாலும் கவிஞனாக‌ முடியாது\" என்றேன். அது கொஞ்சம் நானாகவே ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான வார்த்தைகள். அப்பொழுது எனது கவிதைகள் பற்றி சுகுமாரன் முன் வைத்த கருத்துக்கள் மிக ஆழமானவை. அவற்றை நித்யா கவிதை அரங்கு பற்றிய பதிவுகளில் பதிவு செய்கிறேன்.\nசுகுமாரனின் \"பூமியை வாசிக்கும் சிறுமி\"க்கு \"சிற்பி\" விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.\nநவீன கவிதையுலகம் 3 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8935/", "date_download": "2018-12-19T01:38:13Z", "digest": "sha1:QRZAQBSMLSHXLJS3FQRT352AQD5OAXCY", "length": 7454, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "நூற்றுக்கணக்கானோரின் கண்ணீர், கதறலுக்கிடையில் மல்லாகம் இளைஞனின் இறுதிக்கிரியை! | Tamil Page", "raw_content": "\nநூற்றுக்கணக்கானோரின் கண்ணீர், கதறலுக்கிடையில் மல்லாகம் இளைஞனின் இறுதிக்கிரியை\nமல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. பல நூற்றுக் கணக்கானோரின் கண்ணீரிடன் இளைஞனின் பூதவடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குளமங்கால் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 32) எனும் இளைஞர் உயிரிழந்தார்.\nஉயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்ப்பட்டது.\nமாணவியின் கனவை நிறைவேற்றிய ஜனாதிபதி\nஆளுந்தரப்பிற்கு தாவிய மூன்று ஐ.ம.சு.கூ எம்.பிக்கள்\nஅவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nகாப்புறுதி பணத்திற்காக போலி கையொப்பம்… வவுனியா வைத்தியசாலையின் பெயரில் திருகுதாளம்\nசிறுமியை சீரழித்த காமுகனிற்கு 17 வருட சிறை: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nதிலீபன் நினைவுத்தூபி சுற்றுவேலியை அகற்ற சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ள பொலிசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-19T01:38:16Z", "digest": "sha1:4RYBVGKIVHJPP2EQRV2W2MDV2TC4YEEI", "length": 5560, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கசி யின் அர்த்தம்\n(இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல்; ஒழுகுதல்.\n‘புது மண்பானையிலிருந்து தண்ணீர் கசிகிறது’\n‘வெற்றிலைச் சாறு கசியும் கடைவாய்’\nஉரு வழக்கு ‘அந்த நடிகரின் காதல் திருமணத்தைப் பற்றிய செய்தி எப்படியோ பத்திரிகைகளின் வழியாகக் கசிந்துவிட்டது’\n(கண்கள் கண்ணீரால், சுவர் நீரினால்) ஈரமாதல்.\n(பக்தி, பரவசம் போன்ற உணர்ச்சிகள் மனத்தில்) ததும்புதல்.\n‘இறைவனை நினைத்து மனம் கசிந்து பாடினான்’\n(வெல்லம், சீனி, உப்பு போன்றவை ஈரப்பதத்தால்) இளகுதல்.\n‘கருப்பட்டி கசிந்து எறும்பு மொய்க்கத் தொடங்கிவிட்டது’\nஉரு வழக்கு ‘கல்மனத்தையும் கசிய வைக்கும் சோகக் கதை’\n(மிகச் சிறிய திறப்பின் வழியாக வாயு) வெளியேறுதல்.\n‘சமையல் வாயு கசிந்தால் ஜன்னலைத் திறந்து வைக்கவும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/atribu%C3%ADdas?hl=ta", "date_download": "2018-12-19T01:14:08Z", "digest": "sha1:SKUVRYQQOBM3MOHNDM2UWDDX4FAERMTT", "length": 7183, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: atribuídas (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-19T00:53:36Z", "digest": "sha1:CX3V43KFQGZFH5KWJIRLPV6UGFF4MAEA", "length": 15943, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகெய்லுக்கு 3 லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு பேர்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு\nமேந்கிந்தியதிவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிஹாரில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவு\nபிஹாரில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்தும்; சிபிஐ விசாரணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு\nரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅமிர்தசரஸ் புகையிரத விபத்து – மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற புகையிரத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\nபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலையின் போது அவர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை ஐபிசி 124ஆவது பிரிவின் கீழ் கைது செய்தமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியும் பிரதமரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச தொண்டு நிறுவனங்களை 60 நாள்களுக்குள் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவு\nசர்வதேச தொண்ட��� நிறுவனங்களை 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹங்கேரி தூதரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு\nஉக்ரைன் நாட்டுமக்களுக்கு ஹங்கேரி நாட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் இன்று பிரம்மாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு உத்தரவு\nசென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் – வழக்கினை விரைவில் முடிக்குமாறு உத்தரவு\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்றுமாறு உத்தரவு\nவடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக வாடி அமைத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nநேற்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநவாஸ் ஷெரிப்- மகள் -மருமகன் மீதான தண்டனை ரத்து – சிறையிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவு\nஊழல் வழக்கு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா – அவரது மகன் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்துமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான புயல் எச்சரிக்கை 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு\nஅமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள 48 மணி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் இணையும் தனிநபர்களின் பட்டியலை வழங்குமாறு உத்தரவு…\nஅரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு இந்தியப் பிரத���ர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆர்வலர்களின் கைது தொடர்பில் காவற்துறை ஊடக சந்திப்பு நடத்தியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவு :\nஇந்திய பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாதக தெரிவித்து மனித...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில்...\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/ilakkikarthis-vizhi-moodinen-un-ninaivile-19.10582/page-2", "date_download": "2018-12-19T01:12:26Z", "digest": "sha1:PIIJIQTDJXXGUNBRVLFR46WBWNBQX27Q", "length": 6020, "nlines": 248, "source_domain": "mallikamanivannan.com", "title": "IlakkiKarthi's Vizhi Moodinen Un Ninaivile - 19 | Page 2 | Tamilnovels & Stories", "raw_content": "\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே\nகதித்தமனத்���ில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nதனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா\nகதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ கள\nவிட்டு செல்லாதே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்களே \nஅன்பால் கைது செய் அன்பே கதையின் அடுத்த பதிவு தந்து விட்டேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்..\nமஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..7\nவாக்கு தேவதை - 6\nசொர்க்கம் நரகம் என்று எதுவுமில்லை. எல்லாமே ஒன்றுதான்\nதமிழனின் கலைநயம் அறிவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-12-19T01:25:03Z", "digest": "sha1:5CJM6DE72PU72P54CDQYF5BKD2W5I6SX", "length": 9686, "nlines": 113, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ரொட்டித்துண்டுகள்", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nவெள்ளி, 1 ஏப்ரல், 2016\nFor Bread Alone - மொஹம்மத் ஷூக்ரி என்ற மொரோக்கன் எழுத்தாளருடைய நாவலை வாசிக்க நேர்ந்தது. ஒரு அடிமை தேசத்தின் மக்களின் வீழ்ச்சியை அப்பட்டமாக பேசுகிறது இந்த நாவல். ஷூக்ரியின் இருபது வயதுவரையான சுயசரியாகத்தான் கொள்ள வேண்டும். இருபது வயது வரை ஒரு எழுத்து கூட எழுதபடிக்கத் தெரியாத ஒருவராக இருந்த ஷுக்ரிக்கு சிறையில் தான் முதன்முதலாக அரபி கற்கிறார். பின்னர் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.\nதனது தொலைந்துபோன பால்யத்துக்கு பதிலை இறைஞ்சி ஒரு பதிலற்ற கேள்வியாக நிற்கிறது இந்த புத்தகம். வெறும் ஒரு தனிமனித வாழ்வின் கதையாக மட்டும் இல்லாமல் அது ஒரு தேசத்தின் குரலாகவும் தான் ஒலிக்கிறது For Bread Alone.\nசாருநிவேதிதா அவர்கள் ஒரு புத்தகவெளியீட்டில் தான் ஷூக்ரியைக் குறிப்பிட்டிருந்தா. சுவாரஸ்யமாக இருந்ததால் உடனே வாங்கிப் படித்தேன். இல்லையென்றால் வாழ்நாள் முழுக்க இந்த புத்தகத்தை நான் படிக்க நேர்ந்திருக்குமா தெரியாது. இந்த புத்தகம் என்று இல்லை, சாரு சொல்லி தான் யோசா, புக்கோவ்ஸ்கி, நவ்வல் சாத்வி, ஹூலியோ கொத்தசார் போன்ற எழுத்தாளர்களை எனக்குத் தெரியவந்தது. இவ்வாறான எழுத்தாளர்கள் பற்றி வேறு படைப்பாளிகள் யாரும் அவ்வளவாக பேசுவ���ில்லை. புதிய தமிழ் தலைமுறை வாசகர்களின் வாசிப்பு ரசனையை மேம்படுத்துவதில் சாருவின் பங்கு மிகமுக்கியமானது என்று சொல்வதில் எந்த இன்ஹிபிஷனும் தேவையில்லை.\nஎன்னுடன் பணிபுரியும் ஒருவர் மொரொக்கோவைச் சேர்ந்தவர், பாரீஸில் வாழ்பவர். அரபி எழுதி வாசிக்கக்கூடியவர். அவரிடம் இந்த புத்தகத்தைப் பற்றியும் ஷூக்ரி பற்றியும் கேட்டேன். அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இப்படி ஒரு ஆள் இருப்பதையே அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை அறிமுகபடுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அவசியம் படிப்பதாக சொன்னார். Irony என்னவென்றால் மொரொக்கோவில் அரபியில் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவில் வாசிக்கப்பட்டு பகிரப்பட்டு அது ஒரு மொரொக்கனை மீண்டும் சென்றடைகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_22.html", "date_download": "2018-12-19T02:09:06Z", "digest": "sha1:VO6VS5CTXBZ3PIDZLF7O2BMCCIDHDEAG", "length": 3666, "nlines": 94, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி", "raw_content": "\nஜெட்பூர் காட்டன் துண���கள் ஏற்றுமதி\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\nஜெட்பூரிலிருந்து சாயமேற்றப்பட்ட காட்டன் துணிகள் வருடத்திற்கு சுமார்1000கோடி ரூபாய்கள் வரை ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்குஅனுப்பபடுகிறது. குறிப்பாக சேலைகள், துப்பட்டா, கங்காஸ், டெக்ஸ்டைல்ஸ்மெட்டீரியல்ஸ் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.\nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற\nஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன்....\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/child-rape-violence.html", "date_download": "2018-12-19T02:07:38Z", "digest": "sha1:QCQ7QJFQXCA2HFK6JAVCPV7X2KPZKKCE", "length": 18431, "nlines": 77, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "தாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை! - TamilDiscovery", "raw_content": "\nHome » India » தாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nவிபசார கும்பலிடம் சிக்கி போதை ஊசி போட்டு சித்ரவதை செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திருப்பதியில் மீட்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் சிறுமியின் வாழ்வை சீரழித்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலிச்சாமியார் ஒருவரும், சிறுமியின் தாயாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:\nஆந்திர மாநிலம், திருப்பதி கோவில் வளாகத்தில் 14 வயது சிறுமி மாங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த சிறுமி இரவு நேரத்தில் கோவில் வளாகத்திலேயே தங்கினார். இந்த சிறுமி யார் எப்படி வந்தார் என்பது தெரியாததால் இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது.\nசென்னையை சேர்ந்த அந்த சிறுமியை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால், அந்த சிறுமி திருப்பதி கோவிலுக்கு வந்து மாங்காய் வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஆந்திரா பொலிசார் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த சிறுமியை ���ென்னையிலுள்ள நிர்வாகிகள் மூலம், பொலிஸ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் ஒப்படைத்தனர்.\nசிறுமியின் சோக கதையை கேட்டறிந்த டி.ஜி.பி., இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம், அந்த சிறுமி கொடுத்த பரிதாபமான வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:\nஎன் வயது 14. நான் குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா என்னை வளர்த்தார். கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி பெரம்பூர், பி.பி. காலனியில் ஆசிரமம் அமைத்து குறிசொல்லும் அறவழி சித்தர் (வயது48) என்பவரிடம் என் அம்மா அழைத்துச் சென்றார். அவர் எனக்கு விசேஷ இரவு பூஜை செய்யவேண்டும் என்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய்வதாக கூறி, தனி அறையில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூதியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திவிட்டார்.\nஇந்த கொடூர சம்பவம் நடந்தபோது, என் அம்மா வீட்டுக்கு வெளியில் காத்திருந்தார். நான் அழுது கொண்டே வெளியில் வந்து, நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், ‘சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார்’ என்று அறிவுரை கூறினார்.\nஇதன்பின்னர், அடிக்கடி என்னை அறவழி சித்தரிடம் என் அம்மா அழைத்துச்சென்றுவிடுவார். அவரும் என்னை அடித்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அவரது நண்பர்கள் என்று கூறி மத்திய ரயில் நிலையம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும், குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து கொடுமை செய்து பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்படைத்தார். செல்வம் குடிபோதையில் என்னை பலமுறை பாலாத்காரம் செய்தார்.\nபின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து விபசாரம் செய்ய தொடங்கினார்கள். நான் சுயநினைவில் இருக்கும்போது, விபசாரத்துக்கு செல்ல மறுத்தேன்.\nஇதனால் நான் மயங்கி விழும் அளவுக்கு என்னை 3 பேரும் அடிப்பார்கள். நான் மயங்கிய நிலையில் இருக்கும்போது, போதை ஊசியை போடுவார்கள். சில நேரம் போதை மாத்திரை கொடுத்தனர். நான் போதையில் இருக்கும்போத���, பலருக்கு என்னை விருந்தாக்கினார்கள். ஒருமுறை செல்வம், தன் நண்பர்கள் 6 பேருடன் குடிபோதையில் என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச்சென்றார்.\nநடுஇரவில் கடல் அலை அடிக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று 6 பேரும் குடிபோதை வெறியில் விடியும் வரை என்னை துஷ்பிரயோகம் செய்தனர்.\nஇதுபோல் மத்திய ரயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் நபர்கள் பலருக்கு என்னை இந்த கும்பல் விருந்தாக்கினார்கள். தினமும் குறைந்தது 10 பேருடன் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய, இந்த கும்பல் பெரும் தொகையை சம்பாத்தியம் செய்தது. இதில் சிறு தொகையை என் அம்மா சிறுமலருக்கு அந்த கும்பல் கொடுத்தது.\nஎனக்கு அடிக்கடி போதை ஊசி போட்டதால், நான் போதையிலேயே இருந்தேன். எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன். ஆனால், அவர் என் நிலையை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.\nஇந்த நிலையில், கடந்த மாதம் செல்வம், அவரது வீட்டில் வைத்து என்னை துஷ்பிரயோகம் செய்தார். அதிகாலையில் நான் கண்விழித்து பார்த்தபோது, என்னை வைத்து விபசாரம் செய்யும் செல்வம் உட்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நான் ஓசைப்படாமல் எழுந்து, செல்வம் சட்டைப்பையில் இருந்து 300 ரூபாயை எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன். வெங்கடாசலபதி முன்பு கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தேன். எனக்கு இந்த அசிங்கமான வாழ்க்கை வேண்டாம். உழைத்து சம்பாத்தியம் செய்யக்கூடிய கௌரவமான வாழ்க்கை கொடு என்று அழுதேன்.\nபின்னர், கீழ் திருப்பதி வந்து கையில் வைத்திருந்த ரூபாய் மூலம் மாங்காய் வாங்கி, அதை துண்டு துண்டாக வெட்டி, திருப்பதி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை சம்பாத்தியம் செய்தேன். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில் சென்று, அங்கேயே தூங்கிவிடுவேன்.\nதினமும் சாமி தரிசனத்துக்கு இரவில் வரிசையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந்தேகப்பட்டு என்னை பொலிசில் பிடித்து கொடுத்துவிட்டனர். அவர்கள் மூலம் ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்துவரப்பட்டேன். என்னை என் அம்மாவிடம் ஒப்படைக்காதீர்கள். அவர் என்னை மீண்டும் விபசார கும்பலிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங்கள், என சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறி, கதறி அழுதார்.\nஇதையடுத்து, வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nநேற்று முன்தினம், சிறுமியின் அம்மாவையும், சிறுமியைக் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, விபசார கும்பலிடம் ஒப்படைத்த அறவழி சித்தரையும் பொலிசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nபின்னர், கைது செய்யப்பட்ட சிறுமலர், அறவழி சித்தர் ஆகியோரை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு பொலிசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆர்.சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய லதா, ஜெயா, செல்வம், குமார் ஆகியோரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி தன்னை மெரினா கடற்கரையில் வைத்து பலாத்காரம் செய்த 6 பேரை அடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளதால், அவர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n புதிய படம் குறித்து பேச்சு\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\nநாமெல்லோரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா\nபாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.\nசர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு ஜப்பான் அனுப்பிய முதல்பேசும் ரோபோ.\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.\nதமிழகத்தில் மாப்பிள்ளைக்கு தாலிகட்டி புதுமை படைத்த புதுமைப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/29-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-12-19T00:55:45Z", "digest": "sha1:PD7M2PFSCUX6UD5F6JZGF3TARW5URFFI", "length": 7199, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டது இடுக்கி அணையின் மதகுகள் | Chennai Today News", "raw_content": "\n29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டது இடுக்கி அணையின் மதகுகள்\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\n29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டது இடுக்கி அணையின் மதகுகள்\nகேரள மாநிலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள் 29 நாள்களுக்குப் பின் நேற்று மூடப்பட்டன.\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரள மாநிலத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக முழு கொள்ளளவை எட்டியதால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் கேரளாவில் மழை நின்றதால், அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து இடுக்கி அணையில் உள்ள செருதோணி மதகுகள் நேற்று மூடப்பட்டன. தற்போது அணையின் நீர்மட்டம் 2,390.98 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டது இடுக்கி அணையின் மதகுகள்\nசுற்றுலாப் பயணிகளின் மடியில் உட்கார முயன்ற சிங்கம்: ஒரு ஆச்சரியமான சம்பவம்\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014_07_23_archive.html", "date_download": "2018-12-19T02:20:29Z", "digest": "sha1:ZTAXUD2SXIZFA5NOAUWHQR5APZWYSKM7", "length": 54928, "nlines": 675, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 07/23/14", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் ப���து பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nஇன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)\n1.தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்\nதேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.\nபின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர்.\nபின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.\nஅந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர்.\nஇவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.\nபின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்து படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.\nஇந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம��புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஶ்ரீ கிருஷ்ணாபுரம் எனும் ஊருக்கு பக்கம் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.\nஎனவே தான் தேவாங்கர்களில் ஒருபகுதியினர் கன்னடமும் ஒருபகுதியினர் தெலுங்கும் பேசுகின்றனர். மொழி வேறுபட்டாலும் குலத்தால் தேவாங்கர்களே.\nதமிழ்நாட்டில் தேவாங்ககுல சோணாசல மடாதிபதிகள் குருவம்ச பரம்பரையில் முதல் குருவான இராமலிங்க சுவாமிகள் இன்றைக்கு 1150 ஆண்டுகளுக்கு முன் பட்டத்திற்கு வந்தவர் ஆகவே இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் குடியேறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்யலாம்..\nசேலம் ஜில்லாவைச் சேர்ந்த தேவாங்கர்கள், தாங்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான \"ஹம்பி\"யில் வாழ்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேலம் ஜில்லாவில் தாரமங்கலத்தை அடுத்துள்ள கெட்டிமுதலி வம்சத்தாரின் தலைநகரமான \"அமரகுந்தி\" என்னும் ஊரே தங்கள் முதல் குடியிருப்பு பகுதி என்று கூறுவதாக \"சென்னை கெஜட்-1967 ம்ஆண்டு-சேலம் ஜில்லா-பக்கம் 131-132\" ய் திரு A.இராமசாமி என்பவர் குறிப்பிட்டுள்ளார்...\nநமது இந்திய நாட்டில் முன்பு ஒரு முறை டெல்லியில் ஒரு பெரிய சக்ரவர்த்தி ஆட்சிசெய்து வந்தார். அவருக்கு அறிவிற் சிறந்த ஒரு அமைச்சர் மிகவும் நம்பிக்கையானவராக இருந்து வந்தார்.\nஒரு நாள் அந்த சக்கரவர்த்தியை காண ஒரு பிராமணன் வந்தான். அவன் அவரிடம் யாசகம் வேண்டி வந்தான். அந்த சக்ரவர்த்தி அவனைப் பார்த்து உம்மை பார்த்தால் பிராஹ்மணன் போல் தெரிகிறதே யாசகம் ஏன் வாங்க வந்தீர் என்று கேட்டார். இதைக் கேட்ட அமைசருக்கு மிகவும் மனவருத்தம் உண்டாயிற்று. ஏனென்றால் அவரும் ஒரு பிராஹ்மணரே. ப்ராஹ்மணர் பற்றிய தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும் என்று அமைச்சர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.\nயாசகம் வாங்கவந்தவனைப் பார்த்து உமக்கு காயத்ரீ மந்திரம் தெரியுமா அதன் பொருள் தெரியுமா தெரிந்தால் கூறிவிட்டு பரிசு வாங்கி செல்லுங்கள் என்றார். அதற்கு அந்த யாசகனும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் பொருளையும் கூறிவிட்டு பொருளை வாங்கி சென்றான். மறுநாளும் வந்து இதே மாதிரி கூறிவிட்டு பொருள் வாங்கி செல்லும்படி அமைச்சர் கூறினார். அவனும் அதுபோல் செய்தான். இப்படியே ஒரு நாளைக்கு ஒரு முறை என்ப��ு இருமுறை பல முறையாகி பரிசு வாங்கி செல்வது பழக்கமாகியது. சக்கரவர்த்தியும் தினமும் யாசகன் வருவதை ஆவலோடு எதிர்பார்த்து அவன் கூறும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் கேட்பது வழக்கமாகி விட்டது\nஒரு நாள் திடீரென்று யாசகன் வருவது நின்று விட்டது. சக்கரவர்த்தி யாசகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்து ஏமாற்ற மடைந்தார். அமைச்சரை அழைத்து யாசகன் வராத விபரத்தை கேட்டார். அதற்கு அந்த மதியூகி அமைச்சர் இனிமேல் அந்த யாசகன் வர மாட்டான். அவனை பார்க்க வேண்டுமானால் அவனிருக்குமிடம் தேடி நாம்தான் செல்ல வேண்டும் என்று கூறினார்.\nஅதற்கு சக்கரவர்த்தி எப்படியும் தேடி கண்டுபிடித்து யாசகனை பார்க்க வேண்டும் என்று கூறி இருவரும் புறப்பட்டு பல இடங்களில் தேடி கடைசியாக ஒருமரத்தடியில் அந்த யாசகனை கண்டார்கள்\nஅந்த யாசகன் கால்களை மடித்து யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தான். அவனை கண்டவுடன் சக்கரவர்த்திக்கு மெய்சிலிர்த்தது. ஒரு ஞானியைப் போல் அவனது முகத்திலும் உடம்பிலும் தேஜஸ் தெரிந்தது. உடனே சாஸ்டாங்கமாக அவன் எதிரில் விழுந்து வணங்கி எழுந்தார். உடன் வந்த அமைச்சரும் விழுந்து வணங்கி எழுந்தார்.\nசக்கரவர்த்தி அமைச்சரை பார்த்து இது எப்படி சாத்தியமாயிற்று. நம்மிடம் யாசகம் வாங்கியவரின் காலில் நாம் விழுந்து வணங்கும் படியானது என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சக்கரவர்த்தி அவர்களே இவரை நான் முதன் முதலில் பார்க்கும் போதே சிறந்த பண்டிதர் என்று ஊகித்து விட்டேன். வறுமையின் காரணமாக இவர் நம்மிடம் யாசகம் வாங்க வந்தார். இவரை தினந்தோறும் காயத்ரீ மந்திரமும் அதற்குரிய விளக்கமும் கூறி பரிசு பெற்று செல்லுமாறு செய்தோம். அப்படி தொடர்ந்து காயத்ரீ மந்திரத்தைக் கூறி வந்ததால் இவருக்கு ஞானம் வந்து விட்டது. எனவே நமது பரிசு இனிமேல் இவருக்கு தேவை படாது. நாம்தான் இவரை தேடிவந்து. வணங்க வேண்டும் என்று கூறினார்.\nஇப்படி யாரிடம் யாசகம் வந்தாரோ அந்த சக்கரவர்த்தியே அவர்காலில் விழுந்து வணங்கும்படி சக்தியை, ஞானத்தை அளித்தது காயத்ரீ மந்திரம். அப்படிப் பட்ட அந்த சக்கரவர்த்தி டில்லியை ஆண்ட அக்பர்பாதுஷா தான். அந்த மதியூகி அமைச்சர் பீர்பால். இது வரலாற்று உண்மை. வீரபாலன் என்ற பெயர் வட நாட்டில் பீர்பால் என்று அழைப்பார்கள். பிராமண���் என்பது தேவாங்க பிராமணனைக் குறிக்கும்.\n4. அடுத்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியைத் தலைமை இடமாக கொண்டு நெல்லைப் பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை அந்த மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மன்னராயிற்றே எவ்வளவு வகையான வைதிய முறைகள் உண்டோ அவ்வளவு செய்து பார்த்தும் மன்னனது உடல் நிலை தேறவேயில்லை.\nநாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. மன்னன் மிகவும் கவலை அடைந்து தலைசிறந்த ஜோதிடர்களை எல்லாம் வர வழைத்து பரிகாரம் கேட்டான். யாரும் ஒன்றும் சரியாக கூற வில்லை. ஒரே ஒரு சோதிடர் மட்டும் ஒரு வழி கூறினார்.\nஅது என்ன வென்றால் இரும்பினால் எம்தர்மனுடைய சிலை செய்து இரும்பினால் எருமைகடாவாகனம் செய்து இரண்டிலும் நவரத்தினங்கள் பதித்து எமன் சிலையை எருமை வாகனத்தில் அமர்த்தி ஒரு அறையில் வைத்து பூட்டி விட வேண்டும். எவர் ஒருவர் அந்த அறையினுள் சென்று வெளியில் வரும் போது மகிழ்ச்சியுடன் வருகிறாரோ அப்போது மன்னன் உடல் நிலை சரியாகி விடும். அப்படி சரியாகி விட்டால் அந்த சிலையில் உள்ள நவரத்தினங்களை அந்த நபருக்கே கொடுத்து விட வேண்டும். யாரும் மகிழ்ச்சியாக வர வில்லையென்றால் மன்னன் உடல்நிலை தேறவேதேறாது என்று கூறினார்.\nசரி கடைசி பட்சமாக இதையும் செய்து விடலாம் என்று மன்னன் கருதி அப்படியே செய்தான். எல்லா இடங்களிலும் செய்தி பரவியது. பலர் நான் நீ என்று வந்தார்கள் அறைக்குள் போனார்கள் போன சிறிதுநேரத்திற்குள் ஐயோ அம்மா என்று பயந்து குரல் எழுப்பி அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். நாடகள் கடந்து கொண்டே சென்றன மன்னன் உடல் நிலை மோசமாகி விட்டது. ஒருநாள் தற்செயலாக இந்த விஷயம் கேள்வி பட்ட கன்னட தேவாங்கப் பிராமணன் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்த்து தான் அந்த அறைக்குள் போய் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூற மன்னன் நீயாவது எந்து உடல் நிலை தேற நல்லவிதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றான்.\nஅப்படியே ஆகட்டும் என்று கூறி அந்த கன்னட தேவாங்க பிராமணன் அறைக்குள் சென்றான் சற்று நேரம் ஆனது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த கன்னட தேவாங்கப் பிராமணன் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். சற்று நேரத்தில் மன்னரின் உடல் நிலை சரியாகி விட்டது. மன்னன் மிகவும் மகிழ்ந்து. ஏற்கனவே கூறியபடி இரும்பு பொம்மைகளில் இருந்த நவரத்தினங்களை கன்னடதேவாங்கப் பிராமணனுக்கு கொடுத்து விட்டான். அவனும் வாங்கி கொண்டு தான் செல்வந்தன் ஆனது குறித்து மகிழ்ச்சியுடன் சென்று விட்டான்\nதிடீரென்று மன்னனுக்கு சந்தேகம் வந்தது. மற்றவர்கள் எல்லோரும் அறைக்குள் சென்று அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இந்த கன்னட தேவாங்கப் பிராமணன் மட்டும் சாதாராணமாக வெளியே வந்தான். உள்ளே என்ன நடந்தது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகி அமைச்சரை அழைத்து அந்த பிராமணன் எங்கிருந்தாலும் அழைத்து வரும்படி கூறினான்.\nஅப்படியே அந்த பிராமணனை அழைத்து வந்து அறையி உள்ளே என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அந்த பிராமணன் கூறினான். அறைக்குள் சென்றவுடன் அந்த எம தர்மன் பொம்மைக்கு உயிர் வந்தது மாதிரி தன் விரல்கள் மூன்றை காட்டியது நான் முடியாது என்று தலையசைத்து விட்டேன். பிறகு பொம்மை இரண்டு விரலைக் காட்டியது அதற்கும் முடியாது என்று தலை அசைத்து விட்டேன். பிறகு ஒரு விரலை காட்டியதும் சம்மதம் என்று கூறி விட்டேன் மொம்மை கைவிரலைக் காட்டியதால் எல்லோரும் பயந்து போய் அலறிக் கொண்டு வெளியேஓடி வந்து விட்டார்கள் என்றான்.\nஒரு வேளை காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் பலனுக்கே அந்த பிராமணன் செல்வந்தன் ஆனான். நெல்லைப் பாண்டிய மன்னனின் உடல் நிலை தேறியது. இதையே மூன்று வேளையோ. தினந்தோறும் அடிக்கடி செய்தால் விளையும் பயனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nபின்னர் அந்தப் பாண்டிய மன்னன் கன்னட தேவாங்க பிராமணன் நினைவாக தாமிர பரணி ஆற்றிலிருந்து பாசனவாய்க்கால் அமைத்து, அதற்கு கன்னட தேவாங்க பிராமணன் கால்வாய் என்று பெயர் வைத்தான். நாளடைவில் அது மருவி கன்னடியன் கால்வாய் என்றானது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டைப் பகுதியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் சேரன்மகாதேவி என்னும் ஊரின் அருகில் கன்னடியன் கால்வாய் இன்றும் உபயோகத்தில் இருப்பதைக் காணலாம். தற்போது இது தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.\nஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை(முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )\nஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை\nஅன்னை செளடேஸ்��ரின் சக்தி அழைக்கும் முன் கலசத்தில் சில மூலிகைகள், வாசனை திரவியங்கள், ”வீரராயன பணம் (காசு)” ஆகியவற்றை இட்டு அன்னையை ஆவாகனம் செய்யும் காட்சி..\nஆக்கம் செல்வன் :பிரேம் குமார் , திருப்பூர்\nகணபதி பூஜா - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )\nமுகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014\nஎந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர்,\nஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார்,\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும்,\nபெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறோம்.\nஓம் ஈச பத்னிஸ வித்மஹே\nபடைப்பு :திரு தியாகராஜன் , நீலகிரி\nவாழ்த்துப்பாடல் (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )\nமுகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nவெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம்\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nசெல்வி பவித்ரா ராஜரத்தினம் & co , கரூர்\nகுருவருள் - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )\nமுகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014\nதேவாங்கர்களின் ஐந்து குரு பீடங்களான\nகாசி, ஸ்ரீ சைலம், ஹேமகூடம், சோணாசலம், சம்புசைலம்\nஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் :- ஹம்பி ஹேமகூட பீடாதிபதியாக ஹம்பியில் ஜெகத்குரு பட்டாபிஷேகம் 30-4–1990 ல் நடைபெற்றது.\nதந்தை பெயர்- ஶ்ரீ பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா சுவாமிகள்\nஹேமகூட பீடம்:- ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின் நடைமுறை.\nதொட்டப்ப ஆரம்ப காணொளி (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )\nமுகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014\nஆக்கம் :செல்வன் .சோம சுந்தரம்\nஆடி வருவாய் தாயே... (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)\nஅடி எடுத்து வைத்து ஆடி ஆடி வருவாய் தாயே....\nஆடியிலே எங்களுடன் ஓடி ஆடி விளையாட..\nஉனக்காகவே வாசலில் காத்து இருக்கிறோம் தோரணம் கட்டி..\nஉன் பூ பாதத்தை எடுத்து வைத்து வாருமம்மா..\nஎங்கள் குல தாயே வருக...\nஎங்களை நீ காக்க வேண்டும் தாயே...\nமுகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nஇன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வர...\nஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை(முகநூல் இராமலிங...\nகணபதி பூஜா - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ...\nவாழ்த்துப்பாடல் (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்ம...\nகுருவருள் - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் த...\nதொட்டப்ப ஆரம்ப காணொளி (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வர...\nஆடி வருவாய் தாயே... (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி ...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=history", "date_download": "2018-12-19T01:54:27Z", "digest": "sha1:DA6SES3HTWUTNLYACSNXGOEDSD7T2E3W", "length": 13494, "nlines": 89, "source_domain": "www.heritagewiki.org", "title": "திருத்த வரலாறு - \"முதற் பக்கம்\" - மரபு விக்கி", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"முதற் பக்கம்\"\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டெம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(மிக அண்மைய | மிகமுந்திய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(நடப்பு | முந்திய) 02:37, 28 மே 2015‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,580 பைட்டுகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 13:40, 11 டிசம்பர் 2013‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,050 பைட்டுகள்) (+64)‎\n(நடப்பு | முந்திய) 20:17, 31 ஜூலை 2013‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,986 பைட்டுகள்) (-5)‎\n(நடப்பு | முந்திய) 02:58, 26 டிசம்பர் 2012‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,991 பைட்டுகள்) (-1,531)‎\n(நடப்பு | முந்திய) 01:18, 19 டிசம்பர் 2012‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,522 பைட்டுகள்) (+85)��\n(நடப்பு | முந்திய) 14:19, 26 அக்டோபர் 2012‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,437 பைட்டுகள்) (+85)‎\n(நடப்பு | முந்திய) 13:16, 21 ஜூலை 2012‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,352 பைட்டுகள்) (+189)‎\n(நடப்பு | முந்திய) 20:01, 10 ஜூன் 2012‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,163 பைட்டுகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 19:56, 10 ஜூன் 2012‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,163 பைட்டுகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 19:56, 10 ஜூன் 2012‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,163 பைட்டுகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 19:55, 10 ஜூன் 2012‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,163 பைட்டுகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 23:33, 26 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,163 பைட்டுகள்) (-6)‎\n(நடப்பு | முந்திய) 23:23, 26 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,169 பைட்டுகள்) (+171)‎\n(நடப்பு | முந்திய) 02:13, 22 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,998 பைட்டுகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 02:10, 22 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,998 பைட்டுகள்) (+232)‎\n(நடப்பு | முந்திய) 21:37, 17 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,766 பைட்டுகள்) (-13)‎\n(நடப்பு | முந்திய) 21:36, 17 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,779 பைட்டுகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 21:34, 17 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,778 பைட்டுகள்) (+546)‎\n(நடப்பு | முந்திய) 20:36, 17 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,232 பைட்டுகள்) (+68)‎\n(நடப்பு | முந்திய) 23:03, 12 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,164 பைட்டுகள்) (+127)‎\n(நடப்பு | முந்திய) 11:35, 6 நவம்பர் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,037 பைட்டுகள்) (-222)‎\n(நடப்பு | முந்திய) 03:36, 6 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,259 பைட்டுகள்) (+127)‎\n(நடப்பு | முந்திய) 03:35, 6 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,132 பைட்டுகள்) (-953)‎\n(நடப்பு | முந்திய) 03:22, 6 நவம்பர் 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (21,085 பைட்டுகள்) (+1,048)‎\n(நடப்பு | முந்திய) 22:30, 11 செப்டெம்பர் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (20,037 பைட்டுகள்) (+225)‎\n(நடப்பு | முந்திய) 00:26, 6 ஆகஸ்ட் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,812 பைட்டுகள்) (+232)‎\n(நடப்பு | முந்திய) 00:15, 6 ஆகஸ்ட் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,580 பைட்டுகள்) (+80)‎\n(நடப்பு | முந்திய) 16:45, 25 ஜூன் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,500 பைட்டுகள்) (+104)‎\n(நடப்பு | முந்திய) 17:14, 15 ஜூன் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,396 பைட்டுகள்) (-928)‎\n(நடப்பு | முந்திய) 10:48, 2 ஏப்ரல் 2011‎ Vinodh (பேச்���ு | பங்களிப்புகள்)‎ . . (19,109 பைட்டுகள்) (-6,975)‎\n(நடப்பு | முந்திய) 15:37, 25 மார்ச் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,052 பைட்டுகள்) (-3,493)‎\n(நடப்பு | முந்திய) 10:50, 24 மார்ச் 2011‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (19,052 பைட்டுகள்) (-9,583)‎\n(மிக அண்மைய | மிகமுந்திய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-november-2018/", "date_download": "2018-12-19T01:48:20Z", "digest": "sha1:B5WE3IZ2NSUDQHAPDT7CARM2S6OCL27F", "length": 7636, "nlines": 99, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n2.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது.\n1.ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கௌடாவுக்கும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஒதுக்கீடு செய்து செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.\n2.ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்துகிறது.\n3.சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n4.உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\n1.ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.\n1.இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டதற்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கும் டிசம்பர் 7-ஆம் தேதி ��ரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2.மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வழங்கியிருந்த கெளரவம் மிக்க விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.\n1.ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை வென்றார்.\n2.2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது.\nகின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்\nசர்வதேச நீரிழிவு நோய் தினம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)\nடாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)\n« அஞ்சல் துறையில் – 15 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-12-2018\nமதுரை நீதிமன்றத்தில் – 157 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23133720/1004360/PR-Pandiyan-TN-Farmers-Cauvery-Water.vpf", "date_download": "2018-12-19T02:25:41Z", "digest": "sha1:62GF56L5THUIXQXFNRDCBDZVEIFJ55GP", "length": 8562, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை\" - பி.ஆர். பாண்டியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை\" - பி.ஆர். பாண்டியன்\nகல்லணையில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nசீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழாவின் இரண்டாம் நாளில் பாரம்பரிய அரிசியால் செய்யப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியில் காவிரி பாதுகாப்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,கல்லணையில் தண்ணீர்தி றந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர��ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.\nஅமைச்சருக்கு முத்தம் கொடுத்து கோரிக்கை வைத்த மூதாட்டி\nசென்னை சின்ன போரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பென்ஞமின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.\nகும்மியடித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள்\nவிவசாய நிலங்கள் வழியே மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து திருப்பூரில் ஏராளமான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமாநகராட்சி பள்ளிக்குள் புகுந்த கொள்ளையன்\nதஞ்சை மாநகராட்சி பள்ளியில் கொள்ளையன் கதவுகளை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் கண்கானிப்பு கேமராவில் பதிவாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் பழுதாகி நின்ற லாரி\nசென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ஓசூரில் உள்ள ஒரு வங்கிக்கு 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் 80 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது.\nஅனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nவிதிகளை மீறி, பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது - உயர் நீதிமன்றத்தில் விசாரணை\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் தரப்பில் வாதிட்டப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/vudalil-erpadum-aripai-sari-seiyum-valikal", "date_download": "2018-12-19T02:29:22Z", "digest": "sha1:7DCONSJN3J2WEGZ46CCHMDBYEG3B3C3B", "length": 11595, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "உடலில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும் வழிகள் - Tinystep", "raw_content": "\nஉடலில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும் வழிகள்\nசரும பிரச்சனை, கால நிலை மாற்றம், அலர்ஜி என பல காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது. எங்கும் எப்போது பார்த்தாலும் சிலர் அரித்துக் கொண்டே இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்க மாட்டார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முகம் சுளித்தாலும், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு கொடுமையானது என்று. இதை குறைக்க நீங்கள் என்னதான் பல க்ரீம்களை பூசினாலும். அது தற்காலிக தீர்வை தான் அளிக்குமே, தவிர நிரந்திர தீர்வை அளிக்காது. இந்த அரிப்பை எப்படி இயற்கையாய் சரி செய்யலாம் என பார்ப்போம்.\nகீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு குறையும். இது சருமத்தில் உருவாகும் சிறு புண்கள் சரியாகவும் சிறந்த பயனளிக்கிறது. இது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத இயற்கை மருத்துவ பொருள். இது மேலும் சில நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது.\nதேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவை வந்தால் விரைவில் அரிப்பு குறையும். எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டும் உங்கள் தோலை ஈரத்தன்மையுடன் வைக்க உதவுகிறது. தோலின் வறட்சியை போக்குவதால் அரிப்பு குறைகிறது.\nஅரிப்பு ஏற்படும் இடத்தில் சுடு சாதம் மற்றும் மஞ்சளை அரைத்து தடவி வந்தால் அரிப்பு குறையும். மஞ்சள் மருத்துவத்தன்மை கொண்ட பொருளாகும். இது நோய்க்கிருமிகளை அளிக்கும் வல்லமை கொண்டது.\nசர்க்கரை சேர்த்த பாலில், சுத்தமான மஞ்சள் இரண்டு தேக்கரண்டி சேர்த்து பருகி வந்தால் உடலில் அரிப்பு தன்மை குறையும். பால் நம் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க ஒன்று. இதில் மஞ்சள் சேர்க்கும் போது, அது அரிப்பிற்கு சிறந்த மருந்தாக மாறுகிறது.\nகற்பூரவல்லி சாற்றுடன், திருநீற்று பச்சிலை சாறு சேர்த்து அரிப்பு உண்டாகும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு குறையும். இவை இரண்டும் சிறந்த மருத்துவ தன்மை கொண்ட மூலிகை பொருளாகும். இவை பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஅதே போல நீங்களும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். சரியாக தேய்த்து குளிக்க வேண்டும், உள்ளாடைகளை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, புதியதை மாற்ற வேண்டும். சுத்தமற்ற கழிவறைகளை தவிர்க்க வேண்டும். ஆடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி, பின் உடுத்த வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலன் அரிப்பை தவிர்க்க முடியும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/maruthuva-kurippugal-in-tamil/page/28/", "date_download": "2018-12-19T01:12:06Z", "digest": "sha1:PX324U7RSJNLT4VC5A4APQXASXHASBPU", "length": 22113, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nஇந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது…. புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், Read More ...\nநெய் மருத்துவப் பயன்கள்,nei maruthuva payangal\nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.. இந்த Read More ...\n வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம். ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் Read More ...\nவாய், வயிற்று புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை,vai pun treatment in tamil\nமணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.. மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. Read More ...\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்,udal edai athikarikka unavugal in tamil\nஉணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று Read More ...\nகண் பார்வையைத் தெளிவாக்கும் எள்ளுப் பூக்கள்,kan paarvai thelivaga tips\nஉடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும். மங்கலான பார்வை தெளிவடையும் எள் செடியில் இருந்து பூவைப் பறித்து Read More ...\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்க��யமான வழிகளில் நீக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும். எலுமிச்சை எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து Read More ...\nசெவ்வந்திப் பூ மலச்சிக்கலை போக்கும்,mala sikkal neenga\nஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம். செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் Read More ...\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. * மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். * கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு Read More ...\nவெயில் காலங்களில் அதிகமாக வரும் தோல் அரிப்பு நோய்களில் ஒன்று தான் படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படும் படர் தாமரை, உங்களது சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக இருக்கும். மேலும் இது சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துவதுடன், பிறருக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம். * பூண்டை அரைத்து சாறு எடுத்து, Read More ...\nமதுப் பழக்கமுடையோர் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆசை அகன்றுவிடும்,mathu palakkathai vida Tips\nமுகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்ப���ும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் Read More ...\nகொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்,Udal edai kuraiya tips in tamil\nகத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T00:55:15Z", "digest": "sha1:RAOMKEP3TO7IQ4YPHAJ727SZX77WYYG4", "length": 7072, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புதிய பாஸ்போர்ட் இலவசம்: கேரள மக்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி | Chennai Today News", "raw_content": "\nபுதிய பாஸ்போர்ட் இலவசம்: கேரள மக்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nபுதிய பாஸ்போர்ட் இலவசம்: கேரள மக்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தெரிந்ததே. இந்த வெள்ளத்தினால் பலரது முக்கிய ஆவணங்கள் அடித்து செல்லப்பட்டன.\nஇந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய பாஸ்போர்ட் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும், பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் என்றும், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.\nஇதேபோல் ரேசன் கார்டு உள்பட அனைத்து துறையினர்களும் அறிவிக்க வேண்டும் என்பதே கேரள மக்களின் கோரிக்கையாக உள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதிய பாஸ்போர்ட் இலவசம்: கேரள மக்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி\n250 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து: இன்னிங்ஸ் தோல்வியா இந்தியாவுக்கு\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/32375-2017-02-03-05-46-43", "date_download": "2018-12-19T01:57:17Z", "digest": "sha1:GE7LF5YVNKZIKE46TQTNE6B2D2PXVGN7", "length": 84506, "nlines": 347, "source_domain": "www.keetru.com", "title": "டிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு", "raw_content": "\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nபால் - ஆ�� கால விஷமா\nதாய்ப்பால் - இயற்கையின் கொடை \n35 வயதிற்கு பிறகான கர்ப்பம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nதிருச்சியில் நடைபெறவிருக்கிற கருஞ்சட்டை பேரணிக்கான நிதி கோரிக்கை\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nகாவிரிப் படுகையில் கஜா புயலின் பேரழிவுகளும் தமிழக அரசின் கண்டிக்கத்தக்க மெத்தனப் போக்கும்\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nஇரு நூல்கள் தரும் பெரும் விளக்கங்கள்\nமலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2017\nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nடிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் ஒரு பொது நல மருத்துவர். 120 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதைத் துல்லிதமாக விவரித்து எழுதினார். பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற அந்த மருத்துவர், தான் பார்த்த பெர்சி என்ற ஒரு 14 வயது பையனைப் பற்றி 1896-ல் பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் (British Medical Journal) பின்வருமாறு பதிவு செய்தார்:\n\"இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவைப் பொருத்தவரையில் யாருக்கும் குறைந்தவன் அல்ல. நன்றாகப் பேசுவான். ஆனால் அவனுக்கு வாசிக்க இயலாமல் இருக்கிறது. அவன் எழுத்தில் மிகையான எழுத்துப் பிழைகள் உள்ளன. உதாரணமாக, Percy என்ற தன் பெயரை Precy என்றும் carefully, peg என்ற சொற்களை முறையே carfuly, pag என்றும் எழுதுகிறான். அவனால் 7 என்ற எண்னை வாசிக்க முடியும், அனால் அதையே ஏழு என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவில்லை. அவனுக்கு கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை\" [1].\nஅன்று தொட்டு, குழந்தை உளவியலில் அதிக அளவு ஆராயப்பட்ட ஓர் ஆய்வுப் பொருளாகவும், நன்கு கற்றுணரப்பட்ட ஒரு வளர்ச்சிக் குறைபாடாகவும் டிஸ்லெக்சியா விளங்கி வருகிறது. இது வாசிப்புக் குறைபாடு (reading disability), கற்றல் குறைபாடு (learning disability), தனிப்பட்ட கற்றல் குறைபாடு (specific learning disability) என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் டிஸ்லெக்சியா என்ற பெயராலேயே இந்தியாவில் பெரும்பாலும் அறியப்படுகிறது. தமிழில் இதை வாசிப்புக் குறைபாடு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் (இது படிப்புக் குறைபாடு அல்ல என்பதைக் கவனிக்கவும்). டிஸ்லெக்சியா சிக்கலான ஒரு கோளாறு. அதை சரிவர புரிந்துகொள்வது கடினம். மருத்துவர்களும் கல்விப் புலன் சார்ந்தவர்களும் கூட தவறாக கருத்துகளை முன்வைப்பதை இணையதளங்களில் காணக்கூடியதாக உள்ளது.\nடிஸ்லெக்சியா என்ற ஒரு வளர்சிக் குறைபாடு உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் (ஆசிரியர் உட்பட) உள்ளார்கள். அதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் கூட அதன் தன்மையையும், அது சிறார்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறியாதவர்களகவே இருக்கிறார்கள். டிஸ்லெக்சியாவைப் பற்றி பெரும்பான்மையான தமிழ் வலைத்தளங்களிலும், புத்தகங்களிலும் காணப்படும் தகவல்கள் தெளிவற்றவையாகவும், குளறுபடியாகவும் உள்ளன. வேறு சில வளர்ச்சிக் குறைபாடுகளை டிஸ்லெக்சியா என்று தவறாக குழப்பிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கேடாக, டிஸ்லெக்சியாவுக்கான சில தனியார் சிறப்புப் பள்ளிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அண்மைக் காலமாகத்தான் வாசிப்புக் குறைபாடு பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டில் ஏற்படத் தொடங்கியுள்ளது. 'தாரே ஜமீன் பர்' (2007) என்ற இந்திப் படம் டிஸ்லெக்சியா உள்ள ஓர் எட்டு வயதுப் பையனின் நிறை குறைகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தது.\n அதன் மைய குணாம்சங்கள் யாவை அதில் காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது அதில் காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் அறிஞர்கள் இடையே நெடுங்காலமாக பல கருத்து வேற்றுமைகளும், சர்ச்சைகளும் இருந்து வந்தன. ஆனால் கடந்த 20, 30ஆண்டுகளில் டிஸ்லெக்சியா குறித்து ஆய்வாளர்களிடேயும் கல்வியாளர்களிடேயும் பெருமளவு கருத்தொற்றுமை ஏற்பட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மேற்கு நாடுகளில் டிஸ்லெக்சியா உள்ளவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழிகாட்டும் விதமாக பல ஆவணங்கள் வரையப்பட்டுள்ளன [2, 3]. தற்போது வாசிப்புக் குறைபாடு பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது:\n“ஒரு மனிதனின் வாசிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை சார்ந்த கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா. இக்குறைபாடு உடையவர்கள் சாதாரண அறிவுக் கூர்மை பெற்றிருந்தும் சொற்களை வாசிப்பதில் குறைவான திறனைப் பெற்றிருப்பர். முறையான கல்வி, போதுமான அளவு அறிவுத்திறன் மற்றும் தேவையான அளவுக்கு சமூக, கலாசாரப் பின்னணி ஆகியவற்றைப் பெற்றிருந்தும்கூட, ஒரு மொழியின் ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் சாதாரண மனிதர்களைப்போல் ஒரே வேகத்திலும், ஒரே சீராகவும் ஒன்றிணைத்து வாசிக்க முடியாததே \"டிஸ்லெக்சியா' என்று சொல்லப்படும் வளர்ச்சிக் குறைபாடு\" [4].\nஅடிப்படையில், டிஸ்லெக்சியா என்பது தனிச் சொற்களை சரிவர வாசிக்கக் கற்றுக்கொள்வதில் உள்ள ஒரு குறைபாட்டைக் குறிக்கும். டிஸ்லெக்சியாவில் வாசிப்புத் திறன் மட்டுமே குன்றி இருக்கும். அறிவுக் கூர்மை, பேச்சு, உடல் இயக்கம், சமூகத் திறன்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதில்லை. இதனால்தான் இது தனிப்பட்ட கற்றல் குறைபாடு/கோளாறு என்று அழைக்கப்படுகிறது. வாசிப்புக் குறைபாடு உள்ள குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். எனவே இது மனவளர்ச்சிக் குறைபாடு எனும் அறிவுத்திறன் குறைபாட்டில் (mental retardation / intellectual disability) இருந்து வித்தியாசமானது .\nடிஸ்லெக்சியா உள்ளவர்களில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினருக்கு எண் கணிதம், எழுத்து ஆகிய கல்வித் திறன்களிளும் குறைகள் காணப்படுகின்றன. இவை முறையே டிஸ்கல்குலியா (dyscalculia), டிஸ்கிரபியா (dysgraphia) என்று வழங்கப்படுகின்றன. கூட்டாக இவை மூன்றும் கற்றல் குறைபாடுகள் (specific learning disability; SLD) என்று அழைக்கப்படுகின்றன.\nவாசிப்புக் குறைபாட்டின் மூன்று முக்கிய அடையாளங்கள்\nவாசிப்புக் குறைபாடு ஒரு நோய் அல்ல. அது ஒரு வளர்ச்சிக் (மேம்பாட்டுக்) குறைபாடு. மூளையில் மொழித் திறனுக்கான பகுதிகள் முழுமையான வளர்ச்சி அடையாததால் ஏற்படும் ஒரு குறைபாடு. சொற்களை வாசிப்பதில் இடர்பாடுகள் உள்ளமையே டிஸ்லெக்சியாவில் காணப்படும் முதன்மையான பிரச்சினை. வாசிப்புக் குறைபாட்டின் முக்கிய அடையாளங்கள் மூன்று. ஒன்று, சொற்களை வாசிக்க சிரமப்படுவதும், பிழையாக வாசிப்பதும். மற்றது, மெதுவாக, தடங்கித் தடங்கி வாசிக்கும் தன்மை. மூன்றாவதாக, எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகள் [5].\nஇந்த வாசிப்பு சார்ந்த பிரச்சினைகள் அறிவாற்றல் குறைபாட்டினால் ஏற்படுபவை அல்ல. கல்வி வாய்ப்புக் குறைவினால் உண்டாகும் பின்னடைவும் அல்ல. நல்ல அறிவு இருந்தும், போதுமான கல்வி பெற்று இருந்தாலும் வாசிப்பில் தன் வயதை ஒத்த சிறார்களை விட குறிப்பிடும்படி, அதாவது இரண்டு ஆண்டுகளாவது, பின்தங்கி இருப்பதுதான் டிஸ்லெக்சியாவின் பிரதானமான அறிகுறி.\nஇவர்கள் வாசிப்பில் பல வகையான பிழைகள் இருக்கும். ஓர் எழுத்தை விட்டுவிட்டு வாசிப்பது (தகவல் → தகல்), ஓர் எழுத்துக்கு பதி��ாக வேறு ஓர் எழுத்தை புகுத்துவது (பகுப்பு → பருப்பு), ஒரு சொல்லுக்குப் பதிலாக வேறு ஒரு சொல்லை பாவிப்பது (தவறு → தப்பு) போன்ற பல வாசிப்புப் பிழைகள் இருக்கும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள், ஒரு முறை கற்ற சொற்களை விரைவில் மறந்துவிடுவார்கள்.\nடிஸ்லெக்சியா உள்ள பிள்ளைகளின் எழுத்தில் பல வகையான எழுத்துப் பிழைகள் இருக்கும். சில எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவது, தவறான எழுத்தைப் பாவிப்பது போன்ற பிழைகள் காணப்படும். தமிழில் எழுதும்போது எழுத்து வடிவங்களில் விலங்கு, துணை எழுத்து, கொம்பு, சுழி ஆகியவற்றில் பிழைகள் காணப்படும். எழுத்துகள் தாறுமாறாக இருக்கும். சொற்களின் எழுத்துகளின் வரிசைக் கிரமம் மாறி இருக்கும். இடம் வலம் மாறி எழுதுவதுதான் (b → d) டிஸ்லெக்சியாவில் உள்ள பிரதான எழுத்துப்பிழை என்ற தவறான ஒரு கருத்து பலரிடையே உண்டு. ஆனால் இதில் உண்மையில்லை. வளரும் பிள்ளைகள் பலர் இந்தத் தவறை செய்வதுண்டு.\nவிரைவாக வாசிப்பது இவர்களுக்குக் கைவராத ஒரு கலை. சிலர் ஐந்தாம், ஆறாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டி வாசிப்பார்கள். வயது வந்த பின்னும் கூட விரைவாக வாசிக்க இவர்கள் சிரமப்படுகிறார்கள். கடுமையான சொற்களை (உ-ம். புறநானூறு, சுற்றுப்புறம்) வாசிப்பதில் இடர்பாடுகள் இருக்கும்.\nவாசிப்பதில் இவர்களுக்கு உள்ள சிரமங்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் படிப்பில் அக்கறை இன்மை, சோம்பல், விளையாட்டுப் புத்தி, அறிவுக் கூர்மையின்மை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது போகப்போக சரியாகிவிடும் என்று அலட்சியப் படுத்துகிறார்கள். மேலும், டிஸ்லெக்சியா பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களிடம் கூட குறைவாகவே உள்ளது. டிஸ்லெக்சியா என்று ஒன்று இல்லை, அது வெறும் கற்பிதம் என்று எண்ணுகிறவர்களும் உண்டு. இதனால் 120 ஆண்டுகளாக அறியப்பட்ட போதிலும் டிஸ்லெக்சியா பெரும்பாலும் கண்களுக்குப் புலப்படாத ஒரு குறைபாடாகவே இருந்து வருகிறது. பள்ளி, குடும்பம் மற்றும் பணியிடத்தில் இவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கல்வி இழக்கிறார்கள், வாழ்வியல் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கு படிப்பு வராது என்று தீர்மானிக்கப்பட்டு, பலர் பள்ளியில் இருந்து விலக்கப்படுகிறார்கள். பலர் தானாகவே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nடிஸ்லெக்சியா என்ற வாசிப்புக் குறைபாடு எல்லா மொழி பேசுபவர்களிடையேயும் காணப்படுகிறது [6]. பெரும்பாலான ஆய்வுகள் ஆங்கில மொழி பேசும் நாடுகளிலேயே நடத்தப்பட்டுள்ளன. ஆயினும், சீன, ஜப்பானிய, ஐரோப்பிய மொழி பேசுவர்களிடையேயும் பல ஆராய்ச்சிககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. நடத்தப்பட்டுள்ள ஓரிரு ஆய்வுகள் டிஸ்லெக்சியா இந்திய மொழிகள் பேசுபர்களிடையேயும் காணப்படுகிறது என்பதை ஐயமற நிறுவியுள்ளன [7].\nபல நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி டிஸ்லெக்சியா 5-ல் இருந்து 10 விழுக்காடு சிறார்களுக்கு உண்டு என்று அறியப்படுகிறது [8]. இதை 5 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டாலும் 40 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 2 பேர், 2000 மாணவர்களைக் கொண்ட ஒரு மேல்நிலைப் பள்ளியில் 100 பேர் என்ற அளவில் டிஸ்லெக்சியா காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். டிஸ்லெக்சியா ஆண்களில் கூடுதலாக, ஆண்:பெண் விகிதம் 2:1 என்ற அளவில், காணப்படுகிறது.\nடிஸ்லெக்சியா சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக ஏற்படுகிறது. டிஸ்லெக்சியா உள்ள ஒரு பையனின் தகப்பனாருக்கு டிஸ்லெக்சியா இருக்கும் வாய்ப்பு 44% என்றும், தாய்க்கு 33% என்றும் ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன [9]. எனவே, இந்தக் குறைபாடு உண்டாவதற்கு மரபணுக்கள் ஓரளவு காரணமாக இருக்கின்றன. டிஸ்லெக்சியாவை உண்டுபண்ணும் மரபணுக்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் இந்த மரபணுக்கள் உள்ளவர்களில் 15 சவிகிதத்தினரே டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சூழல் சார்ந்த வேறு காரணிகளும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் இது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இந்த மறபணுக்களினதும் மற்றும் அறியப்பட்டாத பல காரணிகளின் தாக்கம் காரணமாக ஆரம்பகால மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் மொழிசார்ந்த உளவியல் படிமுறைகளில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.\nமூளையில் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகள்\nடிஸ்லெக்சியா உள்ளவர்களின் மூளையை காந்த அதிர்வு அலை வரைவு (எஃப் எம்.ஆர்.ஐ) கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதுவும் சொற்கள�� வாசிக்கும்போது இச்சோதனைகளைச் செய்வதால் மூளையில் எந்தெந்தப் பகுதிகள் திறம்பட இயங்கவில்லை என்பதை ஒரு காணொளியைப் போல காட்சிப்படுத்தி அறிய முடியும். டிஸ்லெக்சியா உள்ளவர்களின் மூளையின் மேலுறையின் செயல்பாட்டில் சில குறிப்பிட்ட வித்தியாசங்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காட்டாக, இவர்களின் இடதுபக்க மூளையில் உள்ள மொழிசார்ந்த மையம் குறைவாக இயங்குகிறது என்று தெரியவந்துள்ளது [10].\nஇதன் காரணமாக ஒரு சொல்லில் உள்ள எழுத்தின் ஒலியையும், அதன் வடிவத்தையும் தொடர்புபடுத்தியும், ஒருங்கிணைத்துப் பார்ப்பதும் இவர்களுக்குக் கடினமாக உள்ளது. இந்த உளவியல் திறன் குறைவாக இருப்பதால் மொழியை வாசிக்கக் கற்றுக்கொள்வதில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவே டிஸ்லெக்கியாவில் உள்ள அடிப்படை உளவியல் சார்ந்த கோளாறு.\nஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து. உலகெங்கும் உள்ள மொழிகளின் எழுத்து முறைமையைக் கற்றறிந்தவர்கள் அவற்றை ஓவிய எழுத்து (உ-ம். பழம் எகிப்திய எழுத்துகள்), கருத்து எழுத்து (சீன மொழிஎழுத்துகள்), ஒலியன் எழுத்து, அசை மொழி எழுத்து என்று வகுக்கிறார்கள். ஆங்கிலம் ஒலியன் எழுத்து முறைமையைக் (phonetic writing system) கொண்டது. எனவே, இது அகர எழுத்து முறைமை என்று அழைக்கப்படுகிறது (alphabetic writing system). காட்டாக, cat என்ற சொல்லை /k/ /ae/ /t/ என்றும் ship சொல்லை /sh/ /i/ /p/ என்றும் ஒலியன்களாகப் பிரித்து வாசிக்க வேண்டும். தற்போது ஆங்கிலம் ஒலியியல் அணுகுமுறை (phonetics approach) வழியாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nதமிழ் பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது (syllabary writing system). 'அம்மா' என்ற சொல்லை /அ/ ம்/ மா/ என்று ஒலியன் பிரித்து ஒலிக்க வேண்டும். புறநானூறு போன்ற கடினமான சொற்களை /புற/ /நா/ /னூறு/ அசை பிரித்து ஒலிக்க வேண்டும். அதேபோல, \"அகர முதல எழுத்தெல்லாம்\" என்பதை பின்வருமாறு அசை பிரிக்கலாம்: /அக/ /ர/ /முத/ /ல/ /எழுத்/ தெல்/ /லாம்/. மற்ற இந்திய மொழிகளும் பெரும்பாலும் அசை எழுத்து முறைமையைக் கொண்டவையே.\nஆங்கிலம் ஒரு விநோதமான மொழி. அதில் எழுத்துக்கும் ஒலிக்கும் நேரிடையான தொடர்பு எப்போதும் இருப்பது இல்லை. ஓர் எழுத்தை பலவாறாக ஒலிக்கலாம். காட்டாக, cat என்ற சொல்லில் உள்ள /c/, 'க' என்று ஒலிக்கும். ஆனால் cell என்ற சொல்லில் உள்ள /c/ யை 'செ' என்று ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துகள்தான் உள்ளன. ஆனாலும் 44 ஒலியன்கள் உள்ளன. தமிழில் இந்த மாதிரியான ஒலி பேதங்கள் இல்லை. 'அ' என்ற எழுத்து எந்தச் சொல்லில் வரும்போதும் 'அ' என்றுதான் ஒலிக்கும் (எ-டு: அம்மா, அவன், அகநானூறு). (ஆனாலும் சில ஒரு எழுத்து இரண்டு விதமாக உச்சரிக்கப் படுவதுண்டு. 'கடிதம்' என்ற சொல்லில் /க/ என்ற எழுத்தின் ஒலிப்பும் 'கருடன்' என்ற பதத்தில் உள்ள /க/ ஒலிப்பும் வித்தியாசமானவை). எனவே ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் வாசிப்பதும், எழுதுவதும் இலகுவாக இருக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் உண்மை அது அல்ல. தமிழ் எழுத்துரு சிக்கலானது. மொத்தம் 247 எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. ஸ, ஜ, போன்ற கிரந்த எழுத்துகளும் உள்ளன. தமிழ் எழுத்து வடிவங்களில் கீழ் விலங்கு (அ → ஆ),மேல் விலங்கு (ச → சி), சுழிமேல் (ச → சீ) கொம்பு (ச → செ) இரட்டைக் கொம்பு (ச → சை), இணையெழுத்து (ப → பா) போன்ற பல குறியீட்டுப்புள்ளிகள் (diacritic marks) உள்ளன. இதனால் தழில் வாசிக்க ஆரம்பிக்கும்போதும் எழுதும்போதும் குழந்தைகளுக்கு அது கடினமாகவே உள்ளது. எழுத்துப் பிழைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் உள்ள இந்த வித்தியாசங்கள் முக்கியமானவை. ஆங்கில வாசிப்பு முறையை ஆராய்ச்சி செய்த அளவுக்கு தமிழ் உட்பட இந்திய மொழி வாசிப்பு ஆராய்ச்சி செய்யப்படவில்லை. டிஸ்லெக்சியா பற்றி தமிழில் உள்ள கட்டுரைகளும் புத்தகங்களும், பள்ளிக்கூடங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை பற்றித்தான் பேசுகின்றன\nடிஸ்லெக்சியா குழந்தையின் வாசிப்புத்திறனை பாதிப்பதால், குழந்தையைப் பள்ளியில் சேர்த்த பின்பே இக்குறைபாடு இருப்பது பெரும்பாலும் தெரியவருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் இக்குறைபாட்டின் அறிகுறிகள் இருக்கக்கூடும். டிஸ்லெக்சியாவை 5 வயதுக்கு முன்னரே அடையாளம் காண இயலும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன [11]. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட 7 அல்லது 8 வயதில்தான், அதாவது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆரம்பப் பள்ளியில் படித்த பின்தான், அடையாளம் காணப்படுகிறது.\nவாசிப்புக் குறைபாட்டில் காணப்படும் சில ஆரம்ப அறிகுறிகள் (2 - 5 வயது வரை) பின்வருமாறு:\nஎதுகை மோனையுடன் (rhyming), \"நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா\" போன்ற பாலர் பாடல்கள் பாடுவதில் இடர்பாடுகள்.\nபொருட்கள், நிறங்கள், எண்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுவதில் குழப்பங்கள்\nகதைகளைக் கேட்பதில் விருப்பம் காட்டுவார்கள், ஆனால் தானாக வாசிப்பதில் சிரத்தையின்மை\nபிற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் தாமதமான பேச்சு வளர்ச்சி\nவயதுக்குப் பொருத்தமற்ற மழலைப் பேச்சு\nசொற்களை ஒலிப்பதில் குழப்பங்கள் (வண்ணத்துப் பூச்சி → பல்லாத்தி பிச்சி)\nதன் பெயரில் உள்ள எழுத்துகளை அறிந்துகொள்ள முடியாமை\nதொடக்கப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலும் (6 வயதின் பின்):\nதனது வயதுக்குரிய நிலையை விட 2 வகுப்புகள் குறைவான வாசிப்புத் திறன்\nமெதுவாக, தடங்கித் தடங்கி வாசிக்கும் தன்மை\nவகுப்பில் உரக்க வாசிப்பதில் சிரமங்கள்\nஆசிரியர் கரும்பலகையில் எழுதியதைப் பார்த்து எழுதுவதில் சிரமங்கள்\nவாய்மொழியாக பதில்கள் கூற முடிந்தாலும் அதை எழுத்தில் வார்ப்பதில் இடர்பாடு.\nஇரண்டாவது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வதில் தடங்கல்கள்\nகூற வந்த விஷயத்துக்குத் தக்க வார்த்தைகளைகளைத் தேர்ந்தெடுப்பதில் சங்கடங்கள் (word finding difficulties).\nஇவர்களுக்கு உள்ள குறைபாடுகள் முன்பள்ளியிலும், ஆரம்பப் பள்ளியிலும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கும். எழுத்துக்கும், ஒலிக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் தெரிய வரும். இரண்டு மூன்று ஒலிகளைக் இணைத்து சொற்களை உச்சரிக்கத் தடுமாறுவார்கள். அடிக்கடி பயன்படுத்தப்படும் எளிய 'அந்த', 'ஒரு, 'பல', 'அது' போன்ற \"பார்வைச் சொற்களை\" (sight words) வாசிக்கும்போது அவற்றை குழப்பிக் கொள்வார்கள். வாசிப்பிலும் எழுத்திலும் பல பிழைகள் இருக்கும். உதாரணமாக 'பாட்டு' என்ற சொல்லை 'வாட்டு' என்று வாசிப்பார்கள். எழுதும்போது பல எழுத்துப் பிழைகள் இருக்கும்.\nஇதுபோன்ற அறிகுறிகள் சாதாரணமாக வளரும் குழந்தைகளிடத்திலும் சில நேரங்களில் காணப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே இது வாசிப்புக் குறைபாடாக இருக்கக்கூடும் என்று எண்ணி பரிசோதனைகள் செய்ய வேண்டும். கரும்பலகையில் எழுதியதை வாசிக்க இயலாமை, தனது வகுப்புக்கும் கீழ் வகுப்புப் புத்தகங்களை வாசிக்க முடியாமை, பேச்சுத் திறனுக்கும், வாசிப்புத் திறனுக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றவை டிஸ்லெக்சியாவை கண்டுபிடிக்க உதவும் முக்கிய அறிகுறிகள். இரண்டாவது மொழி ஒன்றைக் கற்��ுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படும். இவர்கள் வாசிப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருப்பதால் இவர்களது பிரச்சினை மேலும் மோசமாகிறது.\nவயது போகப்போக இந்த மாணவர்கள் வாசிப்பில் பின்தங்கி இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிய வரும். காட்டாக, டிஸ்லெக்சியா உள்ள எட்டு வயது பையன் ஒருவன் ஐந்து வயதான அவன் தங்கையின் பாடப் புத்தகத்தை வாசிக்க சிரமப்பட்டான் ஆனாலும் இதை அறிவுத் திறன் குறைபாடு அல்லது சோம்பேரித்தனம், போகப் போக சரியாகிவிடும் என்று (தவறாக) பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் எண்ணுவதுண்டு.\nவாசிப்புக் குறைபாட்டை அடையாளம் காணுவது எப்படி\nதலையை எக்ஸ்ரே பண்ணுவது, மூளையை ஸ்கேன் பண்ணுவது போன்ற நவீன தொழில்நுட்ப பரிசோதனைகள் டிஸ்லெக்சியாவை கண்டுபிடிக்க உதவா. டிஸ்லெக்சியாவை கல்வி சார்ந்த வாசிப்புச் சோதனைகள் வழியாகவே அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும் முடியும். அதுவும் குறிப்பிட்ட ஒரு சோதனை வழியாக உறுதிசெய்ய முடியாது. டிஸ்லெக்சியாவுக்கு என்று முறைப்படியான தனி ஒரு சோதனை இல்லை. பலவிதமான வாசிப்புத் திறன் சோதனைகளைக் கொண்டே டிஸ்லெக்சியா ஒருவருக்கு உண்டு என்று உறுதிபடக் முடியும். மற்றும் வாசிப்பை சோதிக்கும்போது சொற்களை வாசிக்கச் சொல்ல வேண்டும். ஒரு வரியை அல்லது ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னால் ஊகித்து பதில் கூறி மழுப்பிவிடுவார்கள். டிஸ்லெக்சியாவில் உள்ள குறைபாடு சொல் மட்டத்திலேயே உள்ளது.\nடிஸ்லெக்சியா ஒரு மொழி சார்ந்த குறைபாடு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும். டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் சொற்களில் உள்ள ஒலிகளை அடையாளம் காணவும், அவற்றை எழுத்துகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுவே டிஸ்லெக்சியாவில் உள்ள அடிப்படை உளவியல் குறைபாடு. எனவே, அதன் வெளிப்பாடும், தாக்கமும், தீர்வும் மொழிக்கு மொழி வேறுபடும். இங்கேதான் ஒரு சங்கடமும் எழுகிறது. டிஸ்லெக்சியாவை அடையாளம் காண பாவிக்கப்படும் சோதனைகள் யாவும் ஆங்கில மொழியிலேயே உள்ளன தமிழில் இதுவரை டிஸ்லெக்சியாவுக்கான சோதனைகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் வருந்தத் தக்க செய்தி. \"அனைத்தும் ஆங்கிலம்\" என்று இன்றுள்ள தமிழ்நாட்டுச் சூழலில் இது வியப்பல்ல. ஆனால் வாசிப்புக் குறைபாட்டின் தன்மையும், தாக்கமும் ��மிழ் கற்கும் மாணவர்களில் எப்படி உள்ளது என்பது குறித்து இன்றுவரை முறைபடியான எந்த விதமான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nஆங்கிலத்தில் உள்ள இச்சோதனைகள் தமிழ் கற்கும் குழந்தைகளுக்குப் பொருந்துமா என்ற கேள்வி இங்கே எழுகிறது. இவற்றைப் பயன்படுத்தும்போது நாம் மாணவனின் ஆங்கில அறிவைச் சோதிக்கிறோமா அல்லது டிஸ்லெக்சியாவோடு தொடர்புடைய வாசிப்புப் பிரச்சினைகளை சோதிக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஒரு மாணவனுக்கு வாசிப்புக் குறைபாடு உள்ளது என்று உறுதி செய்ய பல வகையான சோதனைகள் தேவை. இவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம் [12]:\n1. முறைப்படியாக தரப்படுத்தப்பட்ட தனிச்சொல் வாசிப்பு சோதனை (single word reading test). இதில் சொற்களின் பட்டியல் ஒன்று வாசிக்கக் கொடுக்கப்படும். இதன் ஆரம்பத்தில் உள்ள சொற்கள் எளிமையானவை அதன் பிறகு வரும் சொற்கள் ஒலிக்கக் கடுமையானவை (உ-ம். பாதி, கடுகு, மகுடம், அஞ்ஞானம், ஒன்றிணைத்தல்). இதில் எத்தனை சொற்களை பிழையின்றி ஒருவர் வாசிக்கிறார் என்பதைக் கொண்டு அவரின் வாசிப்புத் திறனை கண்டறிய முடியும்.\n2. பொருளற்ற வெற்றுச் சொற்களை வாசிக்கும் சோதனை (non-word reading test). இதில் பொருளற்ற போலிச் சொற்கள் வாசிக்கக் கொடுக்கப்படும். (உ-ம். லதி, விகுமு, தபசதிகட, யதிவகுபடு). ஒவ்வொரு போலிச் சொல்லும் எந்த ஒழுங்கும் இன்றி புனையப்பட்டது. இதை ஞாபக சக்தியைக் கொண்டு வாசிக்க இயலாது. ஒலியன் (phoneme) அல்லது அசையை (syllable) பிரித்தே ஒலிக்க வேண்டும். இதிலிருந்து எழுத்து வடிவில் உள்ள சொற்களின் ஒலி பிரித்து அல்லது அசை பிரித்து வாசிக்கும் திறனை கண்டுகொள்ள முடியும்.\n3. பேச்சில் உள்ள ஒலிகள் (ஒலியன்கள்) பற்றிய விழிப்புணர்வை மதிப்பிடும் சோதனைகள் (tests of phonological awareness). காட்டாக, 'சதம்' என்ற சொல்லை 'ச' என்ற ஒலி இல்லாமல் கூறுதல்; 'மகுடம்' என்ற சொல்லை 'கு' என்ற ஒலியை அகற்றிக் கூறுதல் போன்ற பரிசோதனைகள் வழியாக ஒலியன்கள் பற்றிய விழிப்புணர்வை மதிப்பிட முடியும்.\n4. அடுத்தது, விரைவாக பெயரிடும் சோதனை (rapid naming test). இதில் சில படங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை எவ்வளவு விரைவில் கூற முடிகிறது என்று கணிக்கப்படும்.\nஆனாலும் இந்த சோதனைகள் யாவும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. நமது அயலவர்களான கன்னடர்கள் தம் மொழியில் ஒரு வாசிப்பு சோதனைக் கொத்தை உருவாக்கியுள்ளார்கள் [13]. இந்த வழியொற்றி தமிழிலும் டிஸ்லெக்சியா சோதனைகளை உருவாக்கி முறைப்படியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.\nமுறையாகக் கற்று பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இச்சோதனைகளை நடத்தத் தகுதி பெற்றவர்கள். குழந்தைகள் மனநல மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்தத் தகுதி உண்டு. ஆனால் அவர்களுக்கும் கூட சிறப்புப் பயிற்சி தேவை. ஆனால் இன்றைய நிலையில் இவ்வாறு தகுதி பெற்ற சிறப்பு ஆசிரியர்களும், குழந்தைகள் நல மருத்துவர்களும் மிக மிகக் குறைவு.\nசரி இத்தனை தடைகளையும் தாண்டி ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். இனி என்ன செய்வது\nடிஸ்லெக்சியாவில் காணப்படும் மொழிசார் குறைபாடுகளை முழுமையாகத் தீர்க்க இயலாவிட்டாலும், கணிசமான அளவு நிவர்த்தி செய்ய முடியும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய நற்செய்தி. “நீ கற்றுக்கொடுப்பது மாணவனுக்குப் புரியவில்லை என்றால், புரியும்படி அதைக் கற்றுக் கொடு\" என்று கல்விப் புலனின் ஒரு சொல்வழக்கு உண்டு.\nசராசரி மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையை இக்குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பிப்பதால் பயன் இல்லை. அதாவது, மும்முரமாக பல மணித்தியாலங்கள் கடும் வாசிப்புப் பயிற்சி அளிப்பது மட்டும் போதாது. டிஸ்லெக்சியாவில் உள்ள அடிப்படைக் குறைபாடு ஒரு சொல்லில் உள்ள ஒலியன்களை அல்லது அதில் உள்ள அசைகளைப் பிரித்துப் பார்க்க இயலாமையே. எனவே, இதை முறைப்படியாக, நுணுக்கமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் [2, 3]. இது சிறப்புக் கல்வி (special education) என்றும், குறைதீர் கல்வி (remedial education) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இம்மாதியான பயிற்சி சாதாரண பள்ளிக்கூடங்களிலேயே வழங்கப்படுகிறது.\nடிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளை சாதாரண பள்ளிக்கூடங்களில் கற்பிப்பதுவே சிறந்தது என்பது உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து [2, 3]. இதனால் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளும் மற்ற பிள்ளைகளும் பயனடைகிறார்கள் என்பதற்கு ஆராய்ச்சிச் சான்று உண்டு. மேலும், டிஸ்லெக்சியா உள்ள மாணவர்கள் ஒதுக்கப்படுவதையும் இதனால் தடுக்க முடியும்.\nசிறப்பு ஆசிரியர்களை���் கொண்டு ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்குத் தேவையான விசேட கல்வி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி அளிக்க சிறப்பு வளம்மிகு வகுப்புகள் (resource rooms) தேவை. இதில், ஒவ்வொரு நாளும் ஒரு கால அட்டவணையின் படி 3 அல்லது 4 மாணவர்கள் கொண்ட சிறு குழுக்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முறைப்படியாக 45 நிமிடங்கள் வாசிப்பு முறைப்படியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.\nஇம்மாதிரியான முன்னெடுப்புகளை இந்தியாவில் பரிட்சார்த்தமாக சில அரசு பள்ளிக்கூடங்களில் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளன. உதாரணமாக, குல்கர்னி என்ற குழந்தைகள் நல மருத்துவர் தலைமையில் மும்பையில் உள்ள சில கல்விக்கூடங்களில் இந்த முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்து [14]. இது போன்ற ஆய்வுகள் தமிழகத்தில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nதற்போது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுதும்போது சில வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்குவது, எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளாமல் புள்ளிகள் வழங்குவது, இரண்டாவது மொழி ஒன்றைக் கற்பதில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற சில ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் இது மட்டும் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு போதுமானவை அல்ல. இது அவர்களது அடிப்படை குறைபாட்டை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யாமல் வெறும் மேற்பூச்சு பூசுவதாகவே உள்ளது. இதற்கான சூழ்நிலை இன்னும் நமது கல்வித் தளத்தில் உருவாகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இன்றைய நிலையில் டிஸ்லெக்சியா குறைதீர் பயிற்சி பெற்ற போதுமான சிறப்பு ஆசிரியர்களும் நம் நாட்டில் இல்லை.\nகல்வி பெறும் உரிமைக்கான சட்டம்\n2009 ஆண்டின் கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகள் யாவருக்கும், மாற்றுத் திறனாளிகள் உட்பட, கட்டாயமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகிறது. ஆனால் இந்திய கல்விச் சட்டங்களில் கற்றல் குறைபாடு ஒரு வளர்ச்சிக் குறைபாடாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கல்விச் சட்டத்தில் உள்ள வளர்ச்சிக் குறைபாடுகள் பட்டியலில் டிஸ்லெக்சியா இல்லை. எனவே, பள்ளிக்கூடங்களுக்கு டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் மாற்றுத் திறனாளிகளான டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு பொருத்தமான கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.\nமேலும், மத்திய அரசின் கீழ் செயல்படும் \"எல்லா மாணவர்களுக்கும் கல்வி\" (சர்வ சிஷ்ய அபியான்) திட்டத்தின் கீழ் நிதி பெறவும் வாய்ப்புகள் இல்லை. இதனால் சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சிக்கும், பள்ளிக்கூடங்களில் வளம்மிகு வகுப்புகள் உருவாக்கவும் நிதி கிடைப்பதில்லை. டிஸ்லெக்கியா உள்ள குழந்தைகளுக்குத் தேவையானது சலுகைகள் அல்ல, உரிமைகள். பாதையையும் வெட்டி, பயணத்தைத் தொடர வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.\nவாசிப்புக் குறைபாட்டுக்கு சிறப்புக் கல்விக்கூடங்கள் (special schools) தேவையில்லை என்பதை வற்புறுத்திக் கூற வேண்டும். ஆனாலும் தற்சமயம் தமிழ்நாட்டில் சாதாரண பள்ளிக்கூடங்களில் டிஸ்லெக்சியாவுக்குத் தேவையான கற்றல் வசதிகள் இல்லை என்பதால் சிறப்புக் கல்வி நிறுவனங்களை நாட வேண்டி உள்ளது. டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி வழங்க சென்னையிலும், சில பெரு நகரங்களிலும் சில தனியார் கல்வி நிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் உள்ளன. சில பள்ளிகளில் வசிப்பிட வசதியும் உண்டு. டிஸ்லெக்சியா உள்ள தன் குழந்தைக்கு ஒரு சிறப்புக் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தன் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்றதுதானா எவ்வாறு அறிந்து கொள்வது\nமுதலில் தன் மகனுக்கு அல்லது மகளுக்கு உள்ள குறைபாடு டிஸ்லெக்சியாதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். சிறப்புப் பள்ளிக்கூடங்கள் டிஸ்லெக்சியாவைக் கண்டறிய பல கல்வி சார்ந்த சோதனைகளை நடத்துகின்றன. அவர்கள் செய்த சோதனைகள் என்ன அவற்றைச் செய்தவர்களின் தகைமைகள் என்ன அவற்றைச் செய்தவர்களின் தகைமைகள் என்ன சோதனைகளின் முடிவுகள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது பெற்றோர்களின் உரிமை, இதைக் கேட்க தயக்கம் காட்டத் தேவையில்லை.\nசிறப்புக் கல்வி நிலையத்தில் எவ்வாறான சிறப்புக் கல்வி அளிக்கப்ப்படும் வாசிப்பில் விசேட கவனம் செலுத்தப்படுமா வாசிப்பில் விசேட கவனம் செலுத்தப்படுமா அதை எவ்வாறு நடைமுறைப் படுத்துகிறார்கள�� அதை எவ்வாறு நடைமுறைப் படுத்துகிறார்கள் இந்த விவரங்களை பெற்றோர்கள் கேட்க வேண்டும். 3 அல்லது 4 பேரைக் கொண்ட சிறு சிறு குழுக்களாக வாசிப்பு சொல்லிக் கொடுப்பது பலருக்கு தேவைப்படும். ஒரு நாளில் சில மணித்தியாலங்கள் இவ்வாறான வாசிப்புப் பயிற்சி தேவைப்படும். டிஸ்லெக்சியா கடுமையாக இருக்கும்போது ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் தனியே வாசிப்பு கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கும். இம்மாதிரியான வசதிகள் அந்த பள்ளிக்கூடத்தில் உள்ளனவா என்று கேட்டு அறிதல் வேண்டும்.\nகூடவே, மற்ற பாடங்கள் கற்றுக் கொடுப்பதிலும் சில வித்தியாசமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த மாணவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன [15]. எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல் வரைபடங்கள், காணொளிகள், கலந்தாய்வுகள், செய்முறை அனுபவம் போன்ற கற்றல் முறைகள் மூலம் இவர்கள் பெரும் பலனடைகிறார்கள்.\nஇதுவரை டிஸ்லெக்சியா ஒரு குறைபாடாகவே பார்க்கப்பட்டது என்பதைக் கவனிக்கவும். டிஸ்லெக்சியா உள்ள சிறுவர், சிறுமியரிடையே பல ஆற்றல்களும் வலிமைகளும் தேங்கிக் கிடக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளிக்கூடங்கள் இவர்களின் குறை, நிறைகளை அறிந்து முனைப்புடன் செயல்படுவது அவசியம். டிஸ்லெக்சியா உள்ள பலர் இயல்பாகவே புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும், படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். சிலர் கைத்திறன், ஓவியம், இசை, கணனித் திறன் போன்ற துறைகளில் வல்லவர்களாக இருப்பார்கள். பள்ளிக்கூடங்கள் இத்திறன்களை வளர்தெடுக்க முன்வர வேண்டும்.\nவாசிப்புக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களை அசட்டை செய்வதால் திறன் மிக்க பலரை நாடு இழந்து கொண்டிருக்கிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களும் அவர்கள் பெற்றொர்களும் படும் அல்லல் சொல்லி மாளாது. கல்வித் துறையின் கவனம் இவர்களின் பக்கம் திரும்புமா என்று காத்துக்கொண்டு இருக்காமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்ட குரல் எழுப்ப முன்வர வேண்டும்.\nShaywitz. S. (2005) Overcoming dyslexia, New York: Vintage Books. இது பெற்றோருக்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு டிஸ்லெக்சியா ஆய்வாளரால் எளிய மொழியில் எழுதப்பட்ட நூல்.\n- டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, குழந்தை மற்றும் வளரிளம் ���ருவத்தினர் சிறப்பு மனநல மருத்துவர்\nஅருமையான கட்டுரை. மரு.தம்பிராஜா அவர்களுக்கு பாராட்டுகள்.\n நீங்கள் பதிவில் கூறியுள்ள அறிகுறிகளின் படி என் மகன் டிஸ்லக்ஸியா பாதிப்பில் இருப்பது தெறிகிறது.மேலும ் இதற்கான தீர்வுமுறைளைதெர ிந்துொள்ள தயவுசெய்து உதவவேண்டி...\nதிரு. பழனிவேல் அவர்களுக்கு, உங்கள் மின்னஞ்சலைத் தரவும். நேரடியாக தொடர்பு கொள்கிறேன். நீங்கல் வசிக்கும் இடம், உங்கல் மகனின் வயது போன்ற தவலகளையும் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/02/blog-post_24.html", "date_download": "2018-12-19T02:29:25Z", "digest": "sha1:WTV7RBFPAHAXODKGUTMQXAX7UQFZXVSV", "length": 40372, "nlines": 386, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: டிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்", "raw_content": "\nடிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்\nபுதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க உகந்த புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கூகிள் கூட்டலிலும் முகமிலியிலும் கேட்டிருந்தேன். ம்ஹூம் ஒரே ஒருத்தரை தவிர யாரும் பதில் சொல்லவில்லை. ப்ளஸ்ஸிலும் ஃபேஸ்புக்கிலும் நமக்கு மருவாதையே இல்லை. (ப்ளாக்கர்ல மட்டும் என்ன வாழுதாம்...). அதனால் நேரடியாக டிஸ்கவரி புக் பேலஸுக்கே போய் ஒருவழி பண்ணிடலாம் என்று கிளம்பினேன்.\nநீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பிறகு தம்பதிகளுக்காக வாங்கிய புத்தகங்கள்:\n1. அன்பு விதிகள் (கிழக்கு பதிப்பகம் – ரிச்சர்ட் டெம்ப்ளேர் தமிழாக்க சீரிஸ்)\nஅதே ரிச்சர்ட் டெம்ப்ளேருடைய காதல் விதிகள் வாங்க வேண்டும் என்பதே திட்டம் ஆனால் எவ்வளவு தேடியும் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. கடைலயே இல்லையாம்....\n2. இன்ப இல்லறம் (மருத்துவர் அல்போன்ஸ் – தாமரை பதிப்பகம்)\n3. 30 நாள் 30 சமையல் (ரேவதி சண்முகம் – விகடன் பிரசுரம்)\nசுதன் சார், நீங்க சொன்ன Men are from mars and women are from venus புத்தகம் கிடைக்கவில்லை எனினும் இதுவும் அதே வகையறா தான்.\n5. ஆளை அசத்தும் அறுபது கலைகள் (மருத்துவர் ஷாலினி – நக்கீரன் பதிப்பகம்)\nஇவற்றில் 1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபரிசுப்பொருள் தவிர்த்து எனது அறிவு விருத்திக்காக ஏதாவது புத்தகம் வாங்கலாமென்று தேடலானேன். அந்த புத்தகத்தின் மீதான தொடர் நெகடிவ் விமர்சனங்களே என்னை அந்த புத்தகத்���ை வாங்க வைத்தது. ஆரம்பத்தில் அந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்குவது சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் ஏமாறுவதற்கு ஈடானது அதனால் யாராவது அப்பாடாக்கர்களிடம் கடன்வாங்கி படித்து சிரிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகம் நம்முடைய கலெக்ஷனில் கட்டாயம் இருக்க வேண்டுமென விரும்பி அந்த கருமத்தை வாங்கித்தொலைத்தேன். எஸ், நீங்க நினைக்கிற அதே புத்தகம்தான்... (Mr. பிச்சைக்காரன், விமர்சனம் போடச்சொல்லி போன் பண்ணீங்கன்னா கைபர் கனவாய் வழியா லிபியாவுக்கு தப்பிச்சு போயிடுவேன்).\nஅதாவது இதெல்லாம் வேற ஒரு போதை... யாருக்குமே புரியாத பின்நவீனத்துவ கவிதைகள், பவர் ஸ்டார் நடிக்கும் படுமொக்கை படங்கள், வில்பர் சற்குணராஜ் பாடல்கள், ஜெட்லி வலைப்பூ இதையெல்லாம் ட்ரை பண்ணிப்பாருங்க லைஃப் நல்லா இருக்கும்.\nசெம மேட்டர் ஒன்னு சொல்றேன் கேளுங்க,\nலூசுப்பய அறுபது ரூவா சரக்கை குடிச்சிட்டு எதையோ உளறுறான்னு நினைக்காதீங்க. இது மிஷ்கின் எழுதிய “நத்தை போன பாதையில்...” என்ற கவிதை தொகுப்பில் இருந்து உருவிய கவிதை. இது சாம்பிள்தான். புத்தகம் முழுவதும் இந்தமாதிரி “ஙே” கவிதைகள் தான். அங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்து கழிந்தேன்.\nஎல்லாம் சேர்த்து பில் போட்டால் ஆயிரம் ரூபாய்க்கு கொஞ்சம் குறைவாக வந்தது. ரவுண்ட் அப் பண்ணுவதற்காக ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்றபோது அந்த புத்தகமா என்னுடைய கண்ணில் படவேண்டும். வாங்கியது – எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்.\nஇலியானா இடுப்பு சைஸை விட கொஞ்சமே பெரியதாக இருந்த அந்த புத்தகம் வீடு திரும்பியபின் சுமார் இரண்டு மணிநேரம் வரை தாக்குபிடித்தது. புத்தகத்தின் முதல் பாதியை கடந்தபோது எனக்கு ஒரு சினிமா நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்தது.\nஅதாவது என் பொண்டாட்டி எருமைநாயக்கன்பட்டியா... அவன் அண்ணன் பையனுக்கு பொண்ணு எடுத்தது நெய்க்காரன்பட்டியில... அந்த பொண்ணோட சின்னாத்தாளும் என் பொண்டாட்டியோட ஆத்தாளும் அக்கா தங்கச்சிங்க... அந்த சின்னாத்தாளோட மாமியா ஆயர்குடியிலதான் தான் பொண்ணை கட்டிக்கொடுத்திருக்கு... அதை கட்டிக்கிட்ட பையனுக்கு சேர்மேன் சித்தப்பன் முறை... (செத்தான்டா சேகர்).\nதேகம் நாவல் படித்து முடித்தபோது நண்பர் ஒருவர் எப்படி ��ருந்தது என்று கேட்டார். இந்தமாதிரி இன்னும் இரண்டு நாவல் படித்தால் நான் முழு சைக்கோ ஆகிவிடுவேன் என்றேன். இப்போது இரண்டாவது நாவலை படித்துவிட்டேன், எக்சைலையும் வாங்கிவிட்டேன். கூடிய விரைவில் கீழ்பாக்கம்தான்.\nநான் டிஸ்கவரிக்கு போனது காதலர் தினத்திற்கு மூன்று நாட்கள் முன்பு என்பதால் என்னவளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று தேடினேன். ம்ஹூம் அப்படியொரு புத்தகம் கிடைக்கவே இல்லை. வருத்தத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து, காதல் பற்றிய புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்குதே என்றபடியே அவர் எடுத்துக்காட்டிய புத்தகம் சங்கர நாராயணின் – மீண்டும் ஒரு காதல் கதை...\nயப்பா ஆள விடுங்கடா சாமீ...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:00:00\nமனசு அதிக புத்தகங்கள் வாசிக்க சொல்கிறது..\nஇணையத்தில் ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்..\nநான் நெனைக்கற fairy புத்தகத்தைத் தானே சொல்றீங்க.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. ஹீ..ஹீ..\nஅட - புத்தகம் வாங்கறதுன்னா இவ்ளோ கஷ்டமா - அதான் நான் வாங்கறதே இல்ல - ஹா ஹா ஹா\n- menas are from mars, womens are from venus நர்மதா பதிப்பகம் வெளியிட்டதுன்னு நினைவு.\n- சாருவோட நாவல் ஒண்ணை (தெரியாத் தனமா) படிச்சுட்டு அடுத்த ரெண்டு நாள் கொலவெறியோடதான் நான் திரிஞ்சேன். நீங்க சொன்ன மாதிரி சேர்ந்தாப்போல ரெண்டு கதை படிச்ச நிச்சய சைக்கோதான்\n அடடா... காதலுக்கு மொத்தக் குத்தகைதாரரான தபூ சங்கரோட புக்ஸ் எதுவு்ம் தோணலையாப்பா உங்களுக்கு\nஅன்பரே நீங்கள் கேட்ட நான்காவது புத்தகம் இங்கே இருக்கிறது ஆன்லைனில் வாங்கி கொள்ள கிளிக்குங்கள் கீழேFLIPKART\nசாரு பொத்தவம் படிக்காமே நீயெல்லாம் எப்பிடிய்யா எலக்கியவாதி ஆவ முடியுன்றேன் :)))\nஇப்போது இரண்டாவது நாவலை படித்துவிட்டேன், எக்சைலையும் வாங்கிவிட்டேன் //\nஅடப்பாவிகளா , கீழ்பாக்கம் போறத இப்பிடியா பப்ளிகுட்டி பண்ணுவீங்க \nஇவற்றில் 1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன //\nஉன் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு பிரபாகரா\nநேரடியாக டிஸ்கவரி புக் பேலஸுக்கே போய் ஒருவழி பண்ணிடலாம் //\n1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.//\nநினைவில் வைச்சிக்கிறோம் பிரபா,எப்ப கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க.அப்புற��் இன்னொரு விஷயம் இதெல்லாம் எனக்கும் சீக்கிரம் தேவைப்படும்.சேந்து திருடுவோமா\nஎனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் எல்லாம் இல்லிங்க சார்..வாரத்துக்கே நாலு ஐந்து படங்கள்தான் பார்க்கவே முடியுது..நல்ல பகிர்வு..நன்றி.\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nபுத்தக போதை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கும் சிலர்.. தேர்ந்தெடுத்துப் படிக்கும் சிலர்..\nகுறிப்பிட்ட வகைகளையே படிக்கும் சிலர்..\nஇந்த போதை எனக்கும் உண்டு. பயணங்களில் அதிகம் படிப்பேன். கடைசியில் கழுத்து வலி வந்து, கொஞ்ச நாளைக்கு புத்தகத்திற்கு தடா போட வேண்டியாகிவிட்டது.\nஇப்ப என்ன சொல்ல வரேன்ன்னா.... ம்ம்ம்...\nஇருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை ஆனால் ஒரே பின்னூட்டத்தை 100, 200 முறை காப்பி பேஸ்ட் செய்து தொல்லை கொடுக்காதீர்கள். .......\nஇன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா பவர்ஸ்டார் நடிக்கும் ஆனந்த தொல்லை வந்திடும். அதையே புத்தகமா எழுதி கொடுத்திடலாம்........\n/////புதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க உகந்த புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கூகிள் கூட்டலிலும் முகமிலியிலும் கேட்டிருந்தேன். ம்ஹூம் ஒரே ஒருத்தரை தவிர யாரும் பதில் சொல்லவில்லை. //////\nஅவங்களுக்கு அனேகமா புத்தகம் படிக்கவெல்லாம் நேரம் இருக்காதுன்னுதான் யாரும் சொல்லல போல......\n////வருத்தத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து, காதல் பற்றிய புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்குதே என்றபடியே அவர் எடுத்துக்காட்டிய புத்தகம் சங்கர நாராயணின் – மீண்டும் ஒரு காதல் கதை...\nஹா ஹா ஹா. ஒரு புத்தகம் வாங்குறதுக்கு இவ்வளவு அக்கப்போரா\nபாஸ், தமிழ்மகனின் “ஆண்பால் பெண்பால்” வாங்கிக் கொடுங்க... ரெண்டு விஷயம் நடக்கும்...\n1. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்க\nஎன்னவளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று தேடினேன். ம்ஹூம் அப்படியொரு புத்தகம் கிடைக்கவே இல்லை. ///\nஅதான் நம்ம காதல் மன்னன மாமா \"பாரு புழுஞ்சுதா\" புத்தகம் எதுனா பரிசளிக்க வேண்டியதுதானேஹீ ஹீ ஹீ(சும்மா உம்மா காதலுக்கு வில்லனாகலாம்னு ஒரு நப்பாசைதான்)\nஅருமை சார். என்ன ஒரு குறைன்னா பக்கா சைவமா இருந்துச்சா... அதான்.\n15-2-2012 ஆ���ந்த விகடனில் ஒரு புத்தகம் பற்றிய விமர்சனம் படித்தேன் அது உங்கள் காதல் புத்தகங்கள் பற்றிய தேடலுக்கு தீனியாக அமையும் என்று நம்புகிறேன்\"How to make anyone Fall in love with you\"85 proven techniques for success\nதேகம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. ஜெய்மோகனின் காந்தி , அன்ன ஹசாரே புத்தகங்கள் படியுங்கள்.. சாத்வீகமாக , உள்ளொளியை தட்டி, மெய்ஞான தரிசனம் கிடைக்கும்\n// மனசு அதிக புத்தகங்கள் வாசிக்க சொல்கிறது..\nஇணையத்தில் ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்.. //\n// நான் நெனைக்கற fairy புத்தகத்தைத் தானே சொல்றீங்க.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. ஹீ..ஹீ.. //\nஆமா மேடம்... அதே புத்தகம் தான்...\n// அட - புத்தகம் வாங்கறதுன்னா இவ்ளோ கஷ்டமா - அதான் நான் வாங்கறதே இல்ல - ஹா ஹா ஹா //\n// menas are from mars, womens are from venus நர்மதா பதிப்பகம் வெளியிட்டதுன்னு நினைவு. //\n// சாருவோட நாவல் ஒண்ணை (தெரியாத் தனமா) படிச்சுட்டு அடுத்த ரெண்டு நாள் கொலவெறியோடதான் நான் திரிஞ்சேன். நீங்க சொன்ன மாதிரி சேர்ந்தாப்போல ரெண்டு கதை படிச்ச நிச்சய சைக்கோதான்\nநானும் அப்படித்தான் இருக்கேன்... ஆனாலும் எக்சைல் படிக்கப்போகும் நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...\n அடடா... காதலுக்கு மொத்தக் குத்தகைதாரரான தபூ சங்கரோட புக்ஸ் எதுவு்ம் தோணலையாப்பா உங்களுக்கு\nஅது முதல்முறை ப்ரோபோஸ் பண்ணும்போது தான் பொருத்தும்...\n// அன்பரே நீங்கள் கேட்ட நான்காவது புத்தகம் இங்கே இருக்கிறது ஆன்லைனில் வாங்கி கொள்ள கிளிக்குங்கள் கீழேFLIPKART //\nதகவலுக்கு மிக்க நன்றி பிரேம்...\n// சாரு பொத்தவம் படிக்காமே நீயெல்லாம் எப்பிடிய்யா எலக்கியவாதி ஆவ முடியுன்றேன் :))) //\nஆகட்டும்ண்ணே... நானும் ஆட்டோவை ஸ்டார்ட் பண்றேன்...\n// அடப்பாவிகளா , கீழ்பாக்கம் போறத இப்பிடியா பப்ளிகுட்டி பண்ணுவீங்க \nகீழ்பாக்கமெல்லாம் கிடையாது நேரா ஏர்வாடி தான்...\n// உன் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு பிரபாகரா //\n// நினைவில் வைச்சிக்கிறோம் பிரபா,எப்ப கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க.அப்புறம் இன்னொரு விஷயம் இதெல்லாம் எனக்கும் சீக்கிரம் தேவைப்படும்.சேந்து திருடுவோமா\nஉங்களுக்கும் வேணும்ன்னா சீக்கிரமா திருமணம் பண்ணிக்கோங்க... ஏற்கனவே ஆகியிருந்தால் இன்னொரு முறை பண்ணிக்கோங்க...\n// எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் எல்லாம் இல்லிங்க சார்..வாரத்துக்கே நாலு ஐந்து படங்கள்தான் பார்க்கவே முடியுது..நல்ல பகிர்வு..நன்றி. //\nவாரத்துக்கு நாலஞ்சு படம்ன்னு சொல்றீங்க... ஆனா ரொம்ப நாளா சீக்ரட் விண்டோ விளம்பரம் தான் போடுறீங்க...\n// புத்தக போதை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கும் சிலர்.. தேர்ந்தெடுத்துப் படிக்கும் சிலர்..\nகுறிப்பிட்ட வகைகளையே படிக்கும் சிலர்..\nஇந்த போதை எனக்கும் உண்டு. பயணங்களில் அதிகம் படிப்பேன். கடைசியில் கழுத்து வலி வந்து, கொஞ்ச நாளைக்கு புத்தகத்திற்கு தடா போட வேண்டியாகிவிட்டது. //\nஆமாம் மேடம்... மனசு சந்தோஷமா இருந்தா எந்தமாதிரியான புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்கலாம்...\n// இப்ப என்ன சொல்ல வரேன்ன்னா.... ம்ம்ம்...\nபதிவு நல்லாயிருந்துச்சுங்க.. ஹிஹிஹி.. //\nமேடம் நீங்க என்னை வச்சு பயங்கர காமெடி பண்றீங்க... இதுக்கு அனானிகளே பரவாயில்லை...\nநாங்களும் பாட புத்தகங்களை படிச்சதில்லை...\n// இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா பவர்ஸ்டார் நடிக்கும் ஆனந்த தொல்லை வந்திடும். அதையே புத்தகமா எழுதி கொடுத்திடலாம்........ //\nசூப்பர் ஐடியா... ஆனா ஒன்னு, க்ளைமாக்ஸை ஆரம்பத்துலயும் ஹீரோ இன்ட்ரோவை கடைசியாவும் எழுதணும்... அப்பத்தான் கிறுக்குபயலுவ பின்நவீனத்துவம்ன்னு ஒத்துக்குவாங்க...\n// அவங்களுக்கு அனேகமா புத்தகம் படிக்கவெல்லாம் நேரம் இருக்காதுன்னுதான் யாரும் சொல்லல போல...... //\nஅதுவும் சரிதான்... ஆனா ஒரு அறுபது நாளைக்கு அப்புறம் படிப்பாங்க...\n// இது யாரு சார்\nயாரோ புது எழுத்தாளராம்... இப்பதான் ஆளாளுக்கு புக் போட ஆரம்பிச்சிட்டாங்களே...\n// ஹா ஹா ஹா. ஒரு புத்தகம் வாங்குறதுக்கு இவ்வளவு அக்கப்போரா\n// பாஸ், தமிழ்மகனின் “ஆண்பால் பெண்பால்” வாங்கிக் கொடுங்க... ரெண்டு விஷயம் நடக்கும்...\n1. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்க\nவாங்கிடுறேன்... ஒரு புத்தகமெல்லாம் என் காதலை பிரிக்க முடியாது...\nஆமாம் ஆங்கில புத்தகங்கள் பெரும்பாலும் இணையத்திலே கிடைக்கின்றன...\n// அதான் நம்ம காதல் மன்னன மாமா \"பாரு புழுஞ்சுதா\" புத்தகம் எதுனா பரிசளிக்க வேண்டியதுதானேஹீ ஹீ ஹீ(சும்மா உம்மா காதலுக்கு வில்லனாகலாம்னு ஒரு நப்பாசைதான்) //\nதல... நான் லவ் பண்றதுக்கு கேட்டேன்... எதுத்த வீட்டு ஆண்ட்டியை உஷார் பண்றதுக்கு கேட்கலை...\n// என்ன ஒரு குறைன்னா பக்கா சைவமா இருந்துச்சா... அதான். //\nவாரத்துல ஏழு நாளும் அசைவம் சாப்பிட்டா நல்லா இருக்காது தல...\n// 15-2-2012 ஆனந்த விகடனில் ஒரு புத்தகம் பற்றிய விமர்சனம் படித்தேன் அது உங்கள் காதல் புத்தகங்கள் பற்றிய தேடலுக்கு தீனியாக அமையும் என்று நம்புகிறேன்\"How to make anyone Fall in love with you\"85 proven techniques for success\nபரிந்துரை செய்தது மட்டுமில்லாமல் மெயிலாகவும் அனுப்பிவிட்டீர்கள்... மிக்க நன்றி விஜயன்...\n// தேகம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. ஜெய்மோகனின் காந்தி , அன்ன ஹசாரே புத்தகங்கள் படியுங்கள்.. சாத்வீகமாக , உள்ளொளியை தட்டி, மெய்ஞான தரிசனம் கிடைக்கும் //\nபதிவின் கடைசி வரியை படிக்கவும்...\nதற்காலத்தில் புத்தக பிரியர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டாதாக தோன்றுகிறது அண்ணா...தங்களை போன்ற வாசிப்பை நேசிக்கிற ஒருவரை சந்திததில் மகிழ்ச்சி,(சில புத்தகங்களை வாசிக்க மனமிருக்கு, வாங்க பணமில்லை என்ன பண்றது... :-)\nஉங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்\nநான் ஒரு புத்தகப்பழு பிரபா என்னுடைய வாழ்க்கையில் பெரும்பகுதி லைப்ரரியிலேயே கழிந்திருக்கிறது. பொழுதுபோக்குகள் என்றால் முதல் இடம் புத்தகங்கள்தான் எனக்கு. என்னுடைய மிகச்சிறந்த நண்பர்கள் என்னுடைய அலமாரியில்தான் இருக்கிறார்கள். யோவ் பதிவுக் கமெண்ட் போடாம சுயபுராணமான்னு நீங்க முறைக்கிறதுது தெரியுது. உங்க டேஸ்டுடலாம் பார்த்து ஆச்சர்யா இருக்குது தல. ( என்னுடைய வாழ்க்கையில் பெரும்பகுதி லைப்ரரியிலேயே கழிந்திருக்கிறது. பொழுதுபோக்குகள் என்றால் முதல் இடம் புத்தகங்கள்தான் எனக்கு. என்னுடைய மிகச்சிறந்த நண்பர்கள் என்னுடைய அலமாரியில்தான் இருக்கிறார்கள். யோவ் பதிவுக் கமெண்ட் போடாம சுயபுராணமான்னு நீங்க முறைக்கிறதுது தெரியுது. உங்க டேஸ்டுடலாம் பார்த்து ஆச்சர்யா இருக்குது தல. (...\nஹாய்... மதனா மன்மதனா... அஜால் குஜால் விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 27022012\nடிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்\nபிரபா ஒயின்ஷாப் – 20022012\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் – மயிரே இல்லாத வழுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88247", "date_download": "2018-12-19T01:17:51Z", "digest": "sha1:RROZB3BZ6HTT2EHG755VYUAWUHILMLIT", "length": 41412, "nlines": 250, "source_domain": "www.vallamai.com", "title": "நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20\nஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nஅகத்திலே அன்பின்றி வேற்று ஆடவரின் பொருளைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டுப் புறத்தே போலி அன்பைக் காட்டுபவர்கள் வரைவின் மகளிராகிய பொதுமகளிர். அத்தகு நாணும் நற்பண்புமில்லா மகளிரின் தொடர்பைத் தவறென்று முதன்முதலில் கண்டித்தவர் வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பேராசான். வள்ளுவத்தை அடியொற்றி நாலடியும் நடைபயின்று, பொதுமகளிரின் இயல்பையும் இழிகுணத்தையும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் விளக்கி அவர்தம் தொடர்பை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.\nஎழிலும் பரந்த இடமும் கொண்ட விண்ணுலகின்கண் வாழும் தேவர்களால் தொழப்படும் செந்தாமரைக்கண்ணனாகிய திருமாலை ஒப்பவனாயிருந்தாலும், கொடுப்பதற்குரிய கைப்பொருள் இல்லாதவனாயின், (அவன் பொருளிலேயே நாட்டமுடைய) தளிர் மேனியுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி அவனுக்கு விடைகொடுத்துவிடுவர்.\nஅங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்\nசெங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்\nகொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்\nவிடுப்பர்தங் கையாற் றொழுது. (நாலடி – 373)\n”நீ செங்கண்மாலே ஆயினும் ஆகுக, எங்கள் அன்பைப்பெறுதற்குரிய ஒண்பொருள் உன்னிடமின்மையின் இங்குமக்கு வேலையில்லை, சென்று வருக” என்று கும்பிடுபோட்டு அனுப்பிவிடும் பொதுமகளிரின் நீர்மையை நேர்மையாய்ப் பேசியிருக்கின்றது மேற்கண்ட நாலடி.\nஇன்சுவை மிகுந்த தெளிந்த நீருடைப் பொய்கையில் பாம்புக்குத் தன்னுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி, மற்றொரு புறத்தே அமைந்துள்ள வாலை மீனுக்குக் காட்டி அந்தந்த இனத்திற்கு ஏற்றவகையில் ஒழுகி, உயிர்பிழைத்து வாழும் விலாங்கு மீன் போன்ற கள்ளச்செய்கைகளுடைய விலைமகளிரின் தோள்சேரும் காமுகர், விலங்கைப் போன்ற பகுத்தறிவற்ற அறியாமையுடையோர் ஆவர்.\nபாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை\nதேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு\nமலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்\nவிலங்கன்ன வெள்ளறிவி னார். (நாலடி – 375)\nவிலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும், வால்புறம் மீன் போலவும் இருக்குமாகையால், மீனென்று கருதி பாம்பு இரைபிடிக்க வரும்போது அதற்குத் தலைப்புறங்காட்டி அதன் இனம்போல உலவி உயிர்தப்பியும், தனக்கு உணவாகிய சிறுமீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வால்புறங்காட்டி இரையுண்டு உயிர்பிழைத்தும் அம்மீன் வஞ்சித்து வாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பக் கள்ளத்தனமாய் ஒழுகிப் பொருள் பறித்து வஞ்சித்து உயிர்வாழும் விலைமகளிர்க்கு அதனை உவமையாய்க் காட்டியிருக்கின்றது நாலடியார்.\n”தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலில் கட்டும் இரையாகவும், உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும், அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர்” என்று பொதுமகளிரின் இயல்பை விவரிக்கின்றது பெருங்கதை எனும் அருந்தமிழ்நூல்.\nஉட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்\nஇருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய\nவாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்\nபூங்குழை மகளிர்… (பெருங்கதை – இலாவாண காண்டம்)\nஎனவே கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட வரைவின் மகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை எனலாம்.\nஇனி, கற்புடைய மகளிரின் இயல்புகளை நாலடியார் வழிநின்று ஆராய்வோம்.\nகுடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்\nகடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்\nகடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி\nமாதர் மனைமாட்சி யாள். (நாலடி – 382)\nகுடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் வறுமை வந்துற்ற இன்னாக் காலத்தும், கடல்நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினரும் ஒருங்கு விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பை விடாது மேற்கொள்ளுகின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவள் ஆவாள் என்பது நாலடி நவிலும் நற்கருத்து.\nஅக் காலத்தில் விருந்தோம்பும் பண்பே இல்லறத்தினரின் தலையாயக் கடனாய்க் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவமும்,\n”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவேளாண்மை செய்தற் பொருட்டு.” (81) என்று விருந்தோம்பலை வலியுறுத்துகின்றது.\n”வறுமை வந்துற்ற காலை விருந்தினரைக் கண்டால் ஒளிந்துவாழ நேரும்; உடம்பின் ஐம்புலன்களும் குறைவின்றி இருந்தாலும் வறுமை���ானது அறிவைக் கெடுக்கும் இயல்புடைத்து” என்று தன் இன்மையையும், அதுதரும் அவல வாழ்வையும் சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியிடம் வேதனையோடு விளம்புகின்றார் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர்பெருந்தகை.\nவிருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்\nஅறிவுகெட நின்ற நல்கூர் மையே. (புறம் – 266)\nகுலமகள் ஒருத்தியின் நல்லியல்பாம் நாணத்தை அருங்குணங்கள் பிறவற்றோடு ஒப்பிட்டு விதந்தோதுகின்றது நாலடியார்ப் பாடலொன்று\nஉள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்\nவள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் – தெள்ளிய\nஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ\nநாணுடையாள் பெற்ற நலம். (நாலடி – 386)\nஉள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையானொருவன் கற்ற கல்வியை ஒத்ததாயும், கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒளிபொருந்திய செல்வத்தை ஒத்ததாயும், வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது, நாண் முதலிய பெண்ணீர்மைகள் பெற்ற கற்புடைப் பெண்ணொருத்தியின் அழகு முதலிய குணநலங்கள்.\n”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்\nநிச்சமும் பெண்பாற் குரிய என்ப” எனும் தொல்காப்பியக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த சிந்தனைகள் இவை எனலாம்.\n”நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” எனும் (பாரதியின்) பிற்காலச் சிந்தனையை இதனோடு பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது. அந்தந்த காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் கண்ணாடிபோன்று பிரதிபலிப்பவையே இலக்கியங்கள் எனும் புரிதல் நமக்குத் தேவை.\nகற்புடைய மகளிரின் இயல்புகளைப் பரக்கப் பேசுகின்ற நாலடியார் பரத்தையரோடு திரிதரும் ஒழுக்கமற்ற ஆடவரின் இயல்புகண்டு வருந்தும் இல்லக்கிழத்தியரின் மனவுணர்வுகளையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.\nகருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று\nஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் – ஒருங்கொவ்வா\nநன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது\nஎன்னையுந் தோய வரும். (நாலடி – 387)\n”மருதநிலத்து ஊரில் இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தரங்குறைந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் ஒரே விலைக்கு, தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக, ஒன்றாய் வாங்கினானாம்; அதுபோலப் ��ெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நன்னுதல் பரத்தையரை மருவிய மலைபோலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடி உடல்தூய்மையும் செய்யாது என்னையும் தழுவ வருகின்றான்” என்று அவன் இழிகுணத்தை எண்ணி வருந்தி ஊடுகின்றாள் இல்லக்கிழத்தி.\nதூணி என்பது நான்கு மரக்காலும், பதக்கு என்பது இரண்டு மரக்காலுமாகத் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவைக் குறிப்பதாகும்.\nபரத்தையரிடம் சென்ற தன்னிடம் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யப் பாணன் ஒருவனை அனுப்புகின்றான் தலைவன். அவனிடம் தலைவி கூறும் மொழிகள் இவை:\nஅரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று\nபெரும்பொய் உரையாதி பாண – கரும்பின்\nகடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்\nஇடைக்கண் அனையார்க் குரை. (நாலடி – 390)\nஅரும்புகள் போதாகி மலரும் மாலையை அணிந்த எம் தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றான் என்று பெரியதொரு பொய்ம்மொழியை எம்மிடம் மொழியாதே பாண ஊரனாகிய எம் தலைவனுக்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையில்லாமல் இருக்கின்றோம். ஆதலால், அதன் நடுக் கணுக்களை ஒப்ப அவனுக்குச் சுவைமிக்கவரான பரத்தையரிடம் இதனைச் சொல் என்று சினந்து கூறுகின்றாள்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அஃதொப்ப ஆராக்காமம் இல்வாழ்வுக்குத் தீராத்துன்பத்தை தந்துவிடக் கூடியது என்பதை மருதத்திணையில் காட்டப்படும் தலைவர்களின் பரத்தமை ஒழுக்கமும் அதனால் வெளிப்படும் தலைவியரின் மனவேதனையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.\n1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை\n2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்\nOne Comment on “நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20”\nதூணி, பதக்கு, மரக்கா என்ற தமிழாின் அளவைப் பெயா்களைப் பதிவு செய்தது சிறப்பு.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வாழ்ந்து பார்க்கலாமே – 37\nநலம் .. நலமறிய ஆவல் 128 »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: செல்வமகளே,,, என் செல்லமே... ...\nஆ. செந்தில் குமார்: ஏரார்ந்த கண்ணி மானே… °°°°°°°°...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மழலை மொழி குடைக்குள் மழையென...\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று ப��ன்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளு��்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/tamilpower.html", "date_download": "2018-12-19T01:40:52Z", "digest": "sha1:PONJOJHVDHOQRD4R5NBM6QITTB67Q3US", "length": 14531, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகின் பழமையான மொழி தமிழ் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகின் பழமையான மொழி தமிழ்\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு தமிழ் மொழியில்.\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்\nசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.\n10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)\nரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)\nஇந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.\n8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)\nகொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)\nஇஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.\n6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)\nஅரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.\n5 வது இடத்தில் சீன மொழி (Chinese)\nசீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.\n4 வது இடத்தில் கிரீக் (Greek)\nகிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.\n3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)\nஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)\nஇந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)\n5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, ���ுள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/10/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-19T01:37:38Z", "digest": "sha1:7Z3VKNXCRC433QFFQJ62G5ELYDDTHDSO", "length": 22849, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்\nஒக்ரோபர் 12, 2016 த டைம்ஸ் தமிழ்\nஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்\nஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன் இந்த நாட்டில் சட்டம் ஊமையாய் வேடிக்கைப் பார்க்கிறது\nகுழந்தைகள் காணமல் போகின்றன, நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் பொதுநல வழக்கு போடுகிறார், பின் நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது\nகுழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் இருக்கிறது, பாலியல் கல்வியறிவு இன்னும் பள்ளிகளில் சட்டபூர்வமாக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், சிறுமிகளையும் கதாநாயகி ஆக்கி, ஆபாச பாடல்களுக்கு, அசிங்கமான நடனங்களை அவர்களை ஆடச் செய்கிறார்கள், பாலுறவு குறித்தப் பாடல்களை, காதல் என்ன என்றே அறியாதப் பிள்ளைகளை, குரல் வேட்டை, பாடல் போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தையின் மனதை பெற்றவர்களும் மற்றவர்களும் சீரழிக்கிறார்கள்\nஅந்தப் பாடலில் குரலில் தாபம் வேண்டும், ஆடலில் இன்னும் கெமிஸ்ட்ரி வேண்டும் என்று நடுவர்கள் குழந்தைகளைப் பிஞ்சிலேயே பழுக்க வைக்க முனைகிறார்கள்\nஸ்மார்ட் போன்களைக் கையில் கொடுத்து, உலகத்தையே காட்டி, படிப்பில் ஆர்வமில்லாத, ஓடியாட விரும்பாத தலைமுறையை வளர்க்கிறார்கள்\nசூப் சாங், பீப் சாங் என்று குப்பைகளாய் எழுதி நடிகன் என்றும் இசையமைப்பாளர் என்றும் அறியப்படுபவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள், “அடிடா அவளை, வெட்றா அவளை” என்று பாடல்களுக்கும் குழந்தைகளை ஆடப் பாட மேடையேற்றி, பின்னாளில் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு தல���முறையை வளர்க்கிறார்கள்\n“அவளை இன்னைக்கு கொன்னுடனும்”, “”அவனுக்கு பாலுல போதை மாத்திரை கலந்து இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு நடக்கணும்” இப்படியே இலக்கியமான அற்புதமான காட்சிகள் வசனங்கள் நிறைந்த நாடகங்களை குழந்தைகளோடு அமர்ந்துகொண்டு பெற்றவர்களும் பெரியவர்களும் பார்க்கிறார்கள்\nகுழந்தைகளைப் பற்றிய கவலையின்றி, அவர்கள் முன்னிலையிலேயே தகப்பன்கள் புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், பின் தன் மகனுக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்\nபள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சில ஆசிரியர்கள் காமசூத்திரத்தை பாடமாக எடுக்கிறார்கள், படிக்கச் செல்லும் பிள்ளைகள் சில ஆசிரியரின் குறைந்தப்பட்ச கண்டிப்பைக் கூட தாங்க முடியாமல் கத்தி எடுத்து கொலைச் செய்கிறார்கள்\nசாலையில் செல்லும் போது, தன் தலைக்கு கவசம் அணியும் ஆணோ பெண்ணோ, தகப்பனோ தாயோ தன்னுடனே அழைத்துச்செல்லும் பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவிப்பதில்லை, மெதுவாய் கீழே விழுந்தால்கூட தலையில்தான் பெரும்பாலும் அடிபடும், குடும்பத்தோடு பயணம் செய்த ஒருவன், தன் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தான், பின்னே மனைவி, அவளுடன் சற்றே வளர்ந்த குழந்தை, பைக்கின் பெட்ரோல் டேங்க் மேலே சிறிய குழந்தையொன்று, நுங்கம்பாக்க சாலையில் ஒரு வளைவில் திரும்புகிறான், இரவு நேரம், ஒரு நீண்ட பள்ளத்தை வேகத்தடுப்பு அமைப்பதற்காகத் தோண்டி, அந்த வேலையை மற்றொரு நாள் முடிப்பதற்காக வழக்கம் போலவே பொதுமக்களின் உயிரின் மேல் அலட்சியம் காட்டும் போக்கில் அப்படியே விட்டுச்செல்ல, சரியாக அந்தப்பள்ளத்தில் அவன் வண்டியைத் திருப்ப முன்னேயிருந்த பிஞ்சு கீழே விழுகிறது, தலையில் கல் பட்டு அங்கேயே உயிர் பிரிகிறது, குழந்தைகளின் பாதுகாப்பில் கோட்டைவிட்டது இங்கு எல்லோருமே\nகுற்றம் நடந்தபின்னே பெற்றவர்கள் துடிக்கிறார்கள், ஒரு குற்றம் நடந்தபின்னே அதில் உள்ள ஓட்டைகளை சட்டம் ஆராய்கிறது, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்கிறது குற்றம் நடந்தது என்ன என்று மீடியாக்கள் சீறிப்பாய்கிறது\nசாராயத்துக்காகவும், காசுக்காகவும், காமத்துக்காகவும், உறுப்புகளுக்காகவும், அரசியலுக்காகவும், கட்சி அபிமானத்துக்காகவும் வதைபடுகிறார்கள் , உயிர்விடுகிறார்கள் பிள்ளைகள் சுமந்துப்பெற்றாலும், அறிவில்லாத, பொறுப்பில்லாத, சுயநலம் மிகுந்த, ஆற்றலில்லாத, அன்பில்லாத, அக்கறையில்லாத பெற்றவர்களிடமும் உடலாலும் உள்ளத்தாலும் துன்பம் அனுபவிக்கிறார்கள்\nஇன்னமும் ஆதிகால சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க ஒவ்வொரு குற்றம் நடக்கவும் , அதிலிருந்தே பாடம் கற்று அதை அடைக்கவும் மேதைகள் காத்திருக்கிறார்கள்\nபுதிய மருந்துகளை செலுத்தி சோதிக்க வதவதவென்று பிள்ளைகள் பெறுவது அவசியம், படிப்போ ஆரோக்கியமோ எதிலும் கவலையற்று ஒட்டுப்போட அவர்கள் இருந்தால் போதும், அடியாளாக உருமாற கீழ்மட்ட குழந்தைகள் அவசியமென்று இருக்கும் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தின் கல்வி மற்றும் மருத்துவத்துடன் பிள்ளைகள் வளர்கிறார்கள்\nஇத்தனை மடமைகளையும் தாண்டி, இந்தப்பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம், அதுவரை அவர்களைச் சிதைக்காமல் அந்த அலகு வேல், முருகவேல் காக்கட்டும், ஐந்துமுறை தொழுதெழும் கருணைக்காக அல்லா காக்கட்டும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தர் காக்கட்டும் இன்னும் நம் குலசாமிகள் அத்தனைபேரும் நம் அறியாமையிலும் , போதையிலுமிருந்தும் அவர்களைக் காக்கட்டும்\nஅமுதா சுரேஷ் , ஐ டி கம்பெனியில் சென்டர் மானேஜர், இரண்டு குழந்தைகளின் தாய். நிகழ்கால சமூக-அரசியல் பல ஊடகங்களில் கட்டுரை எழுதிவருபவர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கன்வாடி பணியாளர்கள், அமுதா சுரேஷ், குழந்தை வளர்ப்பு, சினிமாவில் பெண்கள், பெண்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசெய்து பாருங்கள்: கீரைத்தண்டு ஊத்தப்பம்\nNext postபண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\n“இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்” இல் 2 கருத்துகள் உள்ளன\n1:02 பிப இல் ஒக்ரோபர் 12, 2016\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை. வார்த்தைகள் எழ மறுக்கிறது. என் போன்ற பலரது மனங்களில் உள்ள வலிகளை அற்புதமாக கோர்த்து வரிகளாக்கி இருக்கிறார் தோழி. ஒவ்வொரு வரியிலும் குழந்தைகள் மீதான ஆழ்ந்த அக்கறையும் இந்தக் கேவலமான சமூகம் மீதான கோபமும் தெரிகிறது. அதற்காக அவருக்கு தலைவணங்குகிறேன்.கீழ்த்தரமான திரைப்படங்களும், அதில் வரும் பாடல்களும் நெஞ்சை அறுக்கிறது.\nஇன்றைய மது கலாச்சாரம் குறித்து சொல்லவே தேவையில்லை. 32 வயதாகும் நான் மது குடிக்க இன்னும் கற்றுக்கொள்ள வில்லை என்பதற்காக நண்பர்கள் மத்தியில் பலமுறை அவமானப் படுத்தப் பட்டிருக்கிறேன்.( அவர்கள்தான் என்னை அவமானப் படுத்தியதாக நினைக்கிறார்கள்)\nகுடிகாரர்களை விட நான் அதிகம் வெறுப்பது புகைப் பிடிப்பவர்களை. கொஞ்சம் கூட உறுத்தல் இன்றி பலர் நிற்கும் இடங்களில் ( குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடங்களில்) புகைப் பிடிப்பவர்களை கண்டால் கொலைவெறி வருவதை தவிர்க்க முடியவில்லை. நெஞ்சை அடைக்கும் அந்தப் புகை எனக்கு மிக வேண்டியவர்களிடம் கூட என்னை சண்டையிட வைக்கிறது. இதைவிட புகைப்பவர்களை கண்டிக்காமல் பயந்து ஒதுங்கிச் செல்லும் நபர்களை பார்க்கும்போது இன்னும் கோபம் அதிகரிக்கிறது.எல்லாவற்றையும் விடக் கொடுமை அப்படிப்பட்டவர்களை கண்டிக்க நினைக்கும் நம்மை , நம் வீட்டு நபர்கள் ‘உனக்கு ஏன் இந்த வீண் வேலை “ என கண்டிப்பது.\nகுடியும், புகையும் கொஞ்சி விளையாடும் இந்த கேடுகெட்ட சமூகத்தை நினைத்து, நினைத்து பல நாட்கள் தூக்கம் தொலைத்து மண்டையில் முடி போனதுதான் மிச்சம். தாமதமாகத்தான் திருமணம் செய்தேன். தற்போது மனைவி என்னை கண்டிக்கிறார். என்ன சொல்ல\nதங்களின் இந்தக் கட்டுரையை வீடு சென்றதும் மனைவியிடம் காண்பிக்க வேண்டும். மீண்டும் பாராட்டுக்கள் தோழிக்கு.\n11:36 முப இல் ஒக்ரோபர் 13, 2016\nஅருமையான வரிகள் ஆழ்ந்த கருத்து பாராட்டுக்கள் அமுதா சுரேஷ் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/2010/01/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-12-19T00:59:03Z", "digest": "sha1:BHNORAYVP3K3AP6FZ5MQPQJB3ZCYSL6P", "length": 53320, "nlines": 134, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்? | சமூகத் தீவிரவாத��்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n« கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு\nஅமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்\nஅமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்\nசிறுவர்-சிறுமியர் செக்ஸ்: வெளிப்படும் அமைப்பு-முறை: வில் ஹியூம்[1], மாத்யூஸ்[2] முதலியோரைத் தொடர்ந்து அமலன் வருகிறான். தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய துரதிருஷ்டமான விஷயங்கள் அசாதாரணமான சமுகத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. அதனை, செய்திகள் போல கேட்டு, பார்த்து, உணர்ச்சியில்லாமல் இருந்துவிடமுடியாது. ஒரு பெண்ணைப் பெற்றவனுக்குத் தான் அந்த வலி, துயரம், அவமனம்…………………முதலியவைத் தெரியும். மற்றவர்களுக்கு, தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாகயிருக்குமே என்றுதான் தோன்றும். ஆகவே, இவ்விஷயத்தை ஆராயவேண்டியுள்ளது:\n· இந்தியாவைப் பொறுத்தமட்டிலும், ஏழ்மை என்ற நிலைக்காட்டி, இவ்வாறு கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவது எந்தவிதத்தில் நியாயம்\n· இதன் பின்னணி என்ன\n· அவர்கள் ஏன் அத்தகைய மனநிலையில் இருக்கவேண்டும்\n· தாங்கள் மிகவும் நாகரிகமானவர்கள் என்றுக் காட்டிக் கொண்டு, இப்படி இத்தகைய விலன்கினும் கீழான காரியங்களில் ஈடுபடுகின்றனர்\n· நிறையப் படித்திருக்கிறோம் என்று வேறு காட்டிக்கொள்கிறார்கள் டாக்டர் அஃப் பிலோசோஃபி, தியாலஜி, B.Th., M.Th., D.Th………….இத்யாதிகள். இவை இவர்களுக்கு என்னத்தான் சொல்லிக் கொடுக்கிறது\n· எதுதான் அவ்வாறு அவர்களைத் தூண்டுகிறது\nமுதலிய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இங்கு கிருத்துவர்களை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம், ஏனெனில் உலகம் முழுவதிலும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களிடையே குறிப்பிட்ட பொது அம்சங்கள், முறைகள், வெளிப்பாடுகள் (modus operandi), நிச்சயமாக, அவர்கள் அத்தகைய மனோநிலைய அடையச் காரணமாக இருப்பவை என்ன என்பதுதான் குற்றவியல், மனோதத்துவ மற்றும் சமூக-மனிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக இருக்கிறது.\nஊடகங்கள், செய்திகள், உண்மை நிகழ்வுகள்: நிச்சயமாக இந்த ஆய்வு ஊடக செய்திகள் மற்றும் தனிப்பட்டமுறையில் விசாரித்து தெரிந்துகொள்ளும் விவரங்களின் ஆதாரமாகத்தான் உள்ளது. செய்திகள் இவ்வாறு வருகின்றன:\nதினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎\nஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தில், மாணவியை கடத்தி கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அமலன் தானாகவே வந்து எம்.கே.பி. …\n`வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ 17 வயது மாணவியை கடத்திய 47 வயது …\nதினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎\nசென்னையில் 17 வயது மாணவியை கடத்தி கற்பழித்ததாக புகார் கூறப்பட்ட 47 வயது ஆசிரியர் தானாகவே வந்து போலீசில் சரண் அடைந்தார். `வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ மிகவும் கொடூரமான …\nசென்னை: டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்தி கற்பழித்துவிட்டு …\nதட்ஸ்தமிழ் – ‎13 மணிநேரம் முன்பு‎\nகடந்தவாரம் சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ்2 மாணவியை அப்பள்ளி ஆசிரியரே கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …\nமாணவியை கடத்தி கற்பழித்ததாக ஆசிரியர் மீது வழக்கு …\nதினத் தந்தி – ‎12 ஜன., 2010‎\nமாணவியை கடத்தி கற்பழித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மாணவி படித்த பள்ளிக்கூடம் முன் பெற்றோர்கள் கூடி போராட்டம் நடத்தினார்கள். சென்னையை அடுத்த கொடுங்கையூர் …\nபள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய …\nநியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎\nசென்னையில் பள்ளித்தலைமையாசிரியருடன் மாயமான பிளஸ்2 மாணவி இன்று நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். கொடுங்கையூர் எத்திராஜ் சாமி சாலையில் தனியார் பள்ளியில் …\nஇவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. அல்லது நிருபர்கள் தெரிந்தோ தெரியாமலேயோ, உண்மைகளை குறைவாக அல்லது மாற்றி கூறியுள்ளனர்.\nரகசிய வாக்குமூலங்கள் என்றவை ஊடகங்களில் வதந்திகளாக வருவது: நீதிபதியிடம், மாஜிஸ்டிரேட்டிடம், போலீஸிடம் ரகசிய வாக்குமூலம் கொடுப்பது, எப்படி ஊடகங்கள் வெளியிடுகின்றன இது புவனேஸ்வரி, வில் ஹியூம், தேவநாதன், தேவநாதனை மயக்கிய நான்கைந்து பெண்கள், ஹேமலதா, ஸ்ரீகுமார்.முதலியோர் விவகாரக்களிலும் வெளிப்படுகின்றன. இந்த அமலன் விஷயத்திலும் அவ்வாறாகவே உள்ளது இது புவனேஸ்வரி, வில் ஹியூம், தேவநாதன், தேவநாதனை மயக்கிய நான்கைந்து பெண்கள், ஹேமலதா, ஸ்ரீகுமார்.முதலியோர் விவகாரக்களிலும் வெளிப்படுகின்றன. இந்த அமலன் விஷயத்திலும் அவ்வாறாகவே உள்ளது மற்ற செய்திகளைப் போன்று, இவற்றை ஜனரஞ்சக-மனோரஞ்சக-உணர்வுகளையூட்டும் ரீதீயில் வெளியிடக்கூடாது. சமூகத்தைப��� பாதிப்பதால், உண்மையைக் கூறவேண்டும், இல்லையென்றால் சும்மாவே இருக்கலாம்.\nஏழ்மையை நியாயப்படுத்தும் போக்கு: அமலன், “தன்னிடம் டியூஸன் படிக்கவரும் மாணவிக்குப் படிக்க வசதியில்லை, அதனால் அவளை மயக்கி, கற்பழித்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்”, என்றவிதத்தில் சொல்தில் ஏதாவது நியாயப்படுத்தக் கூடிய விவரம் உள்ளதா 1997ல் தனது மனைவி விபத்தில் அடிபட்டபோது, லதாவின் பெற்றொர்கள் உதவினர், அதனால் பழக்கம் ஏற்பட்டது என்பது, இலவசமாக லதாவிற்கு டியூஸன் சொல்லிக் கொடுக்கும் வரை முடிந்துள்ளது. பணம் கொடுத்து உதவியதாக இப்பொழுது செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் “பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக் கூடாது” என்பார்கள். ஆனால் வைக்க எல்லோரும் ஒப்புக் கொண்டூவிட்டார்கள், அமலன் தனது மலத்தை ஊக்கிவிட்டு ஜெயித்துவிட்டான். ஆகவே, இனி பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்.\nமாநிலத்திலேயே முதல் மாணவியாக வர நினைக்கும் மாணவி இப்படி இருப்பாளா இனி லதாவை எடுத்துக் கொண்டால், 17வயது பாப்பா, குழந்தை என்று நினைக்கலாம். ஊடகங்கள் அப்படி சொல்லிதான் ஏமாற்றுகின்றன இனி லதாவை எடுத்துக் கொண்டால், 17வயது பாப்பா, குழந்தை என்று நினைக்கலாம். ஊடகங்கள் அப்படி சொல்லிதான் ஏமாற்றுகின்றன ஆனால், இவளுக்கு எப்படி அவனுடன் எல்லோரும் பார்க்கும் நிலையில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, பல ஊர்களுக்குச் செல்ல முடிந்தது ஆனால், இவளுக்கு எப்படி அவனுடன் எல்லோரும் பார்க்கும் நிலையில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, பல ஊர்களுக்குச் செல்ல முடிந்தது லாட்ஜுகளில் தங்க மனம் வந்தது லாட்ஜுகளில் தங்க மனம் வந்தது “தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்”, என்று சொல்லும்போது, ஏதாவது ஒரு நேரத்தில், அதனை சொல்லியிருக்காலாமே “தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்”, என்று சொல்லும்போது, ஏதாவது ஒரு நேரத்தில், அதனை சொல்லியிருக்காலாமே அல்லது ஃபோன் செய்து அவனது வக்கிரத்தை வெளியிட்டிருக்கலாமே\n“தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்”: அமலனின் இந்த மிரட்டலின் மர்மம் என்ன உண்மையிலேயே, இந்த மிரட்டல் ஒரு பெண்ணை அப்படி வந்துவிடத் தூண்டுமா உண்மையிலேயே, இந்த மிரட்டல் ஒரு பெண்ணை அப்படி வந்துவிடத் தூண்டுமா இல்லை, அதற்கும் ம��லே அமலன் கையாண்ட யுக்தி என்ன இல்லை, அதற்கும் மேலே அமலன் கையாண்ட யுக்தி என்ன போலீசார், அமலன் வேலை பார்த்த பள்ளி, கலாவுடன் படித்த மாணவிகள், அமலனின் மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கலகலப்பாக பழகும் குணம் கொண்ட கலாவின் அழகில் மயங்கிய அமலன், கலாவை தனது காதல் வலையில் விழ வைக்க திட்டமிட்டார். “நீ பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற, என்னிடம் டியூஷன் படி,’ என்று வற்புறுத்தி வந்தார். அமலன் வற்புறுத்தலால் கலாவும் கடந்த மூன்று மாதங்களாக டியூஷன் சென்றார்.\nகாமம் கலந்த காதல் வலை வீசிய அமலன்: பாடம் நடத்தும்போது, “செக்ஸ்’ சம்பந்தமாக ஜோக்குகள் அடிப்பது, ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்களை கலாவிடம் காட்டி, மிகவும் ஜோவியலாக அமலன் பழகியுள்ளார்.மெல்ல, மெல்ல காமம் கலந்த காதல் வலை வீசினார். அதில், கலா சிக்கினார். அமலனின் நடவடிக்கையை அறிந்த ஆரோக்கியமேரி, கணவரை கண்டித்துள்ளார். அதற்கு,”கலாவை என் மகளாக பாவிக்கிறேன்’ என்று, சமாதானப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர்களின் காதல் விவகாரம் வெளியில் பரவத் துவங்கியது, அமலனின் வாக்குமூலம் அவனுடைய கொடூரக் காமகுணத்தைத் தான் காட்டுகிறது. அதனை மறைக்க லதா நன்றாக படிக்கிறாள், அவள் படிக்க வசைதியில்லை, மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்[3] என்பதெல்லாம் அத்தகைய காம-இச்சையை மறைக்கும் போக்காக இருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல்[4], அவன் மனைவிக்கு, இவனது லீலைகள் நன்றாகவே தெரிந்திருக்கிறது.\nதெய்வத்தின் மீதான காதலும், காமமும்: மோட்டார் சைக்கிளிலேயே வேளாங்கண்ணி சென்றார் என்றதிலிருந்து அங்கு மதரீதியாக மூளைச்சலவை செய்துள்ளார் என்று தெரிகிறது. நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்‘[5] என்றதிலிருந்து அவளது மனத்தில் இருந்த குழப்பங்களை அதாவது தான் எப்படி அவனுக்கு இரண்டாவது பெண்டாட்டியாக இருக்கமுடியும், தான் இந்து, அவன் கிருத்துவன், மேரி ஒப்புக்கொள்வாளா முதலியவற்றை வேளாங்கண்ணியில் மதரீதியில் விளக்கம் அளித்து சமாதானம் செய்திருப்பான். லதாவிற்கு 18 வயது ஆனவுடன் கல்யாணம் செய்து கொண்டு பிறக்ய் அவளது பெற்றோர்களை சமாதானப் படுத்திவிடல���ம், ஒரு வக்கீல் மூலம் லதாவை போலீஸாரிடம் ஒப்படைத்தேன் என்பதெல்லாம் அவனது குறுகிய ஆனால் கொடூரமான சட்டமீறல்களின் வக்கிரத்தையும், காமக்குரூரத்தையும்தான் காட்டுகிறது. பிறகு அவளே தனது வாக்குமூலத்தில் சொல்கிறாள், அமலன் தனது பெற்றோர்களை கொலைசெய்துவிடுவதாகத் தன்னை மிரட்டி கடத்தி சென்றதாகவும் நாகபட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் லாட்ஜில் தங்க வைத்து தன்னை பலவந்தபடுத்தி கற்பழித்ததாகவும் தெரிவிக்கிறாள். அமலன் சென்னையிலேயே முக்கிய புள்ளி ஒருவர் வீட்டிலேயே அடைக்கலமாக தங்கியிருப்பதாக செய்தி வெளியானது[6]. நேற்று முந்தினம் அவர் வேலைபார்த்த பள்ளிக்கு வந்ததாகச் சொல்லப் பட்டது.\nசமூகத்தை சீரழிக்கும் நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும்: வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் தங்களது அடையாளங்களை மறைக்க முகமூடிகள் அணியலாம். ஆனால், சமூகத்தை சீரழிக்கும் இந்த நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும். “முக்கியப் புள்ளி” என்று மறைப்பானேன் அவனது மகளை அவ்வாறு செய்தால், அப்புள்ளி சும்மா இருக்குமா அவனது மகளை அவ்வாறு செய்தால், அப்புள்ளி சும்மா இருக்குமா ஊடகங்கள் ஏன் அவனை மறைக்கவேண்டும்\nடான் பாஸ்கோவில் ஒரு மாணவி மர்ம முறையில் சாவு, மற்றொரு மாணவி கற்பழிப்பு: ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், இந்நிலையில் மற்றொரு மாணவியை ஆசிரியரே கடத்திச் சென்று கற்பழித்த சம்பவமும் நடத்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பெற்றோர் கூறினர்[7]. பிறகு எதற்கு அந்த மாணவியின் சாவை மறைத்துவவட்டனர் முழு விவரங்களை ஏன் வெளியிடவில்லை\nடான் பாஸ்கோ சரித்திரமே அத்தகைய குற்றங்களை நிறையவே எடுத்துக் காட்டுகின்றன[8]: டான் பாஸ்கோ ஆரம்பித்து வைத்த “செலேஸியன் சங்கத்தின்” (Salesian Society) கிருத்துவர்கள்தாம் அதிகமான இவகையான செக்ஸ் லிலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உலகமெலாம் நடக்கும் அத்தகைய கொடுமைகளினின்று அறியலாம்[9]. அதனை “செலேஸியன் செக்ஸ் குற்றம்” என்றே அழைக்கின்றனர்[10]. டான் பாஸ்கோ என்ற கிருத்துவ பாதிரியின் சரித்திரமே மர்மங்களில் புதைந்து கிடக்கின்றன. கனவுகளிலேயே மூழ்கியிருந்த டான் பாஸ்கோவின் அதிசயங்களே அலாதியானதுதான் கனவிலேயே (phedophile) சிறுவர்-சிறுமியர் செக்ஸ் குற்றவாளிகளைப் பிடிப்பாராம்[11] கனவிலேயே (phedophile) சிறுவர்-சிறுமியர் செக்ஸ் குற்றவாளிகளைப் பிடிப்பாராம்[11] எனவே, இதனை முழுமையாக ஆராயவேண்டும். இந்திய மதத்தை ஆராயும் கிருத்துவர்கள், மேனாட்டவர்கள், இதைப் பற்றிய உன்மைகளையும் சொல்லவேண்டும். அதென்ன டான் பாஸ்கோவைப் பின்பற்றினால் அல்லது அம்மடாலயங்களில் பயிற்சி பெற்றால், “செலேஸியன் செக்ஸ் குற்றம்” செய்யத்தூண்டுமா எனவே, இதனை முழுமையாக ஆராயவேண்டும். இந்திய மதத்தை ஆராயும் கிருத்துவர்கள், மேனாட்டவர்கள், இதைப் பற்றிய உன்மைகளையும் சொல்லவேண்டும். அதென்ன டான் பாஸ்கோவைப் பின்பற்றினால் அல்லது அம்மடாலயங்களில் பயிற்சி பெற்றால், “செலேஸியன் செக்ஸ் குற்றம்” செய்யத்தூண்டுமா அப்படியென்றால், டான் பாஸ்கோவின் கனவுகள், மர்மங்கள் வேறுவிதமாகத்தான் இருந்திருக்கவேண்டும்\nவேளாங்கண்ணி தேவாலய கெஸ்ட் ஹவுஸ் காமகளியாட்ட கூடமாகிறது கடந்த அக்டோபர் 5-ம்தேதி 2008ல், செல்வராஜ் பாதிரி, ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்து, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில்[12] ஸ்டெல்லா மேரியை `சகோதரி”( கடந்த அக்டோபர் 5-ம்தேதி 2008ல், செல்வராஜ் பாதிரி, ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்து, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில்[12] ஸ்டெல்லா மேரியை `சகோதரி”() என்று கூறி தங்க வைத்திருக்கிறார்[13]. எட்டாம் தேடிவரை அவர்கள் அரையில் என்னசெய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 8-ம் தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய…. குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல். அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது. வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார்.ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்���ளின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில் இவர் பங்குத் தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.\n`நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே()”: முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் விசாரித்தபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்[14]. “செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே()”: முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் விசாரித்தபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்[14]. “செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே()”என்று கூறுவது இவரது ஸ்டைல். இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது’” என்ற அவர்கள்,\nஇன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள். “ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது. பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்’” என்றனர்.\n2010ல் பாதிரியாரின் காமகளியாட்டம்[15]: வேளாங்கண்ணி [velankanni] சர்ச் [church] பாதிரியாரால். இந்த காம லீலை புனித வெள்ளி [good friday] அன்று பாதிரியாரின் அறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாதிரியார் அறையினில் நுழைந்தவுடன் ரெடி ஆகீருக்கும் கன்னியாஸ்திரி மன்மத லீலை ஆரம்பமாக்கி அனைத்தும் நடக்கிறது. வீடியோ பாதியாரால் எடுக்கப்பட்டுள்ளது[16]. ஊடகங்களின் பாரபட்சம் முன்னமே எடுத்துக் காட்டப் பட்டது[17].\nஇறையியலில் பட்டம் பெற்ற அமலன் அதே பாணியைப் பின்பற்றினாரா கிருத்துவ இறையியல் குறிப்பாக செக்ஸ் குற்றங்களுக்கு இடங்கொடுக்கிறது என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்[18]. கன்னியாஸ்திரீகள் அவ்வாறு செக்ஸிற்கு பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. இநிதியாவிலேயே அப்பழக்கம், வழக்கம் இருந்தது, அபயா வழக்கு முதலியவை எடுத்துக் காட்டின. அமலனும் அதே மாதிரியான பாணியைப் பின்பற்றியுள்ளது தெரிகின்றது. முதலில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி மயக்கியுள்ளார். அவளது குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். வேலாங்கண்ணி தேவாலாய கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளார். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே( கிருத்துவ இறையியல் குறிப்பாக செக்ஸ் குற்றங்களுக்கு இடங்கொடுக்கிறது என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்[18]. கன்னியாஸ்திரீகள் அவ்வாறு செக்ஸிற்கு பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. இநிதியாவிலேயே அப்பழக்கம், வழக்கம் இருந்தது, அபயா வழக்கு முதலியவை எடுத்துக் காட்டின. அமலனும் அதே மாதிரியான பாணியைப் பின்பற்றியுள்ளது தெரிகின்றது. முதலில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி மயக்கியுள்ளார். அவளது குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். வேலாங்கண்ணி தேவாலாய கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளார். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வ��்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே()”, என்று அமலன் சொன்னானா இல்லையா என்று லதாவிற்கு மட்டும்தான் தெரியும்)”, என்று அமலன் சொன்னானா இல்லையா என்று லதாவிற்கு மட்டும்தான் தெரியும் ஆனால், “நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்”, லதா என்று சொன்னதிலிருந்து, அவ்வாறே நடந்தது போலும்\n[1] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்\n………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II\n………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III\n………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /\n[2] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:\n[4] வேதபிரகாஷ், மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்\n[12] வி ஹியூம் நடத்தி வந்த அனாதை இல்லம், பிறகு காமக்களியாட்டக் கூடமாகியது, அதன் பெயரும், இம்மாதிரியான பெயர் கொண்டதுதான் – லிட்டில் ஹோம், அதாவது “சின்ன வீடு”\n[15] முதலில் “நக்கீரன்” பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி ஒன்றும் வெளியிடாதது ஆச்சரியமாக உள்ளது.\n[17] வேதபிரகாஷ், கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா\nவேதபிரகாஷ், துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா\nThis entry was posted on ஜனவரி 14, 2010 at 3:09 முப and is filed under அரசியல் சார்புள்ள நிருபர்கள், ஆசிரியரின் ஆபாசம், ஆசிரியரின் காதல், ஆபாசப் படங்கள், ஆபாசம், இமையே கண்ணைக் குத்துகிறது, இரட்டைப் பொருளில் பேசுவது, ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், கண்காணிப்பர் கற்பழிக்கிறார், குடும்பத்தைச் சிதைப்பது, குழந்தை விபச்சாரம், கொக்கோகம், சட்ட மீறல்கள், சட்டத்தின் பாரபட்சத் தனமை, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சித்தாந்த சார்புள்ள நிருபர்கள், திருமணமே இல்லாமல் வாழ்வோம், பெரிவர்களை மதிக்காதது, மத சார்புள்ள ஊடகங்கள், மத சார்புள்ள நிருபர்கள், வீட்டைவிட்டு ஓடிப்போவது.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “அமலனின் காமலீலைக��ுக்கு என்ன காரணம்\n5:01 முப இல் ஜனவரி 14, 2010 | மறுமொழி\nகோவை, பொள்ளாச்சி கக்கன் காலனியைச் சேர்ந்த சார்லஸ் மகள் சில்வியாமேரி(16), கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என விரும்பினார்.\nஇதற்காக, எருக்கஞ்சேரி டான் போஸ்கோ பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மீடிய வகுப்பு படித்து வந்தார்.\nபள்ளி வளாகத்தில் கன்னியாஸ்திரிகள் தங்கும் அறையிலேயே தங்கியிருந்தார்.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன், பள்ளி முதல் மாடியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார்.\nபடிப்பில் கவனம் செலுத்தாமல் பெயிலானதால், தற்கொலை செய்த கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், சில்வியாமேரி மரணத்திற்கான உண்மைக் காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.\nஇந்நிலையில், அப் பள்ளி தலைமை ஆசிரியரால் மீண்டும் ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.\n5:02 முப இல் ஜனவரி 14, 2010 | மறுமொழி\nபிளஸ்-2 மாணவியை திருமண ஆசைகாட்டி கடத்தினார் கற்பழிப்பு …\nதினத் தந்தி – ‎10 ஜன., 2010‎\nஆசிரியர் அமலன் மேலும் பல மாணவிகளிடம் டியூசன் சொல்லி கொடுக்கும் போது செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது…………………. …\n8:45 முப இல் ஜனவரி 15, 2010 | மறுமொழி\nரோச்லின், பத்தாவது படித்த இளம்பெண் மாயம்\nதிருவாரூர்:திருவாரூரில் நகை மற்றும் பணத்துடன் இளம்பெண் தலைமறைவானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:திருவாரூர் அருகே பவித்ரமாணிக்கத்தை சேர்ந்தவர் சிலுவைநாதன் (55). இவரது மகள் ரோஸ்லின் (20). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் திருமணமாகாத நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் சிலுவைநாதன் தனது மனைவியுடன் மூத்த மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் ரோஸ்லின் இல்லாதது கண்டு திடுக்கிட்டார். மேலும் வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து சிலுவைநாதன் கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சார்லஸ் நெப்போலியன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n8:48 முப இல் ஜனவரி 15, 2010 | மறுமொழி\nசென்னை மாணவி கடத்தி கொலை\nகாஞ்சிபுரம், ஜன. 13: சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி கடத்தி கொலை செய்யப்பட��டு ஸ்ரீ பெரும்புதூர் அருகே முட்புதரில் பிணமாக வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரீ பெரும்புதூர் அருகே நாவலூர் குப்பம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய் முட்புதரில் அரை நிர்வாண நிலையில் 18 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது. இது பற்றி பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுட்புதரில் பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. இறந்த பெண்ணின் பெயர் ஊர், விலாசம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து, இந்த பெண்ணின் சடலம் பற்றிய அடையாளங்கள் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.\nஇதனை பார்த்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் படத்தில் காணப்படுவது தனது மகள் பவானி (வயது 17) என்று போலீசில் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பவானி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5ம் தேதியன்று டியூசனுக்கு சென்ற பவானி வீடு திரும்பவில்லை. இரண்டு நாள் வரை பவானியை தேடிய அவரது பெற்றோர் கடந்த 7ம் தேதியன்று கொரட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.\nஇதற்கிடையில், கடந்த 6ம் தேதியன்று நாவலூர் குப்பம் பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரட்டூரில் இருந்த மாணவி பவானியை யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகொலையாளிகள் பவானிக்கு தெரிந்த நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பவானியின் பெற்றோரிடம் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் குறித்தும் சந்தேகப்படும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/boomika.html", "date_download": "2018-12-19T02:11:30Z", "digest": "sha1:GJ2QQGMVRFBMG752Z2GDO5P52EQ7A6IR", "length": 13781, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யோகா நிபுணரைக் காதலிக்கும் பூமிகா! | Boomika fall in love with Yoga master - Tamil Filmibeat", "raw_content": "\n» யோகா நிபுணரைக் காதலிக்கும் பூமிகா\nயோகா நிபுணரைக் காதலிக்கும் பூமிகா\nகோலிவுட்டிலிருந்து மும்பைக் கரையோரம் ஒதுங்கிய நடிகை பூமிகா யோகா நிபுணர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.விரைவில் இருவருக்கும் கெட்டி மேளம் கொட்டப் போகிறது.\nரோஜாக்கூட்டத்தில் ஸ்ரீகாந்துடன் அறிமுகமானவர் தான் இந்த பூமிகா. முதல் படமே ஹிட்டானதால் ராசியான நடிகை என்ற பெயர்இவருக்கு கிடைத்தது. இதனால் அடுத்த படத்திலேயே பத்ரி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.\nஇதற்குப் பிறகு பூமிகாவுக்கு அவ்வளவாக படங்கள் புக்காகவில்லை. இதனால் மெதுவாக தெலுங்கு, இந்தி என ஒதுங்க ஆரம்பித்தார்.தெலுங்கில் எஸ்ஜே சூர்யா இயக்கிய குஷியில் நடித்தார். அந்தப் படம் நன்றாக ஓடவே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.\nஇதன் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கில் பிசியாக இருந்த போதே பாலிவுட்டிலும் லேசாக கால்பதித்து பார்த்தார். அங்கும் பூமிகாவின் ராசி ஒர்க் அவுட் ஆனது. இதனால் பாலிவுட்டிலும் பரபரப்பாக பல படங்களில் புக்கானார்.\nதற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜெய் சிரஞ்சீவா என்ற படத்திலும், இந்தியில் சில்சிலா என்ற படத்திலும் நடித்துவருகிறார். இது தவிர மேலும் சில இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nஒரு புறம் முன்னணி நடிகையாக தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பூமிகா, இப்போது காதல் வலையில்விழுந்துள்ளாராம். உலகப் புகழ் பெற்ற யோகா கலைஞரான பாரத் தாகூர் என்பவரைத் தான் இவர் தீவிரமாக காதலித்து வருகிறார்.\nஇவர் நடித்துள்ள இந்திப் படமான சில்சிலாவின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. அப்போது தான்பூமிகாவின் காதல் வெளியுலகுக்கு தெரிய வந்தது. கேசட் வெளியீட்டு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.\nஒன்றாக கலந்து கொண்டது மட்டுமல்ல, அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். இது மேடையிலும், அரங்கத்திலும் இருந்தபலரது கண்களை உறுத்தியது வேறு விஷயம்.\nகடந்த சில மாதங்களாக இருவரும் உயிருக்குயிராக காதலித்து வருகிறார்கள். பூமிகா படப்பிடிப்புக்காக எங்கு சென்றாலும் தினமும்போனில் பேசாவிட்டால் காதலர்களுக்கு தூக்கமே வராதாம்.\nதாகூருடனான காதல் குறித்து அவரிடமே கேட்டோம். முதலில் அப்படியா என்று நழுவப்பார்த்தவர், பிறகு மழுப்ப ஆரம்பித்தார். நாங்கள்நல்ல நண்பர்கள். மற்றபடி வேறு எதையும் இப்போதைக்கு கூற விரும்பவில்லை என்கிறார்.\nபூமிகாவுடனான நெருக்கம் குறித்து தாகூரின் நெருங்கிய நண்பர்களும் மறுக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் எந்தசந்தேகமுமில்லை. ஆனால் அவர்கள் காதலிக்கிறார்களா என்பதைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும் என்கிறது நண்பர்கள் வட்டாரம்.\nஆனாலும் விரைவில் பூமிகா-தாகூர் திருமணம் நடைபெறும் என்பதே அதிகாரப்பூர்வ தகவல்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/south-africa-beat-australia-3rd-odi-won-series-2-1-012216.html", "date_download": "2018-12-19T00:57:45Z", "digest": "sha1:ODKQVZHP2VJZTEETLB73NNKJILKTAX67", "length": 12498, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னப்பா இது.. ஆஸ்திரேலியா இப்படி சொத்தையா ஆடுது!! “வச்சு” சாதனை செய்த தென்னாபிரிக்கா - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» என்னப்பா இது.. ஆஸ்திரேலியா இப்படி சொத்தையா ஆடுது “வச்சு” சாதனை செய்த தென்னாபிரிக்கா\nஎன்னப்பா இது.. ஆஸ்திரேலியா இப்படி சொத்தையா ஆடுது “வச்சு” சாதனை செய்த தென்னாபிரிக்கா\nஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.\nஆஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (நவம்பர் 11) அன்று நடைபெற்றது.\nஅந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சென்ற போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. எனினும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்று மீண்டும் ஒரு தொடரை இழந்துள்ளது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கத்தில் அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவை 15.3 ஓவர்களில் 55-3 என்ற மோசமான நிலையில் வைத்திருந்தது.\n4வது விக்கெட்டுக்கு சேர்ந்த சூப்பர் ஜோடி\nஎனினும், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டு ப்ளேசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்து சாதனை செய்தது. இரண்டு வீரர்களும் சதம் அடித்தனர். தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்தது.\nஅடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவில் ஷான் மார்ஷ் 106 ரன்கள் எடுத்தார். ஸ்டோய்னிஸ் 63, கேரே 42, மாக்ஸ்வெல் 35 ரன்கள் எடுத்தனர். எனினும், அந்த அணி 42வது ஓவரில் 226 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இருந்தது. கடைசியில் ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் ரன் வேகம் குறைந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்கள் இழந்து இருந்தது. தென்னாபிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.\nஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தன் ஆறாவது தொடர் தோல்வியை தழுவி உள்ளது. கடைசியாக 2016-17இல் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் தொடரில் 4-1 என வென்று இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் தன் மூன்றவாது தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது ஆஸ்திரேலியா. அடுத்து இந்தியாவுடன் இருதரப்பு தொடரில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போட்டியில் 252 ரன்கள் சேர்த்த மில்லர், ப்ளேசிஸ் ஜோடி உலகளவில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்ததில் மூன்றாவது இடத்தை பிடித்தது. தென்னாபிரிக்க அளவில் முதல் இடம் பிடித்தது. 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் இருக்கும் ஜோடி இந்தியாவின் அசாருதீன் - ஜடேஜா ஆவர். இவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4வது விக்கெட்டுக்கு 275 ரன்கள் குவித்து இருந்தனர். இரண்டாம் இடத்தில் இருப்பது யுவராஜ் - தோனி ஜோடி. இவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக 256 ரன்கள் எடுத்து இருந்தனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_10.html", "date_download": "2018-12-19T01:21:25Z", "digest": "sha1:LWUJXUFFFTYRGYKZNNKTBZM2HPLAMHZS", "length": 4507, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "பிறந்தநாள் வாழ்த்து - சதாகுமார் டினோசன் - Karaitivu.org", "raw_content": "\nHome Wishes பிறந்தநாள் வாழ்த்து - சதாகுமார் டினோசன்\nபிறந்தநாள் வாழ்த்து - சதாகுமார் டினோசன்\nஎமது காரைதீவு ஓர்க் இணையகுழு உறுப்பினரான சதாகுமார் டினோசன் அவர்கள் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். அவரிற்கு இணையகுழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/07/23091602/1004340/Youngsters-performing-well-in-TNPL--Srikkanth-Former.vpf", "date_download": "2018-12-19T01:02:54Z", "digest": "sha1:BHBTJBWSQP66X32LO566TLAZQDNBCMW4", "length": 8365, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "டி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஇளைஞர்கள் டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.\nகும்பகோணத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஸ்ரீகாந்த் வருகை தந்தார்.பின்னர் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் டிஎன்பிஎல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் : எந்த அணியில் யார் யார் இடம்பெறுகின்றனர் \nஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கும், இஷாந்த் சர்மாவை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.\nயுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை\nஐ.பி.எல். 12வது சீசனில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மும்பை அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.\nஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்\nஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.\nயுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சற்று முன் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது...\n68 வது மாநில அளவிலான சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது.\nஆஸ்திரேலியா அணி அபார வெற்றி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022813", "date_download": "2018-12-19T02:30:48Z", "digest": "sha1:HJVRC7VTWGAVT6BUMKAAOSGN2CKI3ITK", "length": 16426, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லை மீறி சவுடு மண் அள்ளிய 9 லாரி, ஒரு ஜே.சி.பி., பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nகோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nயுவன் இல்லாவிட்டால் நடுத்தெருவில் நின்றிருப்போம் : ...\nபிரியங்கா புத்தகம் விரைவில் வெளியீடு\nபதவி விலக உர்ஜித் படேலை வற்புறுத்தவில்லை: அருண் ...\nதமிழக பா.ஜ., முகவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் ... 1\nஇன்றைய (டிச.,19) விலை: பெட்ரோல் ரூ.73.29; டீசல் ரூ.68.14 2\nயாரும் உத்தரவு போட முடியாது: ஜி ஜின்பிங்\nபெண்களுக்கென தனிக் கட்சி துவக்கம் 5\nஎல்லை மீறி சவுடு மண் அள்ளிய 9 லாரி, ஒரு ஜே.சி.பி., பறிமுதல்\nமப்பேடு: மப்பேடு அருகே உள்ள கூவம் ஏரியில், எல்லையை மீறி சவுடு மண் அள்ளிய, ஒன்பது லாரி மற்றும் ஒரு ஜே.சி.பி.,யை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் பகுதியில் உள்ள கூவம் ஏரியில், 17ம் தேதி முதல், அரசு உத்தரவுப்படி சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த கூவம் ஏரியின் மற்றொரு பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட இருளஞ்சேரி, குமாரசேரி, கூவம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளன.இதனால், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் அனுமதி பெற்று, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் சவுடு மண் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஸ்வநாத், ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், கூவம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அனுமதியில்லாத ஏரிப்பகுதிகளில் சவுடு மண் அள்ளி கொண்டிருந்த ஒரு, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் ஒன்பது லாரிகளை பறிமுதல் செய்து, மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇது குறித்து, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய ��ருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/other-services", "date_download": "2018-12-19T02:29:15Z", "digest": "sha1:NH3Q3P5CHCUCHCY6EO7ZHHA7D76QKWRN", "length": 4798, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை | ikman.lk இல் காணப்படும் சிறந்த உள்நாட்டு சேவை வழங்குநர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nநிதி மற்றும் சட்ட சேவைகள்1\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் இதர சேவைகள்\nபக்கம��� 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/22/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-12-19T02:17:47Z", "digest": "sha1:LZB2NJEX37TX5RQWZS3EE3QR2UYUWTND", "length": 21506, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் : சுமத்திரன் | Lankamuslim.org", "raw_content": "\nஉயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் : சுமத்திரன்\nயுத்தத்தில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தது.\nநவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக வழக்கமாக இருந்து வருவதன் அடிப்படையில் போரினாலோ அதன் தாக்கத்தினாலோ உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை யாவருக்கும் உண்டு.\nவடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர் மூலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இதனால் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட அங்குள்ள மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்றும் சுமந்திரன் எம்.பி. கவலை தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை அமர்வின் போது வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசுமந்திரன் எம்.பி. அங்கு மேலும் கூறுகையில்,\nநவம்பர் மாதத்திலேயே உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்கமும் வந்தது.\nஅந்தவகையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தேன். இதன்மூலம் ஒவ்வொரு போராளி அல்லது வீரரும் நினைவு கூரப்பட வேண்டும்.\nசிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றல்லாது நினைவுகூரல் என்பது சகலருக்கும் ச��னானதாக இருக்க வேண்டும்.\nநான் ஆழியவளை மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன அவ்விடங்கள் தற்போது தென்னந்தோப்புகளாக மாறியுள்ளன.\nநவம்பர் மாதத்தில் இறந்த ஆத்மாக்கள் நினைவுகூரப்படுகின்ற நிலையில் மேற்படி ஆழியவளை மற்றும் உடுத்துறை பிரதேசங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது.\nமுன்னைய அரசாங்கத்தினால் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் நாம் ஆயுதங்களை ஏந்தவில்லை. பிரிவினையையும் கோரவில்லை. மாறாக இறந்துபோன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறே கேட்கின்றோம்.\nயுத்தத்தின் போதும் யுத்த காரணங்களினாலும் மரணித்த உறவுகளுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கிறேன் என்றார்.-TC\nநவம்பர் 22, 2015 இல் 10:57 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாகதீப பெயர்மாற்ற முயற்சியை எதிர்கிறேன் : ஆர் சம்பந்தன்\nஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n, இனவாதம் என்றால் என்ன \nபுத்தளம் நகரில் இஸ்லாமிய ஊழியர் மகாநாடு\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றா��� பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nமஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்\nபுதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்\n” ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்”\nமற்றுமொரு இனச் சுத்திகரிப்பில் மியான்மார் இராணுவம்\nரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\n« அக் டிசம்பர் »\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய் lankamuslim.org/2018/12/18/%e0… https://t.co/Pcy4Sblg5A 17 hours ago\nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது lankamuslim.org/2018/12/18/%e0… 17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/11/11/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-58/", "date_download": "2018-12-19T02:05:08Z", "digest": "sha1:TXANLHSZXEXCWHT2HJJW6NTHHBMLNOUK", "length": 52952, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 58 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 58\nஏழு : துளியிருள் – 12\nசர்வதன் மதுராவின் பெருந்துறை மேடைக்கு அரைக்காதம் அப்பால் யமுனைக்குள் கிளை தாழ்த்தி, படர்ந்து நின்றிருந்த பேராலமரத்தின் அடியில் கிளை வளைவுகளால் உருவான கூரைக்குக் கீழே மென்மரம் குடைந்துருவாக்கப்பட்ட சிறிய படகில் அமர்ந்து இரு விழுதுகளை கைகளால் பற்றிக்கொண்டு காத்திருந்தான். வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழத் தொடங்கியிருந்தன. யமுனையிலிருந்து பாசிமணம் கொண்ட நீராவிக் காற்று எழுந்தது.\nஅவன் அமர்ந்திருந்த நீண்ட வாள் போன்ற படகு அலைகளில் எழுந்து அ���ைந்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த இருளுக்குள் வௌவால்களின் சிறகடிப்பும், மரத்தின் கிளைகளுக்கு மேலே பறவைகள் குழறியும் பூசலிட்டும் எழுந்தமர்ந்து சிறகடிக்கும் ஓசையும், கரை விளிம்புகளை யமுனையின் அலைகள் தொட்டு வளையும் நீரொலியும், காற்றில் எழுந்தமைந்த கிளைகள் நீர்பெருக்கை அளையும் சலசலப்பும், நடுப்பெருக்கில் பாய்விரித்து சென்ற பெரும்படகுகளின் கொம்புகள் பிளிறி அடங்கியமையின் கார்வையும், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்த சீவிடுகளின் ஒலிச்சரடும் சூழ்ந்திருந்தன.\nமிகத் தொலைவில் அவன் புரவிக் குளம்படியை கேட்டான். பின்னர் இருளுக்குள் கூரிய ஓசையொன்று குறியுணர்த்தியது. அவன் மறு ஓசை எழுப்பியதும் புரவி அவனை நோக்கி அணுகி வந்தது. குளம்படிகள் நிலைக்க அதிலிருந்து இறங்கிய சாம்பன் “இளையோனே” என்றான். “இங்கிருக்கிறேன்” என்றான் சர்வதன். புரவியை அங்குள்ள வேரொன்றில் கட்டியபின் புடைத்து எழுந்து நின்ற வேர்களின்மேல் தாவி அருகணைந்த சாம்பன் படகை இருளில் கூர்ந்து நோக்கி “இதில் பாய்மரம் இல்லையா\n“உண்டு. ஆனால் அதை மடித்து உள்ளே வைத்துக்கொள்ள முடியும். பீதர் நாட்டு விரைவுப்படகு இது. மூங்கிலால் ஆனது பாய்மரம்” என்றான் சர்வதன். “ஒரு குழாய்க்குள் பிறிதொரு குழாய் என உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது” என்றபின் “வருக” என்றான். விழுதுகளை பற்றிக்கொண்டு வேர்கள்மேல் கால்வைத்து தாவி அருகணைந்த சாம்பன் படகின்மேல் ஏறி அதன் ஊசலாட்டத்தில் சற்று தள்ளாடி அமர்ந்துகொண்டு “விற்களும் அம்புகளும் இங்குள்ளனவா” என்றான். விழுதுகளை பற்றிக்கொண்டு வேர்கள்மேல் கால்வைத்து தாவி அருகணைந்த சாம்பன் படகின்மேல் ஏறி அதன் ஊசலாட்டத்தில் சற்று தள்ளாடி அமர்ந்துகொண்டு “விற்களும் அம்புகளும் இங்குள்ளனவா” என்றான். சர்வதன் “போதுமான அளவுக்கு உள்ளன” என்றான். “எப்படியும் இருநூறு பேரையாவது நம்மால் வீழ்த்திவிடமுடியும்.”\n நாம் என்ன போர்க்களத்திற்கா செல்கிறோம்” என்றான் சாம்பன். “பெண்கோளும் ஆகோளும் தொல்குடிப் போர்முறைகள்” என்றபடி சர்வதன் தன் காலடியிலிருந்து துடுப்புகளை எடுத்தான். அகன்ற பகுதியை கைப்பிடியின் துளையில் செருகி இறுக்கி இரு துடுப்புகளையும் நீரில் போட்டு பெருந்தோள்களும் தசைத்திரள்களும் இறுகி நெகிழ மும்முறை உந��தி யமுனையின் பெருக்கில் படகை கொண்டுசென்றான். ஒழுக்கில் படகு செல்லத்தொடங்கியதும் சீராக துடுப்பை இட்டபடி வந்தான்.\n“மையக்காற்றுக்கு போன பின்னர் பாய்களை மேலேற்றுகிறேன்” என்றான் சர்வதன். “இளையோனின் ஓலை சென்றிருக்குமல்லவா” என்று சாம்பன் கேட்டான். “ஒவ்வொன்றையும் தவறாமல் முறையாகச் செய்யும் வழக்கம் கொண்டவர் அவர்” என்று சர்வதன் சொன்னான். பின்னர் தன் காலடியில் இருந்த பெரிய பாளைப்பொதியை எடுத்து அருகே வைத்துக்கொண்டான். “என்ன அது” என்று சாம்பன் கேட்டான். “ஒவ்வொன்றையும் தவறாமல் முறையாகச் செய்யும் வழக்கம் கொண்டவர் அவர்” என்று சர்வதன் சொன்னான். பின்னர் தன் காலடியில் இருந்த பெரிய பாளைப்பொதியை எடுத்து அருகே வைத்துக்கொண்டான். “என்ன அது” என்று சாம்பன் கேட்டான். “உணவு, வறுத்து சிறுதுண்டுகளாக்கிய ஊன். நாம் சென்று மீள்வது வரை உணவு தேவையல்லவா” என்று சாம்பன் கேட்டான். “உணவு, வறுத்து சிறுதுண்டுகளாக்கிய ஊன். நாம் சென்று மீள்வது வரை உணவு தேவையல்லவா\n“ஒரு சிம்மம் இத்தனை ஊனை ஒரு வாரத்திற்கு ஒருமுறை உண்ணும்” என்றான் சாம்பன். “நான் யானை, ஊன் உண்கிறேன் அவ்வளவுதான் வேறுபாடு” என்றான் சர்வதன். இரு துடுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடுத்து படகை நிலையழியாமல் ஒழுக்கில் விரைய விட்டுவிட்டு எழுந்து மூங்கில் கொடிமரத்தை எடுத்து படகின் நடுவிலிருந்த வளையத்தில் இறுக்கிப் பொருத்தினான். அதற்குள் சற்று சிறிய மூங்கிலை வைத்தான். அதற்குள் இன்னொரு மூங்கிலை வைத்தான். மூங்கிலுடன் மூங்கிலைத் தொடுத்து மூன்று ஆள் உயரத்திற்கு மேலேற்றியபின் அதன் முனையிலிருந்த கயிறுகளை படகின் இரு முனைகளிலும் இரு விலாக்களிலும் இழுத்துக் கட்டினான். அதன் உச்சியில் அஸ்தினபுரியின் கொடி ஏறி விரிந்து பறக்கத் தொடங்கியது.\n என்றான் சாம்பன். “நாம் அணுகுகையில் ஓரிரு கலங்களாவது நம்மை பார்க்கக்கூடும்” என்றான் சர்வதன். பின்னர் பீதர் நாட்டு பட்டுப்பாய்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்றினான். மூன்று பாய்களும் திடுக்கிட்டவைபோல் காற்றை வாங்கி உப்பி வளைந்து விசைகொண்டன. படகு தூண்டில் முனையால் கவ்வி காற்றில் இழுக்கப்பட்ட மீன்போல அலைகள்மேல் தாவி விரையத் தொடங்கியது. ஒவ்வொரு அலைவளைவையும் தொட்டு இலைகளில் இருந்து இலைக்கு தாவும் வெட்டுக்கிளிபோல நீர்பெருக்கில் அது விரைந்து சென்றது.\nசாம்பன் பதற்றம் கொண்டிருந்தான். அவனால் அமரமுடியவில்லை. எழுந்து பாய்க்கயிற்றை பிடித்துக்கொண்டு நின்றான். இருளலைகளாகவும் அவ்வப்போது ஒளித்துளிகளாகவும் ஓடிக்கொண்டிருந்த கரையை நோக்கி “அங்குள்ள எவருக்கேனும் நம்மை தெரியுமா” என்றான். “யமுனையில் இருளுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்றான் சர்வதன். “ஆம், தெரிய வழியில்லை” என்றான் சாம்பன். மீண்டும் வந்தமர்ந்தான். கைகளை நெரித்தபடி சில கணங்கள் இருந்தபின் மீண்டும் எழுந்து “எங்கு வந்துள்ளோம்” என்றான். “யமுனையில் இருளுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்றான் சர்வதன். “ஆம், தெரிய வழியில்லை” என்றான் சாம்பன். மீண்டும் வந்தமர்ந்தான். கைகளை நெரித்தபடி சில கணங்கள் இருந்தபின் மீண்டும் எழுந்து “எங்கு வந்துள்ளோம்” என்றான். “இன்னமும் மதுராவின் எல்லையைக் கடக்கவில்லை” என்றான் சர்வதன்.\nஅவன் மீண்டும் வந்து அமர்ந்தான். “யௌதேயனின் ஓலை இன்னும் வரவில்லை அல்லவா” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து மறுமொழி வரவேண்டும். அதற்கு இன்னும் பொழுதாகவில்லை” என்றான் சர்வதன். “ஆம், அவளிடமிருந்து மறுமொழி வரவேண்டும்” என்ற சாம்பன் “அவள் ஒருவேளை மறுத்தால் நாம் என்ன செய்வோம்” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து மறுமொழி வரவேண்டும். அதற்கு இன்னும் பொழுதாகவில்லை” என்றான் சர்வதன். “ஆம், அவளிடமிருந்து மறுமொழி வரவேண்டும்” என்ற சாம்பன் “அவள் ஒருவேளை மறுத்தால் நாம் என்ன செய்வோம்” என்றான். “மறுக்கமாட்டாள். மூத்தவரின் கணக்குகள் பிழையானதில்லை” என்றான் சர்வதன். “ஒருவேளை மறுக்கவும் கூடும் அல்லவா” என்றான். “மறுக்கமாட்டாள். மூத்தவரின் கணக்குகள் பிழையானதில்லை” என்றான் சர்வதன். “ஒருவேளை மறுக்கவும் கூடும் அல்லவா பெண் உள்ளம்…” என்றான் சாம்பன். “மறுத்தால் நாம் திரும்பிவிடுவோம்” என்றான் சர்வதன்.\n” என்றான் சாம்பன். “மகள்கோடலுக்கு வந்தோம் என்போம்” என்றான் சர்வதன். “என்ன சொல்கிறாய்” என்று சாம்பன் சீற்றத்துடன் திரும்பினான். “ஆம், மணத்தன்னேற்புக்கு நமக்கு அழைப்பு உள்ளதல்லவா” என்று சாம்பன் சீற்றத்துடன் திரும்பினான். “ஆம், மணத்தன்னேற்புக்கு நமக்கு அழைப்பு உள்ளதல்லவா ஓரிரு நாட்கள் முன்னரே வந்தோம் என்போம்.” சாம்பன் “ஆம், அப்படி சொல்லலாம்” என்றபின் “எனக்கென்னவோ அவள் எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது” என்றான். “ஆம், ஒருவேளை ஒப்புக்கொள்ளாமலும் போகலாம்” என்றான் சர்வதன். சாம்பன் உச்சகட்ட சினத்துடன் “என்னை அவள் மறுத்தாள் என்றால் வெறுமனே திரும்பமாட்டேன். அவள் தலைகொண்டுதான் மீள்வேன்” என்றான். “ஆம், தலை பயனுள்ளது” என்றான் சர்வதன்.\n“ஆம், அவளை வெல்லாமல் திரும்பமாட்டேன்” என்ற சாம்பன் சினத்துடன் கைகளை உரசி “இழிமகள். ஷத்ரியர்களுக்கே ஆணவம் மிகுதி” என்றான். “அவள் இன்னமும் உங்களை மறுக்கவில்லை, மூத்தவரே. அதற்கு அவளுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்” என்றான் சர்வதன். “ஆம், அவளே முடிவெடுக்கட்டும்” என்றான் சாம்பன். பெருமூச்சுடன் “இவளை நான் அடைவது யாதவ மணிமுடியை வெல்வதேதான். ஆகவேதான் அஞ்சுகிறேன். நாம் செல்வதை அறிந்தால் என்னைப்பற்றிய பிழைச்செய்திகளை சொல்லிவிடுவார்கள் என் உடன்பிறந்தார்” என்றான்.\nநிலைகொள்ளாமல் சுற்றி நடந்தான். படகு அலையில் எழுந்தமைய நிலைதடுமாறி பாய்வடத்தை பிடித்துக்கொண்டான். மீண்டும் அமர்ந்து நெடுமூச்சுவிட்டு “அவள் எவரிடமேனும் எண்ணம் கேட்கக்கூடுமோ தோழியர், செவிலியர்” என்றான். சர்வதன் “கேட்கலாம்” என்றான். “அங்கே நமக்கெனப் பேச எவருள்ளனர் அவள் அன்னை காசியிலிருந்து வந்தவள்.” சர்வதன் “ஆம், என் அன்னையின் அக்கை” என்றான். சாம்பன் திகைத்து “ஆம், உன் அன்னை காசி இளவரசி பலந்தரை அல்லவா அவள் அன்னை காசியிலிருந்து வந்தவள்.” சர்வதன் “ஆம், என் அன்னையின் அக்கை” என்றான். சாம்பன் திகைத்து “ஆம், உன் அன்னை காசி இளவரசி பலந்தரை அல்லவா உன் நேர் மூத்தஅன்னையின் மகள் அவள்” என்றான். “ஆம், மூத்த அன்னை எனக்கு மிக அணுக்கமானவர்” என்றான் சர்வதன்.\n” என்றான் சாம்பன். “ஆம், நன்றாகவே அறிவேன். அஸ்தினபுரியின் அரண்மனையில் கிருஷ்ணையுடன் நான் விளையாடியிருக்கிறேன்.” சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கியபின் “நீ என்ன நினைக்கிறாய் அவளுக்கு நான் தகுதியானவன் அல்லவா அவளுக்கு நான் தகுதியானவன் அல்லவா” என்றான் சாம்பன். “இல்லை” என்றான் சர்வதன். சாம்பன் ஒருகணம் அயர்ந்து பின்னர் “ஏன்” என்றான் சாம்பன். “இல்லை” என்றான் சர்வதன். சாம்பன் ஒருகணம் அயர்ந்து பின்னர் “ஏன்” என்றான். “நீங்கள் நுண்ணுணர்வற்றவர். ஆகவே உலகியலுக்கு அப்பால் நோக்கற்றவர். பிறப்பின் தாழ்வுணர்ச்சியால் துன்புறுபவர். ஆகவே அனைவரையும் ஐயுறுபவர். தகுதிக்கு மீறி விழைபவர், ஆகவே சூழ்ச்சிகளை நாடுபவர். ஆற்றல் அற்றவர் என்பதனால் நச்சுச்சொற்களை நாவில்கொண்டவர்.”\n” என்று கூவியபடி சாம்பன் எழுந்தான். “எவரிடம் பேசுகிறாய் என அறிவாயா” சர்வதன் “நீங்கள்தான் எவரிடம் பேசுகிறோம் என அறியவில்லை” என்றான். சாம்பன் மூச்சிரைக்க மீண்டும் அமர்ந்து “இச்சொற்களை நான் மறக்கமாட்டேன். இதற்காக நீ கண்ணீர்விடுவாய்” என்றான். “நான் என் தந்தையைப்போன்றவன். செய்தவை எதற்கும் வருந்துபவன் அல்ல. செய்யத்தக்கவற்றை எதன்பொருட்டும் தவிர்ப்பவனும் அல்ல” என்றான் சர்வதன்.\nபடகின் துடுப்பை வலித்து அதை அலைமேல் எழுப்பி பெருகிச்சென்ற கங்கைக்குள் கொண்டுசென்றான். ஒரே வீச்சில் அதைத் திருப்பி ஒழுக்குக்கு எதிராக நிறுத்தினான். ஒற்றைக்கையால் பாய்வடங்களைப் பிடித்து திருப்பினான். அவன் தசைகளை நோக்கியபடி விழித்த கண்களுடன் சாம்பன் அமர்ந்திருந்தான். பின்னர் மெல்லிய குரலில் “அப்படியென்றால் ஏன் என்னை இப்போது அழைத்துச் செல்கிறாய்” என்றான். “என் மூத்தவரின் ஆணை” என்றான் சர்வதன். “நான் அதை மீறி ஏதும் செய்வதில்லை.”\nகயிற்றைக் கட்டியபின் துடுப்பை பிடித்துக்கொண்டு அமர்ந்து “அத்துடன் அரசகுடிப் பெண்கள் எப்போதும் அரசியலில் காய்கள். அவளை மாளவனோ கலிங்கனோ மணந்தாலும் வேறு ஒரு ஊழில்லை அவளுக்கு. இங்கு அவள் விழைந்த குடியில் மங்கலம் கொள்கிறாள். அவள் விழைந்த ஆணை எண்ணி வாழவும் உரிமை பெறுகிறாள்” என்றான். சாம்பன் கண்களைச் சுருக்கி “என்ன சொல்கிறாய்” என்றான். “உள்ளம் பெருங்காற்றுகளால் படகென ஆளப்படுகிறது. பாய்கள் என கனவுகள். வளைந்தும் பிணைந்தும் வழிதேர்கின்றன.”\nஅது சாம்பனுக்கு புரியவில்லை. “நான் உன்னை நம்பவில்லை. நீயே என்னை தோற்கடிக்கக்கூடும்” என்றான். “அதை நான் முன்னரே உணர்ந்தேன். நீங்கள் எவரையும் நம்பமுடியாது” என்றான் சர்வதன். சாம்பன் “உன் எண்ணம் ஏதென்று என்னால் உணரக்கூடவில்லை. ஆனால் எவ்வகையிலேனும் இம்முயற்சி தோற்றால் அதற்கு நீயே முழுப் பொறுப்பு. உன்னை அழிக்காமல் விடமாட்டேன். வாழ்நாளெல்லாம் உன்னை பின்தொடர்வேன். நீ நஞ்சுகொண்ட நாகத்துடன் விளையாடுகிறாய் என எண்ணிக்கொள்” என்றான்.\n“என் தந்தை நாக உலகம் சென்று நஞ்சுண்டவர். அந்நஞ்சு என்னிலும் குருதியென ஓடுகிறது” என்றான் சர்வதன். “ஆகவே நான் எந்த நாகத்தையும் அஞ்சவேண்டியதில்லை, மூத்தவரே.” சாம்பன் கசப்புடன் நோக்கை விலக்கிக்கொண்டான். பெரிய படகொன்று அலைகளில் ஆடியபடி சாளரங்கள் விழிகளென மின்ன கடந்துசென்றது. அதன் பாய்கள் வண்டுச்சிறகுகள் என புடைத்து விரிந்திருந்தன.\nசாம்பன் துயில்கொண்டுவிட்டிருந்தான். நெடுநேரம் அவன் நிலைகொள்ளாமையின் உச்சம் வரை சென்று ஒரு கட்டத்தில் காலத்தின் எடைதாள முடியாமல் நரம்புகள் புடைக்க கைகளை பிசைந்துகொண்டிருந்தான். காலத்தை விரைவால் வெல்லமுடியும் என உள்ளம் கொள்ளும் வழக்கமான மாயையில் சிக்கி “என்ன செய்கிறாய் இவ்வளவுதானா விரைவு” என்றான். “இதற்கு மேலும் விரைவு கொள்ளலாம். ஆனால் முன்னர் சென்றால் நாம் அங்கே எங்காவது காத்திருக்க வேண்டியிருக்கும்” என்றான் சர்வதன். சாம்பன் “விரைந்து… மேலும் விரைந்து” என்றான்.\nபின்னர் அமர்ந்துகொண்டு கண்களை மூடினான். சற்றுநேரத்திலேயே தலை ஆடி பலகையில் முட்டியது. அங்கேயே படுத்து துயில்கொள்ளத் தொடங்கினான். அவனையே நோக்கியபடி துடுப்பை வலித்து பாய்களை ஒதுக்கி படகை முன் செலுத்திக்கொண்டிருந்தான் சர்வதன். எளிய மானுடர். ஊழ்ப்பெருக்கிலும் இதேபோல பொறுமையின்மை கொள்கிறார்கள். அவர்கள் ஆற்றும் அனைத்துமே ஊழுடன் இணைந்து ஒழுக முடியாத சிறுமையை வெல்ல அவர்கள் கொள்ளும் முந்துதல் மட்டுமே. அவன் புன்னகைத்துக்கொண்டு விண்மீன்களை நோக்கினான். அவற்றின் சிமிட்டல்களும் மின்னல்களும் வடிவற்ற பெருக்கும் மெல்ல அவனை ஆட்கொண்டன.\nகுளிர்காற்றும் கங்கையின் நீர்ப்பெருக்கின் அலைப்பளபளப்பும் தனிமையை மேலும் அழுத்தம் கொண்டதாக ஆக்கின. ஏன் இங்கிருக்கிறேன் என அவன் தன்னை கேட்டுக்கொண்டான். பிறந்த நாள் முதல் தனக்கென்று ஏதும் விருப்போ வழியோ கொண்டதில்லை. யௌதேயனின் காவலன், அணுக்கன். உபபாண்டவர்களின் தோள்வலர் இருவரில் இரண்டாமவன். அதற்கப்பால் ஏதுமில்லை. அதுவே பழகிவிட்டது. அதற்கப்பால் செல்வது எப்போதேனும் தனிமையில் அமையும் உள்ளம் மட்டுமே. ஆனால் அது தனிமை என்னும் அரிதான உளநிலையாக மட்டுமே தன்னை அடைகிறது. அப்பால் என்றல்ல, ஆழம் என்றல்ல.\nதான் மெய்யாகவே விழைவதென்ன என அவன் கேட்டுக்கொண்டான். இப்புவியில் இன்பமென்றும் நிறைவென்றும் அவன் அகம் கண்டது என்ன அது தந்தையுடன் இருப்பது மட்டுமே என எப்போதும் போலவே உடனே உள்ளம் சென்றடைந்தது. தந்தை என்னும் எண்ணமன்றி இனியது ஏதுமில்லை. அவருடன் இருக்கையில் உள்ளம் பிறிதிலாத உவகையில் திளைக்கிறது. நீராடுவதுபோல. விழுதுகளில் தொற்றிப் பறப்பதுபோல. உண்பதுபோல. அவையனைத்தும் இணைந்ததுபோல. அத்தனையும் சேர்ந்த பத்து மடங்குபோல. ஆனால் அவன் தந்தையுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவு. அவர் அவனுக்கும் சுதசோமனுக்கும் தனியாக எந்த நோக்கையும் தொடுகையையும் அளிப்பதுமில்லை. மைந்தர்கள் ஒன்பதுபேரையும் ஒரே தருணம் அள்ளி அணைத்து தன் உடல்மேல் ஏற்றிக்கொள்வார்.\nஅவர் மைந்தர்களுடன் யமுனையில் நீராடிவிட்டு செல்லும்போது எதிரே மூதன்னை குந்தி ஒருமுறை வந்தார். திகைத்தவர்போல நின்று அருகே நின்ற மரத்தில் சாய்ந்துகொண்டார். “மூதன்னையே, அஞ்சிவிட்டீர்களா இது யானை பெரிய யானை” என்று சுருதகீர்த்தி கூவினான். “நான் யானையை வென்றேன்” என்று அபிமன்யூ கூச்சலிட்டபடி கைகளைத் தூக்கி வீசி எம்பிக் குதித்தான். “என்ன நோக்குகிறீர்கள், அன்னையே” என்றார் தந்தை. “உன் தந்தை இப்படித்தான் மைந்தர்கள் உடலெங்கும் காய்த்துத் தொங்க கனிநிறை பலா என வருவார்” என்று மூதன்னை சொன்னார்.\nஅவனிடம் மட்டும் என அவர் பேசியவை குறைவு. அவனை மட்டுமாக தொட்டது அதைவிட அரிது. ஆனால் அவன் அறிந்திருந்தான், அவரிடமிருந்து அவனுக்கு மட்டும் என வரும் ஒன்றை. நோக்கை, சொல்லை, தொடுகையை. அதை அரியதோர் முத்து என அவன் தன்னுள் ஆழத்துச் செப்பு ஒன்றில் கரந்து வைத்திருந்தான். அவை மிகக் குறைவென்பதனாலேயே மேலும் அரியவை ஆயின. ஒருபோதும் அவன் அவற்றைப்பற்றி எவரிடமும் பேசப்போவதில்லை. இறுதிவரை.\nகானேகி நிறைவுகொண்டு அவர் திரும்பி வந்த செய்தியை அறிந்த நாள்முதல் அவன் பதற்றமும் கிளர்ச்சியும் கொண்டிருந்தான். அவரை சந்திக்கும் கணத்தை பலநூறுமுறை உள்ளத்தில் நிகழ்த்திக்கொண்டான். அவரை சந்திக்கக் கிளம்பிய அன்று அவன் உள எழுச்சி தாளாமல் மிகையெடை கொண்ட பாறாங்கற்களைத் தூக்கி அப்பால் வீசினான். அடிசெறிந்த மரம் ஒன்றை அறைந்து அறைந்து உலுக்கினான். பின்னர் களைத்து அடுமனைக்குச் சென்று உடலே வெடிக்குமளவுக்கு உண்டான். உணவு அவனை மிதப்புக்குள்ளாக்கியது. இனிய ந��றைவுடன் அடுமனையை ஒட்டிய கொட்டகையில் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகையுடன் துயிலில் ஆழ்ந்தான்.\nநினைவுகொண்டு அவன் ஊனுணவை எடுத்து மெல்ல உண்ணத் தொடங்கினான். உணவு அவனை முழுமையாக ஆட்கொண்டது. புறாவின் சிறகடிப்பைக் கேட்டதும் அவன் எழுந்தான். ஆனால் அதற்குள் சாம்பன் எழுந்துவிட்டான். “புறா வந்தது… நான் அதை பார்த்தேன்” என்றான். “எங்கே புறா நீ அதை பிடித்தாய். என்னிடமிருந்து மறைக்கிறாய்.” சர்வதன் “மூத்தவரே, நான் புறாவை இன்னும் கண்களால் பார்க்கவில்லை” என்றான்.\nதிகைப்புடன் சூழ நோக்கியபடி “ஆம், கனவு. ஆனால் கனவில் நான் அதை பார்த்தேன்” என்றான் சாம்பன். “நீ அதை என்னிடமிருந்து மறைத்ததை கண்டேன்.” புறா மேலிருந்து இறங்கி வந்து பாய்க்கயிற்றில் அமர்ந்து சிறகுகள் காற்றில் பிரிந்து பிசிறி பறக்க முன்னும் பின்னும் ஆடி வால்விசிறியால் நிலைகொண்டது. சாம்பன் அதை பிடிக்கச்செல்ல எழுந்து மேலே சென்று அமர்ந்தது. “அது என் மூத்தவர் அனுப்பிய புறா. என்னிடம் மட்டுமே வரும்” என்றான் சர்வதன்.\n“அப்படியென்றால் உங்களுக்கு மதுராவில் ஒற்றர்கள் உள்ளனர் அல்லவா” என்றான் சாம்பன். சர்வதன் புறாவைப் பிடித்து அதன் காலில் இருந்து தோல்சுருளை எடுத்து விரித்து படித்தான். “நற்செய்தி மூத்தவரே, கௌரவ இளவரசி உங்கள் மணத்தூதை ஏற்றுக்கொண்டிருக்கிறாள். நாம் கோரியதற்கேற்ப நாளை புலரியில் கங்கைக்கரையோரத்து அணிக்காட்டில் உள்ள கானுறை காளி அன்னையின் ஆலயத்திற்கு செவிலியுடன் வருவாள்…” என்றான்.\nசாம்பன் திறந்த வாயுடன் சில கணங்கள் நின்றபின் “அது நம்பக்கூடிய ஓலையா” என்றான். “மூத்தவர் அனுப்பியிருக்கிறார்” என்றான் சர்வதன். “அவர்கள் நமக்கு பொறி வைக்கவில்லை அல்லவா” என்றான். “மூத்தவர் அனுப்பியிருக்கிறார்” என்றான் சர்வதன். “அவர்கள் நமக்கு பொறி வைக்கவில்லை அல்லவா” என்றான் சாம்பன். “இல்லை, மூத்தவர் தெளிவாக அனைத்தையும் எண்ணிச்சூழ்பவர். அவருக்கு அங்கே அகத்தளத்திலேயே உளவுச்செவிலியர் உண்டு. அவர்களே இளவரசியிடம் செய்தியை கொண்டுசென்றிருப்பார்கள்.”\nசாம்பன் சில கணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் கால் தளர்ந்தவன்போல படகின் இருக்கையில் அமர்ந்தான். அவன் ஆடை எழுந்து பறக்க எரிச்சலுடன் அதை எடுத்து சுற்றிக்கொண்டான். “அச்செய்தி அவளிடமிருந்தே வந்ததா” ���ன மீண்டும் கேட்டான். “ஆம், அவளே அனுப்பியதைத்தான் மூத்தவர் ஏற்பார்” என்றான் சர்வதன். “ஒருவேளை அவளே நம்மை ஏமாற்றி பொறி வைத்திருந்தால்” என மீண்டும் கேட்டான். “ஆம், அவளே அனுப்பியதைத்தான் மூத்தவர் ஏற்பார்” என்றான் சர்வதன். “ஒருவேளை அவளே நம்மை ஏமாற்றி பொறி வைத்திருந்தால்” சர்வதன் ஒன்றும் சொல்லவில்லை. சாம்பன் “அவள் துரியோதனரின் மகள். அவர் கலிமைந்தன் என்கிறார்கள்” என்றான். சர்வதன் அதற்கும் மறுமொழி எதையும் சொல்லவில்லை.\nவிரல்களைப் பின்னி நெரித்தபடி அமர்ந்திருந்தபின் எழுந்து “எதுவானாலும் அவளை நாம் வெல்வோம்” என்றான் சாம்பன். பெருமூச்சுவிட்டபடி “ஆனால் என் உள்ளம் அமைதியிழந்திருக்கிறது. நான் வெல்வது கடினம் என எண்ணியிருந்தேன்” என்றான். அவனை நோக்கியபடி தண்டுவலித்துக்கொண்டிருந்த சர்வதன் புன்னகை புரிந்தான். “ஏன் சிரிக்கிறாய்” என்று சாம்பன் கேட்டான். சர்வதன் அதே புன்னகையுடன் நோக்கை விலக்க “ஏன் சிரிக்கிறாய்” என்று சாம்பன் கேட்டான். சர்வதன் அதே புன்னகையுடன் நோக்கை விலக்க “ஏன் சிரிக்கிறாய் இப்போதே சொல்…” என்றான். “யோகி என்றும் ஞானி என்றும் இறைவடிவன் என்றும் மண்ணில் எவருமில்லை” என்றான்.\n“இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்” என்றான் சாம்பன். “அவ்வாறு எண்ணி நிறைவுகொள்ள பிரம்மவடிவமான ஊழ் விடுவதில்லை” என்றான் சர்வதன். சாம்பன் “என்ன சொல்கிறாய், மூடா” என்றான் சாம்பன். “அவ்வாறு எண்ணி நிறைவுகொள்ள பிரம்மவடிவமான ஊழ் விடுவதில்லை” என்றான் சர்வதன். சாம்பன் “என்ன சொல்கிறாய், மூடா” என்றான். சர்வதன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “நான் இப்போது விழைவதெல்லாம் உன் புன்தலையை என் கைகளால் முட்டையை உடைப்பதுபோல உடைத்து வீசவேண்டும் என்றுதான்” என்றான் சாம்பன். சர்வதன் சிரித்தான். “சிரிக்காதே, என் வாளை உருவி உன் சங்கில் பாய்ச்சிவிடுவேன்.” சர்வதன் அதற்கும் சிரித்தான்.\nஅவனிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டு சாம்பன் அமர்ந்தான். அவன் தலைமயிர் கரிய அனல்கொழுந்துகள்போல பறந்தது. துடுப்பு நீரில் விழும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சர்வதன் “விடிவெள்ளி தெரிகிறது, மூத்தவரே” என்றான். சாம்பன் திரும்பிப் பார்க்கவில்லை. சர்வதன் “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைவோம்” என்றான். அதற்��ு சாம்பனின் உடலில் ஒரு மெல்லிய அசைவு தெரிந்தது.\n“கானுறை காளியன்னையின் ஆலயம் அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் உள்ளது. அங்கு கங்கையின் ஓட்டம் விசைமிக்கது. மரங்கள் இறங்கி கங்கைக்குள் தாழ்ந்திருப்பதனால் பெரிய படகுகள் அணுகமுடியாது. ஆகவேதான் நாம் சிறுபடகுடன் வந்துள்ளோம்” என்றான் சர்வதன். “நமக்கிருப்பது ஒரு நாழிகைப்பொழுது. அதற்குள் கரையிறங்கி இளவரசியுடன் படகிலேறி திரும்பவேண்டும். திரும்பும்போது காற்றும் ஒழுக்கும் நமக்கு உகந்தவை. ஆகவே உச்சவிசையில் விரையலாம்.”\nசாம்பன் “இதில் மூவர் செல்லமுடியும் அல்லவா” என்றான். “ஆம், விரைவாகவும் செல்லமுடியும்” என்றான் சர்வதன். “விடிவதற்குள் நாம் அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் இளவரசியுடன் சென்றுவிட்டிருக்கவேண்டும். காலையொளியில் அஸ்தினபுரியின் காவல்படகுகளுக்கு முன்னால் சென்று நிற்பதென்பது உயிர்க்கொடை மட்டுமே.” சாம்பன் “ஆம், எண்ணிநோக்கினால் எத்தனை பெரிய செயலுக்கு எதையும் எண்ணாமல் வந்திருக்கிறோம் என்று மலைப்பே எழுகிறது” என்றான். “திரும்பிவிடுவோமா” என்றான். “ஆம், விரைவாகவும் செல்லமுடியும்” என்றான் சர்வதன். “விடிவதற்குள் நாம் அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் இளவரசியுடன் சென்றுவிட்டிருக்கவேண்டும். காலையொளியில் அஸ்தினபுரியின் காவல்படகுகளுக்கு முன்னால் சென்று நிற்பதென்பது உயிர்க்கொடை மட்டுமே.” சாம்பன் “ஆம், எண்ணிநோக்கினால் எத்தனை பெரிய செயலுக்கு எதையும் எண்ணாமல் வந்திருக்கிறோம் என்று மலைப்பே எழுகிறது” என்றான். “திரும்பிவிடுவோமா இன்னும் பொழுதிருக்கிறது முடிவெடுக்க” என்றான் சர்வதன்.\nசீற்றத்துடன் எழுந்த சாம்பன் “விளையாடுகிறாயா நான் இலக்குகொண்ட எதையும் எய்தாமல் விட்டதில்லை. அதன்பொருட்டு இறப்பதும் எனக்கு உவப்பே” என்றான். “அதைத்தான் கேட்டேன்” என்றான் சர்வதன். சாம்பன் “நான் அவளை வெல்வேன். அன்றி மீளமாட்டேன்” என தலையசைத்தபடி சொன்னான். “அவளை நான் வெல்லும்நாள் ஜாம்பவர் குடிக்கே திருவிழா. அவள் வயிற்றில் என் குடியின் கொடிவழிகள் எழவேண்டும்…” அவன் முகத்தைத் தூக்கியபோது வெண்பற்களும் வெண்ணிற விழிகளும் இருளில் தெரிந்ததன. “அது ராகவராமனுக்கு நான் சொல்லும் மறுமொழி.”\n” என்றான் சர்வதன். “என் மூதாதை அவருக்கு அடிமை என்றிருந்தார். அக்குடிக்கு அடிமைசெய்வதே வாழ்வின் முழுமை என்றும் வீடுபேறு என்றும் நம்பினார். அப்படி நம்பச்செய்தன அவர்களின் நூல்கள்” என்றான் சாம்பன். “ஷத்ரியக் குடியில் பெண்கொண்டு நான் நிறைசெய்வது எந்தையர் தலைமுறைகள்தோறும் கொடுத்த கடனை.” சர்வதன் அவனை இமைக்காமல் நோக்கியபின் மீண்டும் புன்னகை புரிந்தான். “ஏன்” என்றான் சாம்பன். “உன் புன்னகையில் உள்ள நஞ்சு என்னை எரியச் செய்கிறது” என்றான். சர்வதன் “மண்ணில் முளைக்காமல் காத்திருக்கும் விதைகளே மிகுதி என்று ஒரு கூற்று உண்டு” என்றான்.\nசாம்பன் அதை பொருட்படுத்தாமல் “உன்னிடம் ஒன்று கேட்பேன், இளையோனே” என்றான். “மானுடர் உள்ளறிவதில் நீ கூர்மைகொண்டவன் என நான் அறிவேன். சொல்க, அவள் என்னை விரும்புவாளா” என்று கேட்டான். சர்வதன் “விரும்புவாள், அவள் மைந்தரின் தந்தையல்லவா நீங்கள்” என்று கேட்டான். சர்வதன் “விரும்புவாள், அவள் மைந்தரின் தந்தையல்லவா நீங்கள்” என்றான். “அல்ல, நான் கேட்டது அதுவல்ல. அவள் என்மேல் காதல் கொள்வாளா” என்றான். “அல்ல, நான் கேட்டது அதுவல்ல. அவள் என்மேல் காதல் கொள்வாளா” சர்வதன் புன்னகை புரிந்தான். “சிரிக்காதே, மூடா” சர்வதன் புன்னகை புரிந்தான். “சிரிக்காதே, மூடா சொல்” என்றான் சாம்பன். “மூத்தவரே, பெண்கள் ஆண்களை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை” என்றான் சர்வதன். சாம்பன் சீற்றத்துடன் “உளறாதே” என்றான். சர்வதன் புன்னகையுடன் தண்டுகளை சுழலச் செய்தான்.\nசாம்பன் பெருமூச்சுடன் “ஆம், நீ சொல்வது மெய்” என்றான். பின்னர் சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்திருந்தபின் கலைந்து சிரித்து “அது எவ்வளவு பெரிய விடுதலை அல்லவா நாம் கவலைப்படவேண்டியதே இல்லை” என்றான். “ஆம்” என்றான் சர்வதன். “கனிதரு மரம் என்ன எண்ணுகிறதென்று எவர் கருதுகிறார்கள் நாம் கவலைப்படவேண்டியதே இல்லை” என்றான். “ஆம்” என்றான் சர்வதன். “கனிதரு மரம் என்ன எண்ணுகிறதென்று எவர் கருதுகிறார்கள்” சாம்பன் “ஆம்” என்றபின் உரக்க சிரித்தான்.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 57\nநூல் பதினைந்து – எழுதழல் – 59 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/oct/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-3019189.html", "date_download": "2018-12-19T02:17:09Z", "digest": "sha1:UHMAFHV3TYEAWWS7BXMTEMEUG7X3YLXD", "length": 7569, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "போலி ஜாமீன் மூலம் புழல் சிறையில் இருந்து தப்பிய கைதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபோலி ஜாமீன் மூலம் புழல் சிறையில் இருந்து தப்பிய கைதி\nBy DIN | Published on : 13th October 2018 06:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுழல் மத்திய சிறையில் இருந்து போலி ஜாமீன் மூலம் தப்பிச் சென்ற கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசென்னை அடையாறு தாமோதரபுரம் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப்(27). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் ராயப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி முகமது ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்\nதாராம். இதையடுத்து, அக்டோபர் 5-ஆம் தேதி அவரை போலீஸார் விடுவித்தனர்.\nஅதன் பிறகுதான் பல்வேறு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததும், அவர் போலி ஜாமீன் மூலம் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸாரை நூதன முறையில் ஏமாற்றித் தப்பித்த முகமது ஷெரீப்பை கண்டுபிடித்து கைது செய்ய புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போலீஸார் முகமதுஷெரீப்பை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3019181.html", "date_download": "2018-12-19T01:08:12Z", "digest": "sha1:K3LVQYH5NOAF7CEEQL35OS7DMN3HS6HF", "length": 9167, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவமனை இடமாற்றம்: கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமருத்துவமனை இடமாற்றம்: கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nBy DIN | Published on : 13th October 2018 06:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியூர் அருகே இருந்த கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்\nவேலூரை அடுத்த அரியூர் விசுவநாதன் நகரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையால் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன் பெற்று வந்தனர். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன் அந்தக் கால்நடை மருத்துவமனை சின்னுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.\nஇதனால், விசுவநாதன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 1 கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஏற்கெனவே இருந்த இடத்திலேயே கால்நடை மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரியூர் விசுவநாதன் நகர், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை திடீரெ��� சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த ஏடிஎஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், போராட்டம் கைவிடப்படாததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.\nஅப்போது, பொதுமக்கள் தங்களது கால்நடைகளையும் போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனிடையே, கால்நடை மருத்துவ அதிகாரிகள் மீண்டும் விசுவநாதன் நகரில் கால்நடை மருத்துவமனையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:46:07Z", "digest": "sha1:N52J7NNLPSFLHA33IEPPRKPA5KNRVMB5", "length": 6927, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவிச்சந்திரன் – GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க முடியாது மத்திய அரசு அடம்பிடிக்கிறது…\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா: உச்ச நீதிமன்றில் விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்...\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nம���ல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/driver-training-height-waste-water-drainage-car.html", "date_download": "2018-12-19T01:13:33Z", "digest": "sha1:OUKO437CO553IABNCG3CDYSI3HFVKCQB", "length": 4233, "nlines": 58, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "பயிற்சியின் உச்சக்கட்டம்: கழிவு நீர் வாய்க்காலுக்குள் பாய்ந்த கார்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » பயிற்சியின் உச்சக்கட்டம்: கழிவு நீர் வாய்க்காலுக்குள் பாய்ந்த கார்\nபயிற்சியின் உச்சக்கட்டம்: கழிவு நீர் வாய்க்காலுக்குள் பாய்ந்த கார்\nதந்தை செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் இன்று (18) காலை கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.\nசாரதிப் பயிற்சி வழங்கும் நிறுவனம் ஒன்றின் காரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கார் வேகமாக வாய்க்காலுக்குள் பாய்ந்ததாகத் தெரியவருகின்றது.\nகாரில் இருந்த சாரதிப் பயிற்சியாளரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் படுகாயங்களுக்��ுள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n புதிய படம் குறித்து பேச்சு\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\nநாமெல்லோரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா\nபாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.\nசர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு ஜப்பான் அனுப்பிய முதல்பேசும் ரோபோ.\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.\nதமிழகத்தில் மாப்பிள்ளைக்கு தாலிகட்டி புதுமை படைத்த புதுமைப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8777/", "date_download": "2018-12-19T01:19:11Z", "digest": "sha1:X6O7MWGVMSDZQWMRMVNTMPUEJ4CSKMGA", "length": 6441, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "கிளிநொச்சியில் மைதானம் வழங்கிய மைத்திரி | Tamil Page", "raw_content": "\nகிளிநொச்சியில் மைதானம் வழங்கிய மைத்திரி\nஇலங்கை விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாணவர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நேரடியாக விமானப்படையினரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவர்களால் மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயம்\nமாணவியின் கனவை நிறைவேற்றிய ஜனாதிபதி\nஆளுந்தரப்பிற்கு தாவிய மூன்று ஐ.ம.சு.கூ எம்.பிக்கள்\nஅவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்\nவல்வெட்டித்துறை��ில் பிரபாகரனின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கைது: சிவாஜிலிங்கத்தின் கேக்கும் பறிமுதல்\nதிருடப்பட்ட தொலைபேசிகள் பற்றி பொலிஸ் இணையத்தளத்தில் ஒரேநாளில் 1000 முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/agriculture-sanskrit.html", "date_download": "2018-12-19T00:55:17Z", "digest": "sha1:KZGXPDW3MVKHUBDWPMS2YHEDVGZRGCDR", "length": 29574, "nlines": 78, "source_domain": "www.sangatham.com", "title": "சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும் | சங்கதம்", "raw_content": "\nசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nவகை: குறிப்புகள்\ton டிசம்பர் 25, 2010 by\tसंस्कृतप्रिय:\nதானிய விதைகளை சிறிதாக பிரித்து பதர்களை நீக்க வேண்டும். பதருடன் விதைத்தால் களைகள் தான் பெருகி வளரும்.\nநமது பாரத தேசத்தில் முன் காலத்தில் சந்நியாசிகள் அவர்களது சீடர்கள் முற்றிலும் காட்டிலும், காடுசார்ந்த நிலப்பரப்பிலும் வாழ்ந்து வந்தார்கள். அரச குருமார்களாக இருந்து வந்த வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகள் கூட காடுகளில் பர்ணசாலை என்கிற ஓலைக் குடிசை அமைத்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தது தெளிவாக புராண இதிகாசங்களில் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.\nஅகழ்வாராய்ச்சி முறையிலும் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட விவசாயம் நடந்திருப்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கலிபங்கன் என்ற இடத்தில் விவசாயம் நடந்ததற்கான மிகப் பழமையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கங்கைப் படுகையில் அத்ரஞ்சிகேரா என்கிற இடத்தில் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்ட ஆதாரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.\nகாடுசார்ந்த வாழ்க்கையில் உணவு, உடை ஆகியவற்றுக்காக பல்வேறு தாவரங்கள் பயிரிடும் முறைகள், அத்தாவரங்களுக்கேற்ற மண் குறித்த அறிவு, பயிரிடுவதற்கு ஏற்ற காலம் ஆகியவை குறித்து சோதனை அடிப்படையிலும், அனுபவ அடிப்படையிலும் எண்ணற்ற முறைகள் உருவாகின. ஆகவே நமது வேதங்களில் குறிப்பாக மிகப் பழமையான ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றில் விவசாயம் குறித்து பெருமளவு குறிப்புகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.\nவேதமே போற்றும் விவசாயத் தொழில் மதிப்பு மிகுந்ததாகவே கருதப் படுகிறது. எருதுகள் குழுவாக 6, 8, அல்லது 12 ஆக சேர்க்கப் பட்டு உழுதல், திரும்ப திரும்ப நிலத்தை உழும் முறைகள் நடைபெற்று வந்துள்ளன. மாட்டுச் சாணம் அதிலும் உலர்ந்த சாணம் பயிருக்கேற்ற எருவாக பயன்படுத்த பட்டது. அறுவடை செய்ய அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தப் பட்டது. மனிதன் பிள்ளை பெற்று சந்ததி வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக விவசாயம் கருதப் பட்டு வந்துள்ளது.\nமண்ணின் வளம், விதைகளை தேர்வு செய்தல், பக்குவப் படுத்துதல், பயிரிடும் காலம், அறுவடை செய்தல், விவசாய சுழற்சி முறை, பல்வேறு பண்பாடு சார்ந்த முறைமைகள், உரமிடுதல், நீர்தேக்கும் முறைகள், அசாம சக்கரம் அல்லது அரஹத்த கதி யந்திரம் எனப்படும் ஏற்றம் அமைக்கும் முறை ஆகியவை பற்றி வேத இலக்கியங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள், அன்றைய நாளில் விவசாயிகள் இவற்றைக் குறித்து அறிந்து வைத்திருந்ததையே காட்டுகிறது.\nகோடையில் அரிசி, மழைக்காலத்தில் ஏனைய மற்ற பயிர்கள் என்று ஒரே வருடத்தில் இரண்டு போகம் விதைத்தல் நடைபெற்று வந்துள்ளது. மேற்கத்திய உலகம் அறியாமை இருளில் மூழ்கி இருந்த போது இங்கே விவசாய அறிவு மிகவும் முன்னேறி இருந்துள்ளது.\nகௌடில்யரின் அர்த்த சாத்திரம் (கி.மு. 322-186), பாணினியின் அஷ்டாத்யாயி, பதஞ்சலியின் மகாபாஷ்யம், பௌத்த மத இலக்கியங்கள் (கி.மு. 543 – 491), வரஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதை, அமரகோசம் (கி.பி. நான்காம் நூற்றாண்டு), மேதடிதியின் அபிதான ரத்தின மாலா (கி.பி. 825-900) ஆகியவற்றில் விவசாயக் குறிப்புகள் உண்டு. பல்வேறு தாவரங்கள் குறித்து விஷ்ணு புராணம், பாகவத புராணம், மத்ஸ்ய புராணம், அக்னி புராணம், சரக – சுஸ்ருத சம்ஹிதை ஆகியவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. வாயு புராணம் பயிர்களை (1) வ்ருக்ஷம்/தரு/த்ருமா (மரம்) ,(2) குல்மம் (புதர்கள்/செடிகள்), (3) லதா/வல்லி (கொடி), (4) திருண ஜாதி (புற்கள்) என்று பயிர்கள் உலகத்தை பிரித்து வகுக்கிறது.\nபராசரர் என்பார் (கி.பி. 950 – 1100 AD) இயற்றிய கிருஷி பராசரா (Majumdar and Banerji, Bibiliotheca Indica of Asiatic Society of Bengal) என்னும் நூல் விவசாயம் குறித்த உலகின் முதல் நூலாக கருதலாம். இது தவிர, பல்வேறு நூல்களில் இருந்து விவசாயம் குறித்து எடுத்து தொகுக்கப் பட்ட கிருஷி சாசனம், விவசாய முறையில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்ற குறிப்புகள் அடங்கிய கிருஷி சாத்திரம் ஆகிய நூல்களும் உண்டு. பராசரர் விலங்குகள் வளர்த்தல், வானவியல் ஆகியவற்றில் மிகத் தேர்ச்சி பெற்றவராக வராகமிகிரர் குறிப்பிடுகிறார்.\nகிருஷி பராசரா என்னும் நூலில் விவசாயம் மழையை மட்டுமே நம்பி செய்யப் படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. பெரு மழை பெற்று வந்த வங்காளம் மற்றும் சில வட இந்திய நிலப்பகுதியைக் குறிப்பிடுவதாக கருதுவோர் உண்டு. இந்த நூலில் 243 ஸ்லோகங்கள் உள்ளன. நெல் பயிரிடுவது மட்டும் அல்லாது பார்லி, எள் மற்றும் சில பயிர் வகைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இதில் நான்கு வகை மேகங்கள், அவற்றின் விளைவுகள், வருடாந்திர மழை குறித்து கண்டறிவது, போன்ற குறிப்புகள் உள்ளன.\nஇந்நூலில் குறிப்பிட்டுள்ள நான்கு வகை மேகங்கள் ஆவன: ஆவர்த்த (சிறு பகுதியில் பெய்யும் மழை), சம்வர்த்த (பரவலாக பெரு நிலப் பரப்பில் பெய்யும் மழை), புஷ்கர (வெறும் தூறல், கானல் போன்றது – இம்மேகம் பஞ்சத்தை ஏற்படுத்தும்), த்ரௌண (நிலப் பரப்பை நிறைவு செய்கிற நல்ல மழை). இந்நூலில் மேலும் எறும்புகள், தவளைகள் போன்ற சிறு உயிரினங்களில் நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக மழை வரப்போவது குறித்து அறிவது, சோதிடத்தின் மூலமாக கிரகங்களின் நிலையில் இருந்து மழை அளவு குறித்து முன்னறிவது போன்றவையும் உண்டு. பஞ்சம் ஏற்படும்போது விலங்குகள் பாதுகாப்பது அவசியம் என்றும் எடுத்துரைக்கிறது.\nஇது தவிர பசுக்களை போஷிப்பது, சாண எரு உருவாக்குதல் ஆகியவை குறித்தும் உண்டு. உழும் ஏரின் அமைப்பு குறித்தும் உழுக வேண்டிய காலக் குறிப்புகள் உள்ளது. ஒரே ஒரு ஏர் எப்போதும் உபயோகப் படுத்தப் பட்டதில்லை – ஒன்றுக்கு மேற்பட்ட ஏர்கலன்கள், எட்டு எருதுகள் பூட்டப் பட்டு உழும் முறை விளக்கப் படுகிறது. விதைகளை சேகரித்தல், பாதுகாத்தல், விதைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து நாற்றங்கால் பறித்து நடுதல், களையெடுத்தல், கிணற்று நீர் பாசனம், வயல்களில் நீர் பாதுகாப்பு ஆகிய குறிப்புகளும் உண்டு. நள ரோபணம் எனப்படுகிற வயலின் ஓரத்தில் பயிர்களின் வேர் பாதுகாப்புக்காக அமைக்கப் படும் பயிர் குறித்தும் குறிப்புகள் உள்ளன. இறுதியாக அறுவடை செய்து, கருக்கை நீக்கி நெல் தூற்றி, சேமிப்பது குறித்து குறிப்பிடப் படுகிறது.\nஇந்நூல் முடியும் போது, விவசாயம் என்பது நால் வருணத்தைச் சேர்ந்தவருக்குமான தொழில் என்று பராசரர் குறிப்பிடுகிறார். மாடு மேய்த்தல், வியாபாரம், அரசு தொழில் ஆகியவற்றை விட விவசாயமே சிறந்தது.\nவிவசாய அறிவியலில் மற்றொரு நூல் கிருஷி சூக்தி. இதனை இயற்றியவர் காச்யபர் என்று கூறப் படுகிறது. இவரும் வங்காளத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்நூலில் ஈச்சமரம், தென்னை, பலா பற்றி கூட குறிப்பிடப் படுகிறது. நெல் பயிரிடுதலில் மிக சரியான முறையை கிருஷி சூக்தி கூறுகிறது. உழுது பின் தழைகளாலும், சாணத்தாலும் உரமிடப் பட்டு பக்குவப்படுத்தப் பட்ட நிலத்தில், நாற்றங்கால் நட்டு வளர்த்து பறித்து நடப்படுவதை இந்நூல் விளக்குகிறது.\nமேலும் கிருஷி சூக்தியில், களை எடுத்தல், நீர் பாசனம், பூச்சி தாக்குதலிலிருந்து தடுப்பது, நெல்லை சேமித்து வைப்பது ஆகியவை பற்றியும் குறிப்புகள் உண்டு. எலிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் ஏனைய சிறு உயிரினங்களிடமிருந்து பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் உண்டு. அரச மரபினர் உட்பட பல சமூக பிரிவுகளும் விவசாயத்தில் ஈடுபடுவதால் தான் இத்தொழில் கஷ்டத்தையும் முக்கியத்தையும் உணர முடியும் என்று இந்நூல் கூறுகிறது.\nவடமொழி அகராதியான அமரகோசத்தில் கூட விவசாயம் பற்றி குறிப்புகள் உண்டு. அமரகோசம் பனிரெண்டு விதமான நில அமைப்புகளை “பூமி வர்க்கம்” என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வகை நிலத்துக்கும் ஒரு பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. (1) ஊர்வர (செழிப்பான) (2) உசுர (விளைச்சலுக்கு தகுதி அற்ற) (3) மேரு (பாலை) (4) அப்ரஹத (தரிசு) (5) சத்வல (புல் அடைந்த) (6) பங்க்ல (புதர் அடைந்த) (7) ஜலப்ராயமனுப (நீர் ஊறிய) (8) கச்ச (நீர் நிலைக்கு அடுத்த நிலம்) (9) சர்கர (கூழாங்கல் போன்ற கற்கள நிரம்பிய) (10) சர்கராவதி (மணல் நிரம்பிய) (11) மதிமாத்ருக (ஆற்று நீர் பாசனம் செய்யப் பட்ட) (12) தேவமாத்ருக (மழை நீர் பாசனம் செய்யப் பட்ட) என்று பனிரெண்டு வகை குறிப்பிடுகிறது. ஒரு போகம், இரு போகம், முப்போகம் விளையும் பூமிக்கும் அமரகோசம் தனித்தனி பெயர்களை தருகிறது.\nஆந்திராவில் அமைந்துள்ள ஆசிய விவசாய வரலாற்று நிறுவனம் (Asian Agro-history Foundation (AAF)) என்ற அமைப்பு பல பழைய விவசாய நூல்களை, ஓலைச்சுவடிகளை மீட்டு பதிப்பித்து வருகிறது. இதில் சுரபாலரின் வ்ருக்ஷாயூர்வேதம் என்கிற நூல் வெளிவந்துள்ளது. இதில் இந்த நூலின் மூல பதிப்பு ஓலைச்சுவடிகளாக இங்கிலாந்தில் இருந்ததை தருவிக்கப் பட்டு பதிக்கப் பட்டுள்ளது. இந்த நூல் தாவரங்கள் பற்றி சிறப்பான செய்திகளைக் கொண்டுள்ளது. இதே போல வராகமிகிரரின் பிருகத் சம்ஹிதையிலும் வ்ருக்ஷாயூர்வேதம் என்கிற பகுதி இடம் பெற்றுள்ளது – இதுவும் விவசாயம் பற்றியது தான்.\nபதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாரங்கதாரபத்ததி என்ற நூலில் உபவன வினோதம் என்கிற பகுதி சிறப்பாக தோட்டக் கலையைப் பற்றி கூறுகிறது. தாவரங்களைப் பயிரிடுதல், தாவரங்களைத் தாக்கும் நோய்கள், அவற்றுக்கு மருத்துவம், நிலத்தடி நீர் பற்றிய குறிப்புகள் தருகிறது.\nஇவ்வாறு இது வரை கண்டறியப் பட்டு, பதிக்கப் பட்டுள்ள நூல்களிலேயே பயிர்கள், விவசாயம் குறித்து நிறைய தகவல்கள், குறிப்புகள், முறைகள் நமக்கு கிடைத்துள்ளன. மத சம்பந்தமான நூல்களாக இருந்தாலும் வேதம், புராணம், இதிகாசம் ஆகிய நூல்களும் விவசாயம், பயிர்கள் குறித்து குறிப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் பல ஓலைச்சுவடிகள் ஆயிரக் கணக்கில் எடுத்து பதிப்பிக்கப் படாமலே இருந்து வருகிற நிலையில், இவற்றில் மேலும் பல பாரம்பரிய அனுபவ அறிவு செல்வங்கள் பொதிந்திருப்பது உறுதி.\n← அழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nவடமொழியில் உரையாடுங்கள் – 3 →\n2 Comments → சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nசிவஸ்ரீ. விபூதிபூஷண் நவம்பர் 5, 2013 at 1:17 மணி\nவேளாண்மை பற்றிய சமஸ்கிருத நூல்களை அறிமுகம் செய்வதாக இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. பாரம்பரிய வேளாண்மையை மீட்டு எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நாடுமுழுதும் அலையாய் எழுந்துள்ள காலக்கட்டத்தில் இந்த்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது பொருத்தமானது. இந்தத்தகவல்கள் பாரம்பரிய வேளாண்மை யுக்திகளை தேடிக்கண்டடையப்பயன் படும். ஒரு முக்கிய மான நூல் இந்த தொகுப்பில் விடுபட்டுள்ளது. அது சுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் எனும் நூல். அது ஸ்ரீ ஆர். எஸ் நாராயணன் அவர்களால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்கிறது. சுரபாலர் நிலத்தில் வாத பித்த கப சமனிலை பாதிக்கபடுவதால் தாவரங்களுக்கும் நோய் உண்டாவதாக க்கூறி அந்த நோய்களை நிவர்த்தி செய்யும் வழிகளை இந்த நூலில் கூறுகிறார். இறந்த விலங்குகளின் உடல்கள் மாமிசம் ஆகியவற்றை எப்படி வேளாண்மையில் பயன் படுத்தலாம் என்பதையும் சுலோகங்களாக தனது நூலில் வடித்துள்ளார்.\nசுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் எனும் நூல். அது ஸ்ரீ ஆர். எஸ் நாராயணன் அவர்களால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவருக்கும் கி���ைக்கிறது. சுரபாலர் நிலத்தில் வாத பித்த கப சமனிலை பாதிக்கபடுவதால் தாவரங்களுக்கும் நோய் உண்டாவதாக க்கூறி அந்த நோய்களை நிவர்த்தி செய்யும் வழிகளை இந்த நூலில் கூறுகிறார். இறந்த விலங்குகளின் உடல்கள் மாமிசம் ஆகியவற்றை எப்படி வேளாண்மையில் பயன் படுத்தலாம் என்பதையும் சுலோகங்களாக தனது நூலில் வடித்துள்ளார்.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nகாசிகா – இலக்கண உரை\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nதமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா...\nஇந்தியாவில் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் பனிரெண்டு இருக்கின்றன. இவற்றுடன் இணைந்த/மற்றும் வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்த சம்ஸ்க்ருத கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். தொலை தூர கல்வி மூலம் சம்ஸ்க்ருதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/07/Pothu-arivu-vina-vidai-pagudhi-2.html", "date_download": "2018-12-19T00:56:42Z", "digest": "sha1:HFXADFREK5XNQTYIOONFBCG32IVKMP7K", "length": 26359, "nlines": 262, "source_domain": "www.tamil247.info", "title": "பொது அறிவு வினா விடைகள் - 2 ~ Tamil247.info", "raw_content": "\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது\n7) உஸ்தாத் சுல்தான் கான் இசைக்கும் இசைக்கருவி எது\n8) பிரம்மபுத்திரா நதியின் கிளை நதி எது\nஅ) திஹிங் ஆ) சான் இ) துங்கபத்ரா\nதி ஹிங் – இந்த ந்தி அசாம் மாநிலம் வழியாகப் பாய்கிறது..\n9) பற்களில் படியும் மஞ்சள் நிற கறை என்ன பெயரில்\n10) எந்த மன்னரின் ஆட்சிக்ஃகாலத்தில் புத்தர் தனது\n11) வீலர் தீவு என்ற இடத்தில் இந்தியா தனது ஏவுகணைகளை\nவிண்ணுக்கு அனுப்பி சோதனை செய்கிறது. இந்த தீவு அமைந்துள்ள\n12) மனித ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு\nஅ) 3 முதல் 4 நாட்கள்\nஇ) 3 முதல் 4 மாதங்கள்\n13) உலகில் மிகப்பெரிய ரெயில்வே நிலையம் எந்த நாட்டில் உள்ளது\nநியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையம்\n14) பார்வை இழந்தவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அறிய\nசிறப்பு வசதி ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்று உள்ளது.\nஇந்திய ரூபாய் நோட்டுகளில் இடது ஓரத்தில் வாட்டர் மார்க் எனப்படும் அடையாளம் இருக்கும் பகுதியில் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஏற்ப சில அடையாளம் இடப்படு இருக்கும். உதாரணமாக 100 ரூபாய்நோட்டை தடவிப் பார்த்தால் முக்கோண வடிவம் தட்டுப்படும்\n15) தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது\n16) ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது \n17) பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் \n18) ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்\n19)முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது\n20) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு எது\n21)உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்\n22) விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது\n23) உடலில் இரத்தம் பாயாத பகுதி எது\n24) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்\n25) தமிழ்நாட்டின் மரம் எது\nஎனதருமை நேயர்களே இந்த 'பொது அறிவு வினா விடைகள் - 2' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபொது அறிவு வினா விடைகள் - 2\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர ம��ாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஇளைஞர்களை கவர்ந்து வரும் கருப்பு நிற பர்கர் {Black...\nதேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..\nஅப்துல் கலாம் அவர்களின் கையொப்பம் - அரிய புகைப்படம...\n[Video] அப்துல் கலாம் ஐயா ஐரோப்பிய பாராளுமன்றத்தில...\nஅப்துல் கலாம் ஐயாவுடன் நடிகர் விவேக் கலந்துரையாடல்...\nஅப்துல் கலாம் ஐயா அவர்கள் நடிகர் சிவக்குமாருடன் கல...\nஒரு வாய் உணவிற்காக டான்ஸ் ஆடும் பறவையை பாருங்க [Vi...\nபுயலில் குடைகள் அடித்து செல்லும் அழகான கட்சியை பார...\nஇவரு செய்ற சாகசம் மாட்டுக்கு கூட பிடிக்கல போல..\nஇந்த குட்டி நாய் எவ்வளவு அழகா சருக்கல் விடுது பாரு...\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீ...\nபெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்....\nஉடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்ப...\nகறவை மாடு வளர்ப்பு - சில தொழில் நுணுக்கங்கள்..\nமுன்னேற்றதிற்கு சுய முயற்சிதான் ஆதாரம்.. {தன்னம்பி...\nபாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண...\nபரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொ...\nதினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா..\nஒரு மாதத்திற்குள் தலை முடி எவ்வளவு நீளம் வளரும்..\nதலைமுடி கொட்டுது என கவலையா கவலைய மறக்க, உங்க முடி...\nசுக்கு மல்லி காபி - [சமையல்]\nபொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ...\nஎந்த பக்கமாக படுத்து தூங்கினால் உடம்புக்கு நல்லது....\n11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செ...\nஇங்கிலீஷ் பேசி வெள்ளைக்காரன் கம்பெனி 'ல வேலை வாங்க...\n\"நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்..ஆனா அ...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உத...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைப...\nமதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிக...\nதேன் சாப்பிடுவதால் குணமாகும் 15ற்க்கும் மேற்பட்ட ந...\nநிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..\nதன்னை கேலி செய்தவனை பொலிசார் முன்னிலையில் கும்மிய ...\nதலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவு வைத...\nபொது அறிவு வினா விடைகள் - 3\nபொது அறிவு வினா விடைகள் - 2\nபொது அறிவு வினா விடைகள் - 1\nஉப்பும்.. நமது தமிழர் கலாச்சாரமும்.\nநடனம் ஆடுபவர்கள், விளையாடுபவர்களின் கால்கள் வலிமை ...\nஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்\n\"கந்த சஷ்டி கவசம்\" - சக்தியை நோக்க சரவண பவனா பாடல்...\nபுத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN)\nசீதள காய்ச்சல், குளிரால் வரும் குளிர் காய்ச்சல் சர...\nவயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் ம...\nநெத்திலி மீன் குழம்பு.. [சமையல்]\nகால்களால் விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த உலக...\nமாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/&id=41630", "date_download": "2018-12-19T01:17:58Z", "digest": "sha1:ZHLPH67CTIMFBYMM43TU7JOGK3736YBK", "length": 15524, "nlines": 98, "source_domain": "www.tamilkurinji.in", "title": " மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமி���் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nமகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை\nஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.\nஇவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.\nகணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பிறகு தானும் வி‌ஷம் குடித்தார்.\nசிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.\nஇவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nதமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து ...\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப���பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88249", "date_download": "2018-12-19T01:18:30Z", "digest": "sha1:YPM7PVCMPV3UUJPAUIWKFQOESAZN4LHM", "length": 34642, "nlines": 204, "source_domain": "www.vallamai.com", "title": "வாழ்ந்து பார்க்கலாமே – 37", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » வாழ்ந்து பார்க்கலாமே – 37\nவாழ்ந்து பார்க்கலாமே – 37\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nதோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன\nவெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச் செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.\nதோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.\niதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம் நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன\nநமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.\nஇலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.\nநமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.\nநம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்\nநமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.\nநமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.\n7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும் முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.\nநமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.\nநமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.\n10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.\nமேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே\nபடிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள் இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nசில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும் பலன் கிடைப்பதில்லை.. காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.\nபல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’ என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.\nதற்போதைய அறிவியல் ஆராய்ச்���ிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும் வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.\nதோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே \nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20 »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: செல்வமகளே,,, என் செல்லமே... ...\nஆ. செந்தில் குமார்: ஏரார்ந்த கண்ணி மானே… °°°°°°°°...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மழலை மொழி குடைக்குள் மழையென...\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மை��்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா ���ிநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்���ை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:49:35Z", "digest": "sha1:ZGVDUMKLKYQPVE3OCK2ZMOJWZHNXYPN6", "length": 3582, "nlines": 91, "source_domain": "thennakam.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை-யில் – 101 பணியிடங்கள் – கடைசி நாள் – 18-12-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஎய்ம்ஸ் மருத்துவமனை-யில் – 101 பணியிடங்கள் – கடைசி நாள் – 18-12-2018\nஎய்ம்ஸ் மருத்துவமனை-யில் நிரப்பப்பட உள்ள Senior Resident பணியிடங்களுக்கு தக���தியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:37க்குள் இருக்க வேண்டும்.\nDNB, MS/MD, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 18-12-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nஎய்ம்ஸ் மருத்துவமனை-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\nமதுரை நீதிமன்றத்தில் – 157 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/21014552/Tamannas-Nostalgia.vpf", "date_download": "2018-12-19T02:05:30Z", "digest": "sha1:L65ZNFVFCD6BXPC4EW6IHT4W2J2COT43", "length": 11742, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamanna's Nostalgia || தமன்னாவின் ஏக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழ், தெலுங்கு படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.\nதமன்னா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் மார்க்கெட் சரியவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாகவே இருக்கிறார். பாகுபலிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடுகிறார். இந்தியில் வசூல் அள்ளிய குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கும் அவர் சினிமா வாழ்க்கை பற்றி கூறியதாவது:-\n“நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன். 25 வயதில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தேன். எனது எல்லா படங்களுமே நல்ல வசூல் பார்த்துள்ளன. எனக்கும் பெயர் வாங்கி கொடுத்தன. 36 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும். அதன்பிறகு அக்காள், அண்ணி வேடங்களுக்கு இறக்கி விடுவார்கள். நான் இன்னும் 4, 5 வருடங்களுக்குள் 100 படங்களில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த நம்பிக்கை இருக்கிறது.\nசினிமாவில் 15 ஆண்டுகள் கதாநாயகியாக நான் நீடிப்பதற்கு காரணம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம்தான். குறைகளை சொல்லும்போது வருத்தப்படாமல் ஏற்றுக்கொண்டு என்னை திருத்தி இருக்கிறேன். விமர்சனங்கள்தான் என்னை வளர்த்து இருக்கிறது. நிறைய பேருக்கு விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மன நிலை இருப்பது இல்லை. இதனால் அவர்கள் பக��கம் உள்ள பலவீனத்தை அறிய முடியாமல் போகும். எனக்கு இப்போது நல்ல நேரம் நடக்கிறது. சிறந்த கதைகள், கதாபாத்திரங்கள் அமைகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.\n1. 10 ஆண்டு சினிமா அனுபவம் பற்றி தமன்னா\nதமன்னா ‘கண்ணே கலைமானே’ தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. 10 வருட சினிமா அனுபவம் பற்றி அவர் கூறியதாவது.\n2. அமெரிக்க டாக்டருடன் திருமண வதந்தி ; கோபம் அடைந்த நடிகை தமன்னா\nதன்னுடைய திருமண வதந்தி குறித்து அறிந்த தமன்னா கோபம் அடைந்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #Tamannaah\n3. அம்மா வேடங்களில் பழைய கதாநாயகிகள்\nபழைய கதாநாயகிகள் அம்மா வேடங்களில் நடிக்க தயாராகி விட்டார்கள்.\n4. சுமையாகக் கருதும் தமிழைச் சுவையாகப் படிக்கலாமே...\nஇன்றைய தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய ‘கீமோ’ சிகிச்சை மையம்\n2. மலையாள பட உலகில் பரபரப்பு போதைப்பொருளுடன் நடிகை கைது\n3. சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க போராட்டம் நடிகை மஞ்சு வாரியர் விலகல்\n4. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் வழக்கு\n5. ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/2_5.html", "date_download": "2018-12-19T01:49:11Z", "digest": "sha1:N7RZSL72OW3LRYLKFKIPM6TLVUJDUZCS", "length": 18885, "nlines": 163, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகத்தில் டிசம்பர் மாதம் நடக்க உள்ள குரூப்–2 தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி", "raw_content": "\nதமிழகத்தில் டிசம்பர் மாதம் நடக்க உள்ள குரூப்–2 தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி\nதமிழகத்தில் 3 கட்டமாக டிசம்பர் மாதம் நடத்தப்படும் குரூப்–2 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.\nடி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ, தேர்வுகள் உட்பட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி அரசு பணிக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து காலிபணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த வகை தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான பாடதிட்டமும் வெளியிடப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தமிழகத்தில் 2013–14–ம் ஆண்டில் காலியாக உள்ள 66 துணை வணிக வரி அதிகாரி பதவிகள், 302 கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர் பதவிகள். மேலும் 147 கைத்தறித்துறை ஆய்வாளர் பதவிகள், 14 சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி பதவிகள், 71 உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் பதவிகள், 370 வருவாய் உதவியாளர் பதவிகள், 2 சார் பதிவாளர்கள் மற்றும் 92 பல்வேறு பிரிவு பணியிடங்கள் உட்பட 1,064 பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பாகும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி வரை விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி ஆகும். இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், ஒளிவுமறைவின்றி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3–வது கட்டமாக தேர்வு செய்���ப்பட உள்ள இந்த தேர்வில், தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் வண்ணம் ‘‘ஆப்டிடியூட்’’ எனப்படும் திறனறிவுத்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் கால் இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும். தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகுரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம். வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும்.\nடி.என்.பி.எஸ்.சி.யில் அமல்படுத்தப்பட்டு வரும் நல்ல மாற்றங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், தேவைப்பட்டால் அவற்றை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nடி.என்.பி.எஸ்.சி.க்கு என்று தனியாக உள்ள விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் முறைகேடுகள் இடமின்றி தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறோம். அரசு துறைகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளில் பெற்று உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/engiruntho-vanthaan-3.9666/page-3", "date_download": "2018-12-19T02:15:38Z", "digest": "sha1:RM66VI35P34TVLK47VEFCJBXWZSBI6BP", "length": 4691, "nlines": 164, "source_domain": "mallikamanivannan.com", "title": "Engiruntho vanthaan-3 | Page 3 | Tamilnovels & Stories", "raw_content": "\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே\nகதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nதனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா\nகதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ கள\nவிட்டு செல்லாதே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்களே \nஅன்பால் கைது செய் அன்பே கதையின் அடுத்த பதிவு தந்து விட்டேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்..\nவாக்கு தேவதை - 7\nமஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..7\nவாக்கு தேவதை - 6\nசொர்க்கம் நரகம் என்று ���துவுமில்லை. எல்லாமே ஒன்றுதான்\nதமிழனின் கலைநயம் அறிவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thebombsite.com/video/sNeAcKfqzvRexY", "date_download": "2018-12-19T01:40:47Z", "digest": "sha1:OGCGSDYQO4RRSKTUXCBUKCSUP52TGVRS", "length": 3742, "nlines": 81, "source_domain": "thebombsite.com", "title": "சிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்!... Dr. Nappinnai Seran Interview | World Mental Health Day 2018 video & photos", "raw_content": "\nசிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்\nசிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்\nகனிமொழி உண்மையான அப்பா பெயர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்\nகலைஞர் சமாதில சத்தியம் பண்ணத் தயாரா \nkanchi maha periyava, ஆஸ்திரேலியா மாணவன் கேட்ட கேள்விக்கு பெரியவா சொன்ன பதில் என்ன \nகையில் பணம் புரள இதை செய்யுங்கள் Do this and always make money in hand\n2020க்குள் ஜாதி ஒழிய சுகி சிவம் அவர்களின் அற்புதமான பேச்சு | Sugi Sivam's Best Speech about Caste\n | ராமர் எப்படி மறைந்தார்\nபணம் பல மடங்கு பெருகும்\nநாட்டு மாடுகளுக்கு மக்கள் துரோகம் செய்கிறார்களா \nகாவிரி மருத்துவமனையில் அஜித் செய்த கெத்தான காரியத்தால் அதிர்ந்த திமுக தொண்டர்கள்\nசெல்வம் பெருக வீட்டில் இருக்ககூடாத 8 பொருள்கள் | Qtn 1|Gain money by remove this material from home\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/koottali-official-trailer/", "date_download": "2018-12-19T02:07:55Z", "digest": "sha1:LM7YN4LYVRWUNMXPABJ4GK7YM3X3BPJ2", "length": 3275, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கூட்டாளி படத்தின் டிரெய்லர்... - Thiraiulagam", "raw_content": "\nJan 20, 2018adminComments Off on கூட்டாளி படத்தின் டிரெய்லர்…\n‘எந்த நேரத்திலும்’ படத்தின் தீம் பாடல்… அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்– Theme Song Video யார் இவன் – Trailer தட்றோம் தூக்றோம் -#DemonetizationAnthem – Video\nPrevious Postசௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்... மே மாதம் மதுரையில் திருமணம் Next Postஅச்சமில்லை அச்சமில்லை- Official Teaser\nஅக்னி தேவ் பட துவக்க விழாவிலிருந்து…\nசிம்பன்சி குரங்குடன் ஜீவா நடிக்கும் ‘கொரில்லா ’\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nரஜினியின் காவி இமேஜை மாற்றுமா பேட்ட \nசைலன்ஸ்… விஜய் கோபப்பட்டது ஏன்\nஹலோ நான் சிவகார்த்திகேயன் பேசுறேன்\nஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு, டிச. 21ஆம் தேதி ரிலீஸ்…\nபிக்பாஸ் ஆரவ், ஓவியா நடிக்கும் ராஜாபீமா\nடிசம்பர் 21ஆம் தேதி கனா\nதமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் போனி கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/poetry/king-bhoja-court.html", "date_download": "2018-12-19T02:04:56Z", "digest": "sha1:UI5AZ63YT764WN6EFJYPYOM5YESKAWY2", "length": 35351, "nlines": 128, "source_domain": "www.sangatham.com", "title": "போஜராஜன் சபையில்… | சங்கதம்", "raw_content": "\nபோஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். காவியங்கள் இயற்றினர். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.\nசில சமயம் போஜன் கவிதையில் ஒரு அடி மட்டும் கொடுக்க மற்ற கவிஞர்கள் அதனை நிறைவு செய்ய முயற்சி செய்வர். இதற்கு ஸமஸ்யா பூர்த்தி என்று பெயர். பெரும்பாலும் காளிதாசனே ஸமஸ்யா பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்கினான். போஜன் காளிதாசனை தன் ஆருயிர் நண்பனாகவும் கொண்டிருந்தான். இவர்கள் குறித்து தமிழில் கூட சிவாஜி கணேசன் காளிதாசனாக நடித்து வெளிவந்த மகாகவி காளிதாஸ் (1966) திரைப் படம் பலருக்கு நினைவிருக்கும். இதில் போஜ ராஜனாக முத்துராமன் நடித்திருந்தார்.\nபோஜ மகாராஜன் அரசவையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.\nஒரு முறை போஜ ராஜனின் சபையில் திருடன் ஒருவனை பிடித்து வந்தார்கள். அவனை யாரென்று விசாரித்து, அவனது செய்கையின் பேரில் கடும் கோபம் கொண்ட போஜன், மரண தண்டனை விதித்தான். அப்போது அந்த திருடன், போஜனை நோக்கி அழகிய சம்ஸ்க்ருத கவிதை ஒன்றை சொன்னான்:\nப⁴ட்டிர்நஷ்டோ பா⁴ரவீயோ’பி நஷ்டோ பி⁴க்ஷுர்நஷ்டோ பீ⁴மஸேநோ’பி நஷ்ட: |\nபு⁴க்குண்டோ³ऽஹம் பூ⁴பதிஸ்த்வம் ஹி ராஜந்பாபங்க்தாவந்தக: ஸம்நிவிஷ்ட: ||\nமரண தண்டனை பெற்ற திருடன் சொல்கிறான், ஹே ராஜன், பட்டி நஷ்ட: (பட்டி மரணமடைந்தார்), பாரவி நஷ்ட: பாரவியும் மரணமடைந்தார், பிக்ஷுவும் மரணமடைந்தார். பீமசேனனும் மரணமடைந்தார். புக்குண்டன் நான், பூபதி நீங்கள், ப..பா… வரிசையில் யமன் நுழைந்திருக்கிறான்… என்று சொன்னான். அவன் சொன்ன கவிதையில் இருந்த நகைச்சுவையை ரசித்து, “தொலைந்து போ..” என்று போஜன் அவனை மன்னித்து அனுப்பினான்.\nஅக்காலத்தில் மன்னர்கள் நள்ளிரவில், மாறுவேடத்தில் தன் நகரை சுற்றி வந்து, நேரடியாக நகரின் ந��லை பற்றி அறிந்து கொள்வர். திருடர் அபாயம் இல்லாது இருக்கிறதா, சாலை, தண்ணீர் கிணறு, தர்ம சத்திரம் போன்ற பொது வசதிகள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கிறதா, சந்தேகப் படும் படி ஒற்றர் நடமாட்டம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இவ்வாறு ஊரைச் சுற்றி வருவதற்கு பெயர் நகர்வலம்.\nபோஜனும் ஒரு முறை நகர்வலம் வரும் போது ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று சாளரம் (ஜன்னல்) வழியாகப் பார்த்தான். உள்ளே ஒரு அதிசயக் காட்சி. அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து துளியை விட்டு இறங்கி விட்டது.\nஅருகில் இருந்த விளக்கைப் பார்த்து அதன் அருகில் செல்ல துவங்கியது. இதைக் கண்ட மனைவி பதறி, அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.\nமறுநாள் அவையில் இந்த நிகழ்வை மனதில் வைத்து புலவர்களைப் பார்த்து சொன்னான் “நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது” (“ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:”) என்று சொன்னான். அப்போது சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன் என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:\nஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³த⁴யாமாஸ பதிம் பதிவ்ரதா |\nத³தா³ப⁴வத் தத்பதி ப⁴க்திகௌ³ரவாத்³ த⁴தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||\nபதிவ்ரதா – பதிவிரதை ஒருத்தி, பாவகே – நெருப்பிலே, பதந்தம் சுதம் – இறங்கி விட்ட மகனை, ப்ரஸமீக்ஷ்ய – விலக்க, பதிம் – கணவனை, ந போ³த⁴யாமாஸ – உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை. அயர்ந்து உறங்கும் தன் கணவனை எழுப்ப அவள் விரும்பவில்லை. ததா³ – அப்போது, தத்பதி ப⁴க்திகௌ³ரவாத் – அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, ஹுதாஸந – தீ, சந்த³நபங்கஸீ²தல: – சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.\nஇவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.\nஒருமுறை போஜராஜன் காட்டுக்கு வேட்டைக்கு போனான். அப்போது வேட்டையாடிக் கொண்டே காட்டினுள் தனியாக வெகுதூரம் போய்விட்டான். பல காத தூரம் பயணத்தால் களைப்புற்று ஒரு நாவல் மரத்தடி நிழலில் அமர்ந்தான். அந்த மரத்தின் அருகிலேயே ஒரு குளமும் இருந்தது. அந்த மரத்தின் மீது பல குரங்குகள் இருந்தன. அவை ஒவ்வொரு நாவல் பழமாக பறித்து குளத்தில் போட ‘குளுக்’ ‘குளுக்’ என்று சத்தம் எழுந்தது. இதை ராஜன் பார்த்தான். பிறகு களைப்பு நீங்கி தான் வந்த குதிரையில் ஏறி அரண்மனைக்கு திரும்பினான். மறுநாள் அவையில் ஸமஸ்யா பூர்த்தி செய்யும் போட்டி ஒன்றை அறிவித்து “கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு” என்று ஒரு அடியைக் கொடுக்க, எல்லோரும் இதை வைத்து எப்படி கவிதை இயற்றுவது என்று விழித்தனர்.\nவரம் பெற்ற கவியான காளிதாசன் அதனை நிறைவு செய்தான்.\nஜம்பூ³ப²லாநி பக்வாநி பதந்தி விமலே ஜலே |\nகபிகம்பிதஸா²கா²ப்⁴யோ கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு ||\nகபிகம்பித ஸா²கா²ப்⁴யோ – குரங்குகளால் அசைக்கப் பட்ட கிளைகளில் இருந்து, பக்வாநி ஜம்பூ³ப²லாநி – பழுத்த நாவல் பழங்கள், விமலே ஜலே பதந்தி – தெளிந்த நீரில் விழுந்தன, விளைவாக “கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு” என்ற சப்தம் எழுந்தது.\nகுரங்குகளால் உலுக்கப் பட்ட நாவல் மரக்கிளையிளிருந்து பழுத்த பழங்கள் தெளிந்த நீரில் விழும் சப்தமே அது என்று அற்புதமாக நேரில் பார்த்தது போல் சொல்லவும் மகாராஜன் ஆச்சரியப்பட்டு காளிதாசனைப் பலவாறு பாராட்டினான்.\nஒரு முறை போஜ ராஜன் குளிப்பதற்காக, அரண்மனையில் இருந்த ஒரு சிறு குளத்திலிருந்து நீரெடுத்துக் கொண்டு அரச குடும்பத்து பெண் ஒருத்தி படி ஏறும் போது கைதவறி குடம் படிகளில் விழுந்து உருண்டது. இதைக் கண்ட அரசன் அந்த குடம் உருண்ட சத்தத்தை கவிதையில் பொருத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அரச சபைக்கு வந்தவுடன் காளிதாசனைப் பார்த்து, “டடண்டடண்டண்டடடண்டடண்டம்” – இதைப் பூர்த்தி செய் பார்ப்போம் என்றான், காளிதாசன் கவிதையாக்கினான்\nராஜாபி⁴ஷேகே மத³விஹ்வலாயா ஹஸ்தாச்ச்யுதோ ஹேமக⁴டோ யுவத்யா: |\nஸோபாநமார்கே³ ப்ரகரோதி ஸ²ப்³த³ம் டடண்டடண்டண்டடடண்டடண்டம் ||\nராஜாபி⁴ஷேகே – அரசனுக்கு அபிஷேக காலத்திலே, மத³விஹ்வலாயா – காமத்தால் பீடிக்கப் பட்ட, அழகிய கண்களை உடைய பெண், படிகளில் குடத்தை தவற விட்ட போது எழுந்தது சப்தம் “டடண்டடண்டண்டடடண்டடண்டம்”.\nஇவ்வாறு அரசனுடன் நெருங்கிய நண்பனாகவும், தலைசிறந்த கவிஞனாகவும் காளிதாசன் இருப்பது பலருக்கும் பொறாமை ஏற்படுத்தியது. காளிதாசன் மீது காழ்ப்பு கொண்டனர். அரசனிடம் சென்று காளிதாசனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வெறுப்பு ஏற்படுத்தத் முயன்றனர். போஜன் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கோள் மூட்ட வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோருமாக சேர்ந்து காளிதாசனுடைய கவிதைக்கு ஈடாக ஒரே ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டான்.\nபொறாமைக் காரர்கள் எல்லோரும் ஓருநாள் காலையில் ஒரு தர்ம சத்திரத்தில் உட்கார்ந்து கவிதை எழுத முயன்றனர். மாலைவரை முயன்றும் ஒரே ஒரு வரிதான் எழுத முடிந்தது.\nபோ⁴ஜநம் தே³ஹி ராஜேந்த்³ர [भोजनम् देहि राजेन्द्र] – ஹே ராஜா, சாப்பாடு கொடு\nஇவ்வாறு ஆரம்பிக்கவே நாக்கு தள்ளிப் போய்விட்டது அவர்களுக்கு. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடுதான். அடுத்த வார்த்தை அவர்களில் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். எப்படிப் பட்ட சாப்பாடு வேண்டும் என்று எழுதுவோமே என்று,\nக்⁴ருதஸூபஸமந்விதம் [घृतसूपसमन्वितम्] – நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)\nஇதற்கு மேல் என்ன முயன்றும் அவர்களுக்கு எழுத இயலவில்லை. வேறு வழியின்றி அந்த வழியாக வந்த காளிதாசனிடமே சரணடைந்தனர். இவர்களுக்காக மனம் இறங்கி சொன்னான்\nமாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாத⁴வலம் த³தி⁴ [माहिषम् च शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि]\nசரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன்\nஅதாவது சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன், நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)…\nபோ⁴ஜநம் தே³ஹி ராஜேந்த்³ர க்⁴ருதஸூபஸமந்விதம் |\nமாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாத⁴வலம் த³தி⁴ ||\nஆவலுடன் இதைக் கொண்டுபோய் தாங்களே எழுதிய கவிதை என்று காண்பித்தார்கள். ஆனால் போஜன் இந்த கவிதை இவர்களால் கண்டிப்பாக எழுதஇருக்க முடியாது. இதில் காளிதாசனின் முத்திரை இருக்கிறது என்று உணர்ந்தான். அதனால் உண்மையில் யார�� எழுதியது என்று அவர்களை மிரட்டிக் கேட்கவும், ஒப்புக் கொண்டனர். கோபம் கொண்ட ராஜனை காளிதாசன் சாந்தப் படுத்தி, பொறாமை கொண்டவர்களையும் மன்னித்து அவர்களுக்கும் பரிசில் பெற்றுத் தந்தான்.\nஒரு முறை போஜராஜனுக்கு விபரீத ஆசை ஒன்று ஏற்பட்டது. அழகாக கவிதை எழுதுகிற காளிதாசன் வாயால் தனக்கு ஒரு இரங்கற்பா (சரம ஸ்லோகம்) பாடிக் கேட்க வேண்டும் என்பது தான். ஒருவர் இறந்தபின், அவரை நினைத்து இயற்றப் படுவதே இரங்கற்பா. இதை காளிதாசன் இயற்றி தான் உயிரோடு இருக்கும் போதே கேட்கவேண்டும் என்று ஆசைப் பட்டான் போஜன். அவனது பிடிவாத குணம் தெரிந்த காளிதாசன், சரஸ்வதி அனுக்கிரகம் பெற்ற தன் வாயால் ஒரு வார்த்தை சொன்னால் அது அப்படியே சத்தியமாக பலித்து விடும் என்று எண்ணி போஜன் அரண்மனையை விட்டே சென்று விட்டான்.\nகாளிதாசனைப் பிரிந்து போஜ மகாராஜன் மிகுந்த துயருக்கு ஆளானான். ஒரு காபாலிகன் வேடம் அணிந்து பல நாட்கள் காளிதாசனைத் தேடி அலைந்தான். இறுதியில் ராஜ்ஜியத்தின் எல்லையில் காளிதாசனைக் கண்டு பிடித்தான். சென்று அவனை வணங்கவும், காளிதாசன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, தாரா நகரத்தில் இருந்து வருகிறேன் என்றான் காபாலிகன் வேடத்தில் இருந்த போஜன். “அப்படியா, அங்கே போஜராஜன் சௌக்கியமாக இருக்கிறாரா” என்று காளிதாசன் கேட்க, “எப்படிச் சொல்வது, போஜன் மரணம் அடைந்தார். ” என்று போஜனே சொன்னான். சொல்ல ஒண்ணாத துயருடன் தரையில் விழுந்த காளிதாசன் வாயில் எழுந்தது சரம ஸ்லோகம்,\nஇன்று தாரா நகரம் நிராதரவானது. பண்டிதர்கள் சமூகம் சின்னாபின்னமானது. ஏனெனில் போஜராஜன் மரணம் அடைந்தான் (திவம் கதா).\nகாளிதாசன் வாக்கு சத்தியம். உடனே பலித்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த காபாலிகன், பொத்தென்று தரையில் விழுந்தான். ஈனக் குரலில், “நானே போஜன்” என்று சொல்ல, காளிதாசன், “மகாராஜா இப்படி ஏமாற்றி விட்டீர்களே” என்று வருந்தி உடனே அந்த கணமே கவிதையை மாற்றி பாடினான்,\nஅத்⁴ய தா⁴ரா ஸதா³ தா⁴ரா ஸதா³லம்பா³ ஸரஸ்வதி |\nபண்டி³தா: மண்டி³தா: ஸர்வே போ⁴ஜராஜே பு⁴வம் க³தே ||\nஇன்று தாரா நகரம் ஆதரவு பெற்றது, சரஸ்வதி மகிழ்ந்தாள். பண்டிதர்கள் அலங்கரிக்கப் பட்டனர். ஏனெனில் போஜன் மண்ணுலகில் வந்து உதித்ததால். என்று மாற்றினான்.\nபோஜனும் பிழைத்தான். இவ்வாறு பலகாலம் காளிதாசனும் போஜனும் அற���வாற்றல் மிகுந்த இரு நண்பர்களாக, கவிஞனும் ரசிகனுமாக மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.\nஇது வரை விவரித்து வந்த சம்பவங்கள் யாவும் நடந்த வரலாறல்ல. காளிதாசன் காலத்துக்கும், போஜ ராஜன் காலத்துக்கும் சம்பந்தமே இல்லை. இருவரும் வரலாற்றில் வேறு வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். இது வரை விவரித்த சம்பவங்கள் எல்லாம், பதினாறாம் நூற்றாண்டில் (1500-1600) வாழ்ந்த பல்லாளசேனர் என்கிற சம்ஸ்க்ருத கவிஞரின் கற்பனையே இவை. அவர் எழுதி வைத்த போஜ பிரபந்தம் என்கிற நூலில், இது போன்ற பல சம்பவங்களைக் கோர்த்து எழுதி இருக்கிறார்.\nபோஜனைப் போன்ற புலவர்களைப் போற்றும் ஒரு மகாராஜனும், வரலாற்றின் தலைசிறந்த கவிகளும் ஒரே காலத்தில், ஒரே நாட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்கிற உயரிய கற்பனைதான் இந்த போஜ பிரபந்தம் என்கிற நூலின் அடிப்படை. சுவாரசியமான இந்த நூல் மிகவும் பிரபலம். இந்த நூலில் விவரித்துள்ள சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்திய தேசத்தின் அனைத்து மொழிகளிலும் நாடகங்கள், திரைப்படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. சுவாரசியமான இந்த நூல் ஹிந்தி மொழி பெயர்ப்புடன் கீழ்கண்ட உரலில் கிடைக்கிறது.\nsanskrit, समस्या पूर्ति, அரசவை, அறிஞர்கள், இலக்கியம், கவிதை, காளிதாசன், சமஸ்க்ருதம், தண்டி, திருடன், போஜன், போஜராஜன், வடமொழி, வரருசி, ஹாஸ்யம்\n← நகைச்சுவை – 2\nகிரந்தம் – நடப்பது என்ன\n4 Comments → போஜராஜன் சபையில்…\n“அப்படியா, அங்கே போஜராஜன் சௌக்கியமாக இருக்கிறாரா” என்று காலிதாசன் கேட்க, “எப்படிச் சொல்வது, போஜன் மரணம் அடைந்தார். ”\nசரி செய்யப் பட்டு விட்டது. நன்றி.\nஇந்த கதைகளை படித்தபோது என் தந்தை எனக்கு சிறு வயதில் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த “குளுகு குளுகு குளுகு” இன்றும் அவர் சொன்ன வார்த்தைகளே எனக்கு ஒலித்தன.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரந்தம் – நடப்பது என்ன\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nசமஸ்க்ருதத்தில் இறந்த கால வ���னைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும்....\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nபாணின என்பவரின் மகன் அல்லது \"பணின்\" என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக \"பாணினி\" என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. \"பாணினி\" என்ற பெயரைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/07/blog-post_20.html", "date_download": "2018-12-19T01:11:39Z", "digest": "sha1:73TCUFZE3WOBB3VD4RCFELIDHDUWKFPD", "length": 23469, "nlines": 206, "source_domain": "www.tamil247.info", "title": "தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..? ~ Tamil247.info", "raw_content": "\nஅறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விநோத செய்திகள், வீடியோ, Videos, vinodha seidhigal\nதமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..\nதமிழில் பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களே இந்த காணொளியை சிறிது நேரம் ஒதுக்கி பாருங்கள்.\nஇதை உருவாக்கியவர் தனது வாழ்கையை தமிழுக்காக தியாகம் செய்த ஒரு மொழி ஆராச்சியாளர். தமிழே உலக மொழிகளுக்கு தாய் மொழி என்று உறுதி படுத்திய தேவநேய\nபாவாணர் போல் தமிழ் மொழியை நன்கு ஆராய்ச்சி செய்து ஆங்கில மொழியில் உள்ள 60 % விழுக்காடு சொற்களுக்கு தமிழ் மொழியே மூலம் என்பதை நிருபித்து உள்ளார் இந்த ஆராய்சியாளர்.\nஅது மட்டுமல்ல ஐரோப்பிய மொழிகள் பலவற்றிக்கு சமஸ்க்ரிதம் தான் தாய் மொழி என்பதையும் மறுத்து அவைகளுக்கும் சமஸ்க்ரித்த மொழிக்கும் தாய் மொழி தமிழ் தான் என்று தனது மொழி ஆராய்சியில் கண்டறிந்து உள்ளார் இவர் . இனி ஆங்கிலம் பேசி பெருமை படுவதை நிறுத்தி விட்டு தாய் மொழி தமிழில் பேச பெருமை படுங்கள் , அவ்வளவு அறிவியல் தொன்மை உடையது நம் தமிழ் மொழி . இதை மற்றவர்க்கும் பகிருங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் ���ுகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விநோத செய்திகள், வீடியோ, Videos, vinodha seidhigal\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொடுத்த பொருளையெல்லாம் மூஞ்சியிலேயே தூக்கி எறிஞ்சி...\nஒரு பய ஊழல் பண்ண மாட்டான் \nதலீவரு தண்ணி அடிக்கல... அடிச்சிருந்தா ஒழுங்கா பேச...\nசென்னை: ஆட்டோ மீட்டர் தொல்லை இனிமேல் இல்லை...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவி...\nதமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெரு...\nஅட முட்டா பய மருமவனுகளா ... இத்தன பேராடா ..\nஎன்னால நம்பவே முடியல.. இப்படியெல்லாம் வருமா\nவர வர காதல் கசக்குதய்யா ... 👀\nஇந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என...\n ... உன்னை���்போய் நல்லவன்னு நினைச்சிட...\nலஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம...\nகார் வாங்கபோறேன், எப்படி பெட்ரோல் சிக்கனம் செய்றது...\nசினிமா பாணியில் ஒரு நிஜ போலீஸ் (விஜயசாந்தி IPS :) ...\nBEWARE - வேலைக்கு சேரும் போது பான்ட் அக்ரிமென்ட் ப...\nNeeya Naana 14 July 2013 இஞ்சினியர் படிப்பை விரும...\nஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் உங்க ஆயுள்...\nஇதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..\nஉங்கள் குழந்தைகளுக்கு தரக்கூடாத மருந்துகள்\nமூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி\nடெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி\nQUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு என்ன நண்மை\nஆசிரியப் பணியின் அவலத்தை எங்கே போய் சொல்வது\nரியல் ஹீரோ... 'சுக்குக் காபி' சூர்யா\nஆசிரியர் Vs மாணவன்: ஸ்கூல் ஜோக்ஸ்\nகிணற்று நீர் யாருக்கு சொந்தம்\nசிங்கம் -2 சினிமா விமர்சனம்\nராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடல...\nசில வாத்தியாருங்க புள்ளைங்கள எப்படி போட்டு அடிக்கி...\nஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா\nஎங்க கடையில் கணவன்கள் விற்கப்படும்... ஜோக்\nஇதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்ல...\nஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n12 பயனுள்ள வைத்திய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:08:43Z", "digest": "sha1:EABES32DKZFHFMF57KIZ2X6NJ5OHUN7R", "length": 5221, "nlines": 100, "source_domain": "seithupaarungal.com", "title": "கலர் கோலம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கலர் கோலம் r\nகோலம், கோலம் போடுவது எப்படி\nதிசெம்பர் 28, 2017 த டைம்ஸ் தமிழ்\nமார்கழி உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க சில கோலங்கள் இங்கே.. கோலமிட்டவர்: பிரியா தரேசானி\nகுறிச்சொல்லிடப்பட்டது கலர் கோலம், கோலப்பொடி கோலம், கோலம், கோலம் போடுவது எப்படி, புள்ளி கோலம், மார்கழி கோலங்கள், ரங்கோலிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், மார்கழி கோலம்\nமார்கழி கோலம்: இதோ மீண்டும் ரங்கோலி\nஜனவரி 2, 2016 ஜனவரி 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nகோலமிட்டவர் அகநாழிகை பொன் வாசுதேவன் மகள் காய்த்ரி\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-december-03-2018/", "date_download": "2018-12-19T01:22:17Z", "digest": "sha1:LMR5GBH6SO4W77TYANYTJ55ZHYIRGORN", "length": 19718, "nlines": 139, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs December 03 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇந்திய – இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கப்பற்படை ஒத்துழைப்பு மற்றும் கப்பற்படை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் தொடர்பான, “KONKAN-18” இருதரப்பு கூட்டுக் கடற்படை பயிற்சி நவம்பர் 28 முதல் டிசம்பர் 6 வரை கோவாவில் நடைபெற்று வருகிறது.\n“KONKAN” கடற்பயிற்சியானது 2004 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nசமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (IITF- Indian International Trade Festival) சிறந்த மாநிலமாக உத்திரகாண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nசுற்றுலாத் திட்ட மேம்பாடு, கேதார்நாத் புணரமைப்புத் திட்டம், இயற்கைத் தேனீ போன்ற உள்ளுர் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கவும் உத்தரகண்ட் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் 69-வது குடியரசு தின விழாவில் (ஜனவரி 26 2019) சிறப்பு விருந்தினராக தென்ஆப்பிரிக்க அதிபர் “சிரில் ரமபோசா” பங்கேற்க உள்ளார். ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அர்ஜன்டீனா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா அதிபர் ராம்போசாவை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.\n2022- ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2022-இல் ஜி 20 மாநாட்டை இத்தாலி நடத்துவதாக இருந்தது. இந்தியாவுக்காக அந்நாடு வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளது.\nநாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசானது “112 இந்தியா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇச்செயலில் ஷெளட் (சத்தமிடுதல்) என்னும் புதிய சிறப்பம்சம் பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அறிவுத்துள்ளார்.\nஅமெரிக்காவில் கடவுச்சீட்டு வழங்கும் முறையை எளிமைப்படுத்துவதற்காக, முக்கிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் கடவுச்சீட்டு சேவை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nஅமெரிக்காவின் வாசிங்டன், அட்லாண்டா, சிகாகோ, ஹீஸ்டன், நியூயார்க், சன்ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் கடவுச்சீட்டு சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nபோர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற போர்ச்சுக்கல் ஜீனியர் மற்றும் கேட் ஓமன் டென்னிஸ் ‘போட்டியின் ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் “மானவ் தாக்கர்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஇரட்டையர் பிரிவில் மானவ் தாக்கர், மனுஷ் ஷாவுடன் இணைந்து ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கை கோளான GSAT-11 என்னும் செயற்கை கோளை இஸ்ரோவானது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி யுரோப்பியாவின் ஏரியன் – 5 (Arian-5) இராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.\nஇச்செயற்கைகோள் சுமார் 5-9 டன் எடை கொண்டது.\nசமீபத்தில் நடைபெற்ற மெக்சிகோ நாட்டின் அதிபருக்கான தேர்தலில், இடது சாரி கட்சியைச் சேர்ந்த “ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ்” பதவியேற்றுக் கொண்டார்.\nஆள் கடத்தல், குழந்தை தொழிலாளர், கட்டாய திருமணம் போன்றவற்றை தடுப்பதற்காகவும், சர்வதேச அளவில் அடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ம் தேதி சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினமாக ஐ.நா பொதுசபையால் அனுசரிக்கப்படுகிறது.\nஇத்தினம் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2016/02/find-teacher-post-find-teacher-post.html", "date_download": "2018-12-19T02:11:07Z", "digest": "sha1:NHIS5SI32YML3ZMLQCOEKBW3YMOOMNRE", "length": 14566, "nlines": 167, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "FIND TEACHER POST | தனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் திறப்பு...பதிவு செய்தலும் எளிது...வேலை பெறுதலும் எளிது...", "raw_content": "\nFIND TEACHER POST | தனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் திறப்பு...பதிவு செய்தலும் எளிது...வேலை பெறுதலும் எளிது...\nதனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் ஈரோடு - பவானி மாநகரில் திறக்கபட்டது.\n13 மாதங்கள் 76 பள்ளிகள் 824 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 450 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 2 பேர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் பெருமையோடு தெரிவித்துகொள்கிறோம். தற்போது FTP கென்று தனி அலுவலகம் தனி பிரிவுகளாக ஆரம்பிக்கபட்டுள்ளது. FTP ன் CANDIDATE HELP DESK வேலை வேண்டுவோரின் நலனுக்கென்றே இயங்கும். பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று தனி பிரிவு செயல்படும். மேலும் 2016 ம் ஆண்டில் மிகச்சிறந்த சேவையை ஆசிரியபட்டதாரிகளுக்கு வழங்குவதோடு பள்ளிகளின் தேவையையும் பூர்த்தி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். தற்போது முற்றிலும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வு செய்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவுத்துக்கொள்கிறோம். மேலும் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக தனியாக பயிற்சியும் அளிக்கப்பட்டு FTP ன் வளாகத்தில் CAMPUS INTERVIEW நடத்தப்படும்.\n•நீங்கள் விரும்பும் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை.\n•எந்தெந்த தனியார் பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளது என்ற தகவல்.\n•திறமைக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலையை கொடுக்க கூடிய பள்ளிகளின் பெயர் பட்டியல்.\nஒருமுறை மட்டுமே ON LINE ல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம்.\nComputer ல் பதிவு செய்ய இயலாதவர்கள்\nஎன்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும். FTP ன் HELP DESK தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வார்கள்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவ���ர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/03/180307.html", "date_download": "2018-12-19T01:57:02Z", "digest": "sha1:7UQJZSDXCYDYHZUDBUIX6WHX6P6AEZUF", "length": 67345, "nlines": 666, "source_domain": "engalblog.blogspot.com", "title": "180307 புதன் புதிர். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 7 மார்ச், 2018\nஇரண்டு வாரங்களுக்கு முன்னால் நான் கேட்ட பாடல் புதிரில் பலர் பங்கு பெற்று, பாடல்களை சொல்லியிருக்கிறீர்கள்.\nயாரும் 7, 9, 10 எண் கேள்விகளுக்கு பதில் எழுதவில்லை.\nஎட்டாம் எண் கேள்விக்கு பதில் எழுதிய பால கணேஷ் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள். ஏன் என்றால், ஏழு முதல் பத்தாம் எண் கேள்வி வரை, நான் சும்மா , கைக்கு வந்தபடி முதல் எழுத்து & கடைசி எழுத்து கொடுத்தேன். அதில் ரொம்ப பேருங்க மண்டை காய்ஞ்சு போவாங்க என்று நினைத்தேன் அதற்குள் புகுந்து சிக்சர் அடித்ததால் பால கணேஷுக்குப் பாராட்டுகள்\nமூன்றாம் கேள்விக்கு, நான் நினைத்திருந்த பதில் :\n\"இன்னொருவர் வேதனை ..... இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு, இதுவெல்லாம் வாடிக்கை இதயமற்ற மனிதருக்கு, இதுவெல்லாம் வாடிக்கை\" என்ற பாடல். இது நாட்டை காக்கும் கை என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் ஓரிருவராவது நான் நினைத்த பாடலை சொல்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் சொல்லவில்லை\nஅஞ்சாம் நம்பர் புதிருக்கு சரியான விடை, தைமாத மேகம் அது தரையில் ஆடுது என்பதுதான். எப்படி நான் குறிப்பிட்டிருப்பது அந்தப் படத்தில் வருகின்ற ஆண்கள் குரலில் (TMS, Dharapuram Sundararajan, A Veramani ) பாடிய பாடல். அந்தப் பாடலை சரியாகக் கேட்டுப் பாருங்கள். பாடலின் முதல் வரி, இப்படித்தான் ஆரம்பிக்கும்:\n\"தை மாத மேகம் ...... ....... ததன்னா ததன்னா ததரின்ன னாவ் ...\"\nமேலும், கேள்வியில் , பாடலின் என்று எழுதாமல் பாலின் என்று எழுதியது தவறுதான். மன்னிக்கவும். அதை அப்புறம் கூட திருத்த இயலாமல், இணைய உலகின் உள்ளே நுழைய இயலாமல் ஒரு வாரம் இருக்கவேண்டியதாகிவிட்டது.\nஅதாகப்பட்டது, நான் சில பழைய தமிழ்ப் படங்களின் பெயர்களை, பூசி மெழுகி கேள்வியாக வடித்துள்ளேன். அவற்றை உரித்துப் பார்த்து, படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.\nஹை நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தத்துடன் வருவார் காபி கஞ்சி கடமை ஆத்திட்டு\nஏதேச்சையாக எ பி திறந்தேன் ஆஆஆஆஆஆஆ அதிர்ச்சியில் உறைந்தேன் நல்ல காலம் மயங்கி விழலை நல்ல காலம் மயங்கி விழலை ஹா ஹா பு பு வந்துடுச்சு\nகௌ அண்ணா காலை வணக்கம்\nஹையோ இன்னிக்கு காலைல வணக்கம் வைக்கறவங்க எல்லாரும் காண்டுல இருபாங்க...எபில சீக்கிரம் 6 மனிக்கு முன்னயே பு பு வந்ததுக்கு ....ஹா ஹா ஹாஹா\n இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். வழக்கமா ஆறு மணிக்குத் தானே வெளியாகணும் இன்னிக்கு புதன்கிழமை கௌதமன் சார் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருப்பார்னு நினைச்சால்\n இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். வழக்கமா ஆறு மணிக்குத் தானே வெளியாகணும் இன்னிக்கு புதன்கிழமை கௌதமன் சார் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருப்பார்னு நினைச்சால்\nஅக்கா இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்....ஹா ஹாஅ ஹாஹாஹாஹா\n4 அம்மா சொல்லைத் தட்டாதே (இப்படி ஒரு படம் இருக்கா\n4. ஸாரி தவறா வந்துருச்சு தாய் சொல்லைத் தட்டாதே\n3. பாலும் பழமும் 4. த���ய் சொல்லைத் தட்டாதே 5. யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1. இளவரசி 2. ம்ம்ம்ம்ம் 5. யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1. இளவரசி 2. ம்ம்ம்ம்ம் அப்புறமா வரேன் 5. தப்புனு நினைக்கிறேன். அதையும் வேறே இருக்கானு யோசிச்சுட்டு வரேன்.\nஸ்ரீராம். 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஸ்ரீராம். 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா அக்கா.\n5. யார் அந்த மாப்பிள்ளை\nஸ்ரீராம். 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nதுரை ஸார் இன்று பதிவு லேட்டாதான் வரும்னு நம்.....பி மெதுவா வரலாம்னு இருக்காரோ\n5 தப்பு என்னோட ஆன்ஸர்...கீதாக்கா சரியா சொல்லிட்டாங்கோ...\nதுரை ஸார் இன்று பதிவு லேட்டாதான் வரும்னு நம்.....பி மெதுவா வரலாம்னு இருக்காரோ\n5. ஹை கீதாக்கா தான் தப்புனு சொல்லிருக்காங்க அப்ப நான் தான் ரைட்டா..வாவ் ப்ரவால்ல கீதா உன் இத்துனூண்டு சிகே வைச்சு பின்னிப்புட்ட போ ப்ரவால்ல கீதா உன் இத்துனூண்டு சிகே வைச்சு பின்னிப்புட்ட போ\n1. அரசிளங்குமரியாகக் கூட இருக்கலாம். ஏன்னா முதல்லே கவர்ன்மென்ட் என வந்திருக்கு. அப்போ அரசு வரணுமே\n1.ராஜகுமாரி (நான் முதலில் சொன்னது தப்புனு நினைக்கிறேன்...)\nக்ர்ர்ர்ர்ர்ர் 5 நான் சொன்னது தான் ரைட்டோ ரைட்டு இரண்டு தான் புரியலை\n1. ராஜகுமாரி. 2. என்னைப் பார். 3. பாலும் பழமும், 4. தாய் சொல்லைத் தட்டாதே 5. இதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு....யார் அந்த மாப்பிள்ளை (ஆங்கில அர்த்தத்தின் படி பார்த்தால்) இல்லைனா கீதாக்கா சொன்னது...சரி இனி அப்பால....மிச்சம் இருக்கற கடமை ஆத்தனும்...4 மணிக்கு எழுந்ததால் சமையல் ஒவர்.... கொஞ்சம் வர இயன்றது...\nதுரை செல்வராஜூ 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:26\nஇது பன்னாட்டு சதியாக இருக்கும்..\nஇருந்தாலும் சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்....\nஸ்ரீராம். 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:29\nஹா... ஹா... ஹா... வாங்க துரை செல்வராஜூ ஸார்.. இனிய காலை வணக்கம்.\nதுரை செல்வராஜூ 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nபோட வேண்டிய புதிரை அஞ்சு மணிக்குப் போட்டதே ஒரு புதிர் தான்..\n... இதென்ன ஸ்ரீராம் கையில் இருக்கிற முடிச்சு..ந்னு நெனைச்சேளா\nஇன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்....\nகோமதி அரசு 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nபாரதி 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:38\nநான் 1,3,4 கண்டுபிடித்தேன்; எனக்குமுன்பே அவை பதிவாகிவிட்டன. அதனால் நான் ஓரமாக இருந்து கை தட்டுகிறேன்...\nகௌதம் அண்ணா அண்ட் ஸ்ரீராம் எங்கியாவது ஓடி ஒளிஞ்சுக்கோங்க..இன்னிக்கு மக்கள் கொந்தளிப்பு கரெக்டுதானே இப்படி வழக்கத்துக்கு மாறா போட்டா.ஹா ஹா ஹா ஹா\n 5 மணிக்கே வந்துருச்சா பு பு...நான் எப்பவும் போல ஒரு 5.50 க்குத் திறந்தேன்....வெங்கட்ஜி பதிவு வந்ததும் அங்கு வாசித்துவிட்டு....பார்த்தா எபி ல புபு...\nஇதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ\nதுரை அண்ணா இது பன்னாட்டு சதியில்லை உள்நாட்டு சதி ஹா ஹா ஹா ஹா ஹா\nஇன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்....// ஹா ஹா ஹா ஹா ஹா கண்டிப்பா நாம இன்று கௌ அண்ணாவுக்கு மண்டகப்புடி நாம இன்று கௌ அண்ணாவுக்கு மண்டகப்புடி ஹிஹிஹிஹி...தானைத்தலைவி எங்க போனாங்க கேய்வி கேக்காம....\nவல்லிசிம்ஹன் 7 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:17\nஇதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ\nஹா ஹா ஹா ஹா ...அப்ப இருங்க கண்டு பிடிச்சுருவோம்ல.....பாலக்காட்டு மண்டபத்துல போய் கேட்டுட்டு வரேன்....\nபாலகணேஷ் ஏன் காணலை...வந்திருந்தா சொல்லிருப்பார்....ஒரு வேளை அவரும் இன்னிக்கு இப்படி புபு முன்னாடியே வரும் நு எதிர்பார்க்கலை போல....\n 5 வது விடை....பாலக்காட்டிலிருந்து விடை வந்துச்சு ஆனா வல்லிம்மா சொல்லியாச்சு....கௌதம் அண்ணா அப்ப அந்த ஒரு விடைக்குக் கழித்துக் கொண்டு - அது வல்லிம்மாவுக்கு - பொற்கிழி கீதாக்கா எனக்கு எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்துருங்க...அண்ணா கமென்ட் மாடரேஷன் வைச்சுருக்கலாமோ....பாவம் மதியம் வர தேம்ஸ் காரங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கும்ல பொற்கிழி பங்கில்\nஇன்று லேட்டாக புதிர் வரும் என்று நினைத்தேன். மற்றவர்கள் சொன்ன விடையை கழித்து விட்டால் பாக்கி இருப்பது ஐந்தாவது கேள்வி மட்டுமே. அதற்கு விடை\nபேச்சு வழக்கில் மணமகனை பையன் என்று சொல்வதுண்டே...ஹிஹி\n // யாரந்த பிரகாசமான விளக்கமாறு, if d=t and g=b \nநெ.த. 7 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:18\n5. யார் அந்த மணமகன் - இது எப்போ வெளியானதுன்னு தெரியலை. லிஸ்டைப் பார்த்தால் இதுவும் 1961ல் வெளியாயிருக்���ுமோ\n4. தாய் சொல்லைத் தட்டாதே - இதுவும் 1961ல் வெளிவந்த தேவர் பிலிம்ஸ் படம். எம்ஜியார் நடித்தது.\n3. பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது. 1961, பீம்சிங் இயக்கம் (பா வரிசையில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக வந்துகொண்டிருந்தது அப்போது. துரதிருஷ்டவசமாக எம்ஜியாருக்கு அந்த வருடம் சிறந்த நடிகர் பாரத் பட்டம் கொடுக்கப்பட்டது)\n2. என்னைப் பார் - டி.ஆர் மகாலிங்கம் நடித்த 1961ம் ஆண்டு வெளியான படம்\n1. அரசிளங்குமரி - 1961ல் வெளியான எம்ஜியார் நடித்த படம்\nkgg sir உங்க மண்டகப்படியா ஹாஹாஹா\n.// பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது.// அநியாயமா இல்லையோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும் மெயில் பார்க்கும் வழக்கமே இல்லையோ\nநண்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் என்னுடைய பழைய எண்ணையே பிஎஸ் என் எல்லிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னுடன் வாட்சப்பில் இணைந்திருந்த நட்புகள் அனைவரும் வாட்சப் மூலம் அந்த எண்ணில் என்னைத் தொடர்பு கொண்டால் உங்கள் அலைபேசி எண்கள் எனக்குத் திரும்பக் கிடைக்கும். மிக்க நன்றி.\nஇந்த வார புதிர்களுக்கு அனைவரும் விடைகளை சரியானபடி தந்து விட்டார்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய கை தட்டல்கள்...முதலில் வந்திருந்தால் மூளைக்கு வேலை கடைசியில் வந்திருப்பதால் கைகளுக்கு வேலை கடைசியில் வந்திருப்பதால் கைகளுக்கு வேலை\nபுதிர் கண்டுபிடித்தவர்களுக் மனமார்ந்த வாழ்த்துகள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதைக் கரு : பாசுமதி\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியு��் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - ​கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி\nஅக்னி சாட்சி என்று ஒரு படம். பாலச்சந்தர் படம். 1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.\n\"திங்க\"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி\nஇளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding\nஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...\nபயணத்துக்குத் தயார்... மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாயாச்சு...\n\"திங்க\"க்கிழமை : கோஸ் உப்புமா - புவனா குமார் ரெஸிப்பி\nஎன்ன பேரு வைக்கலாம் ... எப்படி..அதை செய்யலாம்.\nமங்கல மார்கழி 04 - ஓம் தமிழமுதம் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.. (034) -: :- அருளமுதம் ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை திருப்பாடல் 04 ஆன்மிகம் அளித்...\nமார்கழி நினைவுகள் – முழங்கை வழிவார… - மார்கழி பிறந்ததிலிருந்தே பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களது மார்கழி நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலியில் இருந்த வரை வீட்டின் அருகே இருந்த ப...\n (பயணத்தொடர், பகுதி 44 ) - சும்மாச் சொல்லக்கூடாது..... சாமியார் வேஷத்தில் நகைநட்டெல்லாம் போட்டதும், அழகாத்தெரிவது இவர் மட்டும்தான்னு 'எனக்கு'த் தோணுது நம்ம சிவாஜி மாதிரி *(பழைய படங...\nபறவையின் கீதம் - 85 - ஜோனைய்ட் ஒரு சாது. ஒரு நாள் மெக்காவில் கிழிந்த துணிகளுடன் ஒரு நாவிதனின் பணியிடத்துக்கு முகம் மழித்துக்கொள்ள சென்றார��. நாவிதன் அப்போது ஒரு செல்வந்தருக்கு பண...\nசமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். முனைவர். நா.கணேசன் (ஹூஸ்டன், டெக்சாஸ், யு.எஸ்) சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு - அமெரிக்க நாட்டின், டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றி வரும் முனைவர் நா.கணேசன் கடந்த டிசம்பர் 15, 2...\nகிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் - [image: Image may contain: one or more people, people standing and outdoor] தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு தென்காசி போனோம் 12ம் தேதி. அப்போது போகும் வழிய...\nவைகுண்ட ஏகாதசிக்கான சிறப்புப் பதிவு - வைகுண்ட ஏகாதசி 2012 அனுபவம் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் அனுபவம் இது வரை - வைகுண்ட ஏகாதசி 2012 அனுபவம் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் அனுபவம் இது வரை அரையர் சேவை வைகுண்ட ஏகாதசிப் பதிவுகள் இங்கே ஆரம்பிச்சுக் கீழே இவற்றில் முடிவட...\nவெண் கன்னக் குக்குறுவான் - பறவை பார்ப்போம் (பாகம்:35) - #1 வெண் கன்னக் குக்குறுவான் வேறு பெயர்கள்: சின்னக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி *வெ*ண் கன்னக் குக்குறுவான் பறவைகளின் பூர்வீகம் ஆசியா. இவை பரவலாக ஆசி...\n1196. சங்கீத சங்கதிகள் - 167 - *கச்சேரிக் கதைகள்* *முசிரி சுப்பிரமணிய ஐயர் * ‘ஆனந்த விகடனில்’ 30/40-களில் வந்த ஒரு கட்டுரை. [ நன்றி : நண்பர் அமரர் ‘பொன்பைரவி’ ( வெ.ராஜகோபாலன்) ]...\nதீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை - தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை சமுக அக்கறையோடு பல்வேறு கட்டுரை நூல்கள் படைத்துள்ள பிரபல பத்ரிக்கையாளர் திருமலை அவர்களின் 23 காத்திரமான கட்டுரைகள் தாங...\nநேர்மறை எண்ணங்கள். - அன்பார்ந்த வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். நடப்பவை அனைத்தும் நலமாக அமையட்டும். நல்லது நடந்தால் எப்போதுமே மளது சந்தோஷம் அடைகிறது. அதுவே துன்...\n அழகிய மணவாளத்தின் கதி என்ன - சுல்தானின் வீரர்கள் தலைவன் தன்னைப் பார்த்து விட்டதை அறிந்த குலசேகரன் முதலில் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விட்டான். நல்லவேளையாக அந்த வீரர் தலை...\nஇன்னும்சில - சேம்பு இலை. அஸ்ஸாம் கூட்டு.பயத்தம் பருப்புடன். குக்கரில் பருப்பு,மிளகாய், தக்காளியுடன்வேகும் சேம்பிலை. சும்மா எழுதியது.\nநான் நானாக - நான் நானாக -------------------------- தொடர்ச்சி( சுய சரிதையில் இருந்து சில பக்கங்கள்) திருச்சியில் நேர்காணலில் வெற்றிகரமாக...\nHoney என்ற அனிதா - *தி*னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர...\nஐதரேய உபநிஷதம் - தொடர்ச்சி… ’ஸ ஏதமேவ புருஷம் ப்ரஹ்ம ததமமபச்யத்.. இதமதர்சமிதீ ||’ – என்று முடியும் மந்திரம் இப்படிச் சொல்கிறது: (இப்படிப் படைக்கப்பட்ட மனிதன்) மற்ற உயிரினங...\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018 - நவம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், சன், அப்சர்வர் டான், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளையும், முதல்...\n - *அதிசய மருத்துவ முத்து: ...\nவெளியீடு - \"விழா வைத்து வெளியிட்டு விடலாமா\" வினாவினார் பதிப்பாளர் \"அதெதற்கு வீண் செலவு\" என்றேன். \"அது தானே இப்போ ஃபாஷன்\" \"சரி. செய்து கொள்ளுங்கள்\" \"பதிப்பிக்கும் செல...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\n - *சாரணர் இயக்கம்* சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’ ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் *B*aden* P*owell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும...\n😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍 - வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ, ரெண்டு பொம்ப்பிளைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதோடில்லாமல், ஊராற்ற காணியில எல்லாம் வீடு வீடா மூண்டு வீடு கட்டி வச்சிர...\nசொல்முகூர்த்தம் - 2 - *நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வத...\n - *அன்புடையீர்,* *அனைவருக்கும் வணக்கம்.* *எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், வ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன் - *பாசுமதி (தொடர்ச்சி)* *ரேவதி நரசிம்ஹன் * மேலும் படிக்க »\nதமிழன�� என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... - படங்களை ரசித்து விட்டீர்களா... நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்... ------------------------------ ...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள் - மேட்டூர் அணை கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் கர்நாடகா மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தொடர்ந்து தடை போட்டுக் கொண்டே இருந்தது. அந்த கர்நாடகாவை வழிக்...\nநான் நானாக . . .\nஎன்னுள்ளே என்னுள்ளே - ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ...\nதீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்....\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி...\n வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப��பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/07/thengai-sambal-recipe-in-tamil/", "date_download": "2018-12-19T01:25:02Z", "digest": "sha1:FTMQGEMZ5HAZRBG26SXD7OXRDRGO4GGF", "length": 7659, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "தேங்காய் சம்பல்,thengai sambal recipe in tamil |", "raw_content": "\nதுருவிய தேங்காய் – ஒரு கப்\nசின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு.\nஉப்பு – தேவையான அளவு.\nஎண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.\nகடுகு உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு கொத்து.\nசின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதோடு துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும்\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.\nசூப்பரான தேங்காய் சம்பல் ரெடி.\nகுறிப்பு: இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் ச��ரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/kuzhambu-recipes-tamil/page/21/", "date_download": "2018-12-19T01:50:48Z", "digest": "sha1:Q6NMTB34NIZADFBA3AZGHLQV4DXTD3LB", "length": 18813, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "Kuzhambu Recipes Tamil |", "raw_content": "\nதேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு – முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம்– ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு– ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5, புளி – நெல்லிக்காய் Read More ...\nதேவைப்படும் பொருட்கள்: * துவரம் பருப்பு – 300 கிராம். * சிறு கிழங்கு – 200 கிராம். * சேனை கிழங்கு – 200 கிராம். * கருணை கிழங்கு – 100 கிராம். * சேப்பக் கிழங்கு – 100 கிராம். * கத்தரிக்காய் – 150 கிராம். * முருங்கைக்காய் – இரண்டு * மாங்காய் – ஒன்று * பீர்க்கங்காய் – 100 கிராம். Read More ...\nதேவையானவை: சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு Read More ...\nதேவையானவை: தேங்காய் துண்டுகள் – 2, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – 2 டீஸ்பூன், மோர் – ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-தேவையான அளவு, பெருங்காயம்-தேவையான அளவு, வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ளரிக்காய்-தேவையான அளவு, கொத்தமல்லி – Read More ...\nகத்திரிகாய், முருங்கைக்காய் குழம்பு|murungakkai kathirikai kulambu in tamil\nதேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், சிறிய முருங்கைக்காய்-1, வெங்காயம்-1, தக்காளி – 1, பூண்டு – 2 பல், மிளகு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள்-ஒரு டீஸ்பூன், வறுத்து பொடித்த சீரகம்-ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – நெல்லிக்காய் அளவு, Read More ...\nதேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய்-ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம்-ஒரு கப், தேங்காய்ப்பால் -ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, செய்முறை: மணத்தக்காளியைக் கழுவி காம்பு Read More ...\nதேவையானவை: காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், Read More ...\nதேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் Read More ...\nதேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 1, பூண்டு – 2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், Read More ...\nதேவையானவை: அரைக்கீரை – ஒரு சிற���ய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 3, பூண்டு – 5 பல், நாட்டுத் தக்காளி – 4, சின்ன வெங்காயம் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் Read More ...\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்|karpathin arikurigal\nஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை. Read More ...\nசெட்டிநாடு முட்டை குழம்பு|chettinad muttai kulambu\nதேவையான பொருட்கள்: முட்டை – 5 அரைக்க: சின்ன வெங்காயம் – 10 (அல்லது) பெரிய வெங்காயம் – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 7 வர கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் – 1 1 /2 தேக்கரண்டி மிளகு – 1 தேக்கரண்டி வரமிளகாய் – 2 வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி கருவேப்பிலை – 1 கொத்து பட்டை Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங���கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=november18_2018", "date_download": "2018-12-19T01:40:33Z", "digest": "sha1:VAZUVB4Z3LMWSRPO3ZH2EASFOZNWA6RA", "length": 18901, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nகஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nகோ. மன்றவாணன் நல்லமனம் படைத்த நண்பர்கள்\t[மேலும்]\nஆனந்த கணேஷ் on நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து\nsmitha on இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு\nஷாலி on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nsmitha on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nஷாலி on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nJyothirllata Girija on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nஜோதிர்லதா கிரிஜா on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nBSV on மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன\nBSV on சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nகோ. மன்றவாணன் on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nIndian on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nV.P.Veluswamy on துணைவியின் இறுதிப் பயணம்\nIndia Biotics on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nBSV on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nBSV on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nDr GOPI KG AIYER PhD on திருக்குறளில் ‘இயமம் நியமம்’\nஷாலி on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nசி. ஜெயபாரதன் on துணைவியின் இறுதிப் பயணம்\nDr Rama Krishnan on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nSuvanappiriyan on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம��பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோ��ர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nகோ. மன்றவாணன் நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித��த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள்.\t[மேலும் படிக்க]\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன்\t[மேலும் படிக்க]\nதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\n“சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட, கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர்\t[மேலும் படிக்க]\nகஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nகோ. மன்றவாணன் நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=523:pilgrim-20&catid=52&Itemid=794", "date_download": "2018-12-19T01:35:48Z", "digest": "sha1:QTERNOCB3EKCTQ6LOV5FWOIGU7I6H4RE", "length": 7538, "nlines": 133, "source_domain": "tamilchristianassembly.com", "title": "20. பேரின்பபுரத்தில் பயணிகள்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Sep12-Article21.html", "date_download": "2018-12-19T01:33:58Z", "digest": "sha1:QSMXAGK64TX7B3BO2EI4XM6HX4QU4O2N", "length": 27451, "nlines": 799, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2012 » Sep 2012 » ​இஸ்லாத்தில் ஆன்மிக நெறி\nஇறைவணக்கத்திற்குப் பள்ளிவாயில் பழமைக்குரிய சிறப்பினைப்பெற்றது போலவே, திருச்சி மாநகரில் தான் முதன் முதலாக (இந்தியாவிலேயே முதல் ஸுஃபி ஞானி நத்தஹர் வலி தங்கியிருந்து இஸ்லாத்தை வளர்த்தார்.) இவருடைய காலம் (கி.பி.969 முதல் 1039) வரையாகும். மைசூர் பல்கலைக்கழகப் பேராசிரியை ஹபீபா பேகம் ‘தக்காணத்தில் ஸுஃபிகள்’ எனும் ஆய்வுக்கட்டுரையில் நத்தஹர் வலி அவர்களின் அரும்பணி குறித்துச் சிறப்புறக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் காலத்திற்குப்பின் தான் (காஜா முயீனுத்தீன் சிஷ்தி (1143-1198) ஹிஜ்ரி 530-586இல் அஜ்மீரில் தங்கி இஸ்லாமியப்பணி செய்தார்கள்.)\nஸுஃபிகளில் மூன்று வகையினர் உள்ளனர். தம்மளவில் சதா தவம் புரிந்து இறைவனுக்குரியோராகி நெருங்கியவர்கள் முதல் வகை. தாம் பெற்ற அனுபவத்தைத் தம் சீடர்களுக்கு உபதேசித்து “ஷெ­ய்கு” எனத் திகழ்ந்தவர்கள் இரண்டாவது வகை. முயன்று பெற்ற அனுபவத்தை “யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” எனப் பாட்டாலும் உரையாலும் பரப்பியவர்கள் மூன்றாவது வகை. தமிழகத்தில் வாழ்ந்த சூஃபிகளில் பலர் மூன்றாவது வகையினராய் அவர்களின் இறையனுபவங்களை எழிலான பாடல்களாக உவந்து தந்துள்ளனர்.\n‘ஒரு மதத்தின் உண்மையான கோட்பாட்டை உணரமாட்டாத ஒருவன் வெறும் தத்துவ ஞானம் மட்டும் பேசுவதனால் அவன் பெரிய நன்மை ஒன்றும் அடையமாட்டான்’ என்கிறார் ரூஸோ. முஸ்லிம் புலவர்கள் காப்பியங்கள் முதற்கொண்டு சிற்றிலக்கியங்கள் வரை படைத்துள்ளனர். இஸ்லாமிய மார்க்க ஞானம் பெற்றவர்களாக விளங்கினர். இஸ்லாமிய இலக்கியங்களை இஸ்லாமிய ஞானம் அறியாதவன் படைக்க இயலாது. நினைத்தவர்களெல்லாம் எழுதுகோலைத் தொடவும் முடியாது. இதனைவிட உயர்ந்தநிலை இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைப்பதாகும். இஸ்லாமியத் தத்துவத்தில் கரைந்து போனவரால் மட்டுமே மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைக்க இயலும் தன்னை அவனில் உருகச் செய்து, அவனில் காணாமல் போன உள்ளத்தால் மட்டுமே இஸ்லாமிய மெய்ஞ்ஞானங்களை உணரவும், எழுதவும் இயலும்.\nதமிழகத்தில் ஞான இலக்கியங்கள் சைவத்திலும், வைணவத்திலும் பல்கியுள்ளன.\nமெய்ஞ்ஞான உணர்வு பூத்துநின்ற இம்மண்ணில் இஸ்லாமியப் புலவர்களாகவும் சூஃபிகளாகவும் வாழ்ந்தவர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தை எளிதாகவும் சுயமாகவும் எழுத்துவடிவில் விளக்கினர். மண்ணின் மைந்தர்களாகவும், மகத்துவ மிக்க ஓரிறைக் கொள்கைக்குரியோர்களாகவும் வாழ்ந்த சூஃபிகள் இரண்டையும் தனித்துவம் கெடாது படைத்துள்ளனர்.\nதமிழகத்தில் தோன்றிய சூஃபிகளில் முதல்வரான தக்கலை பீர்முகமது ஒலியுல்லா ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு,ஞானமணிமாலை, ஞானக்குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, திருமெய்ஞ்ஞானச் சரநூல், ஞான நடனம்,ஞா��முச்சுடர் பதிகங்கள், ஞானவிகடச் சமர்த்து, மஃரிபத்துமாலை, மெய்ஞ்ஞான அமிர்தக்கலை, பிசுமில்குறம், ஞானத்திறவுகோல், ஞானசித்தி, ஞான உலக உருளை, ஞானக்கண், ஞான மலைவளம், மெய்ஞ்ஞானக் களஞ்சியம் முதலியன படைத்துள்ளார். இவர்களுக்குப்பின் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட சூஃபிக் கவிஞர்கள் மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.\nஇறைபக்தியிலும் தியானத்திலும் தங்களையே அழித்தவர்களுக்கு இறைவன் அவர்களுடைய உள்ளத்தையும் பார்வையையும் விருப்பங்களையும் தூய்மைப்படுத்துவதற்கு ஒரு பானத்தைப் பருகக் கொடுக்கின்றான். இப்பானத்தின்\nபெயர் “காஃபூர்” என இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.\nகாஃபூரன்’ என்பது கற்பூரமாகும். இது பானமல்ல. திடப்பொருள். சுவர்க்கத்தில் ஒரு நதியுண்டு. அது மக்காமுல் முஹம்மதியாவிலிருந்து உற்பத்தியாகிறது. இந்நதியின் நீர் வெண்மையில், தெளிவில் கற்பூர நிறத்தை ஒத்திருக்கும். வாடையிலும் குளிர்ச்சியிலும் கற்பூரத்துக்கு நிகரானது. இந்நதிக்குக் ‘காஃபூர்’ என்று பெயர். இது அஹ்லுல் முஹப்பத்துக்களாகிய பேரின்பப்பெருக்கிலுள்ள மெய்ஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இறைவனிடம் முழுமையாகச் சார்ந்து அவனையே புகலிடமாகக் கருதி நிற்கும் நன்னெறியாளர்கள்)ன் விகார அக்கினி குளிர்ச்சி பெறவும், பஞ்சேந்திரிய (ஆசைகள் அனைத்தும் அழியவும் இப்பானம்) கொடுக்கப்படுகிறது.இப்பானத்திற்குப்பின் அவர்களுக்கு “ஜன்ஜபீல்” 37 என்னும் பானம் வழங்கப்படுவதை இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.\n‘ஜன்ஜபீல்’ என்பது ‘சுக்கு’ ஆகும். ‘ஸல்ஸபீல்’ என்பது சுவர்க்கத்தில் உள்ள சுனையாகும்.‘ஜன்ஜபீல்’ என்பது ஜனா ஜபல் எனும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். ஜனா என்பது மேலே ஏறுதல் என்றும் ஜபல் என்பது மலை என்றும் பொருட்படும். வலிமையற்ற ஒருவனுடைய உடம்பிற்கு ஊக்கத்தையும் உஷ்ணத்தையும் கொடுத்து அவனை மலைமீது ஏறிச் செல்வதற்குரிய வல்லமை யுள்ளவனாக் குகிறது. ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் சூஃபிகளுக்குக் கடக்க வேண்டிய படித்தரங்களைக் கடக்க இவைகள் வல்லமையைத் தருகின்றன. காஃபூர் பானம் சூஃபிகளின் கீழடக்கும் நிலையையும் ‘ஜன்ஜபீல்’ பானம் மேலேறுவதற்குரிய வல்லமையையும் குறித்து நிற்கின்றன. இவ்விரு பானங்களும் மெய்ஞ்ஞானிகளான சூஃபி��ாக்களுக்கு இறைவன் வழங்கும் பானங்களாகும்).\nஎவர் ஒருவர் நம்மையடையும் பொருட்டுத் தம் முழுச் சக்தியுடன் முயல்கின்றாரோ அவருடைய கொள்கையின் பயனாக நாம் அவரை நம்முடைய நேரான வழியில் செலுத்துகின்றோம் என்று இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். இறையருள் ரகசியமானது.அகமியத்தில் அவனே குருவாய் அமர்ந்து வழிகாட்டுவது. பரமரகசியமானது. மீண்டும் திருமறையில் மெய்ஞ்ஞானிகளுக்கு இறைவனே தன்னிடம் வரும் வழியை அறிவிப்பதாக இறைவன் குறிப்பிடும்போது “அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தன் வழியில் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான் எனக் கூறுகிறான். தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான் எனக் கூறுகிறான்.\nசூஃபி ஞானிகள் இறைவனைக் குருவாகக் கொண்டு பாடும்போது குரல் நெரியவே கதறிக் கூப்பிட்டுக் கருவே குருவே என்கண்ணே றகுமானே” என்று குறிப்பிடுவர். சூஃபித்துவம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலேயே தொடக்கம் பெற்றது. இறை சிந்தனைகளைத் தனித்திருந்து வளர்த்துக் கொண்டனர். இந்நிலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஞான குருவாகக் கொண்டு பாடுகின்ற மரபுகாணப்படுகிறது.\nகொள்ளக் குறையாதே குரு தூதர் தம் வடிவை\nமேலடி தோழிப் பெண்ணே எனும் பாடலிலும்\nஅண்டர் முனிவரும் சது மறையு\nவிண்டு தெரியாம லுன்னைத் தேடி\nயானும் நினைசேரத் துணைசெய் யாஹூ\nஎனும் பாடலிலும் பெருமானார் அவர்களைக் குருவாகக் கொண்டு அவர்களைப் போற்றியும் வாழ்த்தியும் சூஃபிகள் கொண்டுள்ள மரபு வெளிப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/04/chandrika.html", "date_download": "2018-12-19T01:25:02Z", "digest": "sha1:OEXWHSNMC4WMXWXNMBJFMWVK57AMBVLZ", "length": 18201, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரிகா அழைப்பு: தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு | tamil political parties reject chandrikas invitation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் ���ெக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசந்திரிகா அழைப்பு: தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு\nஇலங்கையில் அதிபர் சந்திரிகா அழைப்பு விடுத்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனைத்து தமிழர்கட்சிகளும் மறுத்துள்ளன.\nஆனால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியூஎல்எப்) மட்டும் தனது கட்சிக் கமிட்டியுடன் கலந்தாலோசித்துமுடிவு செய்வதாக அறிவித்துள்ளது.\nஇலங்கை அதிபர் சந்திரிகா பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கைபாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சனை செய்து வருகின்றன.\nமேலும் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டு வந்தனர். எனவே பாராளுமன்றத்தைக் கூட்டிநம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும்சபாநாயகரிடம் கோரி வந்தனர்.\nஆனால், சந்திரிகா பதவி விலக மறுத்ததுடன் பாராளுமன்றத்தையும் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்தார். மேலும்தன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக சந்திரிகா அறிவித்தார். அதையும் மீறி எதிர்கட்சியினர் பாராளுமன்றத்திற்குள் புகுந்து ரகளை செய்தனர்.\nமேலும் இந்த மாதிரி காரணங்களுக்காக பொது மக்களிடம் வாக்கெடுக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்றுஎதிர்கட்சிகள் கூறிவந்தன. இதைத் தொடர்ந்து அங்கு பெரும் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21-ந் தேதி தாம் நடத்தவுள்ள பொதுமக்கள் வாக்கெடுப்பு குறித்து விவாதிக்கஅனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் எந்த ஒரு தமிழர் கட்சியும் இதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று அறிவித்து விட்டன.\nஆனால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னனி என்ற கட்சி மட்டும் கட்சிக் கமிட்டியுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்யப்போ��தாக மாவை சேனாதிராஜா என்ற எம்.பி. அறிவித்துள்ளார்.\nஇது குறித்து யு.பி.எப். கட்சியின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், இவ்வாறு ஒவ்வொரு கட்சியையும்தனித்தனியாக சந்திக்க விரும்புவது, அந்தக் கட்சியினரை விலைக்கு வாங்க எடுக்கும் முயற்சி. மேலும் இதுபோன்றவிவாதத்திற்காகத்தான் பாராளுமன்றம் இருக்கிறதே என்றார்.\nடெலோ மற்றும் ஏசிடிசி இயக்கத்தினர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தி அவர்களும்ஒத்துக்கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்குவதே பலங்காலமாக நடந்து வரும் போருக்கு முற்றுப்புள்ளிவைக்கும் என்றனர்.\nஇதற்கிடையில் ஏ.சி.டி.சி. இயக்கத்தின் தலைவரும் எம்பியுமான வினாயகமூர்த்தி அதிபருக்கு எழுதியுள்ளகடிதத்தில், பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரமுயல்வது தவறான அனுகுமுறைஎன்று தெரிவித்துள்ளார்.\nசந்திரிகா அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்த யுனைடெட் நேசனல் கட்சிக்கு ஜே.வி.பி.மற்றும் சிங்கள உருமயா என்ற 2 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந் நிலையில் எதிர்காலத் திட்டங்கள்பற்றி ஆலோசிக்கவும் இந்தப்பிரச்சனை பற்றி ஒரு முடிவு எடுக்கவும் தமிழர் கட்சிகள் அனைத்தும் யு.என்.பி.தலைவரைச் சந்திக்க இருக்கின்றன.\nஇதற்கிடையில் சந்திரிகா ஜே.வி.பி, சி.டபிள்யூ.சி. மற்றும் சிங்கள உருமயா ஆகிய கட்சித் தலைவர்களுடன்பேசியுள்ளார். மேலும் அனைத்து மதத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பிலும் தீவிரமாக அணி திரட்டிக் கொண்டுள்ளனர்.\nஇலங்கையில் கடந்த வாரம் கடுநாயகே விமானத் தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்துகப்பல்களுக்கும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந் நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கருதுகின்றன.\nஇதையடுத்து சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகையை 15,000டாலரிலிருந்து 30,000 டாலர் வரை உயர்த்தியுள்ளன. இது தவிர துறைமுகத்தில் பாதுகாப்புப்பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கும் தனியாக வசூல் செய்யப் படுகிறதாம்.\nஇது குறித்து இலங்கைத் துறைமுக ஆமையத் தலைவரும் முன்னாள் கப்பல்படைத் தளபதியுமான அட்மைரல்மோகன் சமரசேகர கூறியதாவது, எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.\nஇந்நிலையில் இலங்கை துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் ஒருபுறம் விடுதலைப் புலிகளாலும் மறுபுறம்இன்சூரன் கட்டண உயர்வாலும் மிரண்டு போயுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-slam-tn-government-open-additional-tasmac-301769.html", "date_download": "2018-12-19T01:36:08Z", "digest": "sha1:APH4HUSXQCZSTGWZOZ4YYNVVQD765LVJ", "length": 19640, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபரீத விளையாட்டு வேண்டாம்.. தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை! | MK Stalin slam TN government for open additional Tasmac - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிபரீத விளையாட்டு வேண்டாம்.. தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை: டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: \"மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்\", என 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதைப் போல, இன்று புதிதாக மதுக்கடைகளைத் திறப்பதற்காக, உச்சநீதிமன்றம் வரை 'குதிரை பேர' அரசே ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.\n\"சில்லரை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்\", \"கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்\", \"பின்னர் சில்லரை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும்\", \"குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்\", என்றெல்லாம் \"மோசடி தேர்தல் வாக்குறுதிகளை\" அளித்து தமிழக மக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கின்ற 'குதிரை பேர' அரசின் கொடூர மனப்பான்மைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\n\"பூரண மதுவிலக்கு\" என்று தம்பட்டம் அடித்து, குதித்துக் கொண்டிருந்த ‘குதிரை பேர' அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு எதிராக அளித்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்று, தமிழக பெண்களின் எதிர்பார்ப்பையும் நிம்மதியையும் கருதி, அனைத்து பகுதிகளிலுமே டாஸ்மாக் கடைகளை மூட முன் வந்திருக்க வேண்டும். இதனை நான் அப்போதே அறிக்கை மூலம் வலியுறுத்தினேன்.\nஆனால், அதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிகளின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது, சமூகத் தீமைக்கும் - பெண்குலத்தின் போராட்டத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த அரசின் விபரீத மனநிலையைப் பிரதிபலிக்கிறது.\nபூரண மதுவிலக்கு என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, \"கடைகளின் எண்ணிக்கையை\" அதிகரிக்கும் குரோத நடவடிக்கையில் ‘குதிரை பேர' அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விபத்துகளால் பல குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டுத் தெருவில் நிற்கின்றன. இந்தக் கடைகளால் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் ஆபத்தையும் சமாளிக்க முடியாமல் தாய்மார்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்தான் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தாய்மார்கள் தன்னெழுச்சியாகக் கடும்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nபெண்கள் என்றும் பாராமல் இந்த ‘குதிரை பேர' அரசு காவல்துறையை ஏவி, காது கேட்காத அளவிற்கு அறைந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டாலும், தாய்மார்களின் போராட்டம் தணியவில்லை. தங்கள் பகுதியில் அமைதியும், நிம்மதியும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்று வெகுண்டெழுந்து கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என எதுபற்றியும் துளியும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்திவிடுவது குறுகிய மனப்பான்மையில், வருமானம் ஒன்றையே கவனத்தில் வைத்து இந்த அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.\nகுடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல்நலத்திற்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்து கொள்ள மறுத்து இந்த அதிமுக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. \"குடிப்பழக்கத்தற்கு உள்ளாகி இருப்போரை மீட்போம்\", என்று வாக்குறுதி அளித்து, வஞ்சித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, இன்றைக்கு குடிப்பழக்கத்தை ஊக்குவித்து அதிகரித்திடும் அபாயப் பாதையில் ஆர்வத்துடன் பயணிக்கும் இந்த ‘குதிரை பேர' அரசை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்', என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுக்கு கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்து, தான் அடித்த மூப்பில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை ‘குதிரை பேர' அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை - எளிய நடுத்தரக் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veocine.info/321386029.php", "date_download": "2018-12-19T02:09:38Z", "digest": "sha1:5PFQY6YC6REGNFNPKLONFWAH2GXE546M", "length": 2553, "nlines": 43, "source_domain": "veocine.info", "title": "அந்நிய செலாவணி சமிக்ஞைகள் 30", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nபைனரி விருப்பங்கள் இலாப குழாய் அமேசான்\nஅந்நிய செலாவணி சிறந்த நகரும் சராசரி என்ன\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் 30 -\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் 30. எச் 30 அந ந ய ச ல வணி அம ப.\nCluj CataniaSicilia) august last post by omgs. லீ னி யர் ரி க் ரஷனி ல் இந் த ஸ் கே பர் ஃபா ரெ க் ஸ் ரோ போ, கெ ல் டெ ர்.\nLicensed to: SICILY MONOCHROME wystawa fotografii Jacka Poremby. அந் நி ய செ லா வணி சமி க் ஞை கள் சி றந் தது - 07. அந் நி ய செ லா வணி சமி க் ஞை luxurygold instaforex ஒரு ங் கி ணை ந் த வர் த் தக. கடந் த வா ரம் பங் கு ச் சந் தை யி ல் வர் த் தகம் நல் ல ஏற் றம் கண் டது.\nநீ ங் கள் எங் கள் கடை யி ல் இந் த அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வா ங் க.\nஅந்நிய செலாவணி வர்த்தக வேலைகள் கேப் நகரம்\nஅந்நிய செலாவணி அதிக அல்லது குறைந்த\nநிறுவனத்தின் பங்கு விருப்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/01044153/Cuddalore-Thirupathirigalliyur---Maya-is-a-festival.vpf", "date_download": "2018-12-19T02:05:54Z", "digest": "sha1:ZHLJRM3LWVOKQA3ZFDFHR2LAHE36BZYD", "length": 15920, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cuddalore Thirupathirigalliyur Maya is a festival in Palaiswarararkovil || கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா + \"||\" + Cuddalore Thirupathirigalliyur Maya is a festival in Palaiswarararkovil\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜையும், இரவு 9 மணிக்கு விநாயகர் வெள்ளி–மூஷிக வாகனத்தில் ராஜ வீதிஉலா காட்சியும் நடந்தது.\nநேற்று காலை 5 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சோமஸ்கந்தர் சன்னதியில் யாத்ராதானம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது.\nஅதன்பிறகு கோவில் கொடி மரத்திற்கு அருகில் விநாயகர் வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடி மரத்தில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. இரவு 9 மணி அளவில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.\nவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் வீதியுலா, இரவு 7 மணிக்கு பாட்டு, பரதம், வீணை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 7–ந்தேதி வரை காலையில் சிறப்பு வழிபாடும், இரவில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது.\nமுன்னதாக வருகிற 4–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அதிகார நந்தி கோபுர தரிசனமும், இரவு 10 மணிக்கு தெருவடைச்சான் சப்பரத்தில் சாமி வீதிஉலா புறப்பாடும் நடக்கிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.\n9–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், வீதியுலா, நடராஜர் திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு 1 மணிக்கு அவரோகணம், 10–ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு அறுபத்து மூவர் தீபாராதனை, காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், 11–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 12–ந்தேதி இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சண்டேஸ்வரர் வீதியுலா காட்சியுடன் விழா முடிவடைகிறது.\n1. தரகம்பட்டி பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்\nதரகம்பட்டி பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n2. சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி 31 பக்தர்கள் காயம்\nசபரிமலைக்கு சென்று திரும்பிய போது ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 31 பக்தர்கள் காயமடைந்தனர்.\n3. அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா திரளான பக்தர்கள் வழிபாடு\nஅய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.\n4. சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சரண கோஷ ஊர்வலம்\nகுமாரபாளையத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சார்பில் சரண கோஷ ஊர்வலம் நடைபெற்றது.\n5. 9-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. இந்த வார விசேஷங்கள் : 18-12-2018 முதல் 24-12-2018 வரை\n2. வளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி\n5. இறைவனின் அற்புத படைப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_193.html", "date_download": "2018-12-19T02:32:13Z", "digest": "sha1:H57DQYOGIF66RZYMEPMPXNRAGZBQJGVG", "length": 8991, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வெள்ளநீரில் சிக்கிய காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெள்ளநீரில் சிக்கிய காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்பு\nவெள்ளநீரில் சிக்கிய காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்பு\nதமிழ்நாடன் May 27, 2018 இலங்கை\nமாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய மாதம்பே காவல் நிலையத்த��ல் சேவையாற்றும் காவல்துறைக் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியா...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/ducati-desert-sled-price-pnEIY6.html", "date_download": "2018-12-19T02:22:51Z", "digest": "sha1:BZQBYPMPTZRMYCIEEEJ7ROEAQ6YB72GR", "length": 14352, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ்\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ்\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடுகாட்டி டெஸெர்ட் ஸ்லேட் ஆபிஸ் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் டோரயூ 67 Nm @ 5,750 rpm\nகியர் போஸ் 6 speed\nஎல்லையில் சபாஸிட்டி 13.5 L\nவ்ஹீல் பேஸ் 1505 mm\nஷாட்ட்லே ஹெயிட் 860 mm\nசுரப்பி வெயிட் 207 kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://life-is-sciencee.blogspot.com/2012/08/blog-post_30.html", "date_download": "2018-12-19T02:15:22Z", "digest": "sha1:RGF624YR4QVXETYNPPWKM5V57BACITQS", "length": 11253, "nlines": 101, "source_domain": "life-is-sciencee.blogspot.com", "title": "அறிவியல் விந்தைகள்: இந்தியாவின் மிக உயரமான கட்டிடம்", "raw_content": "\nஇந்தியாவின் மிக உயரமான கட்டிடம்\nஇந்தியாவின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற போகும் கட்டிடம் SOUTH CENTRAL MUMBAI இல் கட்டப்பட்டு வருகிறது WORLD ONE என பெயரிடப்பட்டுள்ள இந்த அபார்ட்மென்ட் 2014 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும்.\nREALITY MAJOR LODHA DEVELOPMENT என்ற நிறுவனம் 2,000 கோடி($ 424.67 million) மதிப்பீட்டில் 17 acre நிலப்பரப்பளவில் காட்டிவருகிறது\n117 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1450 அடி or 450 மீட்டர் உயரம்(கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்) கொண்டது.\nஇந்த கட்டிடத்தில் மொத்தம் 300 அபார்ட்மென்ட் 3 or 4 பெட்ரூம்கள், நீச்சல்குளம் மற்றும் சகல வசதிகள் கொண்டதாக கட்டபடுகிறது. மேலும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து உலக தரம் வாய்ந்த விலையுயர்ந்த marbles மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் மற்றும் வரவேற்ப்பு அறைகள் அலங்கரிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே அபார்ட்மென்ட் வாங்க பூகிங் தொடங்கிவிட்டது. ஒரு அபார்ட்மென்ட் இன் விலை எவ்வளவு தெரியுமா 7.5 கோடியிலிருந்து 50 கோடி வரை வசதிகளுக்கேற்ப உள்ளது.\nஉலகில் சிறந்த கட்டிட பொறியாளர்கள் கொண்டு தீ விபத்து தடுப்பது, இயற்க்கை சீற்றங்களில் இருந்து பாதிப்படையாமல் இருப்பது போன்ற அணைத்து காரணிகளையும் ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் கட்டப்பட்டு வருகிறது\n250,000 cubic metres சிமெண்ட்-கான்க்ரீட், 35,000 metric tonnes இரும்பு கம்பிகள், 40,000 square metres கண்ணாடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் 18 high-speed lifts, ஒவ்வொரு lift உம் வினாடிக்கு 3 மாடி பயணம் செய்யும் வேகம் கொண்டது.\nஇந்தியாவில் உயர்ந்த கட்டிடங்கள் சில:\nஇது தான் இந்தியாவின் தற்போதைய உயர்ந்த கட்டிடம் 833 அடி(254 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 60 மாடிகளை கொண்டது.\nஇந்தியாவின் இரண்டாவது உயரமான கட்டிடமான இது 728 அடி(222 metres) உயரம் கொண்டது மொத்தம் 53 மாடிகளை கொண்டது.\n656 அடி(200 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 45 மாடிகளை கொண்டது.\n193 அடி உயரம் கொண்ட இது மொத்தம் 49 மாடிகளை கொண்டது.\nமுகேஷ் அம்பானியின் வீடான இது தான் உலகின் மிக பெரிய வீடு என்ற பெருமை கொண்டது 563 அடி(173 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 27 மாடிகளை கொண்டது. இங்கு மொத்தம் 600 வேலையாட்கள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் உயரமான முதல் 100 கட்டிடங்களில் கூட நமது சென்னையின் ஒரு கட்டிடமும் இடம் பெறவில்லை.\nஅடுத்த பதிவு உலகின் மிக உயரமான கட்டிடம்\nமறக்காமல் கருத்துக்களை comment boxil இட்டு செல்லுங்கள்...\nஇந்தியாவின் மிக உயரமான கட்டிடம்\nவேற்று கிரக வாசிகள் நம்மை வேவு பார்க்கிறார்களா\nதென் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம்\nஇலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்...\nஉலகின் மிக பெரிய வழிபாட்டு தளம்\nசெவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி\nஉலகின் மிக பெரிய மின்தடை\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு\nஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்... இது எப்படி சாத்தியமானது \nவேற்று கிரக வாசிகள் நம்மை வேவு பார்க்கிறார்களா\nவேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் ( இதை பற்றி என்னுடைய 2012 இல் ...\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\n\"வர்மம்” ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று ...\nஉலகின் மிக உயரமான கட்டிடம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்ற கட்டிடம் துபாயில் உள்ளது. Burj Khalifa என்று அழைக்கப்படும் இதன் உயரம் 2,717 அடி (828 மீ...\nவிஞ்ஞானம்: ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118129", "date_download": "2018-12-19T01:41:00Z", "digest": "sha1:GDR53EYWMFF2WMBDAMWMCHBAFUGN5K5N", "length": 9907, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - US sanctions on Russia if missiles to Russia,ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "\nரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nவாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இன்று இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா போர் கருவிகளை வாங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்க்கிறது.\nதிட்டமிட்டபடி, ஏவுகணைகளை வாங்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்றும், எனவே இந்த ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் எனவும், மீறினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. போர் கருவிகள் வாங்குவது தொடர்பாக, அமெரிக்காவில் சமீபத்தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை அதிபர் டிரம்ப் மட்டுமே நீக்கும் அதிகாரம் படைத்தவராக உள்ளார்.\nஎனவே, தடையை விலக்க டிரம்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைதான் கடந்த காலங்களில் எடுத்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு நீண்டகாலமாக ரஷ்யா நட்பு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. புதின் வருகை: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன், புதின் ஆலோசனை நடத்துகிறார். மேலும், ஏவுகணை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.\nபிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி\nராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு\nஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து\nசட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு\nஅமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கூச்சல் குழப்பத்தால் சபை ஒத்திவைப்பு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு எதிரொலி: பொதுத்தேர்தலா... நம்பிக்கை வாக்கெடுப்பா...உச்சநீதிமன்றத்தில் 2ம் நாளாக இன்று முக்கிய விசாரணை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2016/07/08/17807/", "date_download": "2018-12-19T01:37:35Z", "digest": "sha1:TELP6D5DV7QBYI7GOLQ372LV5WHVQLLB", "length": 62154, "nlines": 177, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "டெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது ஐந்து முறை தாக்குதல்களை மேற்கொண்டனர்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிர்ச்சி தகவல்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்-அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை-திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி உத்தரவு.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர் -கண்டுபிடித்து ஒப்படைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர்.\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும்-வானிலை அறிக்கை முழு விபரம்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதந்தி தொலைக்காட்சியில் இருந்து விலகியது ஏன்-ரங்கராஜ பாண்டே வாக்கு மூலம்.\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nமருத்துவத் தகவல் July 8, 2016 8:29 pm\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல்மனிதர்களிடையே டெங்கு தீ நுண்மம்வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டல நோய்அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந் நோய்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலிதசை வலி,தலைவலிதலைவலி, தோல் நமைச்சல் போன்ற நோய் உணர்குறிஉணர்குறிகள் ஏற்படும்.தொற்றுநோய்தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல்குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய்நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். வடக்கு ஆர்ஜெண்டீனாஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலியா, பங்களாதேஷ்பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.\nடெங்குக் காய்ச்சலின் நோய்க்காரணி ஒரு தீநுண்மம் (வைரசு) ஆகும். இது ஒரு ஆர்.என்.ஏ தீநுண்மம் ஆகும். இது மஞ்சட் தீநுண்மக் குடும்பம், மஞ்சள் தீநுண்மப் பேரினத்தைச் (இலங்கை வழக்கு: இனம்) சார்ந்தது. மஞ்சள் காய்ச்சல் தீநுண்மம், மேற்கு நைல் தீநுண்மம், யப்பானிய மூளையழற்சித் தீநுண்மம் போன்றனவும் மஞ்சள் தீநுண்மப் பேரினத்தில் அடங்குகின்றன. இவை நோய்க்காவிகளால் காவப்பட்டு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்படுகின்றது. பெரும்பாலும் கணுக்காலிகளால் (கொசுக்கள் அல்லது தெள்ளுகள்) காவப்படுகின்றன, எனவே கணுக்காலிகள் காவும் தீநுண்மங்கள் எனும் ஆங்கிலப் பெயரைச் சுருக்கியதன் மூலம் உருவான (arbo: arthropod-borne viruses) ஆர்போ எனும் பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றன.\nடெங்குக் காய்ச்சல் தீ நுண்மம்\nடெங்குத் தீநுண்மத்தின் மரபணுத்தொகை 11,000 நியூக்கிளியோட்டைடு அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வெவ்வேறு புரத மூலக்கூறுக்களை (C, prM, E) உருவாக்குவதில் மரபணுக்குறியாகப் பயன்படுகின்றன, இப் புரதமூலக்கூறுகளே தீநுண்மத் துகளை உருவாக்குகின்றன. ஏனைய ஏழு வகையான புரத மூலக்கூறுகள் (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, NS5) தொற்றுநோய்க்கு உட்பட்டவரின் உயிரணுக்களில் தீநுண்மத்தின் பெருக்கத்துக்குத் தேவைப்படுகின்றது. டெங்குத் தீநுண்மத்தின் இனத்தில் நான்குவகையான குருதிப்பாய (serotype) வகைகள் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) உள்ளன. இந்த நான்கு வகையும் தனித்தனியே முழு அளவிலான நோயை ஏற்படுத்த வல்லன. ஒரு குறிப்பிட்ட குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அக் குருதிப்பாய வகையிலிருந்து நோயெதிர்ப்பு கிடைக்கின்றது, ஏனைய மூன்று வகையில் இருந்தும் நோயெதிர்ப்பு உருவான போதிலும் அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கின்றன. டெங்குத் தீநுண்மத்தில் இருந்து முற்றுமுழுதாக நோயெதிர்ப்பு உருவாக வேண்டுமெனின் குறித்த நபர் ஒருவருக்கு இந் நான்கு குருதிப்பாய வகைத் தீநுண்மங்களும் நோயை உருவாக்கி இருக்கவேண்டும், ஆனால் இரண்டாம் முறை தொற்று ஏற்படுவது நோயாளிக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். DENV-1 குருதிப்பாய வகையால் தொற்று ஏற்பட்டு மீண்டும் DENV-2 அல்லது DENV-3 யால் தொற்று ஏற்படல், DENV-3யால் முதலில் தொற்று ஏற்பட்டு பின்னர் DENV-2யால் ஏற்படல் போன்றவற்றில் கடுமையான விளைவுகள் ஏற்படும்.\nஏடிசு எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது.ஏடிசு எகிப்தி கொசு ஒருவரைக் கடித்து தனது குருதி உணவைப் பெற்றுக்கொள்கின்றதுஇக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. டெங்குத் தீநுண்மம் காவும் வேறு ஏடிசு இனங்களாவன: A. albopictus, A. polynesiensis, A. scutellarisமனிதனே முதன்மை வழங்கியாக இருப்பினும், குரங்கினத்தின் இடையேயும் தீநுண்மங்கள் சுற்றி வருகின்றன. ஒரு தரம் கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இக்கொசு கடிக்குமாயின் தீநுண்மங்கள் பரவக்கூடும். இதைவிட, பெண் கொசு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடம் இருந்து பெற்ற பின்னர், கொசுவின் குடற்கலங்களை தீநுண்மங்கள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து கொசுவின் ஏனைய இழையங்களுக்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இக்கொசுக்கள் கடிக்கும் போது தீநுண்மங்கள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே கொசுவானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது. இத் தீநுண்மங்கள் கொசுவுக்கு கேடுதரும் விளைவுகள் ஏற்படுத்துவதில்லை, இவை கொசுவின் ஆயுட்காலம்( பொதுவாக 21 நாட்கள்) முழுவதிலும் தொற்றி இருக்கின்றன.\nமனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிசு எகிப்திக் கொசுக்கள் விரும்புகின்றன, எனவே தமது குருதி உணவுஉணவைப் பெற்றுக்கொள்ள முடியும். குருதி மாற்றீடு,உறுப்பு மாற்றீடு (Organ transplantation) போன்ற சந்தர்ப்பங்களிலும் நோய்த் தொற்றுள்ள குருதி மூலம் டெங்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன. கர்ப்பிணித் தாயில் இருந்து சேய்க்கும் அல்லது பிறப்பின்போதும் பரவிய நிகழ்வுகள் அறியப்பட்டுள்ளன. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பெரும்பாலும் பரவுவதில்லை, எனினும் வழமைக்கு மாறாக அத்தகைய நிகழ்வுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளிலும் சிறுவர்க���ிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்.\nடெங்குத் தீநுண்மத்தைக் காவும் கொசு ஒருத்தரைக் கடிக்கும்போது அக்கொசுவின் உமிழ்நீருடன் தோற் பகுதிக்கு தீநுண்மம் செல்கின்றது. பின்னர் வெண்குருதியணுக்களுடன் ஒட்டிக்கொண்டு அவற்றின் உள்ளே நுழைந்து இனம் பெருகுகின்றது. வெள்ளணுக்கள் இதற்கு மறுவினையாக, இனம்பெருகலைத் தடுப்பதற்குரிய இன்டெர்பெரோன் போன்ற சமிக்ஞைப் வெளியே கசியத் தொடங்கும். குருதிக்குழாய்ச் சுவரின் ஊடுபுகவிடு தன்மை கூடுவது இதற்குக் காரணமாகின்றது. இவற்றின் காரணமாக குருதிக்குழாய்களுள் குறைவான அளவு குருதி உடலில் சுற்றோட்டத்துக்கு உட்படுகின்றது, இதனால் குருதி அழுத்தம் குறைகின்றது,முக்கிய உறுப்புகளுக்கு போதியளவு குருதி விநியோகம் கிடைப்பது தடைப்படுகின்றது. என்புமச்சையின் பாதிப்பால் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுகின்றது, எனவே குருதி உறைதலைக் கட்டுப்படுத்தும் தொழிற்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது, இதனால் குருதிப்பெருக்கு உண்டாகும் தீங்கு ஏற்படுகின்றது.\nதோலின் உள்ளே வந்தடைந்த தீநுண்மம் இலங்ககான் உயிரணுக்களுடன் (தோலில் அமைந்துள்ள கிளையி உயிரணுக்கள் கூட்டம், இவை நோய்க் காரணியைக் கண்டறிகின்றன) பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. தீநுண்மங்களின் சூழ்உறையில் (envelope) உள்ள புரதங்கள் இலங்ககான் உயிரணுக்களில் உள்ள புரத ஏற்பிகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி உயிரணு உள்வாங்கல் (endocytosis) முறை மூலம் அவற்றுள் புகுகின்றன. இதன்போது தீநுண்மம் அகவுடல் (endosome) எனும் உருண்டை வடிவப் பகுதியால் சூழப்பட்டு குழியமுதலுருவை அடைகின்றது, அங்கே அமிலத்தன்மை கூடுகின்றது (pH குறைகின்றது), இதன்போது தீநுண்ம சூழ்உறைப்புரதம் தனது வடிவத்தை மாற்றுகின்றது, இச் செயற்பாடு அகவுடலில் இருந்து தீநுண்மம் வெளியேற உதவுகின்றது. இப்போது சூழ்உறை அகன்று, தீநுண்மம் புரத உறையுடன் (capsid) வெளியே வருகின்றது. புரத உறையும் உடைந்து அகன்றுவிட, தீநுண்மத்தின் ஆர்.என்.ஏ இழைகள் வெளியேறி அகக்கலவுருச் சிறுவலையை அடைகின்றது, அங்கே புத���ய தீ நுண்மத்துக்கான புரதம் தொகுக்கப்படுகின்றது. முதிர்ச்சியடையாத தீ நுண்மத் துகள்கள் கொல்கிச் சிக்கலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இறுதியில் தொற்றுக்குட்படுத்தப்பட்ட உயிரணுவில் இருந்து உயிரணு வெளித்தள்ளல் (exocytosis) முறைமூலம் முதிர்ந்த பல தீநுண்மங்கள் வெளியேறி வேறு உயிரணுக்களை (வெள்ளணுக்கள்) நாடுகின்றன.\nசில தீநுண்ம குருதிப்பாய வகைகள் இன்டெர்பெரோன் உருவாகும் வேகத்தைக் குறைக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. இன்டெர்பெரோன்கள் நோயெதிர்ப்புத் தொகுதியை எச்சரிக்கை செய்யும் வேளையில் பிறபொருளெதிரிகள், T-உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன, இவை தீநுண்மம் உள்ள உயிரணுக்களை தாக்குவதற்கு செல்கின்றன. வெவ்வேறுபட்ட பிறபொருளெதிரிகள் உருவாக்குகின்றன; அவற்றுள் சில, தீநுண்மப் புரதங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றை தின்குழியங்களுக்கு அனுப்பி தின்குழியமை முறைமூலம் அகற்ற உதவுகின்றன. இம்முயற்சி சிலவேளை பிழைத்தால், தீநுண்மங்கள் தின்குழியங்களால் அழிக்கப்படுவதற்குப் பதிலாக தின்குழியங்கள் உள்ளேயே நுழைந்து பல்கிப் பெருகும்.\nமுதன்முதலில் நோயின் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் ( 50 – 90%) அறி உணர்குறிகளின்றிக் காணப்படுவர், அல்லது கேடில்லாத காய்ச்சல் மட்டுமே இருக்கும், ஏனையோர் டெங்குவின் மரபார்ந்த அறிகுறிகளைக் கொண்டிருப்பர், அவையாவன: திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி (தசை, எலும்பு வலி), களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல். இவர்களுள் சிறிய பகுதியினர் (5%) நோய் கடுமையாகிக் காணப்படுவர்.\nடெங்குக் காய்ச்சலில் ஏற்படும் தோல் சினைப்பு (சிவப்புப் புள்ளிகளைக் காண்க)\nஏற்கனவே ஒரு குருதிப்பாய வகை தீநுண்மத்தால் பாதிப்புற்ற சிறிய வீதமான மக்களில் மீண்டும் பிறிதொரு குருதிப்பாய வகைத் தொற்று ஏற்படின் குருதிக்குழாய்களில் சிதைவு ஏற்பட்டு குருதிப்போக்கு உண்டாகும் தீவிளைவு உண்டு, இத்தகைய நிலைமை டெங்குக் குருதிப்போக்குக் காய்ச்சல் எனப்படும்.\nநோயரும்பு காலம் (கொசு தீநுண்மத்தை செலுத்தியதில் இருந்து அறிகுறிகள் தோன்றும் காலம்) 3 – 14 நாட்களாகும், சராசரியாக 4 – 7 நாட்கள். எனவே அயனமண்டலப் பகுதி���ளில் இருந்து வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவர், அங்கு வருகை தந்து 14 – 16 நாட்களுக்கும் மேற்பட்டால் டெங்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளையில் அக்குறிப்பிட்ட காலப்பகுதியில் அறிகுறிகள் தென்படின் டெங்குக் காய்ச்சலாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானது.\nநோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: காய்ச்சல், கடுமையான பருவம், மீள்நிலைப் பருவம். நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F)க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாக காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். வெகு அரிதாக ஆனால் சிறார்களில் பொதுவாக, இக் காய்ச்சல் 2 – 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது, மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும், பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு.\nஇப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும். அவையாவன:\nபொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)\nதோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்\nமிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் — petechiae)\nவெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்\nடெங்கு நோயின் உணர், அறிகுறிகள்\nகாய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும். முதல் அல்லது இரண்டாம் நாள் (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதில் இருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் (குருதி மயிர்த்துளைக்குழாய்) கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகாலாம்.\nசிலருக்கு இந்நோய் ���டுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நீர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு (முக்கியமாக, இரையகக் குடலியத் தொகுதியில்) என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறிக்குச் செல்லும். வயிற்று வலி, வாந்தி, அமைதியின்மை போன்றவற்றுடன் பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளும் இதன்போது ஏற்படும். டெங்கு தொற்றுக்குட்பட்டவருள் 5% மானவரிலேயே இக்கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றது, ஏற்கனவே டெங்கு தீநுண்மத்தின் பிறிதொரு குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்டோருக்கு இவ்வறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம், இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த நீர்மம் குருதிக்குழாய்க்குள் இழுக்கப்பட்டு குருதியை அடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின் போது நமைச்சல், தாழ் இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம், மேலும் நீர்ம அதிகரிப்பு இந்நிலையில் ஏற்பட்டால் மூளையைப் பாதித்து சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம். நோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்\nமென்சவ்வுக் குருதிப்போக்கு (மூக்கு, வாய்)\nஉயர் சிவப்பணுக் கனவளவு வீதம், தாழ் குருதிச் சிறுதட்டுகள்\nநோய்த்தொற்று பரவியுள்ள ஊர்ப்பகுதிகளில் நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவரின் பரிசோதனையும் வைத்து அறுதியிடப்படுகின்றது, எனினும் ஆரம்பகட்ட நோய்ப் பருவத்தை ஏனைய தீநுண்ம நோய்களில் இருந்து வேறுபடுத்தி அறிவது சுலபமாக இராது. சரியான அறுதியிடலுக்கு, காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளில் குறைந்த பட்சம் இரண்டேனும் இருத்தல் வேண்டும்: குமட்டலும் வாந்தியும், தோல் சினைப்பு, உடல் வலி, குறைவான வெண்குருதியணுக்கள், நேரான குருதியடக்குவடப் பரிசோதனை, அல்லது அட்டவண��யில் காட்டப்பட்டுள்ள ஏதாவது எச்சரிக்கைக் குறிகள். எச்சரிக்கைக் குறிகள் கடுமையான நோய் உருவாக முன்னர் தோன்றும்.\nகுருதியடக்குவடப் பரிசோதனை உடனடியாக நோயைக் கண்டறிய துணைபோகின்றது. குருதியழுத்தமானியின் குருதியடக்குவடத்தை ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் இரசம் அழுத்தத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேற்கையில் வைத்திருக்கவேண்டும், பின்னர் அவ்விடத்தில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும், அதிக எண்ணிக்கையிலான புள்ளிகள் தோன்றின் குருதியடக்குவடப் பரிசோதனை நேரானது, அதாவது டெங்கு குறித்த நபருக்கு இருக்கலாம் என்று அறியலாம். சிக்குன்குனியா நோயில் இருந்து டெங்குவை வேறுபடுத்தலில் சிக்கல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆய்வுகூடப் பரிசோதனையில் முழுமையான குருதியணுக்கள் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும், நோயின் ஆரம்பகாலத்தில் வெண்குருதியணுக்கள் குறைவடைவதை அவதானிக்கலாம், அதன் பின்னர் குருதிச் சிறுதட்டுகள் குறைவது (< 100 x 109/லீட்டர்) தோன்றும். அசுபார்ட்டேட் அமினோட்ரான்சுபெரேசு, அலனின் அமினோட்ரான்சுபெரேசு போன்ற நொதிகளின் அளவுகள் மிகையாகும். இவை ஆரம்ப காலத்தில் உயர்வடையத் தொடங்கி இரண்டு வாரத்தில் உச்ச நிலையை அடையும்.\nநோயின் கடுமை கூடும்போது, குருதிப்பாயம் குறைவதால் குருதியின் அடர்த்தி கூடும், இதை சிவப்பணுக் கனவளவு வீதம் (hematocrit) கூடி இருப்பதை வைத்து உறுதி செய்யலாம். அல்புமின் புரதம் குருதியில் குறைந்துள்ளதும் இங்கு அவதானிக்கலாம். மருத்துவரின் நேரடிப் பரிசோதனை மூலம் பெரிதளவில் ஏற்பட்டுள்ள நுரையீரல் உறை நீரேற்றம் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்ப்பு என்பவற்றை அறியலாம், எனினும் மீயொலி நோட்டம் மூலம் துவக்கத்திலேயே அறியலாம், இது அதிர்ச்சி வருவதை முற்கூட்டியே அறிய வழிவகுக்கின்றது.\nசிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீருடன் குருதி சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். சிறுநீர், குருதி, மூளை தண்டுவடத் திரவம் போன்றவற்றை நுண்ணுயிரியல் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்புதல் வேறு நோய்களுடன் இருந்து வேறுபடுத்திக்கொள்ள உதவுகின்றது. நெஞ்சறை எக்சு-கதிர்ப் படம் மூலம் நுரையீரல் உறை நீரேற்றம் உள்ளதென்பது உறுதிப்படுத்தப்படும்.\nஆய்வுகூடத்தில் தீநுண்மத்தை வேறுபடுத்தி அவதானிக்��லாம், இதற்கு உயிரணுவில் தீநுண்மம் வளர்த்தல், கருவமில ஆய்வு, தீநுண்ம பிறபொருளெதிரியாக்கியை அல்லது பிறபொருளெதிரிகளைக் கண்டறிதல் துணைபோகின்றது. ஆனால் இத்தகைய பரிசோதனைகள் மிகவும் செலவு கூடிய காரணத்தால் எல்லா இடங்களிலும் நடத்தப்படுவதில்லை.\nநோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும். மருத்துவமனையில் செய்யும் சிரைமூல நீர்ம ஈடு, குருதிப்பரிமாற்றம் போன்றவை நோயைக் கட்டுப்படுத்துகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கலாமா இல்லையா என்பது ‘எச்சரிக்கைக் குறிகளை’ வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றது.\nகாய்ச்சலுக்கு பரசிட்டமோல் பயன்படுத்தப்படுகின்றது. அஸ்பிரின், இயக்க ஊக்கி மருந்துகள் (corticosteroids), அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் அறவே பயன்படுத்தல் கூடாது, ஏனெனில் இவை குருதிப்போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசை வழியே ஊசி போடுதல் போன்ற குருதிப்பெருக்கை ஏற்படுத்தவல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்\n1920 ஆம் ஆண்டு நிழற்படம், கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தேங்கி இருக்கும் நீர்நிலைகளில் இருந்து நீரை அகற்றும் முயற்சி நடைபெறுகின்றது\nடெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள\nஅத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.\nடெங்குவாக இருக்கக்கூடிய காய்ச்சல் நோய் ஒன்று முதன்முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சின் பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்குவாக கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது.\nபொதுநலஉத்தியோகத்தர்கள் P. reticulata எனப்படும் கப்பி மீனின் முட்டைகளும் விந்துகளும் அடங்கிய நீர்மத்தை செயற்கை நீர்த்தேக்கத்தில் இடுகின்றனர். இடம்: பிரேசில் நாடு.\n1779-1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார்.\n1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகும் எனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827-28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. 1906 இல் ஏடிசுக் கொசுவால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன\nடெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பலஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய���யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, தீநுண்மத்துக்கான (வைரசுக்கான) தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கெதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு என பல வழிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.\nகப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப்படுகின்றது.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது …\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத …\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய …\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு …\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் …\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,977) ஆன்மீகம் (31) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (192) இலங்கை (126) உலகம் (24) தமிழ்நாடு (847) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/courses/best-office-365-training-gurgaon/", "date_download": "2018-12-19T01:37:34Z", "digest": "sha1:RVTL2ONTF33PN6JQ6CLO64SCBTQ5YGT3", "length": 38014, "nlines": 587, "source_domain": "itstechschool.com", "title": "குர்கானில் சிறந்த அலுவலகம் 365 பயிற்சி | குர்கானில் உள்ள Office365 பயிற்சி நிறுவனம்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்���ில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆ��்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நி���ுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nOffice 365, டெஸ்க்டாப் பயன்பாடுகளின் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் தொகுப்பு மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் தயாரிப்புகளின் (எக்ஸ்சேஞ்ச் சேவையர், ஷேர்பாயிண்ட் சர்வர் மற்றும் லின்க் சர்வர் உள்ளிட்ட) பதிப்புகளை வழங்கியிருக்கிறது, இண்டர்நெட் மூலம் வழங்கப்பட்டு அணுகப்பட்டது, இதன் விளைவாக, வணிக உற்பத்தித் திறன் ஆன்லைன் சேவைகள் அடுத்த பதிப்பு (BPOS) ). அலுவலகம் 365 சுயதொழில் நிபுணர்களிடமிருந்து சிறிய, நடுத்தர அளவிலான மற்றும் பெரிய வணிகங்களுக்கு மற்றும் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கல்வி நிறுவனங்களுக்கு அனைத்துத் திட்டங்களுடனும் அனைத்து அளவிலான அமைப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் அஜய்யுடன் கிளவுட் கம்ப்யூட்டிங் புரிந்துகொள்ளுங்கள்\nஒவ்வொரு தயாரிப்பு அடிப்படை செயல்பாடுகளை பயன்படுத்த\nOffice 365 கலப்பின சூழலுக்கான பொதுவான அணுகுமுறைகளை விளக்குங்கள்\nWindows Azure க்கு நகரும் பயன்பாடுகள் அடிப்படையை விளக்குங்கள்\nமேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளது\nOffice 365 சான்றிதழ் படிப்புகளின் பட்டியல்\nஅறிய அலுவலகம் 365 பாடநெறி குர்கானில். பதிவுசெய்யவும் குர்கானில் அலுவலகம் 365 பயிற்சி in மேல் பயிற்சி நிறுவனம் \"புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள்\" மற்றும் கிடைக்கும் அலுவலகம் 365 சான்றிதழ். நிச்சயமாக கட்டணம், பாடத்திட்டம், காலம், தொகுதி நேரங்களில் விவரங்களைப் பெறுக.\n1 மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 365 மேலும் பார்க்க\n2 எக்ஸ்எம்எல்: செயல்பாட்டு மற்றும் நிர்வாக அலுவலகம் XX மேலும் பார்க்க\n3 அலுவலகம் 365 EndUser மேலும் பார்க்க\nநாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம்\nஒவ்வொரு திருப்பத்திலும் உதவுங்கள். மின்னஞ்சல், அரட்டை, அல்லது அழைப்பு மற்றும் உண்மையான நேரடி நபர் பேச.\nஇன்றைய அலுவலகத்தைப் பெறுங்கள்-உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்யவும்\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-30-november-2018/", "date_download": "2018-12-19T01:49:59Z", "digest": "sha1:OF2UEVORBMRDCFTMHPD6XVYST4RUYK3O", "length": 10815, "nlines": 104, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வேலூர் அருகே அமைந்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமானங்களை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வேலூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2.தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறுகிறார்.\n3.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.\n4.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி வரும் டிசம்பர் 16-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.\n1.இந்தியா உள்பட 9 நாடுகளின் 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.\n2. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயம் செய்யவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகளின் பேரணி தில்லியில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\n3.நாடு முழுவதும் 3,000 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் சேவைகளை வழங்குவதற்கு சிறப்பு மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.\n4.குவைத்தில் நடைபெற்ற விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு செவ்வாய் மனிதன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n1.டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்கியூப்மெண்ட் (டாஃபே) நிறுவனம், சிறிய வகை டிராக்டர்களை தயாரிக்க ஜப்பானின் ஐஎஸ்இகேஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\n2.கிளாக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின், ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டச்சத்து பான பிராண்டை, ‘யூனிலிவர்’ வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n3.பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம்.இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.\n4.நாட்டில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 7 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5.தமிழக அரசு சார்பில்‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன.\n1.ஜி 20 உச்சி ம���நாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் வெள்ளிக்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\n2.இந்திய-சீன ஆகியவற்றின் ராணுவப்படைகள் பங்கேற்கும் 14-நாள் கூட்டுப்பயிற்சி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தென்மேற்கு சீனாவிலுள்ள செங்டு பகுதியில் தொடங்கவுள்ளதாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1.பிடே உலக செஸ் போட்டியில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்ஸென் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.\n2.போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் மானவ் தாக்கர் சாம்பியன் பட்டம் வென்றார்.\n3.தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகுப் பந்துப் போட்டி வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 4- இல் தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nவளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)\nஇந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)\n« மேற்கு ரயில்வேயில் – 03 பணியிடங்கள் – WALK-IN நாள் – 28-12-2018\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு »\nமதுரை நீதிமன்றத்தில் – 157 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-12-19T02:04:00Z", "digest": "sha1:KG7MIZSZZ4DVCT2FZIHNINMVJ26DRKXU", "length": 8714, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையில் சிக்கிய நாயகன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nபிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையில் சிக்கிய நாயகன்\nபிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையி��் சிக்கிய நாயகன்\nதனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.\nபிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகாய் நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறாராம்.\nநாயகி நடிப்பில் இரவு படம் ஒன்றும் விரைவில் வெளியாக இருக்கிறதாம். இந்த நிலையில், நாயகிக்கும், மறைந்த திலகம் நடிகரின் முதல் மகனின் பேரனுக்கும் காதல் கசிந்துள்ளதாம். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த படம் போதிய வரவேற்பைப் பெறவில்லையாம்.\nநாயகனும், நாயகியும் சமீப காலமாகவே ஒன்றாக ஊர்சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nபித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த சம்பவம் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்ற\n722 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்..\nஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர்\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திடீர் திருமணம் செய்திருப்பதாக ஒளிப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nநடிகை காஜல் அகர்வால் திருமணம் பற்றி கூறியநிலையில, தனக்கு கணவராக வருபவருக்கு தேவையான தகுதிகள் பற்றி\nபிறர் கருத்துக்காக எப்போதும் மாற மாட்டேன் – கில்கிறிஸ்டின் கேள்விக்கு கோஹ்லியின் பதில்\nபிறர் கருத்துக்காக எப்போதும் மாற மாட்டேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகள���ல் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118724", "date_download": "2018-12-19T01:37:55Z", "digest": "sha1:7B6BTGQPUUB5PZPWYSNOTKXTDWAX6I77", "length": 10209, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Air pollution has hit the risk of cracking fire in Delhi,டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அபாய கட்டத்தை தொட்டது", "raw_content": "\nடெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அபாய கட்டத்தை தொட்டது\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nபுதுடெல்லி : தீபாவளியன்று அதிகளவில் பட்டாசு வெடித்ததால், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள்தொகை பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு போன்றவற்றால் தலைநகர் டெல்லியில் சமீபகாலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத்திணறல், சுவாச கோளாறுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகனங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சைக்கிளை அதிகளவு பயன்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் காற்று மாசுபாடு குறைந்தபாடில்லை. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், தீபாவளி பண்டிகையன்று, இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.\nவட மாந��லங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. டெல்லியின் முக்கிய பகுதிகளான மயூர் விகார், லஜ்பத் நகர், துவாரகா, நொய்டா, ஜகாங்கீர் போன்ற இடங்களில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்தனர். அதிகளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால், காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியது. குறிப்பாக, ஜகாங்கீர் புரி, ஆனந்த் விகார் ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு குறியீடு 805 ஆக இருந்தது. டெல்லியில் இன்று காலை புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.\nமேகதாது, ரபேல் விவகாரத்தால் பார்லியில் அமளி: கூட்டத்தொடர் மாலை வரை ஒத்திவைப்பு\nசெல்போன், வங்கி கணக்குக்கு மீண்டும் ஆதார் கட்டாயம்: மத்திய அமைச்சரவை புது முடிவு\nதேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு திடீர் முடிவு\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல்\nமத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nவீட்டில் போதை பார்ட்டி பிரபல நடிகை அதிரடி கைது\nடெல்லியில் 5 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: காங். மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை...டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு\nசட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவு 3 மாநிலத்தில் காங். முதல்வர்கள் பதவியேற்பு: முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு\nதங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி தொடக்கம் சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நள்ளிரவு சொர்க்கவாசல் திறப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக ��ார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/&id=41667", "date_download": "2018-12-19T01:36:20Z", "digest": "sha1:GDMWE34JTU222MUL63D2Q5HHHM7DKM2F", "length": 15997, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.in", "title": " ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது ஸ்டாலின் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்\nஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nபழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.\nஅதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதிமுக ஆட்சி இருக்கும் வரை அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற போவதில்லை. விரைவில் ஆட்சியமைக்க இருக்கும் திமுக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும். உண்ணாவிரத போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சினையை நிச்சயமாக சட்டப்பேரவையில் எழுப்புவேன்.\nமக்கள் பிரச்சினைகளை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் யாருடைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் கொள்வதில்லை. ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தான் தமிழக அரசு சிந்திக்கிறது. எம்எல்ஏக்களுக்கு மாமுல் தந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nதமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து ...\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர��கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/100/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/-/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87/&id=41560", "date_download": "2018-12-19T01:18:25Z", "digest": "sha1:S3BNZDEQIH7J5M2MSM4V67HDF3A6LKT3", "length": 15608, "nlines": 98, "source_domain": "www.tamilkurinji.in", "title": " டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.\nலண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளனர்.\nதொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.\nஇந்தப் பட்டியலில் மொத்தம் 6 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவுக்கு வெளியே உள்ள வீரர்களாக கோலியும், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரும் இடம்பெற்றுள்ளார். மற்ற 4 பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇதேபோல் ஓலா கேப்ஸ் ஓனர் பவானிஷ் அகர்வால், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மைக்ரோசாப்டின் தலைவரான சத்ய நாதெல்லா இடம்பெற்று உள்ளார்.\nதீபிகா படுகோனே இந்திப் படங்களிலிருந்து ஹாலிவுட் படங்கள் வரை சென்றுவிட்டார். அவரைப் பற்றிய தகவலை அவருடன் நடித்த ஹாலிவுட் நடிகரான வின் டீசல் தான் எழுதியிருக்கிறார்.\n\"தீபிகா இந்தியாவிற்கு மட்டும் பிரதிநிதியாக இல்லை, இந்த உலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்,\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதீபிகா படுகேனே மற்றும் வீராட் கோலிக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇந்த ஆண்டு பட்டியலில் டொனால்டு டிரம்ப் நடிகை நிக்கோல் கிட்மேன், நடிகர் கலா காடோட், இளவரசர் ஹாரி, அவரது எதிர்கால மனைவி மேகன் மார்கெல், லண்டன் மேயர் சாதிக் கான், கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் டிரூடியோ, சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-ஐன், அயர்லாந்து பிரதம மந்திரி லியோ வரத்கர், பிரதமர் ஷீக் ஹசினா மற்றும் பாடகர் ரிஹானா. ஜெனிபர் லூபாஸ்,ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.\nஇந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற இளைய ஆடை வடிவமைப்பாளர் உட்பட 45 நபர்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள், 14 வயதான நடிகர் மில்லி பாபி பிரவுனனும் அடக்கம்.\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது ம���ர்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ...\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ...\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் ...\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா\nஇலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை ...\nகுகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் ...\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nமுதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக ...\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்\nபாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ...\nடொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ...\nமுன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை\nகனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளி���ள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து ...\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/musical-instruments", "date_download": "2018-12-19T02:30:14Z", "digest": "sha1:WGOH7ZGMQFU36PTVPCRWBQNW7DIQUQQV", "length": 7775, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வாத்தியக் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதேவை - வாங்குவதற்கு 1\nகம்பி வாத்திய கருவிகள் / பெருக்கிகள்27\nதாள வாத்திய கருவிகள் / ட்ரம்ஸ்9\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்50\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 120 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் வாத்தியக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-19T01:54:39Z", "digest": "sha1:QPLOSTOAQ5ANFTGG6T5ZCX6HFPLDMVCW", "length": 13189, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டெழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு\nகாலக்கட்டம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை\nதோற்றுவித்த முறைகள் தமிழ் எழுத்துமுறை\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nவட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்\nவட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது.[1] பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.\nஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர்.[2] மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.[யார்\nகி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\nகி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.[3] ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\nசங்ககாலக் குயிலெழுத்து நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம்.[4] கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் [5] என்றது இங்குக் கருதத் தக்கது.\nபெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து\nஇயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்\nஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் (அகநானூறு 297)\nமழுப்பலான சொற்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2018, 11:01 மணிக்குத் திருத��தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-12-19T02:16:05Z", "digest": "sha1:EIXGOSYDP6CQTAWRLY6UN6KVWFXCKCL2", "length": 8364, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "நாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது: மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது: மஹிந்த\nநாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது: மஹிந்த\nநாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும். எனினும் இலங்கை ஒரு சிறிய நாடு. அந்நாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது. அதற்கான சாத்தியம் இல்லை.\nதுரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேச தயாராகவில்லை.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் – சுனந்த தேசப்பிரிய\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் என மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிர\nநாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்\nஇன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ���ாஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்\nஇன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் :ஹர்ச டி சில்வா\nஇலங்கையின் நாடாளுமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு கலைக்கப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடா\nபதவியில் இருந்து விலகமாட்டேன் என்கிறார் ரணில் விக்ரமசிங்க\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் தொடர்ந்தும் தானே பிரதமராக\nஅதிகாரப்பகிர்வு குறித்து கனேடிய தூதுவரோடு சம்பந்தன் பேச்சு\nஇலங்கைக்கான கனேடிய தூதுவரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்ப\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90030/", "date_download": "2018-12-19T01:51:36Z", "digest": "sha1:AE3GPYRCX4DRDQK2YMHMAE6LLJWTCWRI", "length": 10902, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ள நெய்மர் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ள நெய்மர்\nஅண்மையில் நடைபெற்று முடிந்த உலககிண்ண கால்பந்து தொடரில் விமர்சனங்களுக்குள்ளான பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் அடிக்கடி களத்தில் விழுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் முதன்முறையாக தன் மீது கூறப்படும் விமர்சனங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் நெய்மர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nசில நேரங்களில் மிகைப்படுத்தும் செயலை தான் செய்திருப்���தாக தெரிவித்த அவர் களத்தில் தான் பாதிக்கப்படுவது உண்மையே எனத் தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவில் தோற்று வெளியேறியபோது தான் யாருக்கும் பேட்டி வழங்காமைக்கு காரணம் தான் வெற்றிச் செய்திகளை மட்டுமே விரும்புபவன் எனவும் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு தான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nதனது கால்பந்து பாணி ஒரு சிறுவனை போன்றது. சில நேரங்களில் இது உலகை வசீகரிக்கும். சில நேரங் களில் அது உலகை எரிச்சல் அடைய வைக்கும். எனக் குள் இருக்கும் சிறுவனை காப்பாற்றுவதற்காக போராடு கிறேன்.\nஅதிக மாக களத்தில் நான் விழுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில் நான் விழவில்லை. அறுவை சிகிச்சை செய்த கணுக்காலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேலும் காயப்படுத்தவே செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இன்ஸ்டாகிராம் உலககிண்ண கால்பந்து தொடர் ஏற்றுக்கொண்டுள்ள நெய்மர் விமர்சனங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது….\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nரபெல் நடால் தொடர்ந்து முதலிடம்\nதஜிகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது தாக்குதல் – 4 பேர் பலி\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் ��ிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24562", "date_download": "2018-12-19T01:53:49Z", "digest": "sha1:ZSB3ZXWEVRJDAXBTHF5WC45FX37I5RAP", "length": 37977, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "புலம் பெயர் வாழ்க்கை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா இல்லையா என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம் எப்படி வாழப் போகிறோம் என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள. அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.\nஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ள��ு. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு\nதுன்பத்தினிடையே தான் புதிய, நினைத்துப் பார்க்காத மலர்ச்சிகளையும் மனிதரின் வாழவேண்டும் என்ற துடிப்பும். பச்சையே பார்க்கமுடியாத அடிவானம் வரை நீளும் பாலையில் கூட அபூர்வ மிக அழகான வித விதமான கத்தாழைகள் பூக்கும் மலர்கள் பார்க்க வினோதமானவை. உயிர்ப்பு இத்தகைய ஆச்சரியங்களைக் கொண்டது. எங்கு எது மலரும், எது எத்தகைய பயனுமற்ற விளைச்சல்களைப் பரப்பும் என்று யார் சொல்ல முடியும் அமைதியான காலங்களில் வெற்றுப் பிரசாரங்களையும் கோஷங்களையும் தந்த ஒரு இனம், அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ உயிர்த்தரிப்புக்கு வீசப்படும்போது அதன் ஜீவத்துடிப்பின் அடியோட்ட உணர்வுகளை மீட்டெடுக்கிறது. எதிர் நிற்கும் வாழ்வை அதன் குணத்தில் எதிர் கொள்கிறது. அதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அரசியல், சித்தாந்த, ஜாதீய கோஷங்களை ஒதுக்கி.\nஅதன் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களையும் மீட்டெடுக்கிறது.\nஇதையெல்லாம் வெற்று அரசியல் வாய்ப்பாடுகளில் அடைத்துவிட முடியாது. மனித ஜீவனின் அர்த்தங்கள் இப்படியெல்லாம் சுலபத்தில் சுலப, தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் சித்தாந்த வாய்ப்பாடுகளில் சிக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆளுமையையும் பொருத்தது இது. எந்த ஆளுமை எப்படி எதிர்வினையாக்கும் என்பதும் எந்த அரசியல் சமூகவியல் வாய்ப்பாடுகளிலும் அடங்கிவிடுவதில்லை. ஒரு வாய்ப்பாடு உருவாக்கப்பட்டதுமே, அதை மீறும் ஒரு ஜீவன் உடன் தோன்றிவிடுகிறது.\nஎங்கெங்கோ அலையாடப்பட்ட வாழ்க்கையில் உயிர்தரிப்பதே முழுமையும் முக்கியமானதுமாகிப் போய்விடும் நிர்ப்பந்தங்களில், அன்னிய மண்ணில் இரவு பூராவும் யந்திரங்களோடு யந்திரமாக இயங்கிவிட்டு, காலையில் தினசரி செய்தித்தாட்களை வீடு வீடாக வினியோகித்துவிட்டு வீடு திரும்பினால் பசிக்கு உண்டு படுக்கையில் விழச் சொல்லுமா, இல்லை கவிதை எழுதச் சொல்லுமா இந்நிலைகளில், கவிதை எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்து கொள்வது இந்நிலைகளில், கவிதை எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்து கொள்வது அல்லல் பட்ட ஜீவன் வாழும் இந்த மன��தக் கூட்டம் தான் தன் மொழியைப் பற்றிக் கவலைப் படுகிறது. உலகப் பரப்பு முழுதும் வீசி எறியப்பட்ட தமிழரோடு தமிழில் உறவு கொள்ள விழைகிறது. அதற்கு ஏற்ப புதிதாகத் தோன்றிய இணையத்தை தன் வசப் படுத்துகிறது. ஆச்சரியம் தான். இதில் முதல் காலடி வைப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். தமிழுக்கு அதை வளைத்துக் கொண்டு வந்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்கு அந்தத் தேவை இருந்தது, செய்தார்கள் என்பது வேறு விஷயம்.\nபுலம் பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று ஒருவர் சொன்னதாகப் படித்தேன். இதைவிட சின்னத் தனம் வேறு இருக்க முடியாது. சின்னத் தனமோ அல்லது தமிழருக்கே பழக்கமாகிப் போன வார்த்தை அலங்கார மோகமோ, எது காரணம் என்பது தேடுவது இது கொண்டுள்ள சின்னத்தனத்தை மறைப்பது தான்.\nஉலகப் பரப்பு முழுதையும் தமிழ் இலக்கியத்தின் கதைக் களமாக்கியது புலம் பெயர்ந்தோரின் காரியம் தான். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ப. சிங்காரம், ஜெயந்தி சங்கர், என, இப்படி ஒரு நீண்ட அணிவகுப்பே முன் நிற்கிறது. இன்றைய தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் இவர்கள். பல வண்ணங்களும் வளமும் பரப்பும் சேர்த்தவர்கள் இவர்கள்.\nசமீபத்தில் வல்லமை என்னும் ஒரு இணைய இதழ் ஒரு வருட காலத்திற்கு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் எனக்குத் தெரிய வந்த சிறப்பான சிருஷ்டித் திறன்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களது தான். அமெரிக்காவிலிருந்து, மிச்சிகனா பழமை பேசி, பெல்ஜியத்தில் வாழும் மாதவன் இளங்கோ, ஆஸ்திரேலியாவில் வாழும் சுதாகர்,, இவர்களில் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் தந்தவர்கள் பழமை பேசி, மாதவன் இளங்கோ பின் இப்போது நாம் அதிகம் பேசப் போகும் சுதாகர். இவர்கள் அனைவரும் தாம் வாழும் வாழ்க்கையை எழுதுபவர்கள். தாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றி எழுதுகிறார்கள். எல்லோரும் எனக்குத் தெரிந்த வரையில் இணைய இதழ்களிலிருந்தே, எழுத வந்தவரகள். புதிய திறன்கள். புதிய உலகங்களை, புதிய மனிதர்களை, புதிய உறவுகளை, புதிய வாழ்க்கைச் சிக்கல்களை, புதிய தார்மீக இடற்பாடுகளைப் பற்றி எழுதுபவர்கள். பிறந்த மண்ணின், விட்டு விட்டு வந்த மண்ணின் நினைவுகளும் மனிதர்களும் இன்னம் மறக்கவில்லை தான். எதையும் முழுதாக அழித்துத் துடைத்துவிட முடியுமா என்ன\nசுதாகர் ஈழமண்ணிலி��ுந்து 1995-ல் வெளியேறியவர். இப்போது வாழ்வது ஆஸ்திரேலியாவில். தான் எழுதியவற்றிலிருந்து பன்னிரெண்டு கதைகளை ஒரு தொகுப்பிற்காக முன் வைத்துள்ளார்.\nவிளக்கின் இருள் என்று ஒரு கதை: மெல்போர்னில் வாசம் கோடை வெப்பம் தமிழ் நாட்டை ஒத்தது. வாழ்வது எங்கும் போல ரசாயன கழிவுகளும் மின்னணுக் கழிவுகளும் இட்டு நிரப்பிய மண்ணின் மேல். மெதேன் வாயு நிலத்தடியிலிருந்து மேலெழுகிறது. சிலர் பயந்து வீடுகளைக் காலி செய்து வேறிடம் போகிறார்கள். ரியல் எஸ்டேட் காரர்கள் இது தான் நல்ல வாய்ப்பு என எண்ணி வீடுகளை மலிவு விலையில் வாங்கத் தொடங்குகிறார்கள். பிலிப்பைன்ஸ் ப்ரொபஸர் லோரென்ஸோ ஆஸ்வாஸப் படுத்துகிறார். இன்னும் கொஞ்ச நாளில் இது சரியாகிவிடும் என்கிறார். சிலர் தைரிய சாலிகள். பாராளுமன்றத்தில் சர்ச்சை கிளம்புகிறது. எதற்கும் ப்ரொபஸர் லோரென்ஸோவைக் கேட்கலாம் என்று போனால், இதுகாறும் தைரியம் சொன்னவரே காலி செய்துவிட்டுப் போய்விட்டது தெரிகிறது.\nஇன்னொரு கதையில் இலங்கையிலிருந்து ஒரு சிறு பெண் ரசிகை பள்ளி மாணவி அவள் அவளிடமிருந்து கடிதங்கள் வருகின்றன மனைவியின் கிண்டலுக்கோ எரிச்சலுக்கும் ஆளானவர் விடுமுறையில் இலங்கைக்குப் போக, அந்தப் பெண் சாதனாவைப் பார்க்கப் போக, சிங்களவர்களும் ஆர்மிக்காரர்களும் நிறைந்த அந்த பழம் கிராமம் சென்று சாதனா வீட்டைத் தட்ட அடுத்த வீட்டுக் காரர் நடந்த கதையைச் சொல்கிறார்: வெளியே பள்ளிக்குப் போகும் போதும் வரும்போதும் இடையில் ஆர்மிக்காரர்களின் ஹிம்ஸை (மார்பைத் தடவி இதென்ன குண்டை ஒளிச்சு வச்சிருக்கியா…) பொறுக்கமுடியாது நிஜமாகவே குண்டை மார்புக்குள் ஒளித்து ஆர்மி காம்புக்குள் போய் வெடித்துச் செத்துவிட்டாள் என்று அந்தப்பெண் இறந்த செய்தியைச் சொல்கிறார் அவர்.\nசொந்த மண்ணிலிருந்து உயிருக்கு பயந்து ஆஸ்திரேலியா போயாச்சு. ஆனால் அங்கு ஏதாவது வேலை செய்தால் தானே பிழைக்கலாம். வேலை அனுபவஸ்தர்களுக்குத் தான் கிடைக்கும். ஆர்க்கிடெக்டாக உயர் கல்வியும் பயிற்சியும் இருந்தாலும், ஆஸ்திரேலியா அனுபவம் வேண்டுமே அங்கு வேலை செய்தால் தானே கிடைக்கும் எந்த வேலையாயினும் சரி, செய்தால் தானே அனுபவம் வரும் அங்கு வேலை செய்தால் தானே கிடைக்கும் எந்த வேலையாயினும் சரி, செய்தால் தானே அனுபவம் வரும் வேலை தேடினால், அனுபவம் என்ன என்று கேள்வி வரும். இரக்கம் கொண்டவர் சிபாரிசில் வேலைக்குச் சென்றால் அது கணக்குப் பிரிவில் ஏதோ வேலை. இடையில் ஆசனவாயில் நோய். ஏதேதோ மருந்து தேடி, கடைசியில் அது மிக மோசமான நிலைக்குப் போகிறது. மருத்துவ செலவு இலவசம் தான் ஆஸ்திரேலியாவில். இரண்டு மூன்று தடவை ஆபரேஷன் செய்தும் சரியாகவில்லை. யார் யாரோ தன் உடலை வைத்து அனுபவம் தேடிச் சேர்ப்பதாகத் தெரிகிறது. இந்த தடவை சீனியர் டாக்டர் ஃபரகரிடம் தான் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து ஃபரகருக்காகக் காத்திருந்து அவரைக் கேட்டால் அவர் என்ன சொல்கிறார் வேலை தேடினால், அனுபவம் என்ன என்று கேள்வி வரும். இரக்கம் கொண்டவர் சிபாரிசில் வேலைக்குச் சென்றால் அது கணக்குப் பிரிவில் ஏதோ வேலை. இடையில் ஆசனவாயில் நோய். ஏதேதோ மருந்து தேடி, கடைசியில் அது மிக மோசமான நிலைக்குப் போகிறது. மருத்துவ செலவு இலவசம் தான் ஆஸ்திரேலியாவில். இரண்டு மூன்று தடவை ஆபரேஷன் செய்தும் சரியாகவில்லை. யார் யாரோ தன் உடலை வைத்து அனுபவம் தேடிச் சேர்ப்பதாகத் தெரிகிறது. இந்த தடவை சீனியர் டாக்டர் ஃபரகரிடம் தான் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து ஃபரகருக்காகக் காத்திருந்து அவரைக் கேட்டால் அவர் என்ன சொல்கிறார் . ”இது வரை ஆபரேஷன் செய்த சாகிடி என் உதவியாளர். அவரும் ஆபரேஷன் செய்தால் தானே அனுபவம் பெற்று எனக்குப் பின் என் இடத்தைப் பெறுவார் . ”இது வரை ஆபரேஷன் செய்த சாகிடி என் உதவியாளர். அவரும் ஆபரேஷன் செய்தால் தானே அனுபவம் பெற்று எனக்குப் பின் என் இடத்தைப் பெறுவார் என் வயது 65. நான் இல்லையென்றால் அவர் தானே செய்யவேண்டும் என் வயது 65. நான் இல்லையென்றால் அவர் தானே செய்யவேண்டும்” இடையில் வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து பதில் வருகிறது. ”உங்களை விட அதிக வருஷங்கள் அனுபவம் பெற்றவர்கள் இருப்பதால் உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்” இடையில் வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து பதில் வருகிறது. ”உங்களை விட அதிக வருஷங்கள் அனுபவம் பெற்றவர்கள் இருப்பதால் உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்\nவவுனியாவில் இருந்த காலம். கொழும்புவில் தெமட்ட கொட அங்கிள், சரியான முசுடு. அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் எப்படி இப்ப���ி ஒரு முசுடாக இருக்கமுடியும் ஒரு முறை பாலாவுக்கு அம்மை வந்தது என்று அவனிருந்த இடத்தை டெட்டால் போடு கழுவி, அவன் உபயோகப்படுத்திய பொருட்களைக் கூட வீட்டில் வைக்கப் பிடிக்கவில்லை மாமாவுக்கு. அவர் மனைவி அவருடன் வாழப் பிடிக்காது வெளியேறி, அவ்வப்போது தன் மகளை மாத்திரம் பார்த்துப் போகிறாள். இப்பொது அந்த அங்கிள் கனடாவில். சாகக் கிடக்கிறார் முதியோர் இல்லத்தில். பாலாவும் கலைச் செல்வியும் கனடா போனபோது பழசை எல்லாம் மறந்துவிட்டு சாகக் கிடக்கும் மனிதனைப் பார்க்கவேண்டும் என்று செல்வி, தன் கணவன் பாலாவை வற்புறுத்துகிறாள். பார்க்க வந்திருக்கும் பாலாவை யாரென்று தெரியாது என்று அலட்சியம் செய்கிறார் சாகக் கிடக்கும் தெமட்டகொட அங்கிள். அங்கிள் இறந்துவிடுகிறார். உறவினர் யாருக்கும் பாலா, தான் அங்கிளைப் பார்த்து வெறுத்துவிட்ட செய்தியைச் சொல்லவில்லை. யாராயிருந்தாலும் மன்னிக்கத் தெரியாத மனுஷன் என்றே அவனைப் பற்றிய நினைப்பு அவர்களுக்கு. பார்த்துவிட்டு வந்ததைச் சொல்வதற்கென்ன என்று கலைச்செல்வி கேட்கிறாள். யார் அவரைப் பார்க்கப் போனார்கள் ஒரு முறை பாலாவுக்கு அம்மை வந்தது என்று அவனிருந்த இடத்தை டெட்டால் போடு கழுவி, அவன் உபயோகப்படுத்திய பொருட்களைக் கூட வீட்டில் வைக்கப் பிடிக்கவில்லை மாமாவுக்கு. அவர் மனைவி அவருடன் வாழப் பிடிக்காது வெளியேறி, அவ்வப்போது தன் மகளை மாத்திரம் பார்த்துப் போகிறாள். இப்பொது அந்த அங்கிள் கனடாவில். சாகக் கிடக்கிறார் முதியோர் இல்லத்தில். பாலாவும் கலைச் செல்வியும் கனடா போனபோது பழசை எல்லாம் மறந்துவிட்டு சாகக் கிடக்கும் மனிதனைப் பார்க்கவேண்டும் என்று செல்வி, தன் கணவன் பாலாவை வற்புறுத்துகிறாள். பார்க்க வந்திருக்கும் பாலாவை யாரென்று தெரியாது என்று அலட்சியம் செய்கிறார் சாகக் கிடக்கும் தெமட்டகொட அங்கிள். அங்கிள் இறந்துவிடுகிறார். உறவினர் யாருக்கும் பாலா, தான் அங்கிளைப் பார்த்து வெறுத்துவிட்ட செய்தியைச் சொல்லவில்லை. யாராயிருந்தாலும் மன்னிக்கத் தெரியாத மனுஷன் என்றே அவனைப் பற்றிய நினைப்பு அவர்களுக்கு. பார்த்துவிட்டு வந்ததைச் சொல்வதற்கென்ன என்று கலைச்செல்வி கேட்கிறாள். யார் அவரைப் பார்க்கப் போனார்கள் என்று தன் வெறுப்பை உமிழ்கிறான் பாலா.\nஇப்போது இருப்பது நியூசில���ண்ட் ஆக்லண்டு நகரில். மனைவி சாந்தினி கர்ப்பமாக இருக்கிறாள். மருத்துவ மனையில் பிறக்கப் போவது என்ன குழந்தை என்று சொல்லமுடியவில்லை என்கிறார்கள். உசிலம்பட்டி என்ன, ஆசிய நாடுகளிலிலேயே எங்கும் பெண்குழந்தைக்கு நேரும் கதியை உலகம் அறிந்த எச்சரிக்கை உணர்வு. தன் வீடு செல்லும் பாதையில் எதிரில் இருக்கும் எண்பது வயது கிழவி கிறேஸ். போலந்து நாட்டவள். சாந்தினிக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறாள். தனிக்கட்டை. புருஷன் இறந்து 30- வருடங்கள் ஆகிவிட்டன. நான்கு பிள்ளைகளும் தனித்தனியே. அவ்வப்போது வந்து போவார்கள். நியூஸிலெண்டில் 18 வயதானால் பிள்ளைகளைப் பெற்றோருடன் இருக்க விடுவதில்லை. அரசு உதவி செய்கிறது. தானே கார் ஓட்டிக்கொண்டு எல்லோருக்கும் உதவியாக, தன் காரியத்தை தானே பார்த்துக்கொள்வாள் கிறேஸ். நியூஸிலெண்டின் ஆதி குடிகளான மௌரிகளுக்கு தன் நாட்டில் வந்து நிறைந்துள்ள வெள்ளையரைக் கண்டால் பிடிப்பதில்லை. ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்று சொல்கிறான் ஒரு மௌரி. குழந்தை சாக்லெட் சாப்பிட்டு மேல் உறையைத் தூக்கி எறிந்தால், அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட கட்டளை வெளியிலிருப்பவரிடமிருந்து வரும். சாந்தினிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. கிறேஸ் வரவில்லையே ஏன் என்று கேள்வி எழ அவள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், மனித நடமாட்டம் ஏதும் அங்கு இல்லை. ஜன்னல் வழியாகப் பார்த்து அவள் சலனமற்றுக்கிடப்பது கண்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்து உள்ளே போனால் அவள் காலடியில் ஒரு குளிர் உடுப்பு. அதனுடன் ஒரு சீட்டு. “for the new born baby” என்று எழுதியிருந்தது அதில்.\nஒரு புறம் அன்னியரோடு ஒட்டுறவு. இன்னொரு புறம் அன்னியரைக் கண்டால் வெறுப்பு.\nஇரண்டு குழந்தைகளும் மனைவியுமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேவன் மாரடைப்பில் இறந்து போகிறார். யாருக்கும் செய்தி சொல்ல முடியாது. ஆர்மியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இடம். வெளியில் ஒரு வெள்ளைத் துணியை ஆகாயத்தில் வீசிக்கொண்டு போய் செய்தி சொல்லிவரவா என்ற பக்கத்து வீட்டு கிழவர் மார்க்கண்டின் கேள்விக்கு, ”ஏன் சுடப்பட்டு சாகிறதுக்கா” என்று இறந்தவரின் மனைவி வாசுகியிடமிருந்து பதில் வருகிறது .யாழ்ப்பாணத்திலேயே இன்னொரு இடத்தில் இருக்கும் தங்கை வீட்டில் செத்���வீடு சடங்குகள் நடக்கின்றன. ஒப்பாரி நன்றாக வைக்கத் தெரிந்த பாக்கியம் வந்து சேர்கிறாள். இன்னொரு தங்கை கனடாவில். யாழ்ப்பாணத்தில் வாசுகி வீட்டில் செத்தவீட்டு சடங்குகள் விடி காலையில் தான் நடக்கின்றன. ஒரு தங்கையின் கணவர் இறந்த செய்தியை அதே நகரத்தில் இருக்கும் இன்னொரு தங்கைக்கு உடன் செய்தி சொல்லமுடியாது ஆர்மியின் பிடிப்பில் அடங்கி வாழும் தமிழ் இனத்தின் அவலத்தை குரல் எழுப்பாமல், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாது சொல்லிவிடுகிறது கதை.\nஇந்த கதை மட்டுமல்ல. சுதாகரின் எழுத்தே எந்த அவலத்தையும், வாழ்க்கையின் எந்த ஏற்ற இறக்கத்தையும், ஆரவாரமோ, இரைச்சலோ இல்லாது, கிட்ட இருந்தும் எட்டப் பார்வையுடன், சொல்ல முடிந்து விடுகிறது. ஒரு பத்திரிகையாளரைப் போல, ஆனால் தானும் ஒரு மனிதனாக, அவலத்தையும் சந்தோஷங்களையும் புரிந்து கொள்ளும் மனிதனாக. கண்ணுக்குத் தெரியும் ஒரு பக்கம் மாத்திரமல்ல, இன்னொரு பக்கமும் இதற்கு உண்டு என்ற தெரிவுடன். மௌரிகள் வாழும் இடத்தில் தான், கிறேஸும் வாழ்கிறாள். இந்தியாவில்,இலங்கையில் இருக்கும் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் நியூஸிலெண்ட் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் ஏதும் வித்தியாசமில்லை. இராசாயனக் கழிவு மூடப்பட்ட மண்ணில் எழுந்த வீட்டை விற்பவர்களும் அவர்கள் தான். மெதேன் காஸ் செய்தி பரப்பி மலிவாக வீட்டை வாங்க வழி செய்பவர்களும் அவர்கள் தான். கெமிஸ்ட்ரி ப்ரொஃபஸர்களுக்கும் இதில் இடமுண்டு. எங்கு சென்றால் என்ன உலகம் எல்லா வண்ணங்களையும் கொண்டது.\nதன் பன்னிரண்டு கதைகளைத் தொகுத்திருக்கிறார் சுதாகர். அவர் எழுதியுள்ளது இன்னம் உண்டு. நம்மிடமும் ஹெமிங்வே மாதிரி ஒதுங்கி நின்று மனித வாழ்க்கையின் மனிதர்களின் பல வண்ண சித்தரிப்பைத் தரும் ஒருவர் இருக்கிறார். இனி வரும் சுதாகர் எழுத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அவருக்கென ஒரு ஆளுமை இருக்கிறது.\nமருமகளின் மர்மம் – 16\nபெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு\nமருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​20​\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.\nநீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்\nஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்\nநெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்\nதினம் என் பயணங்கள் – 5\nதொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 46\nபேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி\nஇயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு\nPrevious Topic: நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்\nNext Topic: ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்\nOne Comment for “புலம் பெயர் வாழ்க்கை”\nஇதுவரை சுதாகரின் நூல்களைப் படித்ததில்லை.இனிமேல் படிக்கதூண்டுதுங்க உங்க விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117438", "date_download": "2018-12-19T01:40:52Z", "digest": "sha1:GI425J2NMEFECXBOAP5KBMHC7VOGJQQM", "length": 10018, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Unbelievable Hope,பளிச்சிடாத நம்பிக்கை", "raw_content": "\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nகோடிக்கணக்கில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், வங்கிகளை ஏமாற்றிய தொழிலதிபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால், மொத்தம் ரூ.14.70 லட்சம் கோடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் இருப்புப்பட்டியலில் ‘அசையாமல்’ இடம் பிடித்திருக்கிறது. வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பொதுமக்களின் பணத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வங்கிகளின் வராக்கடனை வசூலிக்க ஐபிசி எனப்படும் வங்கிக்கடன் மற்றும் திவால் சட்டத்தைக் கடந்த ஆண்டு கொண்டு வந்ததோடு, அதை நிறைவேற்றும் பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. கடந்த பிப்ரவரியில் இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி, கடன் பெற்ற நிறுவனங்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கியது. தவறினால் கடன் பெற்ற நிறுவனங்கள் ஜப்தி செய்யப்படும் என்று அறிவித்தது.\nஇதைத் தொடர்ந்து சில பிரபல நிறுவனங்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தத் துவங்கின. முழுமையாகச் செலுத்தாவிட்டாலும் பகுதி பக��தியாக பணத்தைத் திரும்பச் செலுத்துவதே ஆரோக்கியமான அறிகுறிதான். அதேசமயம், 6 மாத அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல நிறுவனங்களிடம் இருந்து கடன் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறவில்லை. முதல் கட்டமாக, ரூ.3.60 லட்சம் கோடி கடன் தொகையைத் தங்கள் வசம் வைத்துள்ள 70 நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறது. ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக இந்நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்திருக்கின்றன.\nஆனால், பொதுமக்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை ஒட்டுமொத்தமாக எடுத்து விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உள்பட வங்கி அதிகாரிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கில் கடன் பெற்ற நிறுவனங்களின் பின்னணியில், அரசியல் தலையீடு மட்டுமல்லாது வங்கி உயர் அதிகாரிகளின் நிர்பந்தமும் இருந்திருக்கிறது. முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், கடன் தொகையை வசூலித்திருப்பது எளிதாக இருந்திருக்கும். இதனால் தற்போது சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசிறிய கடனுதவியைப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் உள்ளிட்டோரிடம் ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வங்கிகள், கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள தொழிலதிபர்களை அணுகக்கூட இயலாத நிலையில் இருக்கின்றன என்பதே யதார்த்தம். சில வங்கிகளைத் திவாலாக்கும் அளவு நிலைமை மோசமாக இருந்தும்கூட, சட்டத்தின்பிடியில் இருந்தும், நடவடிக்கைகளில் இருந்தும் பண முதலைகள் தப்பிக்க முயல்கின்றனர். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கைகூட இன்னும் ஏற்படாதது ஏமாற்றமே\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஉடல் உறுப்பு தான மோசடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் த���ர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118725", "date_download": "2018-12-19T01:38:07Z", "digest": "sha1:OHJHWR4PHMHEU7MUAZ6UELNOWH4U2XST", "length": 12783, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Monthly completion of 2 years ... Tomorrow Congress protests across the country: allegations of small-scale corporations bloated...,பணமதிப்பிழப்பு 2ம் ஆண்டு நிறைவு... நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : சிறு குறு தொழில்கள் அடியோடு முடங்கியதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nபணமதிப்பிழப்பு 2ம் ஆண்டு நிறைவு... நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : சிறு குறு தொழில்கள் அடியோடு முடங்கியதாக குற்றச்சாட்டு\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nபுதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நடவடிக்கையால் பொதுமக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கருப்புப் பணத்தை மீட்கவும், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் பொருட்டும் பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழைய ரூபாயை வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்கள் வங்கிகளில் குவிந்தனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். மேலும், ஏடிஎம்களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகை மட்டுமே எடுக்க முடியும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பணம் எடுக்க காத்திருந்தபோது உயிரிழப்புகளும் ஏற்பட்டன. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் போதிய அளவு ஏடிஎம்களில் வைக்காததால், தங்களது தேவைக்கு மக்களால் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.\nவங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட்டுகள் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், செல்லாத நோட்டு டெபாசிட்டுக்கு பிறகு அவற்றை எண்ணும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. இதில், புழக்கத்தில் உள்ள 99.3 சதவீத நோட்டு, அதாவது, 15 லட்சத்து 31 ஆயிரத்து 73 கோடி திரும்ப வந்து விட்டது. ரூ.10,720 கோடி ரூபாய் மட்டுமே வரவில்லை என தெரிவித்தது. இந்நிலையில், இத்திட்டம் தோல்வி அடைந்ததையே இது காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. கருப்பு பணம் அதிகளவில் மீட்கப்படும் என மத்திய அரசு நினைத்திருந்த நிலையில், 99 சதவீதத்துக்கு மேற்பட்ட பணம் திரும்ப வந்துவிட்டதால் ஏமாற்றமே மிஞ்சியது. பணமதிப்பிழப்புக்கு பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது.பணமதிப்பிழப்பால், சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அதன் தாக்கம் இன்னும் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நாைள நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது என்றும், இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.\nகருப்பு பணம் மீட்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல் போன்ற நிகழ்வுகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nமேகதாது, ரபேல் விவகாரத்தால் பார்லியில் அமளி: கூட்டத்தொடர் மாலை வரை ஒத்திவைப்பு\nசெல்போன், வங்கி கணக்குக்கு மீண்டும் ஆதார் கட்டாயம்: மத்திய அமைச்சரவை புது முடிவு\nதேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு திடீர் முடிவு\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல்\n��த்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nவீட்டில் போதை பார்ட்டி பிரபல நடிகை அதிரடி கைது\nடெல்லியில் 5 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: காங். மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை...டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு\nசட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவு 3 மாநிலத்தில் காங். முதல்வர்கள் பதவியேற்பு: முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு\nதங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி தொடக்கம் சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நள்ளிரவு சொர்க்கவாசல் திறப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/87.html", "date_download": "2018-12-19T00:54:26Z", "digest": "sha1:PD2HZP37V76PH6KC33B4HOAJ7ZBZ6OTR", "length": 24000, "nlines": 319, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் (முழு விபரம்)", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளு��்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டின��் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் (முழு விபரம்)\nஓமனில் 87 வகையான வேலைகள் மீது புதிதாக வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் (முழு விபரம்)\nபெட்ரோல் வள நாடான ஓமனில் பிற வளைகுடா நாடுகளைப் போலவே வெளிநாட்டினர் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். ஓமனின் மனிதவளத் துறை அமைச்சகம் 87 வகையான வேலைவாய்ப்புக்களின் மீது புதிதாக வெளிநாட்டினருக்கு விசா வழங்கிட 6 மாத காலத்திற்கு தடை விதித்துள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப��படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-12-19T01:50:42Z", "digest": "sha1:3FNCXR3KB4IFY6YA5DMYAM6YZ5VVP6JU", "length": 3681, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "வேர்க்கடலை பூண்டு சட்னி செய்வது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nவேர்க்கடலை பூண்டு சட்னி செய்வது எப்படி\nவேர்க்கடலை பூண்டு சட்னி செய்வது எப்படி\nவறுத்த வேர்கடலை – 1 கப்\nபூண்டு – 1 கப்\nபச்சை மிளகாய் – 10\nகடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் – தாளிக்க\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.\nவறுத்த வேர்கடலை, பூண்டு, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்.\nகடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலை விழுதில் சேர்க்கவும்.\nதோசை சப்பாத்திக்கு ஏற்ற வேர்க்கடலை பூண்டு சட்னி தயார்.\nவேர்க்கடலையும், பூண்டும் தேவையில்லாத கொழுப்பை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக்கும். பூண்டு இதயம் வலிமை பெற உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vijay-20-02-1840913.htm", "date_download": "2018-12-19T02:00:21Z", "digest": "sha1:JTDKLYGENLAKO7464GOZJ4DF4ZPEKV7M", "length": 5348, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.! - Ajithvijaythalathalapthy - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய். இவர்களது படங்களை ரசிகர்கள் எப்போதுமே திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோ பாலா சினிமா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார், அப்போது இவரிடம் ரஜினி, கமலுக்கு பிறகு அஜித் விஜய் தான் என நினைக்கிறீர்களா என கேட்டனர்.\nஅதற்கு மனோ பாலா நிச்சயமாக அவர்கள் தான் அடுத்த இடத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறியுள்ளார்.\nமேலும் எப்போதும் ஓப்பனிங் கிங் அஜித் தான், விஜயையும் அப்படி தான் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/03/1506969010", "date_download": "2018-12-19T02:01:04Z", "digest": "sha1:GE6KZ6FWDVPJNEZNXQ53PSJGAGTLENUU", "length": 3842, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு!", "raw_content": "\nசெவ்வாய், 3 அக் 2017\nஅதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு\n‘தமிழக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தினகரன் அணி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உ���்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.\nதொடர்ந்து நோட்டீஸ் கொடுக்க தூண்டியதாக தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், கர்நாடக மாநில அதிமுக செயலாளார் புகழேந்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தினகரன், “காவல்துறை கைக்குள் வைத்திருப்பதால் அரசு பொய் வழக்கு போடுகிறது” என்று தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக நேற்று (அக்டோபர் 02) செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “தமிழக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. எங்களை தேச துரோக வழக்கு போட்டு பயமுறுத்த நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது முயற்சி எப்போதும் எடுபடாது. மேலும், நாங்கள் புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்களின் கட்சி அதிமுக தான்” என்று அவர் தெரிவித்தார்.\nசெவ்வாய், 3 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-broforce-download-1", "date_download": "2018-12-19T02:32:55Z", "digest": "sha1:UJNFCS4TTNNYE3LES6DA4TITZIRIBQRC", "length": 18281, "nlines": 228, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\n500-1000 டிஜிட்டலில் குறியீடு en உலகளாவிய\nவழக்கமான விலை ரூ. 749.26 விற்பனை\nஉண்மையான தயாரிப்பு செயல்படுத்தல் / உரிமம் முக்கிய. அதே நாள் டிஜிட்டல் டெலிவரி. இணைப்பைப் பதிவிறக்கவும், செயல்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த வேலை இன்று. தீமை உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, ​​உலகம் புரோக்பரோஸை அழைக்கிறது - ஒரு கீழ்நோக்கிய நிதி, அதிக ஊதியம் கொண்ட துணைப்படை அமைப்பு, அதிகப்படியான சக்தியாக பிரத்தியேகமாக செயல்படுகிறது. வெவ்வேறு சகோ���ரர்கள் டஜன் கணக்கான u2018n3NUM துப்பாக்கி ரன் மற்றும் வாழ்க்கை எங்கள் வழி அச்சுறுத்தல் என்று எதிர்க்கும் பயங்கரவாத சக்திகள் அகற்ற நான்கு வீரர்கள் வரை உங்கள் இடுப்பு பிரேஸ். நூற்றுக்கணக்கான தனிப்பட்ட ஆயுதங்களை கட்டவிழ்த்துவிட்டு, சுதந்திரம் என்ற பெயரில் தீ, நப்பாம் மற்றும் மூட்டுகளில் உள்ள நம்பமுடியாத சங்கிலி எதிர்வினைகளை நிறுத்துங்கள்.\nபுரொஃபோர்ஸ்: உலகெங்கிலும் சுதந்திரத்தை அனுப்புவதற்கு வடிவமைக்கப்பட்ட தங்களது சொந்த தனிப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சிறப்பு தாக்குதல்களுடன் டஜன் கணக்கான சகோதரர்களுடன் அதிர்ச்சி மற்றும் அச்சம் கொண்ட உங்கள் சொந்த பிராண்டை வழங்குதல்.\nப்ரோ-ஒப் & டெத்மாட்ச்: ஒத்துழைப்பு முறையில் நான்கு வீரர்களுடன் போர் பயங்கரவாதம் அல்லது உங்கள் சகோதரர்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளுதல் மற்றும் பல குண்டுவீச்சு போட்டி முறைகளில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும்.\nவெடிப்பு ரன்: வெடித்த நிலப்பரப்புகள் மற்றும் வெகுஜன குழப்பங்கள் ஆகியவற்றின் அழுத்தத்தின் கீழ் இந்த தனிப்பட்ட நேரம் தாக்குதல் நிலைகளை சமாளிக்க பிற சகோதரர்களுடன் இணைந்து சேருங்கள்.\nமுழுமையாக அழிக்கக்கூடிய அனைத்தும்: நீதிபதியுடனான ரெட் பீப்பல்ஸ்ஸின் ஏராளமான அளவு ஒரு ஷாட் மூலம் விளையாடு களத்தை நிலைநிறுத்த முடியும் போது அழிவு நிலப்பரப்பு மூலோபாய விருப்பங்களை ஒரு கொடூரத்தை திறக்கிறது.\nநிலை ஆசிரியர்: ஒரு வலுவான நிலை ஆசிரியர் மூலம் அழிவு உங்கள் சொந்த விளையாட்டு மைதானத்தின் வடிவமைக்க மற்றும் ஆன்லைன் பகிர்ந்து மூலம் மற்ற அனைத்து சகோதரர்கள் பொறாமை ஆக. தனிப்பயன் பயனர் உருவாக்கிய அளவுகளின் மதிப்பெண்களைப் பயன்படுத்தி உலாவும் மற்றும் அவர்களது Bro-ness மதிப்பிடுவதற்கு அவற்றை முடிக்கவும்.\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-19T01:30:31Z", "digest": "sha1:5A4L5G3H44EXDAG3I43H3X7XIG33WZGX", "length": 3754, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்டாக்கத்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பட்டாக்கத்தி யின் அர்த்தம்\nபட்டையான பரப்பைக் கொண்ட வாள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/laksmipriya-s-unhappy-women-s-day-052352.html", "date_download": "2018-12-19T01:04:55Z", "digest": "sha1:MM5IZIEQILNKJP25FOSYMY7F5XV2NQQT", "length": 12778, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சுமி குறும்பட புகழ் லட்சுமியே உன் வாயில் சக்கரை தான்மா போடணும் #WomensDay | Laksmipriya's Unhappy Women's Day - Tamil Filmibeat", "raw_content": "\n» லட்சுமி குறும்பட புகழ் லட்சுமியே உன் வாயில் சக்கரை தான்மா போடணும் #WomensDay\nலட்சுமி குறும்பட புகழ் லட்சுமியே உன் வாயில் சக்கரை தான்மா போடணும் #WomensDay\nகுறும்பட புகழ் லட்சுமி: பெண்களுக்கு எதிரி பெண்களே- வீடியோ\nசென்னை: பெண்களுக்கு எதிரி பெண்களே என்று லட்சுமி குறும்பட புகழ் லட்சுமி ப்ரியா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nலட்சுமி குறும்படம் மூலம் பிரபலமானவர் லட்சுமி ப்ரியா. மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் பேசி, நடித்த வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.\nஅந்த வீடியோவில் லட்சுமி சொல்லியிருப்பது சத்தியமான வார்த்தைகள்.\nஆண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று பெண்கள் பல காலமாக குறை சொல்கிறோமே உண்மையில் அவர்களால் மட்டும் தானா பிரச்சனை என்று நறுக்கென கேள்வி கேட்கிறார் லட்சுமி.\nபெண்களுக்கு எதிரிகள் பெண்களே என்ற உண்மையை பளிச்சென்று சொல்கிறார் லட்சுமி. ஒரு பெண் மற்ற பெண்ணை எப்படி அவமதிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.\nசம உரிமை பற்றி வாய் கிழிய பேசும் பெண்கள் ஒரு ஆண் அழுதால் ஏன்டா பொட்டை மாதிரி அழுகிறாய் என்று கேட்கிறோம். அப்படி என்றால் பெண்கள் வலிமையில்லாதவர்கள் என்பதை நாமே ஒப்புக் கொள்கிறோமா என்று முகத்தில் அறைந்தது போன்று கேட்கிறார் லட்சுமி.\nநாம் மாறாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஒரு வீட்டில் அம்மா தனது மகளை வேலை செய்ய சொல்லி, மகனை எதுவும் கேட்பது இல்லை. ஒரு அம்மா நினைத்தால் ஆணும், பெண்ணும் சரி சமம் என்பதை எளிதில் புரிய வைக்க முடியும்.\nபெண்கள் அணியும் ஆடை பற்றி சில பெண்கள் பேசுவது இருக்கே. அதனாலேயே பலர் நமக்கு பிடித்த உடையை அணிவது இல்லை. அலுவலகத்திலும் பெண்களுக்கு எதிரி பெண்களே என்கிறார் லட்சுமி.\nஅலுவலகத்தில் ஒரு பெண் அழகாக இருந்து நன்றாக வேலை பார்த்து வெற்றிகரமாக இருந்தால் அது சக பெண் ஊழியர்களுக்கு பிடிக்காது. உடனே அந்த பெண்ணை பற்றி தப்புத் தப்பாக பேசுவார்கள்.\nபெண்கள் சக பெண்களை பற்றி கருத்தோ, குறையோ கூறாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெண்கள் யாவரும் நிம்மதியாக இருக்கலாமே என்று தெரிவித்துள்ளார் லட்சுமி.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்���ளை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/07/41.html", "date_download": "2018-12-19T01:55:48Z", "digest": "sha1:N2JXP247OXBDIAHPKFOCYZN3VZAKU5TY", "length": 14620, "nlines": 80, "source_domain": "www.themurasu.com", "title": "யாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கண்புரை நோயாளர்கள் 41 பேருக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை - THE MURASU", "raw_content": "\nHome News யாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கண்புரை நோயாளர்கள் 41 பேருக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை\nயாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கண்புரை நோயாளர்கள் 41 பேருக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை\nஇராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டத்தின் கீழ் வட மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற செயல் திட்டத்தின் முதல் கட்ட பயனாளிகள் 41 பேருக்கு கொழும்பில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nதென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் ப்ங்கேற்புடன் கடந்த சனிக்கிழமை இவர்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.\nஇவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து சென்று, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, பராமரித்து, மீண்டும் திருப்பி அழைத்து வருகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் கண்காணிப்பில் ���ேற்கொள்ளப்பட்டன.\nஇச்செயல் திட்டத்தின் ஏனைய பயனாளிகளும் வருகின்ற வாரங்களில் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு சத்திர சிகிச்சை வழங்கப்படுவார்கள் என்று தெரிவித்த இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா முதல் கட்ட பயனாளிகளுக்கு இராணுவத்தால் 50 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கும் அதிகமான சேவை வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.\nவட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்ராக் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இந்நோயாளர்களில் அநேகர் வயோதிபர்கள் ஆவர். இதே நேரம் இந்நோயாளர்கள் சத்திர சிகிச்சை பெறுவதற்கு பெரும்பாலும் யாழ். போதனா வைத்தியசாலையையே நம்பி உள்ளனர் என்பதுடன் இவ்வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கான சந்தர்ப்பத்தை ஒரு நோயாளி பெறுவற்கு பொதுவாக மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் காலி முகத்திடல் கூட்டம் ( LIVE )\nஐக்கிய தேசிய கட்சியினால் கொழும்பு காலி முகத் திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெற்றி விழாக் கூட்டத்திற்கு மக்கள் பெரும் தொகையினர் கலந்து...\nஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை - ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு\n50 நாள் போராட்டத்தின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிர...\nகாரைதீவு தவிசாளர் சர்வாதிகாரத்தின் உச்சத்தில், முறைகேடான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம் : காரைதீவு மகா சபை முக்கியஸ்தர்கள் குற்றச்சாட்டு\n(காரைதீவு நிருபர்) பொதுவாக இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மிக மட்டமான, மோசமான உள்ளூராட்சி சபை தலைவராக காரைதீவ...\nகாரைதீவு பிரதேச சபை வரவு - செலவு திட்டத்தை எதிர்த்த பின்னணியில் கட்சி அரசியல் இல்லை என்கிறார்: பிரதி தவிசாளர் ஜாஹீர்\nகாரைதீவு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி நடக்கின்றது என்பதற்காக இப்பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட...\nரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு இணக்கம் தொிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...\nதனிப்பட்ட விருப்புக்களை தவிர்த்து பொறுப்புள்ள ஜனாதிபதியாக செயல்படல் வேண்டும்.\nஇன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்மூலம் இந்த நாட்டில் நீதித்துறை உயிர்வாழ்கின்றது என்பதனை காட்டுகின்றது. அதிலும் இந்த வழக்கானது ச...\nசட்டம் அதன் கடமையை செய்துள்ளது\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அக...\nஜனாபதியின் முடிவினை சவாலுக்கு உட்படுத்திய தீர்ப்பு - எம்.சுமந்திரன் எம்.பி\nவரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி ஒருவாின் முடிவை சவாலுக்கு உட்படுத்திய தீர்ப்பு இதுவென பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தொிவித்தார்....\nமுக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் - ஜனாதிபதி அதிரடி\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத...\nரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம்\nஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டம...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=672841-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-23-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?-", "date_download": "2018-12-19T01:59:02Z", "digest": "sha1:DIWIRMENNB46AMID6QS4JADQOGGUQ6X5", "length": 6476, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை\nஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கிச் சென்ற படகு நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகடும் மழையுடனான காற்று வீசியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த படகில் பிரயாணம் செய்த 40 பேரில் சிலர் கரை திரும்பிய நிலையில், தற்போது வரை 17 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்டளைக்கு இணங்க ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சம்பவத்தில் காணாமற்போன ஏனைய 23 பேரை மீட்கும் முகமாக விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமை���்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/12/Article_7167.html", "date_download": "2018-12-19T01:12:58Z", "digest": "sha1:RUUYHAAEM2EQNAM75FCOZXALIJJXDML6", "length": 27540, "nlines": 317, "source_domain": "www.muththumani.com", "title": "உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஆரோக்கிய வாழ்வு » உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்\nஉடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.\nஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.\nகால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் க��ல்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nதினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.\nவால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.\nபீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.\nஇஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nகாலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உத���ுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.\nக்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.\nமிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.\nஇது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.\nமுட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/11/18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:05:14Z", "digest": "sha1:FF6KNETVU5UWB4YSQ3K6IUUQBTB6SLIZ", "length": 17553, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "உயிர் காக்கும் ஊசி மருந்து – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஉயிர் காக்கும் ஊசி மருந்து\nநவம்பர் 18, 2015 த டைம்ஸ் தமிழ்\nசமீபத்தில் நாங்கள் வெளியூர் செல்லும்போது என் கணவர் இன்சுலின் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். எங்கள் மருத்துவருக்குத் தொலைபேசி ‘இன்சுலினுக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா என்று கேட்டேன். எங்கள் மருத்துவர் சொன்னார்: இன்சுலினுக்கு மாற்று எதுவும் கிடையாது. வேறு எந்த மருந்தாலும் ஈடு செய்யவும் முடியாது’. இன்சுலின் மகத்துவம் அவர் சொன்ன வார்த்தைகளில் புரிந்தாலும் அடுத்தநாள் ஒரு கட்டுரை படித்தேன் இந்த இன்சுலின் பற்றி. டெக்கன் ஹெரால்ட் தினசரியில் ஒரு மருத்துவர் எழுதியிருந்தார். ஜூலை 30 ஆம் தேதி ‘இன்சுலின் அப்ரிசியஷன் தினம்’ என்பதால் இன்சுலினைப் பற்றிய கட்டுரை அன்று வெளியாகியிருந்தது. அதில் மருத்துவர் டாக்டர் பிரமீளா கல்ரா என்பவர் பல விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். குறிப்பாக இளம் குழந்தைகளை பாதிக்கும் டைப் ஒன்று சர்க்கரைக் குறைபாடு அதன் மேலாண்மை ஆகியவற்றைப் பற்றி வந்த அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக இங்கே:\nஇந்த உலக இன்சுலின் மதித்துணர்வு தினம் என்பது 94வருடங்களுக்கு முன் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் ஒரு புரட்சி செய்ததைக் குறிக்கும் நாள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்காலம் வரை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உணவுக் கட்டுப்பாடு ஒன்றே சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கையை அதிகரிக்கும் என்ற நிலை. உணவுக் கட்டுப்பாடு என்றால்– கலோரி குறைந்த உணவு என்று கிட்டத்தட்ட பட்டினி தான். இன்சுலின் கண்டுபிடிப்பிற்கு முன் பான்க்ரெய்ன் (pancrein) என்று ஒரு மருந்து – நாயின் கணைய சாறு – 1990 களின் ஆரம்பத்தில் ரோமானிய உடலியலாளர் நிகோலஸ் சி பாலேச்கு (Nicolas C Paulescu) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1921 ஆண்டு பிரெடெரிக் பாண்டிங் மற்றும் சார்ல்ஸ் பெஸ்ட் இருவரும் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் நாய்களை வைத்துக் கொண்டு மனித பயன்பாட்டுக்குத் தேவையான இன்சுலினைக் கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சியை துவங்கினார்கள்.\n1922 ஆம் ஆண்டு டொராண்டோவில் ஒரு 14 வயதுச் சிறுவன் – லியோனார்ட் தாம்சன் – இன்சுலின் போட்டுக் கொள்ளும் முதல் நோயாளியாக தேர்வு செய்யப்பட்டான். கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருந்த லியோனார்ட் இன்சுலின் ஊசி போட்டவுடன் இழந்த சக்தியை வெகு விரைவில் திரும்ப பெற்றதுடன் அவனது பசியும் அதிகமாயிற்று. மேலும் 13 வருடங்கள் வாழ்ந்த இந்தச் சிறுவன் நிமோனியாவால் இறந்து போனான்.\nபல பல மேம்பட்ட ஆராய்ச்சிகள் இன்சுலினை மனிதர்களுக்கு மிக சுலபமாகக் கிடைக்கும்படி செய்தன. டைப் ஒன்று வகை சர்க்கரை நோய் எனபது இளம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கணையத்தில் இருக்கும் பீடா செல்கள் எனப்படும் இன்சுலின் தயார் செய்யும் செல்கள் அழிக்கப்படுகின்றன.\nஇன்சுலின் என்பது நமது உணவில் இருந்து கிடைக்கும் க்ளுகோசை செல்களுக்கு கிடைக்கும்படி செய்து அவை நமது தினசரி வேலைகளுக்கு சக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஒரு ஹார்மோன். கணையம் சிறுவயதிலேயே இன்சுலின் உற்பத்தியை நிறுத்திவிடும் போது வேறெந்த வழியிலும் அதை சரி செய்ய இயலாது. அதனால் டைப் ஒன்று வகை சர்க்கரை குறைபாட்டினால் பாதிப்படும் சிறுவர்கள் சிறுவயது முதலே இன்சுலின் பயன்படுத்த ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் இன்சுலினை நம்பியே இருக்க நேரிடுகிறது. இந்த வகை குறைபாடு மனதையும், உடலையும் மிகவும் பாதிக்கும். அவ்வப்போது இரத்தத்தில் சர்க்கரை அளவை சோதித்துக் கொண்டு, இன்சுலின் போட்டுக்கொண்டு, உடற்பயிற்சியை தவறாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில், இன்சுலின் என்பது இந்த வகைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கிடைத்த வரம், அதை ஒரு சுமையாக நினைக்கக்கூடாது என்று பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.\nஇந்தியாவில் லட்சம் குழந்தைகளில் பதினோரு குழந்தைகள் இந்த டைப் ஒன்று சர்க்கரை குறைப்பாடுடன் பிறக்கிறார்கள். ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த நோய் இருப்பது சிறுவயதில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்தக் குறைபாடு பற்றிய போதுமான அளவு விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததும், சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கும், குழந்தைகளுக்கு வராது என்ற ஒரு தவறான கருத்து நிலவுவதும் தான். ஆரம்பநிலையிலேயே இந்தக் குறையைக் கண்டுபிடிப்பதும், தொடர்ந்து சர்க்கரை அளவை பரிசோதித்து வருவதும், உடனடி சிகிச்சையும் அவசியம். ஏனெனில் உலகில் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குழந்தைகளில் ஒரு லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.\nதினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை தினமும் பரிசோதித்துக் கொள்வதும் ஒரு சவாலான விஷயமே. இப்போது பயோனிக் பான்க்ரியாஸ் என்ற கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை உடலில் பொருத்திக் கொள்வதன் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சற்று ஆசுவாசபடுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்த கருவி சர்க்கரை அளவைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல இன்சுலினையும் செலுத்திவிடும்.\nஇந்தக் குறைபாட்டை தகுந்த முறையில் கண்காணித்து, இன்சுலினும் எடுத்துக் கொள்வதை குழந்தைகளுக்கு சரியான முறையில் சொல்லித் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கை இடைஞ்சல்கள் எதுவுமின்றி நல்லபடியாக இருக்கும்.\nநோய்நாடி நோய்முதல்நாடி இனி தொடர்ந்து வரும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவெள்ளக்காடான சென்னை நகரம்\nNext postமார்கழி கோலங்கள்-சக்கரக் கோலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/2018_12.html", "date_download": "2018-12-19T01:48:24Z", "digest": "sha1:OCXSMRVKF4LDEB5N32N2IVPD36V77ULE", "length": 4908, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "ரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu ரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nமோகன்-கணேஷ் ஞாபகார்த்த கிண்ணம் -2018\n12.05.2018 அன்று சுற்றுத்தொடர் ஆரம்பமாகி29.05.2018 நிறைவுபெறும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79", "date_download": "2018-12-19T01:26:57Z", "digest": "sha1:4UG4PVJ6YKAKAVOH4QS6FO64WC463MJR", "length": 13492, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "பொது", "raw_content": "\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nதிருச்சியில் நடைபெறவிருக்கிற கருஞ்சட்டை பேரணிக்கான நிதி கோரிக்கை\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nகாவிரிப் படுகையில் கஜா புயலின் பேரழிவுகளும் தமிழக அரசின் கண்டிக்கத்தக்க மெத்தனப் போக்கும்\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nஇரு நூல்கள் தரும் பெரும் விளக்கங்கள்\nமலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்\nபிரிவு சட்டம் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n எழுத்தாளர்: இ.சுப்பு & கே.ஜஸ்டின்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள் எழுத்தாளர்: கே.சுப்ரமணியன்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\nபொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும் எழுத்தாளர்: ர.கருணாநிதி\nவழக்கறிஞர் போராட்டமும் அதில் உள்ள நியாயங்களும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது... எழுத்தாளர்: நிழல்வண்ணன்\n - ஆனந்த் டெல்டும்ப்டே எழுத்தாளர்: நிழல்வண்ணன்\nநீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் (1894, 2013) அவசரச் சட்ட திருத்தங்களும் (2014, 2015) எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nசட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nகீழமை நீதிமன்றங்களில் தமிழ் - வெற்றி விழா தீர்மானங்கள் எழுத்தாளர்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் குழு\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320 எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312) எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nதொலைந்து போய் மீண்டு(ம்) வந்தவர்கள் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் எழுத்தாள��்: அ.சகாய பிலோமின் ராஜ்\nபெருங் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதற்கா உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nஒரு துளி தண்ணீருக்காய்..... எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nஉணவு பாதுகாப்பு சட்டம் வரமா சாபமா எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nதாமதிக்கப்படும் நீதி – காரணம் என்ன\nநீதிபதியின் கைதும், கண்ணியமிக்க காவல்துறையும் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nநீதிபதிகளுக்கு பணி ஓய்வா, மீண்டும் பணியா எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா.சபிதா\nபி.ட்டி கத்தரியும் பிராய் சட்டமும் எழுத்தாளர்: அறச்சலூர் செல்வம்\nநிலத்தடி நீர் மேம்பாடும் சட்டமும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநீதி மற்றும் சிறைத்துறை தொடர்பான முகவரிகள் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/12/Article_4361.html", "date_download": "2018-12-19T01:26:53Z", "digest": "sha1:GGFDEWDWKVDNTJWBAZVR6L7YNXFKW27Q", "length": 18677, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "அண்டார்டிகா மலைகளில் வைரப் படிவங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » அண்டார்டிகா மலைகளில் வைரப் படிவங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅண்டார்டிகா மலைகளில் வைரப் படிவங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅண்டார்டிகா பனிப்பிரதேச மலைகளில் வைரப் படிவங்கள் இருப்பதற்கான தடயங்களை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். கிழக்கு அண்டார்டிகாவில் கிம்பர்லைட் வகைப் பாறைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அங்கு வைரப் படிவங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிரிக்கா, சைபீரியா, அவுஸ்திரேலியா பகுதிகளில் கிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்ட இடங்களில்தான் வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும், வர்த்தக ரீதியாக அண்டார்டிகா பகுதியில் கனிமங்கள் தோண்டியெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கிம்பர்லைட் எனப்படும் எரிமலைக் கற்களில் வைரங்கள் உள்ளன. இவ்வகைக் கற்கள் பூமியில் அரிதாகவே உள்ளன. அண்டார்டிகாவில் ���ிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு இதனைக் கண்டறிந்துள்ளது.\nஇது தொடர்பில் ஆய்வாளர்கள் கூறுகையில், இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர், அண்டார்டிகா, அரேபியா ஆகியபகுதிகள் இணைந்திருந்த பெருங்கண்டம் கோண்டுவானா என அழைக்கப்பட்டது.\nதற்போதுள்ள புவியமைப்புப்படி கண்டங்கள் பிரிந்ததில் இளவரசர் சார்லஸ் மலைப்பகுதி அண்டார்டிகாவில் உள்ள லம்பெர்ட் பள்ளத்தாக்குடன் இணைந்து விட்டது. அப்பகுதியில்தான் கிம்பர்லைட் பாறைப்படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/37242", "date_download": "2018-12-19T01:35:35Z", "digest": "sha1:6BBYUOCLAS4VEXYW63D3HRQLLCKSBHXG", "length": 4670, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ஒரு பக்கம் வெயில், மறுபக்கம் மழை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் ஒரு பக்கம் வெயில், மறுபக்கம் மழை\nதமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இதை கோடை மழை என்று அழைக்கிறோம். தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. கோடையையொட்டி அடுத்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து இன்று காலை அதிரையின் ஒரு சில பகுதிகளில் வெயிலும், ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது பலரை ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் வெயில் அடித்து வந்த நிலையில், நடுத்தெரு, ஆலடித்தெரு ஆகிய பகுதிகளில் நல்ல மற்றும் மிதமான மழை மாறி மாறி பெய்தது.\nஅதிரை கரையூர் தெரு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..\nஅதிரை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/watch-armed-with-lathi-haryana-woman-fights-off-5-attackers-to-save-her-husband/", "date_download": "2018-12-19T02:34:39Z", "digest": "sha1:3WTNVOXBJOJFQOQLWA4PZPMY7TMFS5SP", "length": 13210, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: கணவனை தாக்கும் கும்பலை அடித்து துரத்திய வீர மனைவி! - Watch: Armed With Lathi, Haryana Woman Fights Off 5 Attackers To Save Her Husband", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nவைரலாகும் வீடியோ: கணவனை தாக்கும் கும்பலை அடித்து துரத்திய வீர மனைவி\nசினிமாவில் வரும் ஹிரோவைப் போல் அவரது மனைவி வந்து நிற்கிறார்.\nஹரியானாவில் பெண் ஒருவர், தனது கணவனை தாக்கும் 5 பேர் கொண்ட கும்பலை தனியொரு பெண்ணாக நின்று அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்கார்பு கலைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கேற்ப இந்த தலைமுறை பெற்றோர்களும் தங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை கராத்தே, பாக்ஸிங் போன்ற தற்கார்ப்பு கலைகளின் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விட்டு அவர்களுக்கு துணையாக நிற்கின்றன. பெண்கள் சார்ந்த விளம்பரங்களில் கூட இதுப் போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.\nஇந்நிலையில், ஹரியானாவில் பெண் ஒருவர், வெறும் கம்பைக் கொண்டு தனது, கணவனை மர்ம கும்பலிடன் இருந்து காப்பாற்றும் வீடியோ பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஹரியானா மாநிலம், யமுனா நகரின் காட்டுப்பகுதியில், 5 பேர் கொண்ட கும்ப���் ஒன்று, ஒரு நபரை சரமாரியாக தாக்குகிறது. இதனை சமாளிக்க முடியாத அவர் கீழே புரண்டிய படி கத்தி கூச்சலிடுகிறார்.\nஅப்போது, நீள கம்பை எடுத்துக் கொண்டு, சினிமாவில் வரும் ஹிரோவைப் போல் அவரது மனைவி வந்து நிற்கிறார். பின்பு, கணவனை தாக்கும் கும்பலை அடித்து விரட்டுகிறார். அந்த ,கும்பல் திரும்பி அந்த பெண்ணை தாக்கினாலும், விடாலம் போராடி தனது கணவனை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், எதிரிகளிடம் இருந்து தனது கணவனை காப்பாற்றிய வீர பெண்ணிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.\nசெருப்பு தொழிலாளியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ் அப்\nஹரியானாவில் சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nஹரியானாவில் சண்டிகரை விட மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் புதிய நகரம்\nதிருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக இளம்பெண் கைது\nஆதார் அட்டை இல்லாததால் வாசலில் குழந்தை பெற்ற பெண்: அரசு மருத்துவமனையில் அவலம்\nசிறுமி பாலியல் கொலை வழக்கு: 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\nஆச்சர்ய வீடியோ: பெட்ரோலை ருசித்துக் குடிக்கும் குரங்கு\nசாமியார் ராம் ரஹீம் மீதான கொலை வழக்கு: புதிய வாக்குமூலம் பதிவு செய்ய சொல்லும் பின்வாங்கிய சாட்சி\n என்ன ஒரு கடமை உணர்ச்சி பேருந்து இருக்கை மீது தாவித்தாவி டிக்கெட் வழங்கும் நடத்துநர்\n”தடியடி, தாக்குதல், ஒடுக்குமுறை”: பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்தினார் ஜெயலலிதா\nமெக்கா மசூதிக்குள் போர்ட் கேம் விளையாடிய பெண்களால் சர்ச்சை\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\nபேனர்களை அகற்றாததற்கான காரணங்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - நீதிபதிகள் வேதனை\nTNPSC க்ரூப் 2 தேர்வு முடிவுகள் : தேர்ச்சியானவர்கள் பட்டியல் வெளியீடு\n1199 காலி பணியிடங்களுக்கு 6,26,726 நபர்கள் தேர்வு எழுதினர்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tpdk-condemns-governor-meeting-coimbatore-collector-301810.html", "date_download": "2018-12-19T01:01:31Z", "digest": "sha1:N42PMQ57TQPKH67FBS7QSY6AOV56WF35", "length": 12415, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன் | TPDK condemns Governor meeting Coimbatore collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறை��ில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன்\nகோவை: அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை அண்ணா சொன்னார் இப்போது ஆளுநர் அதிகாரம் செலுத்துவதா என்று தபெதிக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுதுச்சேரியில் கிரண்பேடி போல தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட நினைக்கிறார். அதனை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகை எதிரே போராட்டம் நடத்திய தபெதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\n\"ஆபரேஷன் விநாயக்\".. கிட்டத்தட்ட சக்சஸ்.. விநாயகனை பிடிச்சாச்சு, அடுத்து சின்னத்தம்பிதான்\nசோனியாவை கூப்பிடலாமா.. அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா.. ஸ்டாலின் மீது எச். ராஜா பாய்ச்சல்\nதேர்தல் அறிவிக்கட்டும்.. \"வெற்றி மீது வெற்றி\" பாடலை மனதில் பாடும் ராஜேந்திர பாலாஜி\nஅடுத்த சர்ச்சை.. சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது.. திண்டுக்கல் சீனிவாசன்\nகுட்டிம்மா நகர்ந்து போயேன்.. அடுத்த ஆள் குளிக்கணும்ல.. கலகலக்கும் தேக்கம்பட்டி\nகோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா\nபைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர்\nகோவையில் அமமுக பிரமுகர் கொலை.. 150 அடி ஆழ கிணற்றிலிருந்து உடலை மீட்க முடியாமல் போலீஸ் திணறல்\nமனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்.. கோவையில் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor coimbatore ஆளுநர் கோயம்புத்தூர் கு ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-anarkali-konjam-keladi-song-lyrics/", "date_download": "2018-12-19T01:04:56Z", "digest": "sha1:JXDAL7XBGE2W5IJVKYFMO3RIAAK7CY2C", "length": 9128, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Anarkali Konjam Keladi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் குழு\nஆண் : ஹே கும்பரே கும்பரே\nகுழு : கும்பரே கும்பரே வா\nஆண் : ஹே கும்பரே கும்பரே\nகுழு : கும்பரே கும்பரே வா\nஆண் : அடி அனார்களி\nஉன் சலீம் நான் என்னை பாரடி\nநீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே\nஆண் : அடி முன்ஜென்மம்\nஅடி பெண்னே நான் அழகில்லையா\nஆண் : அடி அனார்களி\nஉன் சலீம் நான் என்னை பாரடி\nநீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே\nஆண் : கும்பர…..ஹே ஹே ஹே யே\nகும்பர….ஹே ஹே ஹே யே\nகுழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (2)\nஆண் : பஞ்சு மிட்டாய\nகுழு : லவ் இல்லாமல் உலகேதடி\nகிஸ் பண்ணாமல் லைப் வீணடி\nஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு\nஎன் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப\nஅடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன\nநம் காதலுக்கு ஜே ஜே\nகுழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (4)\nஆண் : அடி அனார்களி\nஉன் சலீம் நான் என்னை பாரடி\nநீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…\nஅடி அனார்களி …ஹோய் ….\nஆண் : மழை இல்லாத ஊரில்\nபெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு\nகுழு : லவ் இல்லாமல் உலகேதடி\nகிஸ் பண்ணாமல் லைப் வீணடி\nஆண் : என் பொன்னான\nகை சிக்காமலே கிளி போகாதடி\nகுழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (4)\nஆண் : அடி அனார்களி\nஉன் சலீம் நான் என்னை பாரடி\nநீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…\nஆண் : அடி முன்ஜென்மம்\nஅடி பெண்னே நான் அழகில்லையா\nஅடி அனார்களி…… ஹேய் ஹேய்\nகுழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T02:01:21Z", "digest": "sha1:UHCCZTBTCQYU6M6M2L4SISR6ENPJFQ7Q", "length": 21688, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "சுவீடன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபுற்றுநோய் எதிர்ப்பு கண்டுபிடிப்பு: அமெரிக்கா- ஜப்பானுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\n2018ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹொன்ஜோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்பு அமைப்பை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான கண்டுபிடிப... மேலும்\nயேமன் மக்கள் நீண்ட நாட்களாக அமைதியை எதிர்பார்த்துள்ளனர் – சுவீடன் அமைச்சர்\nயேமன் மக்கள் உள்நாட்டு போர் நிறைவு பெற்று தமக்கு அமைதி கிடைக்கும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருப்பதாக சுவீடனின் வௌிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் தெரிவித்துள்ளார். ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான... மேலும்\nயேமன் போர் : ஐ.நா. ஆதரவுடன் ஸ்வீடனில் சமாதான பேச்சுவார்த்தைகள்\nயேமனில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்களை நிறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் யேமனில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழுவினர் யேமன் அரச தரப்புடன் இணைந்து,... மேலும்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\n2018 ​நேட்டோ ட்ரைட்டன் பயிற்சிக் களத்திற்கு செல்லும் பிரித்தானிய படையின் கனரக வாகனங்கள் டென்மார்க் மற்றும் சுவீடனுக்கு இடையிலான ஒரேசன்ட் பாலத்தின் ஊடாக பயணிக்கும் காட்சிகளை ரொய்ட்டர்ஸ் வௌியிட்டுள்ளது. நோர்வேயில் நடைபெறவுள்ள குறித்த பயிற்சி ... மேலும்\nசுவீடனில் 1500 ஆண்டுகள் பழைமையான வாள் கண்டெடுப்பு\nசுவீடனில் உள்ள விடோஸ்டர்ன் குளம் எனும் நீர்நிலையில் இருந்து சிறுமி ஒருவர் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் வாள் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுலா சென்றிருந்த 8 வயதான சாகா ... மேலும்\nபா��ியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: பிரான்ஸ் ஒளிப்பட கலைஞருக்கு சிறை\nபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல ஒளிப்படக் கலைஞர் ஜீன் கிளவுட் ஆர்னோல்டுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரபல ஒளிப்படப் பிடிப்பாளரான ஜீ... மேலும்\nபுற்றுநோய் ஆய்வாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல்பரிசு\n2018ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல்பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோன்ஜோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான நோயெதிர்ப்பு முறைபற்றிய ஆய்வை மேற்கொண்டு அதில் வெற்ற... மேலும்\nரையன் எயார் பணியாளர்கள் வேலைநிறுத்தம் : 250 விமான சேவைகள் ரத்து\nரையன் எயார் நிறுவன பணியாளர்களின் வேலைநிறுத்தத்தையடுத்தது இன்று வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் 250 விமான சேவைகள் ஐரோப்பா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அயர்லாந்தில் விமானிகளால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் ஐரோப்பா முழுவத... மேலும்\nவவுனியாவில் விபத்திற்குள்ளான சிறுமிக்கு சுவிஸில் சிகிச்சை\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதி... மேலும்\nபிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டினை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள தவறினால் ஐரோப்பா நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்பந்தமின்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ந... மேலும்\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை காலைவேளையிலும���... மேலும்\nசுவீடனில் அரச கிரீடங்கள் திருட்டு\nசுவீடனில் அரச கிரீடங்களுட்பட விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட அரச கிரீடங்கள், நகைகள் உள்ளடங்கிய பாரம்பரியமாக பாதுகாத்துவரும் பொருட்களினுடைய புகைப்படமொன்று இன்று (புதன்கிழமை) அந்நாட்டுப் பொலீ... மேலும்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டம் ஒத்திவைப்பு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை இந்த வருடம் ஒத்திவைத்துள்ளதாக, வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கிவந்த சுவீடன் நிறுவனம் அறிவித்துள்ளது. பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், நோபல் பரிசு வழங்கும் சபையில்... மேலும்\nபயங்கரவாதக் குற்றச்சாட்டில் சுவீடனில் மூவர் கைது\nசுவீடனில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு சுவீடனில் இன்று (திங்கட்கிழமை) திடீர்ச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பலரைத் தடுத்துவைத்து விசாரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டு ந... மேலும்\nகொரியதீபகற்ப தீர்வுக்கு சுவீடன் உதவத் தயார்\nகொரியதீபகற்ப பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், சுவீடன் உதவியளிக்கத் தயாராகவுள்ளதாக, சுவீடன் பிரதமர் ஸ்டீஃபன் லொவென் (Stefan Lofven) தெரிவித்துள்ளார். பேர்லினில் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர் நட... மேலும்\nசுவீடனுக்கு வடகொரிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்\nசுவீடனுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இருதரப்பு உறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுபடுத்துதல் தொடர்பாக, வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் றி யொங் ஹோ (Ri Yong Ho) கவனஞ்செலுத்தியுள்ளார். 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சுவீடன் சென்ற வட... மேலும்\nஸ்வீடனின் லேசர் மனிதனுக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை\nஃபிராங்பேர்ட்டில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் சுவீடனின் மிகவும் மோசமான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட ஜோன் ஆஸோனியஸ் என்பவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.... மேலும்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99179/", "date_download": "2018-12-19T01:57:45Z", "digest": "sha1:5X5XFS4DCBXYV4H4IAVFC656UCEPCLUN", "length": 11743, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை, அரசியல் பிரச்சனையாக கையிலெடுக்க தீர்மானம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை, அரசியல் பிரச்சனையாக கையிலெடுக்க தீர்மானம்…\nஅரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டபிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அது வரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்தை நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஅதன் பிரகாரம் நாளைய தினம் சனிக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.\nயாழ்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கூட்டம் கூட்டப்பட்டது.\nஇருந்த போதிலும் குறித்த கூட்டத்தில் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பொ. ஐங்கரநேசன் , பா. கஜதீபன், அரசியல் கைதிகளின் வ��டுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுறித்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் ஆரம்பமானதை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.\nTagsஅரசியல் கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது….\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nஅரசியல் கைதிகள் விடயத்தில் அணுக சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்…\nயாழ் சென்றுள்ள தமிழக துறைசார் நிபுணர் குழு, திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி…\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=417:all-of-grace-14&catid=44&Itemid=749", "date_download": "2018-12-19T00:57:53Z", "digest": "sha1:YQZ2I5XGX7UUVUGLHD3KOHRBRES344CW", "length": 9903, "nlines": 130, "source_domain": "tamilchristianassembly.com", "title": "14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்\n02. நம் இலக்கு யாது\n03. தேவன் பாவியை நீதிமானாக்குகிறார்\n06. பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம்\n07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்\n09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது\n10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்\n11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது\n13. மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும்\n14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்\n15. மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை\n16. மனந்திரும்புதல் அருளப்படும் விதம்\n17. வீழ்ச்சி பற்றிய திகில்\n19. பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2018-12-19T01:29:51Z", "digest": "sha1:T2EDXPA37ZLEFSOWQVCJB2OVZ66OIZGL", "length": 4100, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சேரன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொ���்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சேரன் யின் அர்த்தம்\n(கி.மு. 300ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 வரையில், வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) தற்போதைய கேரளத்தையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆண்ட அரசப் பரம்பரையைச் சேர்ந்த தமிழ் மன்னன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3019422.html", "date_download": "2018-12-19T00:58:29Z", "digest": "sha1:YZDCBTANWFXAODJVXYZY2XQP3ZQ5HSDR", "length": 6324, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மோதியதில் பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகார் மோதியதில் பெண் சாவு\nBy DIN | Published on : 13th October 2018 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகார் மோதியதில் பெண் உயிரிழந்தார். விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி வேம்பாயி (58). இவர், வெள்ளிக்கிழமை அதேப் பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கடலூர் - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மும்முடியைச் சேர்ந்த ரா.அருள்குமார் என்பவர் ஓட்டிவந்த கார் வேம்பாயி மீது மோதியது.\nஇதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waytoparadise.in/gallery/", "date_download": "2018-12-19T02:03:25Z", "digest": "sha1:AK3CCCIX4FI2Q7KIFREPLIUCX4LDB27A", "length": 5123, "nlines": 98, "source_domain": "waytoparadise.in", "title": "Gallery – சுவர்க்கத்தை நோக்கி", "raw_content": "\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள்.\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://waytoparadise.in/video/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-12-19T01:30:01Z", "digest": "sha1:YBK5VXKBW5PBCQ3MSK3VYUXWTA2JTA5Y", "length": 5667, "nlines": 112, "source_domain": "waytoparadise.in", "title": "மனித படைப்பின் அற்புதம் – சுவர்க்கத்தை நோக்கி", "raw_content": "\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nCategory அல்லாஹ்வின் அற்புத படைப்புகள் - Miracle\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இய��்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள்.\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.poikai.com/506.html", "date_download": "2018-12-19T01:19:04Z", "digest": "sha1:FJKRITLA6YVMLQLOZ3EJDNSKSEWL2N5L", "length": 9431, "nlines": 64, "source_domain": "www.poikai.com", "title": "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - POIKAI | POIKAI.COM", "raw_content": "\nHome பழமொழிகள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்\n‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது முதுமொழி. பல்லாண்டு காலமாக நம் முன்னோர் பயன்படுத்திவரும் பழமொழி இது. இப் பழமொழியின் கருத்து மிக ஆழமானது. மனிதகுலத்துக்குப் பாடம் கற்றுத் தருவது.\nமுக அழகு என்பது ஒருவருடைய முக அமைப்பைப் பொறுத்த விடயம் மட்டுமல்ல. மூக்கு அழகாக, எடுப்பாக, கண்கள் கவர்ச்சியாக, உதடுகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த, நெற்றி பிறை நிலாத் தோற்றம் கொள்ள இருந்து விட்டால் மட்டும் அந்த முகம் அழகாகி விடும் என்று கூறுவதற்கில்லை .\nஇயற்கையே முகத்தை உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக ஆக்கி வைத்திருக்கிறது. உள்ளத்தில் நிழலாடும் உணர்வுகளை, கிளர்ச்சிகளைப் பிரதிபலித்துக் காட்டுவது முகமாகும். சிறு குழந்தைகளின் முகங்களை நாம் பார்ப்போமாயில் அவர்களது முகங்களில் அவர்களது அக அழகை நன்கு காணலாம். கள்ளங்கபடமற்ற அவர்களது உள் அழகை அவர்களது முகம் நன்கு காட்டும், இத்தோற்றத்தை குழந்தைத்தனம் என்று கூறுவர். மாசுமறுவற்ற அவர்களது உள் அழகே அவர்களது முகங்களில் பிரதிபலிக்கின்றது. ஆனால் வயது முதிர்ந்தோரின் முக அழகைக் குழந்தைகளின் முக அழகுடன் ஒப்பிட்டுக் கூறிவிட முடியாது. குழந்தைகள் ���ஞ்சகம் அற்றவர்கள். அவர்களது உள்ளம் பால் போல தூய்மையானது.\n‘நாற்பது வயதுக்குப் பிறகு ஒருவன் தன்னுடைய முகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அவனே பொறுப்பாளி ஆகிறான்’ என்கிறார் ஆபிரகாம்லிங்கன். ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவனுடைய முகமே காட்டிவிடும் என்ற உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.\nஉள்ளம் தெளிவாக, உணர்ச்சிபூர்வமாக, எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது முகத்துக்கு ஒரு தனி அழகு – தேஜஸ் ஏற்பட்டு விடுகிறது. உலகம் போற்றும் பெரியார்களின், மகான்களின் முகங்களைப் பாருங்கள், அவை சாமுத்திரிகா இலட்சணப்படி அழகான முகத்தோற்றம் கொண்டவை என்று சொல்வதற்கு இல்லை . ஆயினும் அவர்களது முகப்பொலிவு அனைவரையும் அவர்கள்பால் ஈர்த்து விடுகிறது. அவர்களது அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்ததே இதற்குக் காரணமாகும்.\nஅடுத்து காட்டும் பளிங்குபோல் – நெஞ்சம்\nதன்னையடுத்த பொருளினையுடைய நிறத்தை தானே கொண்டு காட்டும் பளிங்கு போல ஒருவன் நெஞ்சத்து எழும் உணர்வுகளை அவன் முகம் தானே கொண்டு காட்டும் என்கிறார் வள்ளுவர். அவர் மேலும் கூறுகிறார்.\n“முகத்தின் முதுக் குறைந்தது உண்டோ உவப்பினும்\nஒருவனை உவந்தாலும் கோபித்தாலும் முகம் முற்பட்டு அவற்றை காட்டும். ஆதலால் முகம் போல் அறிவுமிக்கது, பிறிது எதுவும் இல்லை என்பது இதன் கருத்தாகும். எனவே அகத்தின் அழகை முகமே பிரதிபலிக்கும் என்ற உண்மையினை. இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஒப்பனையால் ஒருவர் அழகாகி விடமுடியாது. உள்ளத் தூய்மையால் மட்டுமே மற்றவர்கள் நேசிக்கின்ற – விரும்புகின்ற அழகைப் பெற முடியும். இதைத்தான் அகத்தினழகு முகத்தில் தெரியும் என்னும் முதுமொழி நமக்குணர்த்துகிறது.\nPrevious articleகாத்தருள்வாய் நல்லைக் கந்தா \nNext articleசிறுதுளி பெரு வெள்ளம் – பாடம் புகட்டும் பழமொழிகள்\nசிறுதுளி பெரு வெள்ளம் – பாடம் புகட்டும் பழமொழிகள்\nபழமொழிகள் காலத்தின் கண்ணாடி, அவை தோன்றிய காலத்து மாந்தரின் வாழ்க்கைமுறை, சமுதாய எண்ணங்கள், பொருளாதார உண்மைகள் முதலியவை பழமொழிகளில் தெளிவாக எதிரொலிக்கின்றன. அக்கால மக்களின் நம்பிக்கைகள் ஆழமான பற் றுக் கள், அவர்களின் உளவியல் நிலை முதலியனவும் அவற்றில் ஒளிந்து கொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/01/rajini-murugan-thirai-vimarsanam.html", "date_download": "2018-12-19T01:08:36Z", "digest": "sha1:HW2YCFF6KG3TV4IUQ6AYQDU35S3YNTMA", "length": 22348, "nlines": 217, "source_domain": "www.tamil247.info", "title": "'ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thirai Vimarsanam | Trailer | Songs | Sivakarthikeyan, Keerthy Suresh ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த ''ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thirai Vimarsanam | Trailer | Songs | Sivakarthikeyan, Keerthy Suresh' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொருட்காட்சியில் விற்கப்படும் டெல்லி அப்பளம் தயாரி...\nபெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில...\nகடன் வாங்கியவனும், வாங்கிய கடனை திருப்பி கேட்ட நண்...\n கீழே இறங்குன்னேன்\" - காமராஜர்\nஉண்மை, பொய் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - அய்யா ...\n'மைக்ரோமேக்ஸ்' நிறுவனரை கரம்பிடித்த நடிகை அசின் - ...\nஇனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்...\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்...\nகாரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - ...\nஇதுதான் எம்மினத்திற்கும் காளைகளுக்கும் இடையேயான உற...\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணம...\nஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம்.\n'ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thi...\n[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்த...\n[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை ப...\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்த...\nஎப்பொழுதெல்லாம் உணவு உண்டால் உடல் நலம் கெட்டுப்போக...\nஉளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி - குழந்தைகள் பிறந்த பிற...\nYoutube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவ...\nமன கவலையை போக்க Ranga Ratina Ragasiyam (ரங்க ராட்ட...\nநரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்\nஆஞ்சியோபிளாஸ்ட்டி Vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் எ...\nதாய் தகப்பன் செய்த பாவ புண்ணியம் குழந்தைகளை எவ்வாற...\nநேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் ...\nவயிற்று புண், குடல் புண் சரியாக எளிய நாட்டு மருத்த...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மரு...\n'மாலை நேரத்து மயக்கம்' திரை விமர்சனம் - Maalai Ner...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/2018-100.html", "date_download": "2018-12-19T01:57:04Z", "digest": "sha1:MHO2P5KZ66X6B2P6GYHI42XW7OGCIKH5", "length": 11009, "nlines": 100, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவ���களை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018\n-100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஇலங்கையில் நடைபெற்ற அசம்பாவிதங்களாலும் ,இணையத் தடைகளாலும் போட்டி தாமதமாகி விட்டது\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லத\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\nஇதை வரமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்\n0 வீட்டிலும் கலவரம் ,நாட்டிலும் கலவரம் ,உறவினர்களுக்குள்ளும் கலவரம் ,எழுத்தாளர் , கவிஞர்களுக்குள்ளும் கலவரம்\n0இந்த போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 ஏப்ரல் மாதம் ( 25 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/sustainable-development/", "date_download": "2018-12-19T02:01:02Z", "digest": "sha1:3ZBF4Y2NFNVQHZCVYY3GIXC46PM4NAU6", "length": 10697, "nlines": 112, "source_domain": "murasu.in", "title": "Sustainable Development - MURASU.IN", "raw_content": "\nஇந்தியாவிற்கு தற்போதைய தேவை நீடித்திருக்கிற, நிலையான, எல்லா துறைகளையும் உள்ளடக்கிய, ஒன்றை மொத்தமாக அழித்து மற்றொன்றை வாழவைக்காத ஒரு வளர்ச்சி. ஆங்கிலத்தில் அதை இரண்டே வார்த்தையில் Sustainable Development என்று சொல்லிவிடுகிறார்கள்.\nவிவசாயத்தில் முன்னேறி இருந்தால் அது வளர்ச்சி, தொழில்துறையில் மேம்பட்டிருந்தல் அது வளர்ச்சி, அடிப்படைக்கட்டுமாணங்களில் உயர்வடைந்திருந்தாலும் அது வளர்ச்சி ஆனால் இயற்கைக்கும், சுற்றுசூழலுக்கும், உலகின் மற்ற உயிரினங்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அல்லது மிகக் குறைந்த பாதிப்புகளுடன் இந்த வளர்ச்சியை எட்டுவதுதான் இந்த Sustainable Development.\n விவசாய விளைபொருட்களை வேகமாக கொண்டுபோய் விற்பனை செய்தால்தான் விவசாயிக்கு நண்மை. விவசாய நிலத்தில் பாதைகள் இல்லாமல் விளைபொருட்களை எங்கனம் வெளியில் கொண்டு சேர்ப்பது. ஆக கொஞ்சம் விவசாய நிலங்களை எடுத்துத்தான் சாலைகள் அமைக்கவேண்டும். விவசாயமும் செழிக்கவேண்டும், சாலைவசதிகளும் மேம்படவேண்டும் இதுதான் Sustainable Development\nஅதே சமயத்தில் மொத்த விவசாயத்தை அழித்து சாலைகளாகவோ தொழிற்சாலைகளாகவோ மாற்றுவது இல்லை. தொழிற்சாலைகளும் மேம்படவேண்டும் அதே சமயத்தில் இயற்கை பாதுகாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் மேம்படவேண்டும் அதே சமயத்தில் சுற்றுசூழலுக்கு மாசுபடாமல் பாதுகாக்கவேண்டும். தொழிற்சாலைகள் கூடினாலே சுற்றுசூழல் மாசுபடத்தான் செய்யும். அந்த நேரத்தில் அந்த மாசுகளை களைய திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தவேண்டும்.(கழிவுநீர் சுத்திகரிப்பு) அவ்வாறு செய்வதுதான் Sustainable Development\nஎந்த இடத்தில் மீத்தேன் கிடைக்கிறதோ அந்த இடத்தில் தான் அதை எடுக்கமுடியும். விவசாய இடமாக இருந்தாலும் கூட. எந்த இடத்தில் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் கிடைக்கிறதோ அவ்விடத்திலிருந்தான் அவைகளை எடுக்கமுடியும். இயற்கை தாதுக்களும் எரிபொருட்களும் மனிதசமூகத்திற்கு இன்றியமையாத தேவைகளாக் இருக்கின்றன. ஒன்றில் பெரியது மற்றொன்று அல்ல. ஆக இயற்கை வளங்களை எடுக்கும் பொழுது அவைகளால் பால்படும் மற்ற துறைகளை மேம்படுத்த மாற்றுத் திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்தவேண்டியது அரசின் கடைமை.\nஒரு பல்கலைக்கழகம் கட்டவேண்டுமென்றாலும், 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால் அது நூறு குடும்பங்களுக்கு பாதகமாகத்தான் அமையும். இருந்தாலும் பல லட்சம் குடும்பங்களுக்கு படிப்பதற்கும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிகளுக்கும் எவ்வளவோ சாதகமாக அமையும்.\nதற்காலத்தில் எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, மற்ற எரிவாயு திட்டங்கள் போன்றவை போலி சமூக ஆர்வலர்களால் பொய்யான செய்திகள் மக்களுக்குப் பரப்பப்பட்டு அவை ஏதோ மக்களுக்கு எதிராக அரசு செய்யும் சதி என்ற மாயையை ஊட்ட முயல்கிறார்கள்.\nஅதனால் எந்த ஒரு திட்டத்தையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் உறுதியான, நீண்ட நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சிக்கும் நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கும் அவை அஸ்திவாரமாக அமையக்கூடியவை என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nமரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)\nNext story மரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nஇராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழல் நிஜம் – காங்கிரசின் நேசனல் ஹெரால்ட்\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nமரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\nஇராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழல் நிஜம் – காங்கிரசின் நேசனல் ஹெரால்ட்\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nமரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-civilization-5-brave-new-world-download", "date_download": "2018-12-19T02:32:23Z", "digest": "sha1:4WZKTRUKJT3MVW7ZAQIVE34OSVGWFIVL", "length": 23798, "nlines": 235, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nமுகப்பு> நாகரிகம் 5: பிரேவ் நியூ வேர்ல்ட்\nநாகரிகம் 5: பிரேவ் நியூ வேர்ல்ட்\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\n500-1000 டிஜிட்டலில் குறியீடு பன்மொழி உலகளாவிய\nவழக்கமான விலை ரூ. 972.89 விற்பனை\nSid Meieru2019s நாகரிகம் V: பிரேவ் நியூ வேர்ல்ட், ஒன்பது புதிய நாகரிகங்கள், எட்டு புதிய அதிசயங்கள், இரண்டு புதிய காட்சிகள், நான்கு புதிய விளையாட்டு அமைப்புகள் மற்றும் டஜன் கணக்கான புதிய அலகுகள், கட்டடங்கள் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது. .\nபுதிய கலாச்சாரம் வெற்றி: எல்லா கலாச்சாரங்களையும் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் உங்கள் கலாச்சாரத்தை பரப்புங்கள். அருங்காட்சியகங்கள், ஓபரா ஹவுஸ் மற்றும் சிறந்த நூலகம் போன்ற உங்கள் பேரரசு முழுவதும் முக்கிய கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் படைப்புகளை உருவாக்குங்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புராதன போர்க்களங்களையும், நகரத்தின் இடிபாடுகளையும் விலையுயர்ந்த பண்பாட்டு கலைக்கூடங்களுக்கு விசாரிக்க பயன்படுத்தவும். கலாச்சாரத்தின் வெற்றியை அடைவதற்கு, எல்லா பிற நாகரிகங்களிலும் பெரும்பான்மை செல்வாக்குடன் முதல் நாகரீகத்தை உருவாக்குங்கள், இது உலகின் பொறாமை ஆகும்.\nபுதிய கொள்கைகள் மற்றும் சிந்தனைகள்: தொழில்முறை வயதை உள்ளிட்டு உங்கள் மக்களின் சித்தாந்தத்தைத் தேர்வு செய்யுங்கள்: சுதந்திரம், ஒழுங்கு அல்லது தன்னாட்சியை. ஒவ்வொரு சித்தாந்தமும் பெருகிய முறையில் சக்தி வாய்ந்த திறன்களை அணுகுவதோடு தனித்துவமான வழிகளில் பல்வேறு வெற்றிகரமான நிலைமைகளுக்கு உதவுகிறது. நீங்கள் செய்யும் தேர்வுகள், மற்ற பிற நாகரிகங்களுடன் விளையாட்டின் மீதமுள்ள உங்கள் உறவுகளை பாதிக்கும்.\nஉலக காங்கிரஸ்: இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளதுடன், நகர்ப்புற-கூட்டு உடன்படிக்கைகள் முன்னெப்போதையும்விட முக்கியமானது. மோசமான நாடுகளுக்கு எதிரான வர்த்தகத் தடைகள், வள பயன்பாடு, உலக விளையாட்டுகளுக்கான ஹோஸ்ட் நகரங்களை வடிவமைத்தல் மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்ற சிக்கலான சிக்கல்களில் வாக்களிக்கும் ஒரு புதிய உலக காங்கிரஸ் மூலம் இராஜதந்திர நிலப்பரப்பை மாற்றவும். விளையாட்டு மாறும் தீர்மானங்கள், வாக்களிக்கும் வர்த்தகம், சதி மற்றும் ஒரு புதிய முன்னணி-இராஜதந்திர வெற்றிக்கான விளையாட்டின் முடிவில் முன்பை விட மிகவும் ஆற்றல்மிக்கதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nசர்வதேச வர்த்தக வழிகள்: உங்கள் நகரங்களை நில மற்றும் கடல் மூலம் சர்வதேச வர்த்தக மையங்களாக உருவாக்கவும், உங்கள் மக்கள் பெரும் செல்வத்தையும் செழுமையையும் உருவாக்கி, மதம், கலாச்சார செல்வாக்கு மற்றும் அறிவியல் ஆகியவற்றை பரப்பவும். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், அதிசயங்களை உருவாக்குதல் மற்றும் உங்கள் நாகரிகத்தின் தனித்துவமான திறமைகள் ஆகியவற்றின் மூலம் வர்த்தக பாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பான வழியைக் கொண்ட ஒரு நெருக்கமான நகரத்துடன் நீங்கள் இணைக்கலாமா, பெரிய பணம் செலுத��துவதற்கான அதிக ஆபத்துடன் நீண்ட வழியைத் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் வர்த்தக பேரரசின் தொலைதூர முக்கிய உணவு மற்றும் உற்பத்தியை உங்கள் சொந்த பேரரசின் \nபுதிய நாகரிகம், அலகுகள் மற்றும் கட்டிடங்கள்: போலந்து, பிரேசில், போர்த்துக்கல், ஜூலூ மற்றும் அவர்களது தனித்துவமான சிறப்பியல்புகள், அலகுகள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்பது புதிய தலைவர்களும் நாகரிகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய அதிசயங்கள்:இந்த விரிவாக்கம் தொகுப்பு பார்டன், பிராட்வே, குளோப் தியேட்டர் மற்றும் உப்பிஸி உள்ளிட்ட எட்டு புதிய அதிசயங்களை அறிமுகப்படுத்துகிறது.\nஅமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் மற்றும் வாஷிங்டன் தலைநகரங்களுக்கிடையில் உள்ள முக்கிய கிழக்கு நாடக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் யூனியன் அல்லது கான்ஃபெடரேட் பக்கத்திலிருந்து அல்லது மாநிலங்களில் இருந்து U201cWar ஐ எதிர்த்து போராடுங்கள்.\nஆப்பிரிக்காவிற்கு போராட்டம்: உலகின் பெரிய காலனித்துவ சக்திகள் இருண்ட கண்டத்தை ஆராயவும், அதன் உட்புறத்தில் தங்கள் நீட்டத்தை விரிவுபடுத்தவும் முயல்கின்றன. ஆப்பிரிக்காவின் இதயத்தின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களைத் தேட நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு டைனமிக்-உருவாக்கிய கண்டத்தை ஆராய்கையில்\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sa-beats-india-by-5-wkts-in-4th-odi/", "date_download": "2018-12-19T02:32:12Z", "digest": "sha1:D2ISYR2ALQCRFVHBPNGHCSJV77CBKYDE", "length": 16733, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டி வில்லியர்ஸ் எங்கிருந்து எனர்ஜியை கொண்டுவந்தாரோ! தென்.ஆ. அபார வெற்றி! - SA beats India by 5 wkts in 4th ODI", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nநான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி\nஇதுவரை நடைபெற்றுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.\nஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் 5 ரன்களில் வெளியேற, தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் சதம் விளாசி அசத்தினார். 109 ரன்களில் தவான் அவுட்டாக, கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர தோனி மட்டும் 42 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 290 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரமும் ஆம்லாவும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது, மார்க்ரம் 22 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.\nஅதன்பின், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. தென்னாப்பரிக்காவுக்கு 28 ஓவர்களில் 202 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினியை குல்தீப் 10 ரன்களில் அவுட்டாக்கினார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 77 ஆக இருக்கும்போது ஆம்லாவை 33 ரன்களில் குல்தீப் அவுட்டாக்கினார்.\nஅதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லரும், டி வில்லியர்சும் சேர்ந்து சிக்சர், பவுண்டரியாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 102 ஆக இருக்கும்போது டி வில்லியர்ஸ் பாண்ட்யாவிடம் அவுட்டானார். அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் கிளாசன் இறங்கினார்.\nஅதிரடியாக ஆடிய டேவிட் மில்லரை வீழ்த்த இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. சாஹல் வீசிய பந்தை மில்லர் தூக்கியடிக்க, எல்லை கோட்டின் அருகில் நின்ற ஷ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார். இதேபோல், சாஹல் ��ந்து வீச்சில் மில்லர் கிளீன் போல்டானார். ஆனால் அது நோ பால் என தெரிய வந்ததால் மில்லர் தப்பினார்.\nஇதையடுத்து, ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் சாஹல் பந்துவீச்சில் எல் பி டபிள்யு ஆனார். அவர் 28 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து பெலுக்வாயோ களமிறங்கினார். அப்போது தென்னாப்பிரிக்கா 26 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.\nஒருபுறம் கிளாசன் அதிரடியாக ஆட, பெலுக்வாயோவும் அடித்து ஆடினார். இருவரும் சேர்ந்து கடைசி 11 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. அந்த அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nகிளாசன் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 42 ரன்களுடனும், பெலுக்வாயோ 5 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா, பாண்ட்யா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதுவரை நடைபெற்றுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத டி வில்லியர்ஸ் இந்தப் போட்டியில் திரும்பியிருந்த நிலையில், அந்த அணி தனது முதல் வெற்றியை அதிரடியாக பதிவு செய்துள்ளது.\nஐந்தாவது ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.\nமோசமான ஆளு விராட் கோலி… சீண்டி பார்த்த பிரபல நடிகர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nஅடிலைட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற அபார வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் சேட்டையை தொடங்கிய விராட் கோலி இருக்கு… இன்னும் நிறைய இருக்கு\n”நாங்க பீர் குடிப்போம்”: கோவா முதல்வரை ட்விட்டரில் வறுத்தெடுத்த பெண்கள்\nஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு\nமோசமான ஆளு விராட் கோலி… சீண��டி பார்த்த பிரபல நடிகர்\nஉலகின் மோசமான நடத்தைக்கு சொந்தக்காரரும் கூட\nஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்… புகைப்படம் தொகுப்பு\nSaina Nehwal - P. Kashyap Wedding Pics : சைனா நேவால் - பருப்பள்ளி காஷ்யம் திருமணம் வரவேற்பு விழா போட்டோஸ்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE/", "date_download": "2018-12-19T02:02:24Z", "digest": "sha1:PIUX3SFUBM6KTP3TS3KOGOXSM42WNHPB", "length": 7035, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "இளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nஇளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை\nஇளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை\nமலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.\nமலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால், நடிகை குறிப்பிட்ட ஒரு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறாராம்.\nஒவ்வொரு அடியையும் கவனமாக பார்த்து வைக்கிறாராம். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டதால் இயக்குநர்கள் வெறுப்பில் இருக்கின்றார்களாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்கத் தயார்: ராகவா லோரன்ஸ் அதிரடி\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டிக்க\nஅரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது\nஅரவிந்த்சாமி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்\nபுரொமோஷனுக்கு வர அதிக பணம் கேட்கும் நடிகை\nநடிகைகள் எல்லாம் திரைப்படத்திற்குத்தான் சம்பளம் கேட்பார்கள். ஆனால், ஒரு நடிகை தான் நடித்த படத்தின் ப\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்���ப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/09/thiru-mayilai-peyalwaar-thiruvallikkeni.html", "date_download": "2018-12-19T00:55:30Z", "digest": "sha1:TI4UNEUZXXOOJXUAVL6Y5RYPBWHKTD55", "length": 10163, "nlines": 238, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiru mayilai Peyalwaar Thiruvallikkeni Mangalasaasanam 2011", "raw_content": "\nமுதலாவார் மூவரே என நமது ஆழ்வார்களில் \"பொய்கையார், பூதத்தார், பேயார்\" என மூன்று ஆழ்வார்கள் - முதலாழ்வார்கள் என போற்றப்படுகின்றனர் . இவர்களில் பேயாழ்வார் திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர். இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய நக்ஷத்திரம் பொருந்திய சுப தினம். இவர் திருமாலின் நாந்தகம் எனும் திருமாலின் வாளின் அம்சம்.\nபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் திருவல்லிக்கேணி எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். திருமாலின் திருப்பெயரை ஓதிடுவார் யாவரும் ஒளியும், ஆற்றலும், செல்வமும், உருவச் சிறப்பும், உயர்குடிப் பிறப்பும், பிற எல்லா நன்மைகளும் அடைந்து மகிழ்ச்சியாய் வாழ்வர் என உறுதி படக்கூறுகின்றார்.\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்*\nஅந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,\n- என பாடியுள்ளார். கடற்கரையில் வெள்ளை அலைகள் வந்து உதைக்க சிவப்பான பவளம், வெண்மையான முத்துக்கள், அந்தி நேரத்தில் அழகான மங்கள விளக்குகள் என விளங்கும் திருவல்லிக்கேணியில் பிராட்டி வந்து திருமார்பை உடைய எம்பெருமானை சேவித்து பாடிய பாடல் இது.\nமயிலை கேசவ பெருமாள் கோவில் அழகான கோவில். திரு என் சி ஸ்ரீதர் போன்றோரின் முயற்சியால் - மயிலை பேயாழ்வார் அல்லிக்கேணி எழுந்து அருளி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் மங்களாசாசனம் ச��ய்வது நன்கு நடந்து வருகிறது. இவ்வருடம் 23/09/2011 அன்று பேயாழ்வார் மங்களாசாசனம் வைபவம் சிறப்புற நடந்தது.\nமாலை ஏழு மணியளவில் வானவேளிக்கை, குதிரைகள், பதாகைகள், பெரிய திவ்யப்ரபந்த கோஷ்டி என ஸ்ரீ பார்த்தரும் பேயாழ்வாரும் ஒன்றாக புறப்பாடு எழுந்து அருளியது மிக சிறப்பாக திகழ்ந்தது.\nபுறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :\nஆழ்வார் அல்லிக்கேணி எழுந்து அருளுதல்\nஸ்ரீபெரும்புதூர் சின்ன ஜீயர் சுவாமி - திவ்ய பிரபந்த கோஷ்டி\nகுதிரைகள், பதாகை, நாதஸ்வரம் மற்றும் பல\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/06/blog-post_4754.html", "date_download": "2018-12-19T01:25:00Z", "digest": "sha1:JXY3TXOI45RTOYH3SUIURECW75E7SAJ3", "length": 10852, "nlines": 68, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும். - TamilDiscovery", "raw_content": "\nHome » Health and Tips of medicine » பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\nபெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.\nபெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.\nவெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும்.\nநீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல�� முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அடைந்து அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதலை உண்டாக்குகின்றது.\nவெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.\nமனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.\nசிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.\nவால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம்.\nநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.\nவெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.\n இதே நீங்கள��� உறுதி செய்யுங்கள்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n புதிய படம் குறித்து பேச்சு\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\nநாமெல்லோரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா\nபாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.\nசர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு ஜப்பான் அனுப்பிய முதல்பேசும் ரோபோ.\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.\nதமிழகத்தில் மாப்பிள்ளைக்கு தாலிகட்டி புதுமை படைத்த புதுமைப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=14155", "date_download": "2018-12-19T01:19:23Z", "digest": "sha1:BU7GSZKM5N7SHNLGBS3F3TA64TVK3FBE", "length": 16898, "nlines": 130, "source_domain": "voknews.com", "title": "Creating an intro: Investigate Papers Publishing | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/&id=41650", "date_download": "2018-12-19T02:22:16Z", "digest": "sha1:QXGSYYIJO2PX3IXMMGNJ26HPAKQEI2CI", "length": 14237, "nlines": 93, "source_domain": "www.tamilkurinji.in", "title": " பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nபெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி\nவேலூர் மாவட்டம் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மகன் சரத்குமார் (வயது 20). அதே பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த கல்லூரியில் அசநெல்லிகுப்பம் இரட்டை மலை சீனிவாசன் தெருவை சேர்ந்த ஜெயபிரதா (20). என்பவர் படித்து வந்தார். ஒரே வகுப்பில் படித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது.\nஇருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயபிரதா குடும்பத்தினர் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சோளிங்கரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டில் இருந்து பைக்கில் அழைத்து கொண்டு பாணாவரம் வழியாக சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.\nபாணாவரம் அடுத்த மங்கலம் அருகே பைக் சென்ற போது நிலை தடுமாறி சிறிய பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nஇது குறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nதமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜ�� புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து ...\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர���களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dd-simbu-02-02-1840612.htm", "date_download": "2018-12-19T01:46:51Z", "digest": "sha1:ZZXD6P5AEZ2VZBU7VTSWNRGEEDTYWFYI", "length": 5298, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.! - Ddsimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nபிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார் சிம்பு, அப்படி இருந்தும் தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் முன்னேறி கொண்டே உள்ளார்.\nதற்போது சிம்புவை பற்றி ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டு உள்ளார் தொகுப்பாளரான திவ்ய தர்ஷினி. இவர் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் என கூறி கொண்டு ஒருவர் டிடி-யிடம் போட்டோ எடுக்க வேண்டும், போன் நம்பர் கொடுங்க என டார்ச்சர் செய்துள்ளார்.\nஇந்த நேரத்தில் அங்கிருந்த சிம்பு ஓடி வந்து அந்த நபரிடம் இருந்து டிடி-யை காப்பாற்றியுள்ளார், இதனை டிடி ஒரு நிகழ்ச்சியில் கூறி சிம்பு மிக்வும் நல்லவர் என கூறியுள்ளார்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்த���யில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-new-releases-today-due-cinema-strike-052231.html", "date_download": "2018-12-19T02:02:48Z", "digest": "sha1:EBMBXCLHBTA3AXJY6FRUD77YHDABIKM7", "length": 13040, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்! | No new releases today due to Cinema strike - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்\nசினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்\nதென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil\nசென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ள ஸ்ட்ரைக் காரணமாக தமிழ், தெலுங்கில் எந்தப் புதிய படங்களும் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின.\nக்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அளிப்பவர்கள் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்றும், இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.\nதிரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் இந்தக் கோரிக்கைக்கு திரைப்பட அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇதேபோல, தெலுங்கு சினிமாவும் ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளது. இதனால் இந்த வெள்ளியன்று தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த புதுப் படமும் வெளியாகவில்லை.\nஇன்றைய சூழலில் புதிய படங்கள் வெளியாகும் வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில்தான் திரையரங்குகளுக்கு அதிகமாக மக்கள் வருகிறார்கள். இப்போது புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்துவிட்டது. இதனால் இந்த வாரத்தில் மட்டும் ரூ 20 கோடி வரை இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.\n20 படங்கள், இரண்டு வாரங்களில்\nகடந்த 2 வாரங்களில் மட்டும் 20 சிறிய மற்றும் நடுத்தரப் படங்கள் தமிழில் வெளியாகின. ஆனால் இவற்றில் சொல்லிக் கொள்கிற மாதிரி இருந்த படம் நாச்சியார் மட்டுமே. 6 அத்தியாயம், கேணி போன்றவை ஓரளவு பாராட்டுப் பெற்றாலும், இவற்றுக்கு மக்கள் கூட்டம் சொல்லிக் கொள்கிற மாதிரி வரவில்லை. இப்போது கலகலப்பு 2 படம் ஓரளவுக்கு கூட்டத்துடன் ஓடுகிறது.\nமற்ற படங்களை திரையரங்குகள் தூக்காவிட்டாலும், கூட்டம் இல்லாத காரணம் காட்டி காட்சிகளை ரத்து செய்வது தொடர்கிறது. இந்த ஸ்ட்ரைக் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அடுத்த வெள்ளிக்குள் முடிந்துவிட வேண்டும் என்பது தியேட்டர்காரர்களின் விருப்பமாக உள்ளது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: strike சினிமா ஸ்ட்ரைக் புதிய படங்கள்\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/robin-uthappa-is-the-reason-behind-sakshi-dhoni-together-012304.html", "date_download": "2018-12-19T02:16:06Z", "digest": "sha1:J6WBVRE7PZSFZLJVFQV3ENZJVUCJ6JIC", "length": 11578, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனியும், நானும் காதலிக்க இவர் தான் காரணம்!! ரகசியத்தை உடைத்த சாக்ஷி தோனி.. யாருப்பா அது? - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» தோனியும், நானும் காதலிக்க இவர் தான் காரணம் ரகசியத்தை உடைத்த சாக்ஷி தோனி.. யாருப்பா அது\nதோனியும், நானும் காதலிக்க இவர் தான் காரணம் ரகசியத்தை உடைத்த சாக்ஷி தோனி.. யாருப்பா அது\nமும்பை: தோனியின் மனைவி சாக்ஷி, தோனியும், தானும் காதலிக்க காரணம் என ஒருவரை கூறியுள்ளார்.\nசில நாட்கள் முன்பு தோனியின் மனைவி சாக்ஷி தன் 30வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த விருந்தில் கலந்து கொண்ட பலருக்கு சமூக வலைதளத்தில் நன்றி கூறினார் சாக்ஷி.\nஅப்போது அந்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு கிரிக்கெட் வீரரின் புகைப்படத்தை வெளியிட்டு, இவர் தான் தங்கள் காதலுக்கு காரணம் என வெளியே தெரியாத ரகசியத்தை வெளிப்படுத்தினார்.\nஇணைவதற்கு காரணம் இவர் தான்\nசாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் ராபின் உத்தப்பா மற்றும் அவரது மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த பதிவில், \"இவருக்கு நன்றி. இவர் தான் மஹியும் நானும் இணைய காரணம்\" என குறிப்பிட்டு இருந்தார்.\nஇதை பார்த்த பலரும், \"இது என்ன யாருக்கும் தெரியாத ரகசியம். அப்படி ராபின் உத்தப்பா என்ன தான் செய்தார்\" என மண்டையை குடைய ஆரம்பித்து விட்டார்கள். ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் தோனியின் தலைமையில் ஆடியவர். அப்போதிருந்து தோனியும், உத்தப்பாவும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.\nஆனால், இதில் சாக்ஷியை எப்படி தோனியோடு சேர்த்து வைத்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. \"தோனி : அன்டோல்ட் ஸ்டோரி\" திரைப்படத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருக்கும் சாக்ஷி தோனியை முதல் முறை சந்திக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த சமயத்தில் தான் உத்தப்பா இவர்களை சேர்த்து வைக்க காரணமாக இருந்திருப்பார் என ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.\nஹர்திக் பண்டியா சர்ச்சை வீடியோ\nஇதை தவிர்த்து, சாக்ஷி பிறந்தநாள் விருந்தில் ஹர்திக் பண்டியா கலந்து கொண்டார். அந்த விருந்தில் எடுத்த ஒரு வீடியோவில் பண்டியா புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். அதை ���ற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nசாக்ஷியின் பிறந்த நாள் படங்கள்\nசாக்ஷியின் பிறந்த நாள் விருந்தின் மற்ற புகைப்படங்கள் மற்றும் சாக்ஷி, பண்டியா, ராகுல் வைத்யா பாடிய பிறந்த நாள் பாடல் வீடியோ ஆகியவற்றை காண இங்கே கிளிக் செய்யவும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39797", "date_download": "2018-12-19T01:10:10Z", "digest": "sha1:JTM65JOZBSULDYWWQHDW6ECHHWRVA4DX", "length": 20347, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்ன பிரயோசனம்?", "raw_content": "\nபுறப்பாடு II – 11, தோன்றல் »\nராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.\nமுதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் மூலம் குறைவாக உட்கொள்ளவைத்து இந்தியர்களுக்கு பிரிட்டிஷார் நன்மையே புரிந்திருக்கிறார்கள் என்று வாதிடுவது. உப்பு உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை விளக்குவதற்காகவும், தற்போது உப்பு எப்படி தேவைக்கு அதிகமாக உடலில் சேருகிறதென்பதையும், ந���ற்றைம்பது வருடங்களுக்குமுன்னால் உப்பு வேலியின் காரணமாக உடலின் அத்யாவசியத்தேவைக்கே ஒரு கூலித்தொழிலாளி வருடத்தில் தன் இரண்டு மாத சம்பளத்தை உப்பு வாங்க செலவழிக்க நேர்ந்ததையும், பஞ்ச காலத்தின் இறப்புகள் பாதிக்கும்மேல் கழிச்சலால் உடலில் உண்டாகும் உப்பு குறைபாட்டினாலேயே (அப்போது IV எனப்படும் நரம்புக்குள் மருந்தை செலுத்தும் கண்டுபிடிப்பு இல்லை. சோடியம் குறைவால் மயங்கினால் சாக வேண்டியதுதான்) உண்டானது என்பதைப் புரியவைப்பதற்கும் இரண்டு அத்யாயங்களை ராய் செலவழிக்கிறார். இதிலிருந்து வெளியில் எடுக்கவேண்டிய உண்மை; இன்றைய ஒழுக்க விதிகள், நோய்கள், தொழில் நுட்ப வசதிகள், சமூகப்பிரச்சனைகளைக் கொண்டு வரலாற்றை நோக்குவது நம்மை அபத்தமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது.\nஇரண்டாவது, நூற்றைம்பது வருடமேயான வரலாறு நிச்சயம் மக்கள் மனதிலிருந்து அழிந்திருக்க வாய்ப்பேயில்லை என்ற நம்பிக்கையுடன் இந்தியாவைச்சுற்றியலைந்த ராய்க்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. முன்னூறு வருடங்களாக அந்த கிராமத்தில் வசித்துவரும் அந்த குடும்பத்தின் பெரியவருக்கே அவ்வேலியைப்பற்றி ஏதும் தெரியவில்லை என்பது அவரை கிட்டத்தட்ட நம்பிக்கையிழக்கச்செய்கிறது. நுட்பமாக இவ்விடத்தில் அதைச்சுட்டிக்காட்டுகிறார். அந்தப்பெரியவரின் கேள்வி ‘வேலி இருந்ததாகவே இருக்கட்டும். இப்ப அதைக்கண்டுபிடிப்பதால் என்ன பிரயோஜனம்’ என்பதுதான். பிறகு வேலி இருந்த அடையாளங்களைப் புளிய மரங்களைக்கொண்டும், ஜிபிஎஸ், பழைய வரைபட குறிப்புகளைக்கொண்டும் உறுதிசெய்துகொண்டு, மகிழ்ச்சியுடன் ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டு, அதே பெரியவரிடம் ராய் விளக்கும்போதும் அதே கேள்வியை அவர் திரும்பவும் கேட்கிறார்; ‘சரி இப்ப கண்டுபிடிச்சாச்சு. என்ன பிரயோஜனம்’ என்பதுதான். பிறகு வேலி இருந்த அடையாளங்களைப் புளிய மரங்களைக்கொண்டும், ஜிபிஎஸ், பழைய வரைபட குறிப்புகளைக்கொண்டும் உறுதிசெய்துகொண்டு, மகிழ்ச்சியுடன் ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டு, அதே பெரியவரிடம் ராய் விளக்கும்போதும் அதே கேள்வியை அவர் திரும்பவும் கேட்கிறார்; ‘சரி இப்ப கண்டுபிடிச்சாச்சு. என்ன பிரயோஜனம்’. ராய் இரண்டு முறையும் அதற்கு பதிலேதும் சொன்னதாக எழுதவில்லை. ஆனால் பெரியவர் கேட்டதை எழுதியிருப்ப��ிலிருந்து நான் ஊகித்துக்கொண்டது இம்மனநிலையைத்தான் ‘ஏன் வேலி மக்கள் மனதிலிருந்து அழிந்தது’. ராய் இரண்டு முறையும் அதற்கு பதிலேதும் சொன்னதாக எழுதவில்லை. ஆனால் பெரியவர் கேட்டதை எழுதியிருப்பதிலிருந்து நான் ஊகித்துக்கொண்டது இம்மனநிலையைத்தான் ‘ஏன் வேலி மக்கள் மனதிலிருந்து அழிந்தது’ என்பதற்கான விளக்கமாக ராய் கொள்கிறாரோ என்பது.\nகுறிப்பாக வரலாறும் இலக்கியமும் சர்வசாதாரணமாக இந்த ‘என்ன பிரயோஜனம்’ கேள்வியை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. தகவல்களைத்தொகுத்துச் சொந்தமாகச் சிந்திக்கவும், எதிர்கேள்விபோட்டு வரலாற்றில் மானுட வாழ்க்கையின் பரிணாமங்களைப் புரிந்துகொள்ளவும் முடிந்தால் அதனால் நாம் பெறும் பிரயோஜனம் நம் ஆளுமையிலும் அன்றாட வாழ்க்கையிலும் நிச்சயம் பிரதிபலிக்கும் என்றே நம்புகிறேன். வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆராய்ச்சிகளுக்கும், உண்மையைக்கண்டறிதல்களுக்கும் அப்பாற்பட்ட பிரயோஜனம் ஆன்மீகமான பண்படுதல்தான். மற்ற ‘பிரயோஜனமான’ கற்றல்கள் அனைத்தும் வருமானத்தையும், அளக்கமுடியக்கூடிய வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் அதேவேளையில் நம்மை வயதான குழந்தைகளாகவே இறக்கச்செய்கிறது. வெற்றுத்தகவல்களாக இவைகளை மூளையில் சேகரிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லைதான். இதேபோல சமீபத்தில் மதம், கலாச்சாரம் சார்ந்த இம்மாதிரி கேள்விகளைச் சமாளிக்க ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ மாதிரியான விளக்கங்கள் எழுதப்படுகின்றன. அர்த்தமற்ற விஷயங்கள் மீது மேலும் அறிவியலையும் மருத்துவ குணங்களையும் சாமர்த்தியமாக ஏற்றவேண்டியிருக்கிறது.\nநேற்று வெளியான ‘மூடர்கூடம்’ என்ற திரைப்படத்தில் ‘இலக்கின்மீதே குறியாகக்கொண்டு பயணத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள்; பயணம்தான் வாழ்க்கை’ என்ற புத்தரின் கருத்து சொல்லப்பட்டுள்ளதாக விமர்சனங்களில் படித்தேன். என்ன பிரயோஜனம் என்ற கேள்வியை கேட்பவர்கள் ‘பண்படுதல்’ என்பதையும் பிரயோஜனங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.\nஎனக்குச் சிலசமயம் தோன்றும் ஒன்றுமே தெரியாமல் இருக்கமுடியும் என்றால் பிரச்சினையே இல்லை என. நம்மூர் பாட்டிகளுக்கு சரித்திரம் தெரியாது. ஆகவே அதுபற்றிய கருத்துக்களும் இல்லை. ஒரு எளிய விவேகத்தை அவர்கள் சமையற்கட்டில் இருந்தே அடைந்திருப்பார்கள்\nஆனால் பிரச்சினை அரைகுறை அறிவுதான் உண்மையான சரித்திர ஞானம் இல்லாத இடத்தில் உள்நோக்குடன் உருவாக்கப்பட்ட பிரச்சாரங்களை நம்மவர் விழுங்கி கூட்டி வைத்திருக்கிறார்கள். ஆகவே ஒவ்வொன்றையும் தவறாகப்புரிந்திருக்கிறார்கள். விளைவாக கோணலான வாழ்க்கைநோக்கும் சிதிலமான அறவுணர்வும் கொண்ட கோழைக்கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அறியாமையை கிடைத்த இடத்தில் எல்லாம் சலம்பிக்கொண்டிருக்கிறார்கள்\nஅதிலிருந்தும் வெள்ளைக்காரன் வந்துதான் காப்பாற்றவேண்டியிருக்கிறது நம்மை\nராய் மாக்ஸம் விழா இன்று\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nTags: 'சங்குக்குள் கடல்', உப்புவேலி, ராய் மாக்ஸ்ஹாம்\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்���ை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/verum-vayitril-sapida-ventiyavai", "date_download": "2018-12-19T02:33:14Z", "digest": "sha1:6NWJVGLNVW52SHXIVW3WX4HBETVFDSX7", "length": 13620, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை - Tinystep", "raw_content": "\nவெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீர் குடிப்பதையே, நாம் வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், இது உண்மையில் மிகவும் தவறான பழக்கம். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இருக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.\nவெந்தயத்தை, முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.\nஅல்சருக்கு அருமருந்தே, வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.\nவெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nதினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது.\nதினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் சிறக்கும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞயாபக சக்திக்கும் உதவுகிறது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதால், இரத்த சோகைக்கான வாய்ப்பு குறைவு. தேவையற்ற கொழுப்பை குறைகிறது. இது சளி மற்றும் இருமலுக்கு அருமருந்தாகிறது.\nநீராகாரம் (பழைய சாதத்தின் நீர்)\nதினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் சிறக்கும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞயாபக சக்திக்கும் உதவுகிறது. உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\nஇது போன்று உடலுக்கு நன்மை அளிக்க கூடியவற்றை நாம் அருந்துவதால், பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரச���த்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE-11.10720/page-2", "date_download": "2018-12-19T01:12:35Z", "digest": "sha1:5ON5CQDDV4PXALRYUQYE6BILDW7EA766", "length": 6812, "nlines": 215, "source_domain": "mallikamanivannan.com", "title": "தாயே யசோதா(ரா) - 11 | Page 2 | Tamilnovels & Stories", "raw_content": "\nதாயே யசோதா(ரா) - 11\nஅந்த நாசமாப் போன ரவுடி\nஎன்ன இது இப்படி எல்லாம்\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே\nகதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nதனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா\nகதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ கள\nவிட்டு செல்லாதே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்களே \nஅன்பால் கைது செய் அன்பே கதையின் அடுத்த பதிவு தந்து விட்டேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்..\nமஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..7\nவாக்கு தேவதை - 6\nசொர்க்கம் நரகம் என்று எதுவுமில்லை. எல்லாமே ஒன்றுதான்\nதமிழனின் கலைநயம் அறிவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:08:29Z", "digest": "sha1:BEI3FNJHHKSISU4PKE33N4TDEHF3G7FE", "length": 14644, "nlines": 57, "source_domain": "puthagampesuthu.com", "title": "தூரத்து புனையுலகம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"தூரத்து புனையுலகம்\"\nதூரத்துப் புனைவுலகம் – 17 உருகி ஓடும் சொற்களின் பாதை\nMarch 21, 2015 admin\tஃபாரென்ஹீட் 451, க்ளாரிஸ், சென்னை, ட்வைன், தீ, தூரத்து புனையுலகம், நாலந்தா பல்கலைக் கழகம், மோண்டாக், ரே பிராட்பரி, வெ. ஸ்ரீராம், ஷேக்ஸ்பியர், ஹ்வான் ரமோன்\nம. மணிமாறன் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல் ப���கிறபோது மரபினில் ஐக்கியமாவதும், அதன் பெருமைகளை ஊதிப் பெருக்கிப் பேசுவதும் தவிர்க்க முடியாத செயலாகிப் போகிறது பலருக்கும். மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கற்க முயல்பவர்களே புதிய எல்லைகளை அடைகிறார்கள். இது எல்லாத் துறைகளையும் போலவே இலக்கியத்திற்கும் கூட பொருந்தும். அதிலும் குறிப்பாக புனைகதைகளுக்கு மிகவும் பொருந்தும். நூற்றைம்பது வருட புதின இலக்கியவரலாற்றில் புதிய, புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வடிவத்தைக் கலைத்து அடுக்குவது, வடிவமேயில்லாத புதிய வடிவத்தை உருவாக்குவது எனப் புதிய எழுதுதல் முறைகள் இன்றுவரையிலும் புதிது புதிதாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வடிவத்தில் மட்டுமில்லாது கருத்தியல் ரீதியாக பொருளடக்கத்திலும் கூட புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. இப்போது யாரும் தனிநபர் ஒருவரின்…\nJanuary 24, 2015 admin\tகல்வி, காம்ரெட், சிங்கிஸ் ஐத்மாத்தவ், துய்ஷேன், தூரத்து புனையுலகம், பள்ளிக்கூடம், பாப்ளர் மரங்கள், பாரதி புத்தகாலயம், ம. மணிமாறன், முதல் ஆசிரியர்\nம.மணிமாறன் சொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான் எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள்…\nNovember 19, 2014 admin\tஅபுரிரியா, கறுப்பின மந்திரவாதி, கூகி வா தியாங்கோ, தூரத்து புனையுலகம், ம. மணிமாறன்\nம. மணிமாறன் காலமே கலைகளின் நிலைக் கண்ணாடி. போரும், ரத்தப்பலியுமாகிக் கிடந்த இரண்டாவது உலக ய��த்தத்திற்குப் பிறகான நாட்களில் சகமனிதர்களிடம் அன்பு செய்யுங்கள் என்றுரைக்க வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. அன்புவழியும், மதகுருவும் தமிழில் பெயர்க்கப்பட்டதற்கான காரணமும் கூட இதுதான். பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட அதிகாரத்தின் சுவடுகள் இப்போது நூதனமாக வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. கண்களுக்குப் புலனாகாத மர்மம் கொண்டதாகியிருக்கிறது அதிகாரம். சக மனிதர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதில் கூட அதிகாரத்தின் சுவடு மறைந்திருக்கிறது என்று பூக்கோ உரைத்தபோது தடுமாறியது அறிவுலகம். படைகளும், போர்க்கருவிகளும் உலகெங்கும் அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமானதில்லை என்கிற புரிதலுக்கு அதிகார வர்க்கம் வந்தடைந்திருக்கிறது. மனங்களைத் தகவமைத்திட அதனுடைய கருவிகள் மாற்று வடிவம் பெறத் துவங்கியிருக்கின்றன. லாபமும், நுகர்வு வெறியும் கொண்ட மனிதக்கூட்டத்தை உருவாக்கினாலே போதுமானது என்கிற அதிகார வர்க்கத்தின் புரிதலைக் கலைத்துப் போட வேண்டிய அவசியத்தைக்…\nSeptember 17, 2014 admin\tஅரவிந்த் மாளகத்தி, கவன்மென்ட் பிராமணன், காதல், தலித் படைப்புகள், தூரத்து புனையுலகம், நாவல், ம. மணிமாறன்\nம. மணிமாறன் நான் யாராக இருக்கிறேன் என்பதும், யாராக இருக்க வேண்டும் என்பதையும் நான் முடிவுசெய்வதில்லை. எங்கிருந்தோ எடுக்கப்படுகிற முடிவினை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறவனாக நான் உருவாக்கப்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தோற்றங்கள் மாறுகிறது. அழுக்கு உடை தொலைந்து போகிறது. உடலும்கூட நெகிழ்வாகவும், நாசூக்காகவும் மாறிவிடுகிறது, இருந்தபோதும் நான் எப்போதும் நானாக மட்டும்தான் இருக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் நான் யார் என்பது ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே என்பதைத் துயரமும், எள்ளலும் கலந்த மொழியில் முன் வைத்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. தன்னுடைய தன்வரலாற்று நாவலான ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ நூலினை அவர் 1990களில் எழுதியிருக்கிறார். 90-ம் ஆண்டு என்பது தலித் அரசியல், தலித் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்த தர்க்கங்களும், விவாதங்களும் தீவிரமாக எழுந்த காலம். அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரின்…\nJune 15, 2014 admin\tஇளமையின் கீதம், டாவே-ச��ங், தூரத்து புனையுலகம், ம. மணிமாறன், யூங்-சே, வெண்ணிற இரவுகள்\nஎதிர்பார்ப்புகள் நம்முடைய விருப்பத்தைப் போல பூர்த்தியாகி விடுவதில்லை. சிலபல நாட்களில் நாம் தவித்துப்போகிறோம். நம்பிக்கையும், உறுதியும் குலையும்போது பேதலித்துப் போகிறது மனம். ஏதொன்றையாவது பற்றிப் பிடித்து துயரக்குளத்தினின்று மேலேறிட எல்லோரும் தான் முயல்கிறோம். பற்றுக்கோல் எதுவென்பதை அவரவரின் மனநிலைகளும், செயல்பாடுகளுமே கண்டறிகின்றன. பெருவெளியெங்கும் காலம் உருவாக்கி வைத்திருக்கும் பிடிகயிறுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-12-19T02:05:31Z", "digest": "sha1:5SP5VI5AKSMQBYKLQNT22OP7HIOIICFH", "length": 24095, "nlines": 308, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: எதை நோக்கி தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் ?", "raw_content": "\nஎதை நோக்கி தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் \nBuzz-ல் பகிர்ந்து கொண்டதை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்\nதமிழ் சாதிகளை சத்ரியர்கள் ஆக்கி, அம்மனை அம்பாள் ஆக்கி, நாட்டார் தெய்வங்கள் அருள் பாலித்த இடங்களை வைதீக தெய்வங்கள் கொண்டு நிரப்பி......இன்னும் என்னென்னவோ செய்த தீவிர ஹிந்துத்வாக்களுக்கு சற்றும் குறைவானதல்ல...\nமரபு வழி தமிழ் கிறிஸ்தவர்களின் சடங்குகளை தகர்த்து\\விமர்சித்து பெந்தேகோஸ்த்தே கிறிஸ்தவர்கள் செய்யும் சாகசம்...\nஆதிமனிதனின் கூட்டு வேட்டையை இன்றும் கடைபிடிப்பவர்கள் மீனவ சமுதாய மக்கள். அவர்கள் செய்யும் மீன் பிடி தொழிலாலையே இன்றும் குழு மனப்பான்மை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக மதம் மாறியதில் இருந்து, இன்றும் ஏதேனும் போராட்டம் என்றால் அனைவரும் தம் தொழிலை விட்டு ஒன்று கூடுவது வரை அது தொடர்கிறது.......\nகல்வி கற்ற பிள்ளைகள் கடல்புறத்தில் இருந்து விலகி நகர்புறத்தை நோக்கி நகர்வதும், அரசியல் சார்பில்லாத தலைவன் ஒருவன் உருவாகாமல் போனதும் மற்ற கிறிஸ்த்தவ சமூகங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.\nசிறு மத மோதலாக துவங்கிய மண்டைக்காடு கலவரம் பின் ஜாதிய வடிவெடுத்ததும் அடித்து கொண்டு செத்தது கிறிஸ்த்தவ மீனவனும், ஹிந்து நாடாருமே. கடலோரமும் அதனை ஒட்டிய ஹிந்து நாடார் கிராமங்களும் எரிந்து கொண்ட���ருந்த போது நாகர்கோயிலின் மத்திய பகுதியில் இருந்து வெகுவாக குளிர்காய்ந்து கொண்டிருந்தன சில ஹிந்துத்வா சக்திகள்......\nகாக்கி உடைகள் அணிந்து இவர்கள் துவங்கி வைத்த \"ஜெய் காளி\" கோஷம் தமிழ் சாதிகளை துண்டாட வழி செய்தது. அறுவடையின் பலனும் அவர்களுக்கே கிடைத்தது பின் வந்த தேர்தல்களின் வழியாக....\nகலவரம் நடந்து ஏறக்குறைய மூன்று தசாப்தங்களை கடந்து விட்டாலும் இன்றும் அதன் வலிகளும், கசப்புகளும் இரு சமுதாய மக்களிடையே எச்சமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.\nபி.ஜே.பி வேட்பாளருக்கு எதிராக ஒரு (ரோமன் கத்தோலிக்க) கழுதையை நிப்பாட்டினால் கூட அதற்க்கு விழும் ஓட்டுகளின் மர்மம் இது தான்.\nஒரு இனத்தின் பண்பாட்டை உள்வாங்காமல் எந்த ஒரு மதத்தையும் திணிக்க முடியாது.....\nபண்பாட்டை சரிவர உள்வாங்காமல் உதிர்ந்து போனவை சமணமும், பவுத்தமும்......\nஉள்வாங்கி, அடர்த்தியான அஸ்திவாரத்தை போட்டு உட்கார்ந்து கொண்டது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம்.\nசூழ்ச்சி என்ற வெற்று சொல்லாடலை விட அதிபுத்திசாலித்தனம் என்ற சொல்லாடலே இதற்கு பொருந்தும், ஏனென்றால் சூழ்ச்சி என்பது காலத்தின் தொடர்ச்சியில் அழிந்து போக கூடியது.\nதமிழர் மரபு வழிபாடுகள் அழிக்கப்படாமல் இருந்த காரணத்திற்காகவே பல நேரம் ரோ. க. கி - வத்தை சிலர் சிலாகிப்பது உண்டு.\nகோவில் - கோவில் (சர்ச்)\nசாமியார் - சாமியார் (பாதிரியார்)\nமந்திரம் - மந்திரம் (பிரேயர்)\nபடைத்தல் - அசனம் கொடுத்தல்\nசாமி சிலை - சொரூபம்\nதேர் இழுத்தல் - தேர் இழுத்தல்\nஆய்வு நோக்கில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் சென்று இப்பண்பாட்டு மதமாற்றத்தின் அடிவேரை நோக்கினால் சாதீய அடக்குமுறையின் கோரம் வெளிவருகிறது...\nநான்கு நூற்றாண்டுகளுக்கு பின் ஆதிக்கசக்திகள் விழித்து கொண்ட போது, மந்தைகள் அதன் கிடையை விட்டு எப்போதோ விலகி சென்று விட்டிருந்தன இன்னொரு மேய்ப்பனை தேடி..........\nதேர்தல் நேரங்களில் குமரி மாவட்ட பிஷப்புகளுக்கு கிடைக்கும் மரியாதை கோயிலுக்குள் இருக்கும் கடவுளுக்குக் கூட கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும், சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் சாதி, சமய வேறுபாடு இன்றி பிஷப்புகளை சந்தித்து, கும்பிட்டு, புகைப்படங்களும் எடுத்துக்கொள்வார்கள். மறுநாள் நாகர்கோவிலின் முக்கியமான தினசரிகளில் இந்த புகைப்படங்கள் வலம் வரும்.\nசந்தேகமே இல்லாமல் இதன் தாக்கம் அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும். பொதுவாக ஆர்.சி, சி.எஸ்.ஐ, எல்.எம்.எஸ் போன்ற சில முக்கியமான கிறித்தவ பிரிவு பிஷப்புகளுக்கே இந்த மரியாதை.\nபெந்தெகொஸ்தே கிறிஸ்தவ பிரிவினர் சிதறி ஐந்து பேர் சேர்ந்தால் ஒரு கூடாரத்தை அமைத்து கோயில் கட்ட துவங்கிய பின் பிஷப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. கொடுமை என்னவென்றால், யாரும் அவர்களிடம் ஆதரவு கோராமலே தன்னிச்சையாக இந்தகட்சிக்கு நாங்கள் ஆதரவு என அறிவிக்கும் கூத்துக்களும் சில நேரம் நடக்கும்.\nவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி frank,Anonymous\n//சந்தேகமே இல்லாமல் இதன் தாக்கம் அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும். // பிஷப்புகள் சொல்வதுபோலத்தான் கிறிஸ்தவர்கள் ஒட்டு போடுகிறார்கள் என்பது தவறான தகவல்.\nகிறிஸ்த்வர்களிலையே பல கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். பா.ஜ.கா விற்கு ஆதரவளிக்கும் சில யுதாஸ்களும் உண்டு.\nஓட்டுகள் சிதறி ஒருமுறை ராதாக்ருஷ்ணன் எம்.பி யான கூத்தும் நடந்தது.\n>>>> ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\nகிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்\" பைபிள்=”கீதை” என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா \" = \"கர்த்தர்\" \"இயேசு\" “பைபிள் =\"ஈஸா குர் ஆன் “ என்றும் த‌ங்க‌ள் ம‌த‌த்தை பற்றி சரியாக‌ அறிந்திராத பாம‌ர‌ ஹிந்து முஸ்லீம்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்து கிறிஸ்துவ‌ர்க‌ளாக‌ ம‌த‌ மாற்ற‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.\nகிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள். <<<<<\nஃபெலிக்ஸ், இந்த துண்டுகளை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள் இஃதென்ன பதிவு \nஉங்கள் சொற்கோவையில், காணிக்கை என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் இந்துப்பெயர்களையும் கிருத்துவர்கள் விடவில்லை. வைத்துக்கொண்டேயின்றும் இருக்கிறார்கள். ஜெகதீசன் பர்னான்டொ, அருள்ராஜன் பெர்னான்டோ, சந்தானம் பொடுதகம் - இவர்களெல்லாம் இடிந்தகரையிலிருந்து குருத்துவம் ஏற்ற கத்தோலிக்க குருமார்கள். அன்னை தெரசாள் சபையில் இராஜேஸ்வரி என்ற இடிந்தகரை கன்யாஸிதிரி இருக்கிறார்கள். விஜயா, வசந்தி, சந்திரசேகரன், சந்திரன, கீதா, ஜெகன்னாதன் என்ற பெயர்களையெல்லாம் கத்தோலிக்க சபை ஏற்றுக்கொண்டிருக்கிறது.\nகலாச்சாரமில்லாமல் வாழ்க்கை எவருக்குமில்லை. கலாச்சாரமென்பது மக்களுக்கு பிராணவாயு போல. மதமில்லாமல் ஒரு கலாச்சாரத்தைக் கட்டமைப்பது ஒரு கட்டுக்கோப்ப்பான கிராமிய சமூகத்துக்கு இயலாது. எனவே மீனவர்களுக்கு வேண்டும். அதை மதமே தரும். ஏனென்றால் மீனவர்கள் வாழ்க்கை, அவர்கள் தொழிலைத்தவிர வேறெந்த கலாச்சார கட்டமைப்புக்களும் இல்லாதது: எதிர்காலத்தில் வரலாம்.\nஇந்து மதத்தில் மீனவர்கள் இருந்தார்கள். அப்போது அம்மதமட்டுமே இருந்தது. வேறுவழியில்லை. ஆனால் அதில் காணாமல் கரைந்து போனார்கள். அவர்களின் தனித்தன்மையை அழித்துதான் இந்து மதம் இருக்கமுடியும். இன்று அவர்களிடமிருந்தால் பிறருக்கு அவர்கள் அடிமையாகத்தான் ஆகவேண்டும். இந்துத்வா போர்வையில் மறைந்திருக்கும் மேற்சாதியார் மீனவர்களை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக்கொள்வர்.\nகத்தோலிக்கத்தில் குறையிருக்கலாம். எங்கும் குறையில்லாமல் வாழ்க்கையில்லை. ஆயினும் கத்தோலிக்கம் ஒரு கலாச்சாரத்தைத் தந்தது. அஃது அவர்களின் வாழ்க்கையையும் , தனித்தன்மையும் அழிக்காமல், அவர்களை எவருக்கும் அடிமையாக்கமல், சுயமரியாதையுடன் வாழச்செய்தது. ஆர்.எஸ்.எஸ் அதை அழித்து, மீனவர்களை தன்கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரத் துடிக்க அவர்கள் செய்யும் உபாயம் மதக்கலவரங்கள்.\nஎங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார். ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nதமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா\nஎப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nஎதை நோக்கி தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/2018.html", "date_download": "2018-12-19T01:57:28Z", "digest": "sha1:XV75A336SGBFMNCEUQXPBFBVC2H7M7EC", "length": 5743, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "உயர்தர கணித, விஞ்ஞான ���ிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018\nஉயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018\nஉயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018\nஅம்பாறை மாவட்ட பொறியியல், மருத்துவபீட மாணவர்களின் ஒன்றிணைந்த அமைப்பான உயர்கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) ஏற்பாட்டில் இந்த வருடம் கணித ,விஞ்ஞானபிரிவுகளில் உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப்பீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான முன்பதிவுகள் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை கல்முனை – கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை காரைதீவு – சண்முகா வித்தியாலயம் அக்கரைப்பற்று– இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி தம்பிலுவில்– தம்பிலுவில் மத்திய கல்லுரி ஆகிய பாடசாலைகளில் பதிவுகள் இடம்பெறும்.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2010/12/2.html", "date_download": "2018-12-19T02:25:13Z", "digest": "sha1:S7SG4TKLFTSGYY4U3PM5TZMA4PP43W7K", "length": 31659, "nlines": 427, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2", "raw_content": "\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nஎனக்குப் பிடித்த பாடல்களை இருபது பிரிவு���ளாக பிரித்து அதில் முதல் பாதியை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். மேலும் இதே தொடர்பதிவிற்கு அதிரடி ஹாஜாவும், குண்டு ராஜகோபாலும் அழைத்திருந்தார்கள். அவர்குளுக்கும் சேர்த்தே இந்தப் பதிவினை எழுதிக்கொள்கிறேன். பதிவின் முதல் பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-\nஎனக்குப் பிடித்த பாடல்கள் – I\nஇப்போது மீதமுள்ள பத்து பிரிவுகளில் எனக்குப் பிடித்த பாடல்களை தொகுத்திருக்கிறேன்.\nரொமான்ஸ் என்றாலே கெளதம் மேனன் போல யாரும் யோசிக்க முடியாது. அருமையான கிரியேட்டிவிட்டியுடன் பாடலை வடிவமைத்திருப்பார்.\n- அன்பில் அவன் (விண்ணைத்தாண்டி வருவாயா)\n- ஒன்றா ரெண்டா (காக்க காக்க)\n- அனல் மேலே பனித்துளி (வாரணம் ஆயிரம்)\n- நீயேதான் எனக்கு மணவாட்டி (குடியிருந்த கோவில்)\n- இஞ்சி இடுப்பழகி (தேவர் மகன்)\n- ஓவியா உன் ஓரப்பார்வை (குறும்பு)\n- காதல் சடுகுடு (அலைபாயுதே)\n- தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் (பசும்பொன்)\nஇது நம்ம ஏரியா. தத்துவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எம்.ஆர்.ராதா மட்டுமே.\n- குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர்)\n- புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)\n- ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)\n- ரா ரா ராமையா (பாட்ஷா)\n- ஒரு நாளில் வாழ்க்கை இங்கே (புதுப்பேட்டை)\n- மார்கழியில் குளிச்சு பாரு (ஒன்பது ரூபாய் நோட்டு)\n- காட்டுவழி கால்நடையா போற தம்பி (அது ஒரு கனாக்காலம்)\n- தாயும் யாரோ தந்தை யாரோ (பெரியார்)\n13. கதாநாயகி – அறிமுகம்:\nஇசையை விட அதில் நடித்த நாயகிகளுக்காக ரசித்த பாடல்கள். முதலாவது பாடல் நடிகையே பாடியது.\n- சொந்தக் குரலில் பாட (அமர்க்களம்)\n- ஒரு ஊரில் அழகே உருவாய் (காக்க காக்க)\nபழைய கல்லூரி / பள்ளி நாட்களை நினைவூட்டும் பாடல்கள். முதலாவது பாடலை அடிக்கடி கேட்டு அழுதிருக்கிறேன்.\n- மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் (குளிர் 100 டிகிரி)\n- தேநீரில் சிநேகிதம் (சுப்ரமணியபுரம்)\n- முஸ்தபா முஸ்தபா (காதல் தேசம்)\nவழக்கமாக க்ளைமாக்ஸுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வரக்கூடிய உற்சாகமூட்டும் பாடல்கள்.\n- கத்தாழ கண்ணால (அஞ்சாதே) [பிரசன்னா தலைமுடிக்காகவே]\n- சரோஜா சாமான் நிக்காலோ (சரோஜா)\n- நெருப்பு கூத்தடிக்குது (துள்ளுவதோ இளமை)\n- தொட்டா பவருடா (தொட்டி ஜெயா)\nகடவுள் நம்பிக்கை இல்லை எனினும் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்க��் தோன்றும்.\n- ஜனனி ஜனனி (இளையராஜா)\nதிரைப்படங்கள் அல்லாமல் ஆல்பமாக வெளிவந்த பாடல்களில் என் மணம் கவர்ந்த மூன்று பாடல்கள்.\n- ஏய் உன்னோட (டான்ஸ் பார்ட்டி – தேவி ஸ்ரீ பிரசாத்)\n- போதை ஏறுதே (தடையப்பா)\n- வால்பாறை வட்டப்பாறை (என்ன பாரு – மால்குடி சுபா)\nசில சமயங்களில் சோகப்பாடல்களை கேட்டால் நிம்மதியாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல்கள் சில.\n- பறவையே எங்கு இருக்கிறாய் (தமிழ் M.A)\n- உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)\n- காடு பொட்டக்காடு (கருத்தம்மா)\n- தாய் தின்ற மண்ணே (ஆயிரத்தில் ஒருவன்)\nகொண்டாட்டப் பாடல்கள் என்றால் மணிரத்னத்தை யாரும் மிஞ்ச முடியாது. நான்கில் இரண்டு அவரது படப்பாடல்கள் தான்.\n- அந்திமழை மேகம் (நாயகன்)\n- காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி)\n- நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)\nதமிழ் சினிமாவின் சூடேற்றும் பாடல்களில் எனக்கு பிடித்தவை.\n- மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)\n- சிவராத்திரி தூக்கமேது (மைக்கேல் மதன காம ராஜன்)\n- பள்ளிக்கூடம் போகலாமா (கோவில்காளை)\n- அடிக்குது குளிரு (மன்னன்)\nமொத்தம் தொண்ணூறு பாடல்களை தொகுத்து முடிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது அந்த சிரமத்தை நான் தொடர அழைப்பது:-\n- மெட்ராஸ் பவன் சிவகுமார்\n- மண்டையன் (அ) அஞ்சாசிங்கம்\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 06:08:00 வயாகரா... ச்சே... வகையறா: தொடர் பதிவுகள்\nஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு\nதொண்ணூறு பாட்டு எடுத்ததும் எடுத்தீங்க, இன்னுமொரு பத்து பாட்டு எடுத்திருந்தா ஒரு செஞ்சரி வந்திருக்குமெல்ல :-)\nபல பாடல்கள் எனக்கு உங்கள் தெரிவில் பிடித்தாலும் 'பறவையே எங்கு இருக்கிறாய்' ராஜாவின் குரலில் உயிரை வருடும் யுவனின் இசை. அதேபோல ஜனனி ஜனனி, அந்திமழை மேகம், காட்டுக்குயிலு என்பனவும் எனக்கு மிகவும் பிடித்த என்னோட பேவரிட் பாடல்கள்.\nஃபிகரு ஷாலினி தானே ஸ்டில்ஸு சூப்பரு////\nபாடல்களை விட விளக்கங்கள் சூப்பர்\nஒவ்வொரு பிரிவையும் தனித்தனி பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..அட்டகாசமான தேர்வு..\nSupper விளக்கங்கள், தேர்வு :)\nதேர்வுக்கு படிப்பதைவிட இந்தப்பாடல்களின் தேர்வுக்கு உங்கள் உழைப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.\nகடும் உழைப்பு, கடும் தொகுப்பு...........\nஅட்டகாசமான தேர்வு,அருமையான தேர்வு வாழ்த்துகள்\nஅட்டகாசமான தேர்வு,அருமையான தேர்வு வாழ்த்துகள்\nநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.\nஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு\nஎங்கள் அண்ணியை பிகுரு என்று கொச்சையாக கூறிய சி.பி .செந்தில்குமாருக்கு கடும் கண்டனங்கள்\nதல படத்தை படத்தை ஒபெணிங் ஷோவிலே பார்க்கும் ரசிகன்\nஇப்பலாம் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றது பேஷன் ஆய்ப்போச்சு\nரைட்டு.... ரொம்ப ஆராய்ஞ்சு இருக்கீங்க\nநல்ல தேர்வுகள் பிரபா வாழ்த்துக்கள்\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் - சூப்பர்\nநல்ல கலெக்‌ஷன் ...90 ஆ.... :-)\nஅவனவனுக்கு பத்து பாடல் தொகுக்கவே தாவு தீர்ந்துடுது. நீங்க எப்படி 90 பாடல்களை தொகுத்தீர்கள் என்று தெரியவில்லை. பாடல் தேர்வுகள் அனைத்து அருமை.\nஎம் அப்துல் காதர் said...\nதல எல்லாமே நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்து போகுதே....அசத்தல்\nசரியாகத் தேர்வு செய்து இருக்கிறீர்கள். இவற்றுள் உச்சி வகுந்தெடுத்து என்னை அதிகம் கவரும் பாடல்\n>>> பதிவை படித்துக்கொண்டே வந்தேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சி... கடைசில என் சீட்டுக்கு அடில குண்டு வச்சிட்டீங்களே பிரபா உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்.. ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்.. சற்று தாமதம் ஆகும்\n@ எல் கே, சி.பி.செந்தில்குமார், கலாநேசன், அந்நியன் 2, எப்பூடி.., ரஹீம் கஸாலி, பார்வையாளன், செங்கோவி, டிலீப், Harini Nathan, விக்கி உலகம், பதிவுலகில் பாபு, karthikkumar, பன்னிக்குட்டி ராம்சாமி, இரவு வானம், எஸ்.கே, sakthistudycentre.blogspot.com, தங்கம்பழனி, நா.மணிவண்ணன், Speed Master, மண்டையன், அருண் பிரசாத், Pari T Moorthy, dineshkumar, ஜெய்லானி, பாலா, எம் அப்துல் காதர், Meena, சிவகுமார்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...\nஇல்லை நண்பரே... இரண்டு பாகங்கள் தான்... இத்தோடு முடித்துக்கொள்கிறேன்...\n// ஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு //\nநான் சொல்ல நினைத்ததையே மணிவண்ணனும் சொல்லியிருக்கிறார்... எங்கள் அண்ணி ஷாலினியை பிகர் என்று கூறிய உங்களுக்கு கடும் கண்டனங்கள்...\n// தொண்ணூறு பாட்டு எடுத்ததும் எடுத்தீங்க, இன்னுமொரு பத்து பாட்டு எடுத்திருந்தா ஒரு செஞ்சரி வந்திருக்குமெல்ல :-) //\nஅது திட்டமிட்டு தேர்வு செய்ததல்ல... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்களை எல்லாம் லிஸ்ட் போட்டுவிட்டு எண்ணிப் பார்த்தேன்... 89 பாடல்கள் இருந்தன... அதன்பின்பு ஒன்றை இணைத்து தொண்ணூறாக்கினேன்...\n// இருங்க தலகிட்ட போட்டுகொடுக்கிறேன்... //\n// ஒவ்வொரு பிரிவையும் தனித்தனி பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..அட்டகாசமான தேர்வு.. //\nஅவ்வாறு போட்டிருந்தால் மொக்கையாக இருந்திருக்கும்... படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும்... (இப்ப மட்டும் என்னவாம்... என்று நீங்கள் மைன்ட் வாய்சில் கேட்பது எனக்கு புரிகிறது...)\n// தேர்வுக்கு படிப்பதைவிட இந்தப்பாடல்களின் தேர்வுக்கு உங்கள் உழைப்பு அதிகம் என்று நினைக்கிறேன் //\nசரியாகவே சொன்னீர்கள்... வீட்டில் வெளக்குமாறு கொண்டு அடிக்காத குறையாக திட்டி தீர்க்கிறார்கள்...\n// உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும். //\nஉங்களுடைய தளத்தைப் பார்த்தேன்... nice... இனி பின்தொடர்கிறேன்...\n// எங்கள் அண்ணியை பிகுரு என்று கொச்சையாக கூறிய சி.பி .செந்தில்குமாருக்கு கடும் கண்டனங்கள்\nதல படத்தை படத்தை ஒபெணிங் ஷோவிலே பார்க்கும் ரசிகன் //\nமறுபடி மறுபடி நான் உங்களுக்கு பின்னூட்ட பதில் மூலம் தெரிவிக்கும் ஒரே வரிகள்... என் இனமடா நீ...\n// இப்பலாம் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றது பேஷன் ஆய்ப்போச்சு //\nஇதுக்கு பதிலா நீங்க என்னை கெட்டவார்த்தைல திட்டியிருக்கலாம்...\n// நன்றி முயற்சிக்கிறேன்.... //\nமுயற்சி எல்லாம் கிடையாது.... கண்டிப்பா எழுதணும் இல்லையெனில் ஆட்டோ வரும்... எப்படி வசதி...\n// அவனவனுக்கு பத்து பாடல் தொகுக்கவே தாவு தீர்ந்துடுது. நீங்க எப்படி 90 பாடல்களை தொகுத்தீர்கள் என்று தெரியவில்லை. பாடல் தேர்வுகள் அனைத்து அருமை. //\nரொம்ப சுலபம்... நீங்க கணினியில் இருந்து மொபைல் போனுக்கு எப்படி பாட்டு ட்ரான்ஸ்பர் பண்ணுவீங்களோ அதே மாதிரிதான் நான் இந்த பதிவை எழுதினேன்...\n@ எம் அப்துல் காதர்\n// தல எல்லாமே நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்து போகுதே... //\n// பதிவை படித்துக்கொண்டே வந்தேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சி... கடைசில என் சீட்டுக்கு அடில குண்டு வச்சிட்டீங்களே பிரபா உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்.. ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்.. சற்று தாமதம் ஆகும்\nதாராளமாக நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... ஆனால் கண்டிப்பாக எழுத வேண்டும்...\n தத்துவத்துக்கு பேர்போன நடிகர் திலகம் பாடல்கள் ஒண்ணுகூட இல்லை :(\nஎனது அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி......பாடல் தேர்வு அருமை....\nமாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மத்தின் தலைவன்)\n// மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மத்தின் தலைவன்)\nகவனத்திற்கு கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி நண்பரே... இப்போ மாத்திட்டேன்...\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/translation/tirukkural_sanskrit_translation.html", "date_download": "2018-12-19T02:10:23Z", "digest": "sha1:KYBTWLCWSWOIJCQ42W2JN34ANHSLUQML", "length": 8418, "nlines": 66, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு | சங்கதம்", "raw_content": "\nவகை: மொழிபெயர்ப்பு\ton அக்டோபர் 26, 2009 by\tसंस्कृतप्रिय:\nபைபிள் போன்ற சமய நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் எந்த சமயமும் சாராத பொது மறையாக திகழும் திருக்குறள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது அதன் சிறப்புகளில் ஒன்று. தமிழர்கள் பெருமைப் படக் கூடிய விஷயமும் கூட.\nமுதன்முதலில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு மேலை நாட்டு அறிஞர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மேலை நாட்டு மொழிகளிலும் பரவியது. இதற்கு முன்பே பல்வேறு இந்திய மொழிகளில் திருக்குறள் வழங்கி வந்துள்ளது.\nபெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் உரை நடையாகவே திருக்குறளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வெகு சில மொழிகளில் மட்டுமே திருக்குறளை அதே போன்ற கவிதையாக இயற்றப் பட்டுள்ளது. சமஸ்க்ருதம் இயல்பாகவே ஒரு கவிதை மொழி. அதில் திருக்குறளை ஸ்லோகங்களாக கலைமாமணி சம்ஸ்க்ருத பேரறிஞர் ஸ்ரீராமதேசிகன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அவர் இது மட்டு���் அல்லாது நாலடியார், பத்துப் பாட்டு போன்ற பல்வேறு நீதி நூல்களையும் கூட சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.\n1961-ல் வெளிவந்த இவரது திருக்குறள் – சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு நூலை, ஸ்ரீ.N.V.K ঺அஸ்ரப் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் யூனிகோடில் ஏற்றி வலையில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.\nதிருக்குறள் சம்ஸ்க்ருதத்தில் [online] [pdf]\n4 Comments → சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரந்தம் – நடப்பது என்ன\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nபழங்காலத்தில் எண்களை பெயர்களில்/கதைகளில் வரும் சொற்களின் எழுத்துக்களில் குறித்து அதை ஒரு ஸ்லோகமாகவும் இயற்றி விடுவர். இதனால் நீண்ட நாட்களுக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்ளவும் முடியும்; கட்டங்களுக்குள் எப்படிக்...\nசமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/07/tamil-jokes-collection-1.html", "date_download": "2018-12-19T00:56:55Z", "digest": "sha1:BSF6PYSY4PQ5SVJDDIVBR4OQSXBYN7ZG", "length": 16768, "nlines": 181, "source_domain": "www.tamil247.info", "title": "Tamil Jokes collection 1 ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த 'Tamil Jokes collection 1' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nதாமதமாக பூப்பெய்தால் பெண்கள் 90 வயது வரை வாழலாம்.....\nகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருப்பதை எப்படி தடுப்பத...\nகூந்தல் உதிர்வதை தடுக்க, கூந்தல் அடர்த்தியாக வளர.....\nகுளிர் காலத்தில் கை, கால்களை பராமரிக்க..\n - மல்லிகை பூ கட்டு...\nபுளியின் மருத்துவ பயன்கள்.. (Tamarind Health Benef...\nகல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிக்கும்...\nகல்லீரலை சுத்தம் செய்ய புதினா ஜூஸ் - தயாரிப்பது எப...\nகுழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் ...\nதனது அக்கா செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி ...\n100 வயதுக்கு மேல் வாழ்ந்து வரும் அதிசய இரட்டையர்கள...\nசுளுக்கு, அடிபட்ட வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-12-19T01:51:46Z", "digest": "sha1:R766EAP7WG6KI47PQOONSDSE7QKNFPMG", "length": 12791, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரசார் பாரதியா? ஆர்.எஸ்.எஸ். சாரதியா? சர்ச்சை���ை கிளப்பிய நேரலை ஒளிபரப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n சர்ச்சையை கிளப்பிய நேரலை ஒளிபரப்பு\nஒக்ரோபர் 4, 2014 ஒக்ரோபர் 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n“தூர்தர்ஷன் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதையே இது காட்டுகிறது. நமது அனைத்து தேசிய விருப்பங்களுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் கூறுவதை ஏற்க முடியாது. இது தடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.\n“ஹிந்துத்துவா சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்ய பொது நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கத்தின் தலைவரது பேச்சை அரசு பொது நிறுவனமான தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்ப வேண்டிய அவசியமில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழலாக இருப்பதற்கு தூர்தர்ஷனை அனுமதித்தது குறித்து மத்திய அரசு, குறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சம் விளக்கமளிக்க வேண்டும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறினார்.\nவரலாற்று ஆய்வாளரும், விமர்சகருமான ராமச்சந்திர குஹா, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு குழுவாத இந்து இயக்கமாகும். மோகன் பாகவத்தின் பேச்சை நேரலையாக ஒளிபரப்பியது, அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இது ஆபத்தானதாகும்’ என்றார்.\nகாங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சந்தீப் தீட்சித், “ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழலாக தூர்தர்ஷன் இருக்கக் கூடாது. தூர்தர்ஷனில் மோகன் பாகவத்தின் உரை நேரலையாக ஒரு மணிநேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டதன் மூலம் ஓர் ஆபத்தான மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் சர்ச்சைக்குரிய அமைப்பாகும். பாகவத்தின் பேச்சை ஒளிபரப்பிய நடவடிக்கை அரசியல் ரீதியானது’ என்றார்.\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் உரையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தொடர்பாக பிரசார் பாரதி அமைப்பு சொந்தமாக முடிவெடு��்கிறது. அப்படி இருக்கும்போது, செய்தி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான ஆர்எஸ்எஸ் தலைவரின் உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படுவது ஏன் இந்த நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியுள்ளன. எனவே இதை தூர்தர்ஷன் ஏன் காட்டக் கூடாது\nஆர்எஸ்எஸ் தலைவரின் உரையை, முந்தயை ஆட்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களது உரைகளை “தூர்தர்ஷன் நியூஸ்’ தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. அப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.\nஇதனிடையே, “இதர செய்திகளைப் போன்றுதான் மோகன் பாகவத் பங்கேற்ற செய்தியும் ஒளிபரப்பப்பட்டது’ என்று தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் அர்ச்சனா தத்தா விளக்கமளித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியா, சல்மான் குர்ஷித், தூர்தர்ஷன், பிரசார் பாரதி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ராமச்சந்திர குஹா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postராம்சரண் நடிக்க இருந்த மணிரத்னம் இயக்கும் புதிய படம்\nNext postஜெயலலிதாவுக்கு ஆதரவான போராட்டங்கள்: கருணாநிதி கடும் கண்டனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17281-.html", "date_download": "2018-12-19T02:37:00Z", "digest": "sha1:4IWCYSBOQUQN5AINROA5CYUJYCWARYT7", "length": 7581, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "இஞ்சியில் இருக்கு முடிக்கு தீர்வு |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்��ில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஇஞ்சியில் இருக்கு முடிக்கு தீர்வு\nதலைமுடி பிரச்சனைக்கு நாள்தோறும் பல வழிகளை நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். இருக்கும் முடியை பராமரித்துக் கொண்டாலே முடி உதிர்வதை தவிர்த்துக்கொள்ள முடியும். அந்தவகையில் வீட்டில் கிடைக்கும் இஞ்சியை கொண்டு முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது தெரியுமா * தலைமுடி பிரச்சனைக்கு மூல காரணமாக இருப்பது பொடுகுத் தொல்லைதான். ஆகவே இதனை போக்க இஞ்சி சாற்றால் தலையை மசாஜ் செய்து, அலச முடி உதிர்வது தடுக்கப்பட்டு பொடுகு தொல்லையும் தீரும். * தலையில் சூட்டின் காரணமாக, ஏற்படும் பருக்கள் முடி உதிர்வுக்கு ஒரு காரணியாகி விடுகிறது. இதனை தடுக்க இஞ்சியினை பேஸ்ட் போல் அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து, அதன் பின்னர் அலசி கழுவி விடவேண்டும். * இஞ்சி சாற்றுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து தலையில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை கழுவி வர முடி அடர்த்தியாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூல்பேட் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஸ்மார்ட் போன்\nகோவை: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புதிய வரி - பிரான்ஸ் அதிரடி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் ���வாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125053", "date_download": "2018-12-19T01:24:07Z", "digest": "sha1:UIJ26XYHBMU3TF44TU5F46PQJAHXGZNJ", "length": 35508, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``நாங்ககூடதான் டேபிள் டென்னிஸ் ஆடுவோம்னு ஏளனமா சொல்வாங்க!’’ - காமன்வெல்த் சாம்பியன் சத்யன் | Interview of table Tennis Player Sathyan, winner of 3 commonwealth medals!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:56 (15/05/2018)\n``நாங்ககூடதான் டேபிள் டென்னிஸ் ஆடுவோம்னு ஏளனமா சொல்வாங்க’’ - காமன்வெல்த் சாம்பியன் சத்யன்\nஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். கலந்துகொண்ட நான்கு பிரிவுகளில் மூன்று பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார் இந்த 25 வயது இளைஞர். இந்த வெற்றிகள் ஒன்றும் ஆச்சர்யம் கிடையாது. ஏனெனில், சத்யன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்படும் முன்னரே பல பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அவர்தான் இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் பிளேயர். காமன்வெல்த் ஆண்கள் குழுப் பிரிவில் நைஜீரியாவை வீழ்த்திய இந்திய அணியின் ஸ்டார் பிளேயர் சத்யன். ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் சறுக்கியவர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பட்டையைக் கிளப்பி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வயதில் `இந்தியாவின் நம்பர் 1' வீரர் அந்தஸ்து, மூன்று காமன்வெல்த் பதக்கங்கள் எனப் பயணிக்கும் சத்யனின் உழைப்பு அசாத்தியமானது\nகடந்த நவம்பர் மாதம் நடந்த மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் தொடரான ஸ்பேனிஷ் ஓப்பனை வென்றார் சத்யன். சர்வதேச ப்ரோ தொடர்களை வெல்வது என்பது எளிதல்ல. அதுவும், ஐபிஎல் போல் டேபிள் டென்னிஸுக்கு லீக் நடத்தும் ஐரோப்பாவில், ப்ரோ தொடரை வெல்வது அபூர்வம். அதை அநாயாசமாகச் செய்துமுடித்தார் சத்யன். ஆனால், அந்த வெற்றி பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில், தன் பெல்ஜியம் ஓப்பன் வெற்றியின் மூலம் ஓராண்டுக்கு முன்னரே அனைவரின் புருவங்களையும் உயர்த்தியவர். அந்த டேபிளின் முன் எப்படியான அதிர்ச்சிகளைத் தன்னால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தியவர்.\n8 வயதில் தமிழக `அண்டர் 12' அணிக்கு வ��ளையாடத் தொடங்கிய சத்யன், 12 வயதில் இந்தியாவுக்காகக் களம் கண்டுவிட்டார். 2008 இளைஞர் காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2010 ஜூனியர் ஆசிய விளையாட்டில் வெண்கலம் என தன் ஆரம்ப காலத்திலேயே சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தார். இவரது திறமையைக் கண்ட பயிற்சியாளர்கள், ஜூனியர் காலகட்டத்திலேயே சீனியர் பிரிவில் விளையாடச் செய்தனர். சத்யன் மீது அவ்வளவு நம்பிக்கை.\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வு பணி ஜனவரியில் தொடக்கம்\n‘ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது\n‘தனியார் நிலத்தில் குவித்துவைக்கப்பட்ட மணல்’- வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை\n12-ம் வகுப்பு முடிக்கும் வரை எல்லாம் நல்லபடியாகவே இருந்தன. அதன் பிறகு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் பயம் சத்யனின் பெற்றோருக்கும் ஏற்பட, பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டார். 4:30 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் ஃபிட்னஸ் பயிற்சி. 6 மணிக்கு கல்லூரிப் பேருந்தில் பயணம். மீண்டும் மாலை 4:30 மணியிலிருந்து 8 மணி வரை பயிற்சி என அவரின் பயிற்சி நேரமும் முறையும் மாறின. இவற்றுக்கு மத்தியில் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூக்கம். ஒரு விளையாட்டு வீரனுக்குப் பயிற்சி, ஃபிட்னஸ் ஆகியவற்றைவிட, தூக்கமும் ஓய்வும் மிக முக்கியம். சத்யன் அவற்றை மிஸ்செய்தார். இருப்பினும், அவை தன் ஆட்டத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார்.\nஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 10 சர்வதேச தொடர்களிலாவது விளையாடினார். 2013-ம் ஆண்டு நடந்த பிரேசில் ஓப்பன் தொடரில் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். போட்டிகளில் பங்கேற்றதால் செமஸ்டர் பரீட்சைகளைத் தவறவிட்டார். அதையும்கூட எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிதில் க்ளியர் செய்தார். இப்படி தன்னுடைய பிரச்னைகள் எதையும் பெரிதுபடுத்திப் பார்க்காமல், தடைகளை எளிதில் உடைத்தெறிந்தார். ஆனால், அடுத்து விழுந்தது பெரிய அடி.\n2015-ம் ஆண்டு நவம்பரில் கெளஹாத்தியில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்கு விளையாடச் சென்றிருந்தார் சத்யன். அந்தத் தொடருக்குப் பிறகு அறிவிக்கப்படும் தேசிய தரவரிசையில், முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பவர்கள் ரியோ ஒலிம்பிக் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். அப்போது நல்ல ஃபார்மில் இருந்த சத்யன், அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தா��ே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அவரின் தந்தை உடல்நலக் குறைவால் காலமாக, சென்னை திரும்பிவிட்டார் சத்யன். ஒலிம்பிக் வாய்ப்பு தவறியது.\nஇந்த இடத்திலும் அவர் மனதளவில் சறுக்கிவிடவில்லை. பயிற்சியைக் கடுமையாக்கினார். தன் ஆட்ட நுணுக்கங்களைச் சரிசெய்தார். அதுவரை ரிஸ்க் இல்லாத `சேஃப் கேம்' ஆடிக்கொண்டிருந்தவர், தன் கேம் ப்ளானை மாற்றினார். சர்வீஸ்களை ரிசீவ் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். தன் வேகத்தை பன்மடங்கு கூட்டினார். ஒவ்வொரு தொடரிலும் எதிராளிகளுக்கு ஏற்ப ரிஸ்க் எடுக்கத் தொடங்கினார்.\nமுதலில் தன்னைவிட தரவரிசையில் பின்தங்கி இருந்த வீரர்களுக்கு எதிராக, அடுத்து தனக்குச் சமமான வீரர்களுக்கு எதிராக, அதன் பிறகு தன்னைவிட பெரிய வீரர்களுக்கு எதிராக தன் புதிய ஆட்ட முறையைப் பண்படுத்தினார். `இதுதான் சத்யன்' என நினைத்து, இவரை எதிர்த்து விளையாடியவர்களுக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி 2016-ம் ஆண்டு பெல்ஜியம் ஓப்பனில் அனைவரையும் `அதிர்ச்சி' மோடிலேயே வைத்திருந்தார். `பெல்ஜியம் ஓப்பன் பட்டத்தை வென்ற அண்டர்டாக்' என்று ஊடகங்கள் பாராட்டின. சரத் கமல் எகிப்து ஓப்பனை வென்ற பிறகு, ப்ரோ தொடரை வெல்லும் இரண்டாவது இந்தியன்; அதுவும் ஒரு தமிழன்\nஅந்த வெற்றியின்மூலம் டாப் 150-க்குள் நுழைந்தார் சத்யன். 2017, ஜூலை மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் 36-ம் நிலையில் இருக்கும் வீரர் சென் சி நான், சத்யனிடம் வீழ்ந்தார். தரவரிசையில் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருந்தார் சத்யன். அடுத்து ஸ்பேனிஷ் ஓப்பன் தொடரைக் கைப்பற்ற, இரண்டு ப்ரோ தொடர்களை வென்ற முதல் இந்தியன் என்ற பெருமை பெற்றார். டிசம்பர் மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியானபோது சத்யன் பெற்றிருந்த ரேங்க் - 49. தான் பார்த்துப் பார்த்து வளர்ந்த சரத் கமல் பெயருக்கு முன்னால் இவரது பெயர். சத்யன், இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் வீரர். அதே சரத் கமலோடு இணைந்து காமன்வெல்த் வெள்ளி. கனவுகள் நினைவான தருணம் சத்யனின் கண்களிலிருந்து இன்னும் அகலவில்லை.\nஇந்த முன்னேற்றம் அவருக்கு சிறு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அவர் திருப்திப்பட்டுக்கொள்ளவில்லை. உலக அளவில் டாப் - 20 ரேங்குகளுக்குள் வரவேண்டும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும், அன்று மிஸ்செய்��� ஒலிம்பிக் அரங்கில் கால் பதிக்கவேண்டும் என இரு மடங்கு உழைப்பைக் கொட்ட தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். ``எனக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேர் `என்ன பண்ணிட்டு இருக்க'னு கேட்டுட்டு, டேபிள் டென்னிஸ்னு சொன்னதும், `நாங்ககூடதான் விளையாடுவோம்'னு ஏளனமா சொல்வாங்க. இந்த ஸ்போர்ட்ல சாதிக்க முடியாதுனு நினைச்சாங்க. ஆனா, `என்னால எந்த அளவுக்கு சாதிக்க முடியும்னு அவங்க முன்னாடி நிரூபிக்கணும்' என்று ஒரு மாதம் முன்பு சொல்லியிருந்தார் சத்யன். இதோ அவரது மூன்று பதக்கங்கள் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டன.\nஐரோப்பிய நாடுகளில், ஐபிஎல் போல் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளும் நடக்கும். அதில் ஜெர்மனியின் புண்டஸ்லிகா மிகவும் பிரசித்திபெற்றது. சைனீஸ் சூப்பர் லீக்குக்கு அடுத்து அதுதான் உலகிலேயே மிகப்பெரிய தொடர். அந்தத் தொடரில் விளையாடும் ASV Grunwettersbach அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் சத்யன். இந்தத் தொடரில் விளையாடுவது அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிக முக்கிய மைல்கல். இதற்கு முன் அவர் போலந்தின் Bydgoszcz க்ளப்புக்காக விளையாடிவந்தார்.\nசத்யனின் பயிற்சியாளர் எஸ்.ராமன், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்; காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 1998-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. சேத்துப்பட்டில் உள்ள தன் வீட்டு மாடியிலேயே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ராமன், `அதிநவீன டேபிள் டென்னிஸ் சென்டர்' தொடங்கி அனைத்து வயதினருக்கும் பயிற்சியளிக்கிறார். உள்ளூர் வீரர்கள் மட்டுமல்லாது, ஹைதராபாத்திலிருந்துகூட பல வீரர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். ``சத்யனுக்கு காமன்வெல்த் பதக்கம் இப்பவே நிச்சயம் ஆகிடுச்சு. தங்கம் வாங்க கடுமையா உழைக்கிறார். வாங்கிடுவார்\" என்று நம்பிக்கை தருகிறார் ராமன்.\nபொதுவாகவே டாப் பொசிஷனுக்குப் போட்டிபோடும் வீரர்களிடையே ஈகோ மோதல் இருக்கும். ஆனால், சரத் கமல்-சத்யன் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். சரத் கமல் பற்றிப் பேசும்போது அவ்வளவு எமோஷனலாகப் பேசுகிறார் சத்யன். ``என்னோட ஃபேவரிட் பிளேயர் அவர். அவர்கூட விளையாடுவது கனவு மாதிரி இருக்கு. எனக்கு எல்லாவிதங்களிலும் அவர் உதவியா இருப்பார். ஜெர்மன் லீக்ல நான் ஆடுறதுக்குக்��ூட அவர்தான் முக்கியக் காரணம். இன்னிக்கு நாங்கலாம் சரியான வசதிகளோடு பயிற்சி செய்றோம். ஆனா, அவர் அதெல்லாம் இல்லாமயே சாதிச்சவர்\" என்று சிலாகிக்கிறார்.\nஇவர்கள் இருவருக்குமிடையிலான நட்பும் புரிதலும்தான், காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தன.\nவெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வு பணி ஜனவரியில் தொடக்கம்\n‘ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது\n‘தனியார் நிலத்தில் குவித்துவைக்கப்பட்ட மணல்’- வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை\n‘வாழைத்தார் விலை வீழ்ச்சி’ - வாழ்வு இழந்து நிற்பதாக விவசாயிகள் வேதனை\n‘முன்விரோதத்தால் நேர்ந்த கொலை’- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\n8 ஆண்டுகளாக இழப்பீடு இல்லை - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்\nசபரிமலை விவகாரம்: 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எதிர்ப்பு\n`மேக்கேதாட்டூவில் அறவழி கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயார்’ - கொந்தளித்த காவிரி உரிமை மீட்புக் குழு\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்... இதன்மூலம் அரசு சொல்லவருவது என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/alibaba/", "date_download": "2018-12-19T00:56:08Z", "digest": "sha1:FIMIOMF42RV5ECBERYBUAZR67IKRNZC7", "length": 8744, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "அலிபாபா – ப. ராமஸ்வாமி", "raw_content": "\nஅலிபாபா – ப. ராமஸ்வாமி\nதமிழாக்கம் : ப. ராமஸ்வாமி\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஅலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.\nஇந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களுக்கு இன்பமூட்டக்கூடிய ‘சிந்துபாதின் கடல் யாத்திரைகள்’, ‘அலாவுத்தினும் அற்புத விளக்கும்’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘அலிபாபா’ ஆகிய அரபுக்கதைகளை தமிழில் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறோம். தமிழகத்தில் இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 339\nநூல் வகை: சிறுவர் நூல்கள் | மின்னூலாக்கத்தில் பங்களித���தவர்கள்: த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ப. ராமஸ்வாமி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B2-6-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA-29329138.html", "date_download": "2018-12-19T01:03:10Z", "digest": "sha1:FIDDUWUZTFVZG3P4CM6EQOVGQ5K5XF6D", "length": 4873, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "இத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு..!! - NewsHub", "raw_content": "\nஇத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு..\nஇத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.\nஅப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் அடிபட்டும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர்.\nநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகச்சேரி நடைபெற்றபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நபர் திடீரென மிளகு ஸ்பிரேயை தெளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Tamilnadu/160.aspx", "date_download": "2018-12-19T01:15:07Z", "digest": "sha1:HVHAZRKFNS3GA7ICIFJGJSRLPSGPN3P5", "length": 87311, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Tamilnadu - TamilA1", "raw_content": "\n18 ஆண்டாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு நிதி தராத கலெக்டருக்கு நோட்டீஸ்\nமதுரை: பதினெட்டு ஆண்டுகளாக கோமாவிலுள்ள பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான உத்தரவை நிறைவேற்றாத கலெக்டருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை அருகே இடைக்கட்டான்களை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா (18). இவர், ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தனது தாய் ஷோபாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தான் பிறந்ததாகவும், அப்போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் பிரச்னை ஏற்பட்டு தாய் கோமா நிலைக்கு சென்று 18 ஆண்டாக தவிப்பதாகவும் தவறான சிகிச்சைக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க கோரியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, கோமாவிலுள்ள பெண்ணின் இறுதி வாழ்நாள் வரை மாற்றுத்திறனாளி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க கலெக்டருக்கு கடந்த அக். 10ல் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை. இதுகுறித்தும், மருத்துவ வசதி கேட்டும் நிர்வாக நீதிபதி கே.கே.சசிதரனுக்கு மீண்டும் ஆதர்ஷா கடிதம் எழுதினார்.இதையடுத்து, நிதியுதவி வழங்கும் உத்தரவை நிறைவேற்றாத கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், மருத்துவ உதவிகள் தொடர்பாகவும் தனித்தனியே இரு மனுக்கள் பதிவாளர் (நீதி) தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.ேக.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குமரி கலெக்டர் பதிலளிக்கவும் மருத்துவ உதவிகள் குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.\nமுதல்வரை வரவேற்பதில் அதிமுகவினர் மோதல்: அமைச்சர் கருப்பணன் ஆதரவாளர் 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு\nபெருந்துறை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 5 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்ப கடந்த 16ம் தேதி இரவு ஈரோடு வழியாக காரில் கோவை விமான நிலையம் வந்தார். வழியில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வருக்கு ��திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். அங்கிருந்த அமைச்சர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் இரு பிரிவாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில், பெருந்துறையை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சங்கர் (39), பெருந்துறை காவல்நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில்,‘கடந்த டிசம்பர் 16ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்துறை அருகே விஜயமங்களம் டோல்கேட் பகுதியில் வரவேற்பு அளிக்க சுமார் 40 பேரை அழைத்துக்கொண்டு சென்றேன். டோல்கேட் அருகே நின்றிருந்த ஜெயக்குமார், திங்களூர் கந்தசாமி, ஓலப்பாளையம் பழனிச்சாமி, பாலு (எ) பாலசுப்பிரமணியம், செந்தில் ஆகிய ஐந்து பேர் என்னை தடுத்து நிறுத்தினர். ஏன் என்னை தடுக்கிறீர்கள் என கேட்டேன். அப்போது, ஜெயக்குமார் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் என்னை ஜாதி பெயரை சொல்லி கெட்டவார்த்தையால் திட்டினர். எனது கையை முறுக்கி கீழே தள்ளினர். இதனால், நான் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். என்னை ஜாதி பெயரை ெசால்லி திட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதுபற்றி பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின்படி குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு உள்பட ஏழு பிரிவுகளில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள், அமைச்சர் கருப்பணனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி உடன்குடி அனல் மின்நிலையம் அனுமதி ரத்துகோரி வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தை அணுக ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் எனக்கூறி ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ₹9 ஆயிரம் கோடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அமைக்க முடிவானது. இதற்காக கடந்த 2009ல் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2015ல் அனல்மின் நிலையத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால், அனல் மின��� நிலையம் தருவைகுளம் நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்படுகிறது.ஆலையிலிருந்து ஆண்டுக்கு சுமார் 31 லட்சம் டன் சாம்பல் கிடைக்கும். இதற்குரிய சந்தை வாய்ப்பு இல்லாததால் ேதங்கும். பாய்லரில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 6.30 லட்சம் லிட்டர் வெந்நீர் கடலில் கலக்கும். இதனால், கடலில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும்.இதனால் மணப்பாடு, ஆலந்தலை, அமலி நகர் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனல் மின்நிலைய புகையால் பதநீர், கருப்பட்டி மற்றும் பனை சார்ந்த பொருட்களின் உற்பத்தி பாதிக்கும். இதனால், சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். உடன்குடி மற்றும் சாத்தான்குளம் வட்டாரத்தில் நிலத்தடி நீர் 100 சதவீதம் பாதித்துள்ளதாக மத்திய அறிக்கை கூறுகிறது.அருகிலுள்ள குலசேகரபட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியான பகுதியாக உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. எனவே, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின்நிலையத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் சுற்றுசூழல் பாதிப்பு தொடர்பான விவகாரம் என்பதால் மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றனர். இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசேலத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுடன் பட்டதாரி ஆசிரியை ஓட்டம்: போலீஸ் நிலையத்தில் சமரசம்\nசேலம்: சேலத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் 10ம் வகுப்பு மாணவனுடன் பட்டதாரி ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. சேலம் திருவாகவுண்டனூரைச் சேர்ந்தவர் 26 வயதான எம்எஸ்சி, பிஎட் பட்டதாரி பெண். இவர், தனியார் டுட்டோரியல் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பாகல்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் கடந்த மாதம் 19ம் தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வாரத்திற்கு பிறகு கணவர், சென்னைக்கு வேலைக்காக சென்றார். கணவர் வீட்��ில் தனியாக இருந்த ஆசிரியை, பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கினார். திடீரென ஒருநாள் கோரிமேட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த 4 நாட்களாக ஆசிரியையை தேடி வந்தனர்.இந்நிலையில் ஆசிரியையும், 17 வயதே ஆன மாணவனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று ஜோடியாக வந்தனர். இதையறிந்த ஆசிரியையின் பெற்றோர், கணவர் வீட்டார், மாணவரின் பெற்றோரும் அங்கு வந்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில், ஆசிரியை வேலை பார்க்கும் டுட்டோரியல் கல்லூரியில் மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. மாணவனுடன் ஆசிரியைக்கு திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத மோகத்தின் காரணமாக அவர்கள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் இருவரும் காவல் நிலையம் வந்துள்ளனர். ஆசிரியைக்கும், மாணவனுக்கும் போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் அவர்கள் இருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதாக கூறி ஏற்க மறுத்தனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் போலீசார் குழப்பத்திற்கு ஆளாகினர். 17 வயது சிறுவனுடன்தான் வாழ்வேன் என்றால், அவரது பெற்றோர் புகார் கொடுக்கும் பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என ஆசிரியைக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். நீண்ட நேர இழுபறிக்கு பின்னர் ஆசிரியையின் பெற்றோரும், கணவன் வீட்டாரும் தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்வதாக போலீசாரிடம் கூறினர். அதே போல மாணவனின் பெற்றோரும் மகனை அழைத்துச்சென்றனர்.\nசோளிங்கர் அருகே ராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு: காலில் குண்டு பாய்ந்து படுகாயம்\nவேலூர்: சோளிங்கர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (40), ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊரான போளிப்பாக்கம் கிராமத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது சொந்த வேலை காரணமாக பைக்கில் சோளிங்கருக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்ெகாண்டிருந்தார். புலிவலம் அருகே வந்தபோது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துக்கொண்டிருந்தபோது மர்ம நபர் யாரோ நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் பாரதிராஜாவின் காலில் குண்டு பாய்ந்தது. வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குபதிந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார் வனவிலங்குகளை வேட்டையாட வந்தபோது, தவறுதலாக பாரதிராஜாவை சுட்டனரா வனவிலங்குகளை வேட்டையாட வந்தபோது, தவறுதலாக பாரதிராஜாவை சுட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.\nசேலம் எஸ்.பி. அதிரடி எச்சரிக்கை போலீசார் ஹெல்மெட் போடலையா\nசேலம்: டூவீலரில் செல்லும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் எஸ்.பி., ஜோர்ஜி ேஜார்ஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. ஏடிஎஸ்பி அன்பு மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்ெபக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி. ஜோர்ஜி ேஜார்ஜ் கூறியது: பொதுமக்களை ஹெல்மெட் போடுங்கள் என சொல்வதற்கு முன்பு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் நாம் சொல்ல முடியும். எனவே மாவட்டத்தில் உள்ள போலீசார் டூவீலரில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுடையது. போலீசார் ஹெல்மெட் அணிந்து செல்லாதது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 2 வரவேற்பு காவலர்கள் நியமிக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களை அன்புடன் வரவேற்று மரியாதையாக பேச வேண்டும். ஒருமையில் பேசக்கூடாது. இதனை எனக்கு வேண்டியவர்களை வைத்து ‘டெஸ்ட்’’ செய்வேன். அதில் தவறு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு எஸ்பி கூறினார்.\nபுயல் நிவாரணம் கூடுதலாக கேட்டு 330 இடங்களில் உண்ணாவிரதம்\nதஞ்சை: கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். அனைத்து விவசாயிகளின் பயிர் கடனையும் ரத்து செய்திட வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சம், கரும்பு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கர் அளவில் கணக்கிடாமல், மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்த கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தஞ்சை மாவட்டத்தில் சுமார் 100 இடங்களில் போராட்டம் நடந்தது. ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பாநாட்டில் விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். கும்பகோணம் காந்தி பூங்காவில் திமுக எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், விராலிமலை உள்பட 29 இடங்களில் உண்ணாவிரதம் நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 164 இடங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. திருவாரூரில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். அதேபோல் திருத்துறைப்பூண்டி, கச்சனம், ஆலத்தம்பாடி, மணலி, வேலூர் ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களிலும் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். நாகை மாவட்டத்தில் 37 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் 330 இடங்களில் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது.\nஆம்பூர் அருகே பரபரப்பு 80 கோடி திடீர் பழுது\nஆம்பூர்: சென்னை ரிசர்வ் வங்கி கிளையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு நேற்று இரண்டு கன்டெய்னர் லாரிகள் புறப்பட்டன. இதில் மொத்தம் 80 கோடி பணம் வைக்கப்பட்டு சீலிடப்பட்டு இருந்தது. இந்த லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முன்னும், பின்னும் 3 கார்களில் 18 போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர். நேற்று மாலை 6 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து வந்தபோது, விண்ணமங்கலம் அருகே இன்ஜினில் கோளாறு ஏற்படவே டிரைவர்கள் லாரியை சாலையோரம் நிறுத்தி சரிசெய்ய முயன்றனர். முடியாததால் செங்கிலிகுப்பம் அருகே தனியார் நிறுவன சர்வீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சரிசெய்து அனுப்பினர். இதற்கிடையே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு லாரியை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நின்றிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபோடி அருகே பரிதாபம் கந்துவட்டிக்கு தோட்டத்தை கேட்டதால் விவசாயி தற்கொலை\nபோடி: போடி அருகே கந்துவட்டிக்காக ஏலக்காய் தோட்டத்தை எழுதி கேட்டதால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரம் கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). 2 மகன்கள் உள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், ஆட்டுப்பாறையில் இரண்டரை ஏக்கரில் ஏலக்காய் தோட்டம் வைத்துள்ளார். விவசாயத்திற்காக உள்ளூரை சேர்ந்த மதியழகன் (51), மூக்கையா (41) ஆகியோரிடம் 5 பைசா வட்டியில் தலா 1.50 லட்சம் வீதம் 3 லட்சம் வாங்கியுள்ளார். வட்டியை ஒழுங்காக செலுத்தி வந்த நிலையில், சில மாதங்கள் கழித்து 10 பைசாவாக வட்டியை உயர்த்தியுள்ளனர். அதையும் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.இதனிடையே, 2 நாட்களுக்கு முன் ‘10 பைசா போதாது, 15 பைசாவாக வட்டி தரவேண்டும்’ என இருவரும் மிரட்டியுள்ளனர். ‘அவ்வளவு வட்டி கொடுக்க முடியாது; என்னை விட்டுவிடுங்கள்’ என சதீஷ்குமார் கூறியபோது, 3 லட்சத்தை உடனடியாக கொடு. இல்லையென்றால் உனது இரண்டரை ஏக்கர் ஏலக்காய் தோட்டத்தை எங்கள் பெயருக்கு எழுதிக் கொடு. இல்லாவிட்டால் நடுரோட்டில் கட்டி வைத்து விடுவோம்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அவர் தற்கொலைக்கு முன், எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் உள்ள தகவலின்பேரில், மதியழகன், மூக்கையா ஆகியோரை கைது செய்தனர்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதார செயலருக்கு நோட்டீஸ்\nமதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் ஆனந்தராஜ் என்பவர் அரசு மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி பொருத்தக் கோரி ஒரு மனு செய்திருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஓராண்டுக்குள் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்ய கடந்தாண்டு ஜன. 18ல் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதற்கு காரணமான சுகாதாரத்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்று தாக்கப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது அரசு அலுவலகங்களில் வருகிறது சணல் ‘பைல்’\nநாகர்கோவில்: பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. அதன்படி, உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மாகோல் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் தடை செய்யப்பட்டுள்ளது.இதேபோல பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருந்தாலும்), பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் (கேரி பேக்குகள்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன கப்புகள், மூங்கில், மண்பொருட்கள், மரச்சாமான்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித, துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், தானியங்களால் செய்யப்பட்ட தேக்கரண்டிகள் மற்று��் மண் குவளைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை கடைபிடித்து, ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வெற்றிக்கரமாக அமல்படுத்துவதற்கு பொதுமக்கள் உதவிபுரியவேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகித பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அரசு துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பைல்களுக்கு பதிலாக சணல் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகாரிகளும், அலுவலர்களும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அவற்றையே கூட்டங்களுக்கும் எடுத்து வருகின்றனர். அரசின் உத்தரவுப்படி ஏற்கனவே அரசு துறைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவை குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்\nகோவை: கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்தது. பொதுமக்களால் விநாயகர், சின்னத்தம்பி என அழைக்கப்படும் இந்த இரண்டு யானைகளும் நண்பர்களைபோல ஒன்றாகவே வலம் வந்தன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக தினமும் இரவு நேரங்களில் உலா வந்தன. இதனால் வனத்துறையினர் இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டினர். அப்போது விநாயகர் என்ற யானையிடம் சிக்கிய வெங்கடேஷ் என்ற வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்தார். இதனைதொடர்ந்து விநாயகர், சின்னதம்பி யானைகளை பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதற்காக, டெல்லியில் இருந்து வன விலங்கு ஆலோசகர் அஜய் தேசாய் வரவழைக்கப்பட்டார். அவர் வனத்துறையினருடன் நடத்திய ஆலோசனை நடத்தினார். இதன்பின், யானைகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோயில் பகுதியில் விநாயகர் யானை இருப்பது தெரியவந்தது. மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவின்பேரில், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ், ரேஞ்சர் சுரேஷ், கால்நடை மருத்துவர்கள் மனோகரன், அசோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் யானை இருந்த இடத்திற்கு சென்றனர். கால்நடை மருத்துவர் மனோகரன், விநாயகர் யானை மீது துப்பாக்கியால் மயக்க ஊசியை செலுத்தினார். மயக்க நிலையில் இருந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. மாலை 3 மணி அளவில் மூன்று கும்கி யானை உதவியுடனும் ஜே.சி.பி மூலமும் யானை லாரியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட யானையை வனத்துறையினர் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.நண்பனை பார்க்க வந்தபோது சிக்கியதுவிநாயகர், சின்னதம்பி என்ற 2 காட்டு யானைகளும் இணை பிரியாத நண்பர்கள். வனத்துறையினர் பிடிப்பதற்கு முயன்றபோது விநாயகர் யானை பாலமலை வன பகுதிக்கு சென்று விட்டது. சின்னத்தம்பி மட்டும் இந்த பகுதியில் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக நண்பனை பிரிந்திருந்த விநாயகர் நேற்று இரவு, சின்னதம்பி இருந்த அனுவாவி சுப்பரமணியர் கோவில் பகுதிக்கு வந்த போது வனத்துறையிடம் சிக்கிக் கொண்டது.\nமதுரை அருகே டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளையில் திருப்பம் கவர்னர் மாளிகை போலீஸ்காரர் சிக்கினார்\nமேலூர்: மதுரை அருகே டாக்டர் வீட்டில் துப்பாக்கிமுனையில் நடந்த கொள்ளையில் தமிழக கவர்னர் மாளிகை பாதுகாப்புக்கான மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. கொள்ளையர் கும்பலில் 10 பேர் கைதான நிலையில், மேலும் பலரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மதுரை மாவட்டம், மேலூரில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பாஸ்கரன் (65). கடந்த 6ம் தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த முகமூடி கும்பல் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பாஸ்கரனின் மனைவி மீரா (60), வேலை பார்க்கும் பெண் ஒருவர், காவலாளி மூவரையும் தனிஅறையில் போட்டு பூட்டி, பீரோவில் இருந்த 5 லட்சத்தை எடுத்து கொண்டு தப்பினர். எஸ்பி உத்தரவின்பேரில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதுதொடர்பாக மதுரை, திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த கணபதி என்ற குருட்டு கணபதியை (39) போலீசார் மடக்கினர். இவரை கைது செய்து விசாரித்ததில் ஒரு பெரும் கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை குறிவைத்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. குருட்டு கணபதி உதவியுடன் அவரது கூட்டாளிகளில் திருமங்கலம் மாரிமுத்து (43), அசோக்நகர் ரமேஷ் (34), பெருங்குடி ராதாகிருஷ்ணன் (39) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் பெருங்குடி ராதாகிருஷ்ணன், கரூர் அருகே போரூரில் போலீஸ் பணியில் இருந்து, மோசடி புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். மாரிமுத்து ஆட்டோ டிரைவர். இவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் 32 லட்சம் ரொக்கம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்கொள்ளை தொடர்பாக, ஐராவதநல்லூர் மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ் சுரேஷ்குமார் (31), விரகனுரை சேர்ந்த ராஜகுரு (27), பழனிவேல் (29), அண்ணாநகர் ஆனந்தகிருஷ்ணன் (30), வில்லாபுரம் மணிகண்டன் (38), எலியார்பத்தி கிருஷ்ணமூர்த்தி (31) ஆகிய 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்குடன் தொடர்புடைய பலரை பிடித்தும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பலில் போலீசார் 3 பேர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக போலீசார் குருட்டு கணபதியிடம் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்தனர். அவர் திருமங்கலம் சன்னாசி கோயில் தெருவைச் சேர்ந்த குமார் (28) என்பவர் தனக்கு துப்பாக்கி கொடுத்ததாக கூறினார். இதையடுத்து குமார் வீட்டில் சோதனையிட்டபோது துப்பாக்கிகள், தோட்டா, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குமார் கடந்த 3 மாதங்களாக சென்னையில் கவர்னர் மாளிகையில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பயங்கர வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது கவர்னர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று மாலை மதுரையில் பதுங்கி இருந்த குமாரை தனிப்படையினர் வளைத்து பிடித்தனர். இவரை ரகசிய இடத்தில் வைத்து துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.குடும்பமே தலைமறைவுதிருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கொள்ளை சம்���வங்களில் ஈடுபட்ட கும்பலின் 11 பேர் வீடுகள் உள்ளன. இவர்களது வீடுகள் தற்போது பூட்டி கிடக்கின்றன. குடும்பத்தோடு அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.அமமுக மகளிர் அணி நிர்வாகி மகன்தான் குமார்திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். அமமுக நிர்வாகி. இவரது மனைவி வள்ளி. முன்னாள் அதிமுக நகராட்சி கவுன்சிலர். தற்போது அமமுக நகர் மகளிர் அணி செயலாளர். இவர்களது மகன்தான் குமார் (28). மத்திய ரிசர்வ் போலீஸ் படை போலீஸ்காரரான இவர், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். முன்பு துணைமுதல்வர் ஓபிஎஸ்சுக்கும் பாதுகாப்பாளராக இருந்துள்ளார். குருட்டு கணபதியுடன் ஏற்பட்ட பழக்கத்தில், கொள்ளை கும்பலுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அவ்வப்போது வழங்கி வந்துள்ளார்.டீக்கடையில் உருவான சதித்திட்டம்மதுரை, ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த குருட்டு கணபதி, அன்னகாமு தோட்டத்தில் டீ கடை நடத்துகிறார். இங்கு கூடும் ஏராளமானோரில் போலீஸ் பணியில் இருப்பவர்களும் அடக்கம். அப்போது, குறுகிய காலத்தில் கூடுதலாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கொள்ளை அடிக்கும் திட்டம் உருவானது. மிரட்டி பணம் பறிக்க துப்பாக்கி தேவை இருந்தது. இதற்காக 2 பிஸ்டல்கள், 60 தோட்டாக்களை சமீபத்தில் குருட்டு கணபதியிடம், குமார் கொடுத்துள்ளார்.கொள்ளை போனது 5 லட்சமா 70 லட்சமா மேலூர் டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கொள்ளை போனதாக சொல்லப்பட்டது 5 லட்சம் மட்டுமே. ஆனால் கைதானவர்களிடம் பல லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கொள்ளை போனது 70 லட்சம் மற்றும் ஏராளமான நகைகள் என தற்போது கூறப்படுகிறது.\nதஞ்சையில் இளம்பெண் பலாத்காரம் ஐகோர்ட்டுக்கு தாய் கடிதம் எஸ்.பி பதிலளிக்க உத்தரவு\nமதுரை: தஞ்சையில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, எஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி கே.கே.சசிதரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் மகள் திருபுவனத்தில் உள்ள ஜவுளி கடையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்தார். ஜவுளி கடைக்காரரின் நண்பர் ஒருவர் என் மகளை தீபாவளியன்று கட்டாயப்பட��த்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அன்று மதியம் மயக்க நிலையில் வீடு திரும்பிய என் மகளுக்கு அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் அதிக செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். என் மகள் பாதிக்கப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என அதில் கூறியிருந்தார். இக்கடிதத்தையே பொதுநல மனுவாக பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கடிதத்தில் கூறப்பட்டுள்ள வழக்கின் தற்போதைய நிலை குறித்து தஞ்சை எஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.\nபட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி தொழிலாளர்கள் போராட்டம்\nவிருதுநகர்: பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பட்டாசு தொழிலாளர்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நேற்று போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடுமையான நிபந்தனை விதித்து கடந்த அக். 23ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி, பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆலைகளை மூடி கடந்த நவ. 13 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டி, வெள்ளுர், ஆமத்தூர், தவசிலிங்காபுரம், செங்குன்றாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றியு���்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகாசி பகுதியில் மீனம்பட்டி, சிவகாமிபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட கிராமங்களிலும் பட்டாசு தொழிலாளர்கள் வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றினர்.\nபோக்குவரத்து சிக்னல்களில் ரகசிய ஆய்வு அரட்டையடித்த காவலர்களை மொபைலில் படம் பிடித்த கவர்னர்\nபுதுச்சேரி: புதுவை போக்குவரத்து சிக்னல்களில் ரகசிய ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பேடி, பணியை செய்யாமல் அரட்டை அடித்து கொண்டிருந்த போலீசாரை செல்போனில் படம் பிடித்தார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று, போக்குவரத்து சிக்னல்களில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு அதிகாரிகள் யாரையும் அழைக்காமல் தனியார் காரில், முக்கிய போக்குவரத்து சிக்னல்களான இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்குபார்க் சிக்னல், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் உள்ளிட்ட சிக்னல்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த போலீசார், போக்குவரத்தை கவனிக்காமல் சாலையோரம் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இதனை கவர்னர் தனது செல்போனில் படம் பிடித்தார். ஆய்வு மேற்கொண்டபோது, சிக்னல்களை சுற்றி நிறைய விளம்பர பலகை வைத்திருந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் சரியாக தெரியாமல் இருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.பின்னர் ராஜ்நிவாஸ் திரும்பியவுடன், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி ரட்சனா சிங் உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து விளக்கம் ேகட்டதோடு, சரியாக பணி செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த ரகசிய ஆய்வின்போது ஒரு இடத்தில்கூட காவலர்களை தவிர்த்து அதிகாரிகள் யாரும் இல்லாதது குறித்தும் கவர்னர் ேகள்வி எழுப்பினார். மேலும் சிக்னலை மறைக்கும் வகையில் கண்ட இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஜனவரி முதல் வாரம் பணி துவங்கும் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறைக்கு அனுமதி\nதிருப்புவனம்: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் ஆய்வு தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் 2015 முதல் 2017 வரை மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை பறைசாற்றும் 2 ஆயிரம் ஆண்டு பழமையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பிறகு தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏப். 18 முதல் செப். 30 வரை நான்காம்கட்ட அகழாய்வு நடைபெற்றது. இங்கு தொடர்ந்து ஆய்வு நடத்த தமிழார்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு நடத்த தமிழக தொல்லியல்துறைக்கு மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு நேற்று அனுமதி வழங்கியது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட ஆய்வுப்பணிகள் தொடங்க உள்ளன. தமிழக தொல்லியல்துறையினர் கூறுகையில், ‘‘கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையிடம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அகழ்வாராய்ச்சி துவங்கும். கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. நடப்பாண்டில் தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.4ம் கட்ட ஆய்வில் 5,820 பொருட்கள்தமிழக தொல்லியல்துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 5 தொல்லியலாளர்கள் கீழடியில் நான்காம்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆய்வில் மட்டும் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒரு கிராம் அளவிலான காதணி, பாசிமணி, நட்சத்திர வடிவிலான பொத்தான் உள்ளிட்ட தங்கத்தால் ஆன பொருட்களும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nமேட்டூரில் 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்\nமேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் நேற்று இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட அலகில், கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக, 600 மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டது. கொதிகலன் குழாயில் பழுது நீக்கும் பணியில் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபாலத்தில் இருந்து குதித்ததால் வழிப்பறி வாலிபரின் கை எலும்பு முறிந்தது\nபுளியந்தோப்பு: புளியந்தோப்பு அருகே பட்டாளம், சி.ஏ கார்டனை சேர்ந்தவர் பூபதி (42), தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை பூபதி, வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு வாலிபர், பூபதியை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து 1500, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடினார். இதனால், அதிர்ச்சியடைந்த பூபதி அலறி கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற ஓட்டேரி போலீசார், அந்த வாலிபரை விரட்டி சென்றனர். அந்த சாலையில் எல்லைக்கு சென்ற வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், அவரது கை முறிந்தது.இதையடுத்து போலீசார், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஓட்டேரி பழைய வாழைமா நகரை சேர்ந்த பால்ராஜ் (எ) சேட்டு (37). இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்பட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n2 வாரங்களுக்கு பிறகு பொள்ளாச்சி சந்தை திறப்பு: மாடு விற்பனை விறுவிறுப்பு\nபொள்ளாச்சி: கோமாரி பாதிப்பு காரணமாக மூடப்பட்ட பொள்ளாச்சி சந்தை, 2 வாரங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதில், மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்படுகிறது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்கள் மாட்டு சந்தை நடைபெறும். பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வருகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டுவந்து விற்பனைசெய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் மாட்டு சந்தை, 2 வாரமாக செயல்படவில்லை. இந்நிலையில் இன்று சந்தை மீண்டும் கூடியது. மாடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து குறைந்த அளவிலேயே இருந்தது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கேரள வியாபாரிகள் வருகை குறைந்தது. அதற்கு பதிலாக உள்ளூர் வியாபாரிகளே அதிகளவில் வந்திருந்தனர். 2 வாரத்திற்கு பிறகு சந்தை மீண்டும் செயல்பட துவங்கியதால் மாடு விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது.காளை மாடு ரூ.34 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.32 ஆயிரத்திற்கும், கன்றுக் குட்டிகள் ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41551-34-civilians-killed-in-syrian-regime-air-strike-on-eastern-ghouta-monitor.html", "date_download": "2018-12-19T00:56:46Z", "digest": "sha1:2TKSR6EABWBMSD34P45IYLSEX5GERY4T", "length": 9692, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியாவில் மீண்டும் வான்வெளி தாக்குதல்: 34 பேர் பலி | 34 Civilians Killed In Syrian Regime Air Strike On Eastern Ghouta Monitor", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nசிரியாவில் மீண்டும் வான்வெளி தாக்குதல்: 34 பேர் பலி\nசிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.\nஇந்தப் போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் 700 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 166 பேர் குழந்தைகள் என்று பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 34 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் 11 பேர் குழந்தைகள். கவுட்டாவின் முக்கிய நகரமான டவுமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nசிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி\nஉள்நாட்டு போருக்கு பின் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை - சிரிய மக்கள் கொண்டாட்டம்\nடமாஸ்கஸில் சிரியா அரசுப்படை தாக்குதல்\nசிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nசிரியாவில் அமெரிக்கா குண்டு மழை: எங்கும் புகைமண்டலம்\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/03/13/32373/", "date_download": "2018-12-19T02:20:24Z", "digest": "sha1:MWV7RB2EE3MX5HDKVIB2PV2I23E2YGH5", "length": 14545, "nlines": 123, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "இருப்போர் கொடுக்கலாம்…! இல்லாதோர் எடுக்கலாம்…!- அன்பு சுவரின் அசத்தல் திட்டம்! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதமிழகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்-டி.ஜி.பி. உத்தரவின் உண்மை நகல்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது ஐந்து முறை தாக்குதல்களை மேற்கொண்டனர்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிர்ச்சி தகவல்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்-அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை-திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி உத்தரவு.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர் -கண்டுபிடித்து ஒப்படைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர்.\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும்-வானிலை அறிக்கை முழு விபரம்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்\n- அன்பு சுவரின் அசத்தல் திட்டம்\n- அன்பு சுவரின் அசத்தல் திட்டம்\nமனிதன் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சிகளை எட்டினாலும், மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் குணங்களில் ஈகை குணமும் ஒன்று.\nதன்னிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதில் மனித மனங்களில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அது போன்ற மகிழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் பல மனிதர்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் போட்டியில் உலகத்தில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுவதால் பசிக்கின்றவருக்கு உணவு வழங்கிடவு��், தேவை அறிந்து பொருள் உதவி செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து ஏங்குபவர்களுக்காக திருவாரூரில் “அன்புச் சுவர்” ஒன்று திறக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் சேவை சங்கங்கள் தன்னார்வலர்கள் சார்பில் திறக்கப்பட்டுள்ள இந்த “அன்புச் சுவர்” அலமாரி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆடைகள் மற்றும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் அங்கு கொண்டு வந்து வைத்து விட்டு செல்கின்றனர். அதனை தேவைப்படும் நபர்கள் எடுத்துச் செல்கின்றனர்.\nஇருப்போர் கொடுக்கவும். இல்லாதோர் எடுக்கவும் சேவை உள்ளங்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த “அன்புச் சுவர்” அமைப்புக்கு திருவாரூரில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுன்கணீர் பூசல் தரும். –என்கிறார்.\n- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் போர்கால நடவடிக்கை\nதீ விபத்து ஏற்பட்ட குரங்கணி மலை பகுதிகளை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதமிழகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது …\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத …\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய …\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு …\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,978) ஆன்மீகம் (31) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (192) இலங்கை (126) உலகம் (24) தமிழ்நாடு (848) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்த�� விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36950", "date_download": "2018-12-19T01:22:11Z", "digest": "sha1:OUDEIOOYBAAFTF3Q5VAFVOZEJCF6YNKY", "length": 5014, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி மன்னர் சல்மான் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி மன்னர் சல்மான் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு\nசவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் கடந்த பிப்ரவரி 26ந்தேதி மலேசியா நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன் மலேசிய அரசு 7 தீவிரவாதிகளை கைது செய்தது.\nஇது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஐ.ஜி. காலீத் அபுபக்கர், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மலேசியாவுக்கு வருகை தரும் அரபு நாட்டு மன்னர்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை நாங்கள் சரியான நேரத்தில் கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.\nஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 7 பேரை பிப்ரவரி 21 முதல் 26ந்தேதிக்குள் மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் மலேசியர். மற்ற 6 பேரில் ஒருவர் இந்தோனேசியர். 4 பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கிழக்காசியாவை சேர்ந்தவர் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.\nஅதிரை பள்ளிகளில் தொடங்கியது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..\nஅதிரையில் ADT நடத்தும் மாபெரும் ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54770", "date_download": "2018-12-19T00:56:41Z", "digest": "sha1:5DAADERQFN3ABSLQ3QEOXG4XATVD6WJQ", "length": 3939, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை சிட்னி கிரிக்கெட் அணி சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nRamalan special உள்ளூர் செய்திகள்\nஅதிரை சிட்னி கிரிக்கெட் அணி சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி\nஅதிரை சிட்னி ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் அணி சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை சிட்னி மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு அணி வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமனைவியின் எடிஎம் ரகசிய எண்ணை கணவரிடம் பகிர தடை\nஅதிரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/55265", "date_download": "2018-12-19T00:57:38Z", "digest": "sha1:DDHCOLEPN67X4PTMTCYENFFRC6VP54NI", "length": 7338, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "டாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஇஸ்லாமிய மதபோதரான ஜாகிர் நாயக் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி அவரை தீவிரவாதியை போல் மத்திய அரசு சித்தரித்து வருகிறது. இதனால் அவர் வெளிநாடுகளில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்வதேச குற்றவியல் போலீசான இண்டெர்போல், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது என தெரிவித்தது.\nஜாகிர் நாயக் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்த குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் போலீஸ் ஆய்வு செய்ததில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தெளிவு இல்லை என்றும் அதனை ஆய்வு செய்து உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.\nஇதனிடையே, அமலாக்கத் துறை மற்றும் தேசியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் விசாரணை அறிக்கையின் நகலை தனக்கு அளிக்க வேண்டும் என்று ஜாகிர் நாயக் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த், ரேவதி மோஹதி தேரே ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மலேசியாவில் இருக்கும் அவரை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மலேசிய அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. தனது பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாகிர் நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். அதுதொடர்பாக, அவர் தனியாக வேறொரு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். பாஸ்போர்ட் மீதான தடையை நீக்குவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/56552", "date_download": "2018-12-19T02:19:50Z", "digest": "sha1:D6FDWNDCBFJ3WGXKJ43ARUJN4LMZWGPV", "length": 4841, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ஷிபா மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் தேவை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\neducation and jobs உள்ளூர் செய்திகள்\nஅதிரை ஷிபா மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் தேவை\nகடந்த 30 வருடங்களுக்கு முன்பு 24.07.1988ல் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. இந்த 30 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி இன்று புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் மருத்துவமனை முழுவதுமாக, பல சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் முழு வீச்சில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவில் பல்வேறு துறைகளின் கீழ் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பணியுரிய மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள், லேப் டெக்னிசியன்கள், X Ray டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர்.\nஇங்கு பணிபுரிய விரும்புவோர் கீழ்காணும் படத்தில் உள்ள மெயில் ஐடிக்கு உங்கள் CV ஐ அனுப்பலாம். கூடுதல் விபரங்களுக்கு அதில் உள்ள எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅதிரை – திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணியை ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்\nஅதிரை பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை முற்றுகையிட்ட மக்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/07/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:44:33Z", "digest": "sha1:QWLFKFCSASOKFONFXJE42IDFUQTBNCZT", "length": 25276, "nlines": 300, "source_domain": "lankamuslim.org", "title": "ஐ.நா. தீர்­மானம் தொடர்பில் மஹிந்தவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும்: அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா | Lankamuslim.org", "raw_content": "\nஐ.நா. தீர்­மானம் தொடர்பில் மஹிந்தவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும்: அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா\nஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­ப­டி­ருந்த நிலையில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும் என அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா கேள்வி எழுப்­பினார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையில் இலங்கை குறித்து கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக் ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதிருப்தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாட்டை வின­விய போதே போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,\nஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் குறித்து முதலில் மஹிந்த ராஜபக் ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் வெளி­நாட்டு ஊட­கங்கள் ஆவ­ணங்­க­ளையும், புகைப்­ப­டங்­க­ளையும் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்­றன. ஆனால் இந்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மஹிந்த தரப்­பினர் இது­வ­ரையில் எந்­த­வொரு கார­ணங்­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. இலங்கை இரா­ணுவம் தொடர்பில் சுமத்­தப்­பட்­டு­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் எமது இரா­ணு­வத்தை நியா­யப்­ப­டுத்தி காப்­பற்ற வேண்­டிய முக்­கிய பொறுப்பு அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது. ஆனால் மஹிந்த அர­சாங்கம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவ்­வா­றா­ன­தொரு நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை.\nஅதேபோல் மேற்­கத்­தேய நாடு­களின் எதி­ரி­களை ஆத­ரித்­தமை இலங்கை மீது சர்­வ­தேசம் அழுத்தம் செலுத்த காரணம் எனவும் நாட்டை இவர்கள் பங்­கு­போ­டு­வ­தா­கவும் மஹிந்த மற்றும் மஹிந்த ஆத­ரவு தரப்­பினர் முன்­வைக்கும் கார­ணங்­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அமெ­ரிக்­காவும், பிரித்­தா­னி­யாவும் எப்­போதும் இலங்­கைக்கு உதவும் நோக்­கத்­தி­லேயே செயற்­ப­டு­கின்­றன. அதேபோல் அமெ­ரிக்கா ஆத­ரிக்­காத நாடு­க­ளுடன் இலங்கை நட்­பு­றவை பேணுவதனால் அவர்கள் எம்மை எதிர்க்­க­வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. மேற்­கத்­தேய நாடுகள் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க பிர­தான காரணம் மனித உரிமை மீறல்­க­ளே­யாகும். மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் அர­சாங்கம் சரி­யாக நடந்­தி­ருந்தால் எமக்கு இவ்­வா­றா­ன­தொரு அழுத்தம் ஏற்­பட்­டி­ருக்­காது.\nநாட்டில் ஜன­வரி மாதம் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் இப்­போது எமக்கு எதி­ரான விளை­வுகள் மிக மோச­மா­ன­தா­கவே அமைந்­தி­ருக்கும். பொரு­ளா­தார ரீதி­யிலும், ஏனைய பாது­காப்பு ரீதி­யிலும் எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும்.\nஒரு­வேளை தொடர்ந்தும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் அவ்­வா­றான நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்­மானம் முன்­வைக்கப் பட்­டி­ருக்­கு­மாயின் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வாகும். ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது அர­சாங்கம் முதற்­க­ட­மை­யாக யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்தில் எமது இரா­ணு­வத்தை கொண்­டு­செல்லும் செயற்­பாட்டில் இருந்து காப்­பாற்­றி­யுள்­ளது.\nஐக்­கிய நாடுகள் பேர­வை­யிலும் இலங்கை மீது சுமத்­தப்­பட்­டுள்ள மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் எமது அர­சாங்கம் சரி­யான முறையில் குற்­றச்­சாட்­டு­களை நிவர்த்தி செய்யும் வகை­யிலும் சர்­வ­தே­சத்­தையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையிலும் கையாண்டுள்ளோம். ஆகவே இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இப்போது நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக உள்நாட்டு பொறிமுறைகளை மையப்படு த்தியே அமைந்துள்ளது. அதேபோல் சர்வதேச உதவிகளையும் பெற்று ஒரு பூரணமான விசாரணையாகவே அமைந்துள்ளது. ஆகவே இதில் யாரும் முரண்படவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.-vk\nஒக்ரோபர் 7, 2015 இல் 9:07 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கொண்டையாவின் மரபணு பொருந்தவில்லை\nவிஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டா���மானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n, இனவாதம் என்றால் என்ன \nபுத்தளம் நகரில் இஸ்லாமிய ஊழியர் மகாநாடு\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nமஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்\nபுதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்\n” ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்”\nமற்றுமொரு இனச் சுத்திகரிப்பில் மியான்மார் இராணுவம்\nரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\n« செப் நவ் »\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய் lankamuslim.org/2018/12/18/%e0… https://t.co/Pcy4Sblg5A 17 hours ago\nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது lankamuslim.org/2018/12/18/%e0… 17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/dasavatharam-070714.html", "date_download": "2018-12-19T02:14:56Z", "digest": "sha1:TM4TSDQZR3VDF66POG4QSCOFUFUWYP46", "length": 12835, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தசாவதாரம் தீபாவளிக்கு வருமா?-கமல் | Kamal says his new film has a complicated, big subject - Tamil Filmibeat", "raw_content": "\n» தசாவதாரம் தீபாவளிக்கு வருமா\nநான் நடித்து வரும் தசாவதாரம் படம் மிகப் பெரிய சப்ஜெக்ட், கஷ்டமான சப்ஜெக்ட், சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nரஜினிகாந்த்தின் சிவாஜியைப் போலவே கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் இந்தப் படத்தில் 10 வேடங்கள் போட்டுள்ளார். ஒவ்வொரு வேடமும் படு அட்டகாசமாக வந்துள்ளதாம்.\nஒவ்வொரு வேடம் குறித்தும் வெளியாகும் தகவல்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. இந்த நிலையில், சென்னை திரைப்பட கழகமும், இந்திய அமெரிக்க வர்த்தக சபையும் இணைந்து சென்னையில் இந்திய சினிமா குறித்த கருத்தரங்கை நடத்தின.\nஇதில் கலந்து கொண்ட கமல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nதசாவதாரம் சற்று பெரிதான சப்ஜெக்ட், சிக்கலான சப்ஜெக்ட். சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது.படத் தயாரிப்பு இருக்கும்போது அதுகுறித்து விரிவாகப் பேச முடியாது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக முடிந்தால் படமும் விரைவாக ரிலீஸாகும். அடுத்த மாதத்துடன் ஷூட்டிங் முடிவடைந்து விடும்.\nஅருமையான குழுப் பணி, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறப்பான தொழில் அணுகுமுறை எங்களுக்குக் கிடைத்துள்ளதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் படப்பிடிப்பு மிகவும் அருமையாக, சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nதசாவதாரம் படம் குறித்த வழக்கு குறித்து நான் கவலைப்படவில்லை. அது விளம்பரம் தேட முனைவோரின் கை வேலை. சிவாஜி படத்தை எதிர்த்துக் கூட இதுபோன்ற மலிவான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை. எங்களது வேலையை நாங்கள் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nபடம் தீபாவளிக்கு வருமா என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது என்றார் கமல்.\nகமல்ஹாசன் 10 வேடங்களில் நடிப்பது உலக அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஹாலிவுட் நடி���ரான சர் அலெக் கின்னஸ் என்பவர் 1949ம் ஆண்டு எட்டு வேடங்களில் கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கொரோனெட்ஸ் என்ற படத்தில் நடித்தார்.\nசிவாஜி கணேசன் 1964ம் ஆண்டு 9 வேடங்களில் நவராத்திரி படத்தில் நடித்திருந்தார். முதல் முறையாக பத்து வேடங்களில் நடிப்பவர் கமல் மட்டுமே. அந்த வகையில் தான் ஒரு உலக (சாதனை)நாயகன் என்பதை கமல் நிரூபித்துள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-west-indies-third-t20-match-live-score-update-results-012213.html", "date_download": "2018-12-19T00:57:14Z", "digest": "sha1:LA6RVUNXJ7QUR4ETJHUGTN2OQ6OANDQ5", "length": 15340, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "கடைசி பந்து வரை சென்று ஹார்ட் பீட்டை ஏற்றிய வெ.இண்டீஸ்.. ஒரு வழியாக இந்தியா வெற்றி! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» கடைசி பந்து வரை சென்று ஹார்ட் பீட்டை ஏற்றிய வெ.இண்டீஸ்.. ஒரு வழியாக இந்தியா வெற்றி\nகடைசி பந்து வரை சென்று ஹார்ட் பீட்டை ஏற்றிய வெ.இண்டீஸ்.. ஒரு வழியாக இந்தியா வெற்றி\nசெ���்னை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில், கடைசி பந்தில் வெற்றியை பதிவு செய்தது.\nமுன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி டி20 தொடரையும் 2-0 என கைப்பற்றி இருந்தது. தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது.\nமூன்றாவது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஆறுதல் தேடுமா அல்லது மீண்டும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புமா என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது.\nமுன்னதாக, இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல், வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்தனர். இரண்டாவது டி20 போட்டியில் ஆடிய மற்ற வீரர்கள் அப்படியே இடம் பெற்றனர். ரோஹித், 69 ரன்களை கடந்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அவர் இந்த போட்டியில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றமில்லை\nவெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் இந்த இந்திய சுற்றுப் பயணம் முழுவதும் ஏராளமான வீரர்களை அறிமுகம் செய்தது. மூத்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காதது அவர்களுக்கு பின்னடைவாக உள்ளது.\nஇந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி - டேர்ரன் பிராவோ, ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), கீமோ பால், ஃபேபியன் ஆலென், கேரி பியர்ரே, ஓஷேன் தாமஸ், நிகோலஸ் பூரன்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்\nவெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஹோப் மற்றும் ஹெட்மையர் துவக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடியாக 51 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியின் சாஹல் தன் சுழல் ஜாலத்தால் இவர்கள் இருவரையும் வெளியேற்றினார். அடுத்து தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ராம்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.அடுத்து ஜோடி சேர்ந்த பிராவோ, பூரன் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இளம் வீரர் பூரன் அதிரடியாக ஆடி 4 சிக்ஸர்கள் அடித்து 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். பிராவோ 43, பூரன் 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றனர்.\n182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது இந்தியா. ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். ரோஹித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 2-3 ஓவர்களுக்கு நிதானம் காட்டி ஆடியது. அதன் விளைவாக ரன் ரேட் தேவை ஓவருக்கு பத்துக்கு மேல் எகிறியது. எனினும், அடுத்த சில ஓவர்களில் ரிஷப், தவான் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். தவான் அரைசதம் கடந்து சதம் நெருங்கினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தவான் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 1 பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆலென் வீசிய பந்தை அவரிடமே அடித்தார் பாண்டே. ஆலென் பந்தை விட்டு விடவே, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் இருவரும் ஒரு ரன்னை ஓடி முடித்தனர். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 19வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததால், இந்தியா தேவையில்லாமல் கடைசி பந்து வரை போட்டியை இழுத்துச் சென்றது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3019506.html", "date_download": "2018-12-19T00:59:01Z", "digest": "sha1:T7HSLMODBCEFABV5TB2VDXCZTYQPU6ZT", "length": 6693, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சியில் ஆத்ரட்டிஸ் தின நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் ஆத்ரட்டிஸ் தின நிகழ்ச்சி\nBy DIN | Published on : 13th October 2018 09:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக ஆத்ரட்டிஸ் தின்த்தை ஒட்டி, திருச்சி ஜி.வி.என். மருத்துவமனை சார்பில் மூட்டுத் தேய்மானம் வென்றவர்களுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதிருச்சி ஐ.எம்.ஏ. ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூட்டுத் தேய்மான பிரச்னை ஏற்பட்டு அதில் குணமடைந்தவர்களுடனான கருத்து பரிமாற்றமும், அதனைத் தொடர்ந்து முனைவர் சோ. சத்தியசீலன் தலைமையில், சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை புரிவது ஆண்களே, பெண்களே என்ற தலைப்பிலான பட்டி மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் வி.ஜெ. செந்தில் தலைமையில் மருத்துவர் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்வில் பங்கேற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/39595-vijay-success-story.html", "date_download": "2018-12-19T02:31:25Z", "digest": "sha1:76XBFAL7CM6EUDAO34ARTDQXBR3OIXFM", "length": 19815, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "விஜய்யின் வெற்றிப் பாதை….! | Vijay Success Story", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ’இளைய தளபதி’ விஜய், கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாமா\nசினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்கிற ஆவேசமுள்ள இளைஞனாக விஜய் ’நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகம். புதுமுகம் என்கிற பெயரில் மகனை ஹீரோ ஆக்குவதற்காக வேறொரு தயாரிப்பாளரின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல், தன் சொந்தப் பணத்தில்; இயக்கத்தில் மகனை அறிமுகம் செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.\nசினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதல் பட வெற்றி என்பது அரிச்சுவடி மாதிரி, வருங்காலத்துக்கு மிகவும் அவசியமானது. ’நாளைய தீர்ப்பு’ அப்படியொன்றும் பிரமாதமான வெற்றிப் படம் இல்லை தரத்திலும், நிறத்திலும் கூட சிலாகித்து சொல்ல முடியாத; சாதாரண கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் தான் தரத்திலும், நிறத்திலும் கூட சிலாகித்து சொல்ல முடியாத; சாதாரண கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் தான் இதன் மூலம் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆர்வமுள்ள ஒரு இளைஞர் இருக்கிறார் என்கிற விசிட்டிங் கார்டு மட்டுமே கிடைத்தது. விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு வேலை வாங்க முடியுமா\n’நாளைய தீர்ப்பு’ படத்தை தொடர்ந்து ’செந்தூரப் பாண்டி’ வந்தபோது, ’எஸ்.ஏ.சந்திர சேகர், சினிமாவில் சம்பாதித்த பணத்தை அழிப்பதற்காகவே மகன் வந்திருக்கிறான் மகன் என்பதற்காக அவரும் நடிக்க வைக்கிறார், அப்பா இயக்கத்தில் குப்பை கொட்டவே லாயக்கு மகன் என்பதற்காக அவரும் நடிக்க வைக்கிறார், அப்பா இயக்கத்தில் குப்பை கொட்டவே லாயக்கு’ என கோலிவுட் வட்டாரமே கொக்கரித்தது\nவிஜய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை ��ல்லாவிட்டாலும், மகனின் விருப்பத்தை; அவன் நேசிக்கிற தொழிலில் பாதை அமைத்துத் தருவது தான் ஒரு தகப்பனின் கடமை அந்தக் கடமையை தான் அப்போது செய்து வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தக் கடமையை தான் அப்போது செய்து வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனுக்கு ஒரு வெற்றிப் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், ’ரசிகன்’ படத்தைத் தொடங்கினார் மகனுக்கு ஒரு வெற்றிப் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், ’ரசிகன்’ படத்தைத் தொடங்கினார் அவரது நம்பிக்கையில் ஓரளவு வெற்றியும் பெற்றார். ’ரசிகன்’ சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும், முதலுக்கு மோசம் செய்யாமல் சுமாரான வெற்றியைப் பெற்றது அவரது நம்பிக்கையில் ஓரளவு வெற்றியும் பெற்றார். ’ரசிகன்’ சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும், முதலுக்கு மோசம் செய்யாமல் சுமாரான வெற்றியைப் பெற்றது அப்போதும் ஏச்சும் பேச்சும் ஓயவில்லை அப்போதும் ஏச்சும் பேச்சும் ஓயவில்லை ’அப்பனும் மகனும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள்’ என தூற்ற ஆரம்பித்தார்கள்\nசினிமாவில் நிற்க முதல் வெற்றி அவசியம்தான் ஆனால், நிலைக்க வேண்டு மானால் அதன்பிறகு நடிக்கும் படங்கள், ஏற்கும் வேடங்கள், இயக்கும் இயக்குநர்கள், தேர்ந்தெடுக்கும் கதைகள், வாய்ப்புத் தரும் தயாரிப்பாளர்கள்… இது போன்ற காரணிகளை ஆராய்ந்து அதற்கேற்ப தன்னை கட்டமைத்துக் கொள்வதும் அவசியம் என்பதை தந்தையும் மகனும் நன்கு அறிந்தே வைத்திருந்தனர்.\n’நாளைய தீர்ப்பு’வில் தொடங்கி, தொடர்ந்து ’செந்தூரப் பாண்டி’, ’ரசிகன்’, ’தேவா’, ’விஷ்ணு’, ’மாண்புமிகு மாண்வன்’ வரை விஜய்யை, பொறுபில்லாமல் ஜாலியாய் ஊர் சுற்றும் பெண்கள் பின்னால் அலையும் இளைஞனாய், நியாத்துக்கு குரல் கொடுத்து சண்டையிடும் ஆவேசக்காரனாய் ஒரு ’கெள பாய்’ அளவுக்குத்தான் எஸ்.ஏ.சந்திர சேகரால் உருவாக்க முடிந்தது இது விஜய்க்குள் இருந்த திறமையின் ஒரு பகுதி தான் இது விஜய்க்குள் இருந்த திறமையின் ஒரு பகுதி தான் இதை வைத்து, விஜய்க்கு தெரிந்தது இவ்வளவு தானா இதை வைத்து, விஜய்க்கு தெரிந்தது இவ்வளவு தானா என்கிற மிக முக்கியமான கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது\nஅதற்கு பதிலாக வந்தது ’பூவே உனக்காக’ படம் கண்ணியமான கதைகளையே எடுத்து அதில் வெற்றிகளைக் குவித்து வந்த இயக்குநர் விக்ரமன் இயக்கத்��ில், பல சூப்பர் ஹிட் படங்களை சினிமாவுக்கு வழங்கிய சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’பூவே உனக்காக’ விஜய்க்கு முதல் வெள்ளி விழாப் படமாக அமைந்தது கண்ணியமான கதைகளையே எடுத்து அதில் வெற்றிகளைக் குவித்து வந்த இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், பல சூப்பர் ஹிட் படங்களை சினிமாவுக்கு வழங்கிய சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’பூவே உனக்காக’ விஜய்க்கு முதல் வெள்ளி விழாப் படமாக அமைந்தது இதில் விஜய்யின் ஆர்பாட்டமில்லாத அடக்கமான நடிப்புத் திறனைக் கண்டு எல்லோரும் வியந்தனர் இதில் விஜய்யின் ஆர்பாட்டமில்லாத அடக்கமான நடிப்புத் திறனைக் கண்டு எல்லோரும் வியந்தனர் இதையடுத்து வந்த ’லவ் டுடே’ படமும் விஜய்க்குள் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படங்களின் வெற்றி விஜய்க்கு, விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்கிற உந்துதலைக் கொடுத்தது\nபெரிய இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களோடு நடித்து தன்னை பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும் என விரும்பிய விஜய், இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் ’நேருக்கு நேர்’ படத்திலும், நடமாடும் நடிப்புப் பல்கலைக் கழகமாக திகழ்ந்த நடிகர் திலகத்தோடு ’ஒன்ஸ்மோர்’ படத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார்\n’ஹீரோ என்பவன் நல்லவனாக மட்டுமே இருபான், ரேமாண்ட்ஸ் மாடல் போலவோ, அல்லது ஐடி கம்பெனி ஆள் போலவோ தோன்றுவான்’’ என்கிற பிம்பத்தை அடித்து நொறுக்க ’ப்ரியமுடன்’, ’நிலாவே வா’ படங்கள் விஜய்க்கு அமைந்தது. குடும்பக் கதைகளை கொடுத்து பெண்களின் பேராதரவைப் பெற்றிருந்த இயக்குநர் பாசிலின் ’காதலுக்கு மரியாதை’, சூப்பர் குட் தயாரிப்பில் வந்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ படங்கள் விஜய்யை, குடும்பத்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு வளையம் வைத்து அமரவைத்தது.\n’குஷி’, ’ப்ரியமானவளே’, ’ஃப்ரெண்ட்ஸ்’, ’பகவதி’ போன்ற படங்களின் வெற்றி விஜய்யை வேற லெவலுக்கு கொண்டு போனது\nமென்மையான காதல் படங்கள் ஹிட் அடித்ததால் தொடர்ந்து அந்த ரூட்டிலேயே பாதுகாப்பாக பயணம் செய்யாமல், தான் ஆசைபட்ட ஆரம்ப காலத்தில் செய்ததைப் போன்ற ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை மாற்றும் முயற்சியில் இறங்க நினைத்த போது அதற்கேற்ற மாதிரி அதிரடி ஆக்‌ஷன் படமாக அமைந்தது ’திருமலை’. ’மென்மையான நாயகன்’ என்கிற பிம்பத்தை உடைத்து விஜய்யை, அதிரடி நாயகனாக மடை மாற்றியது ’திருமலை’ திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே பெயர் சொன்னால் வியாபாரம் ஆகும் என்கிற நிலை இருந்த காலகட்டத்தில், விஜய் படம் என்றாலே நல்ல விலை போகும் நிலை உருவானது. வினியோகஸ்தர்களின் விருப்ப நாயகனாக மாறினார் விஜய். இதனால், அதிரடி ரூட்டிலேயே பயணத்தை தொடர்ந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே பெயர் சொன்னால் வியாபாரம் ஆகும் என்கிற நிலை இருந்த காலகட்டத்தில், விஜய் படம் என்றாலே நல்ல விலை போகும் நிலை உருவானது. வினியோகஸ்தர்களின் விருப்ப நாயகனாக மாறினார் விஜய். இதனால், அதிரடி ரூட்டிலேயே பயணத்தை தொடர்ந்தார் இப்போது வரை அது வெற்றிப் பயணமாகவே தொடர்கிறது இப்போது வரை அது வெற்றிப் பயணமாகவே தொடர்கிறது விஜய் வெற்றிகளைத் தொட்டு உயர்கிறார் மேலே…மேலே…\nதொழில் பக்தி, பிறரைப் பற்றி வம்பளக்காத அமைதி, ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை நேசிக்கும் குணம் போனறவை விஜய்யின் கூடுதல் பலமாக துணை நிற்கின்றன. இப்போது விஜய் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், வினியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு விலை பேசுகிறார்கள் அதற்கு காரணம், விஜய்யின் படங்கள் வசூலைக் குவிக்கிறது அதற்கு காரணம், விஜய்யின் படங்கள் வசூலைக் குவிக்கிறது விஜய் தன் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்ய நியூஸ் டி.எம் டீம் வாழ்த்துகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு\nகோடம்பாக்கம் பாராட்டாத விஜய்யின் சூப்பர் படங்கள்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nவிஜய்யுடன் 5-வது முறையாக இணைந்த டெக்னீஷியன்\nரயில் விபத்திலிருந்து தப்பிய விஜய்\nவிஜய் திவாஸ்: ராணுவத்தினருக்கு மோடி புகழாரம்\nஇணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்களின் 2019 காலண்டர்\nபிறந்த நாள் சிறப்புக் கட்டுரை\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://draravendan.blogspot.com/", "date_download": "2018-12-19T02:28:42Z", "digest": "sha1:46YR3WMQYZ2LH6FZFQ2IW6CGBVHNNGKC", "length": 16315, "nlines": 184, "source_domain": "draravendan.blogspot.com", "title": "இரா. தாமோதரன் / அறவேந்தன் - Dr. Thamotharan (Aravendan)", "raw_content": "\nதிங்கள், 16 ஜூன், 2014\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பெற்றுள்ள விருதுகளும் பரிசுகளும்\nமுனைவர் இரா. தாமோதரன் அவர்கள் பெற்றுள்ள பரிசுகளும் விருதுகளும் இவண் குறிக்கப்பட்டுள்ளன. தமிழாய்வில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இவை தரப்பட்டுள்ளன.\nவ. எண் ஆண்டு நூலின் பெயர் விருது / பரிசு\nதிருவையாறு தமிழய்யா கழக ஆய்வு நூல் பரிசு\nதமிழ் அணி இலக்கண மரபும் இலக்கிய மறுவாசிப்பும்\nசென்னை-சேக்கிழார் மன்ற ஆய்வு நூல் பரிசு\nதமிழ் அணி இலக்கண மரபும் இலக்கிய மறுவாசிப்பும்\nதழிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கலாநிதி பேரா.நா.வா.நினைவுப் பரிசு\nதமிழ் அணி இலக்கண மரபும் இலக்கிய மறுவாசிப்பும்\nதமிழக அரசின் இலக்கண ஆய்வுநூல் பரிசு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு\nதமிழ் சிங்கள இலக்கண உறவு\nதமிழக அரசின் சிறந்த ஆய்வுநூலுக்கான பரிசு\nஇடுகையிட்டது இரா. அறவேந்தன் நேரம் பிற்பகல் 1:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பதிப்பித்துள்ள நூல்கள்\nமுனைவர் இரா. அறவேந்தன் பதிப்பித்துள்ள நூல்கள் இவண் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டுள்ளது. தனி மனிதர்களின் ஆய்வு, பதிப்பு முயற்சிகள் பிறரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுவது ஆராய்ச்சியில் புதிய பயன்களை நல்கும் என்பதனை மனங் கொண்டு இவை தரப்படுகின்றன.\n1. விடியல்- ஆய்வு இதழ்\n: புதுவைப் பல்கலைக்கழக வெளியீடு (1992)\n2. ஆய்வுக்கோவை(1969) தொகுதிகள் 1,2\n: உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)\n3. ஆய்வுக்கோவை(1970) தொகுதிகள் 1,2,3\n: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)\n4. சங்க இலக்கிய ஆய்வுகள்\n: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)\n: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)\n6. தமிழியல் ஆய்வுகள் பன்முகப் பார்வை\n: காவ்யா பதிப்பக வெளியீடு (2001)\n: தாயறம் வெளியீடு (2004)\n8. தமிழ் இலக்கியப் போக்குகள்\n: தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளி வெளியீடு (2004)\n9. தமிழர் வளர வழிகள்\n: சபாநாயகம் வெளியீடு (2004)\n10. பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள்\n: ஆர்.சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி நாமக்கல் (2005)\n: ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2005)\n13. இற்றை இலக்கண ஆய்வுகள்\n: ராகவேந்திரா வெளியீடு, நகர்கோயில்(2006)\n14. இளங்கோவடிகள் காட்டும் நெறிகள்\n: ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2005)\n15. நிலம் பெயர்ந்த தமிழர் வேரும் விழுதும்\n: உலகப் பண்பாட்டு இயக்ககம், மலேசியா\n16. சிலம்பியல் சமுதாயச் சிந்தனைகள்\n: ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2006)\n17. செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்\n: ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2010)\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)\n19. பெரியார் - பெண்ணுரிமை\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)\n20. பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும்\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)\n21. செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள்\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)\n22. இளையோர் மேம்பாட்டிற்குப் பெரியார்\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)\n23. ஆதிச்சம் - ஆய்வு இதழ்\n: அழகப்பா பல்கலைக் கழகம் (2009)\n24. ஆதிச்சம் - ஆய்வு இதழ்\n: அழகப்பா பல்கலைக் கழகம் (2010)\n25. ஆதிச்சம் - ஆய்வு இதழ்\n: அழகப்பா பல்கலைக் கழகம் (2010)\n26. ஆதிச்சம் - ஆய்வு இதழ்\n: அழகப்பா பல்கலைக் கழகம் (2011)\n27. தமி – செய்திமலர், இதழ்\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)\n28. தமி செய்திமலர், இதழ்\n: பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)\nஇடுகையிட்டது இரா. அறவேந்தன் நேரம் முற்பகல் 9:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் அவர்கள் எழுதிய நூல்கள்\nமுனைவர் இரா. அறவேந்தன் எழுதியுள்ள நூல்கள் இவண் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டுள்ளது. இவை பற்றிய பிற செய்திகள் பின்னர்த் தரப்படும்.\n2. தாய்க்கோழி : பெரியார் இலக்கியம் (ஆய்வும் பதிப்பும்)\n3. பெரியாரிய நோக்கில் மு.வ.\n4. இலந்தையடிகள் சாம்பசிவசர்மாவின் குறுந்தொகை உரை (ஆய்வும் பதிப்பும்)\n5. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள்\n6. குறுந்தொகைப் பதிப்பு வரலாறு\n7. பண்டைத் தமிழர் வாழ்வில் பசிப்பிணி\n9. சவுக்கை (புரட்டிப் போட்ட இருபது ஆண்டுகள்)\n10. சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்\n11. இலக்கியக் கருத்தியலாக்கத்தில் நெறியும் பிறழ்வும்\n12. தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும்\n15. தமிழ் சிங்கள இலக்கண உறவு\n18. தமிழர் நோபல் பரிசு பெற வழிகள்\n19. புகைப்பழக்கம் - கள ஆய்வு அடிப்படையில்\nஇடுகையிட்டது இரா. அறவேந்தன் நேரம் முற்பகல் 9:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பெற்றுள்ள விருது...\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பதிப்பித்துள்ள ந...\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் அவர்கள் எழுதிய ந...\nஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் அவர்கள் எழுதிய நூல்கள்\nமுனைவர் இரா. அறவேந்தன் எழுதியுள்ள நூல்கள் இவண் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டு...\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பதிப்பித்துள்ள நூல்கள்\nமுனைவர் இரா. அறவேந்தன் பதிப்பித்துள்ள நூல்கள் இவண் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டுள்ளது. தனி ...\nமுனைவர் இரா. தாமோதரன் / அறவேந்தன் பெற்றுள்ள விருதுகளும் பரிசுகளும்\nமுனைவர் இரா. தாமோதரன் அவர்கள் பெற்றுள்ள பரிசுகளும் விருதுகளும் இவண் குறிக்கப்பட்டுள்ளன. தமிழாய்வில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதன் விவரக் குறிப்பு - C.V.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33080-50-3", "date_download": "2018-12-19T01:20:15Z", "digest": "sha1:62NNQNE2ANTPDSVADTDWEAZYNPQGSAXH", "length": 46377, "nlines": 266, "source_domain": "www.keetru.com", "title": "நக்சல்பாரியின் 50 வது ஆண்டு - புதிய அரசியல் ஆற்றல் தேவையாக இருக்கிறது இப்போது!", "raw_content": "\nதாராளர் சமஸின் ‘பிற்போக்கான முற்போக்கு' தாராளம்\nதிட்டம் - ஒரு விவாதம்\nபதன்கோட் தாக்குதலை நடத்தியது யார்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nஜெய்பீம்-செவ்வணக்கம் முழக்���ங்கள் ஒன்றுபட்டு ஒலித்தல்\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nமாட்டிறைச்சி தடை - சில தகவல்கள்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nதிருச்சியில் நடைபெறவிருக்கிற கருஞ்சட்டை பேரணிக்கான நிதி கோரிக்கை\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nகாவிரிப் படுகையில் கஜா புயலின் பேரழிவுகளும் தமிழக அரசின் கண்டிக்கத்தக்க மெத்தனப் போக்கும்\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nஇரு நூல்கள் தரும் பெரும் விளக்கங்கள்\nமலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்\nவெளியிடப்பட்டது: 17 மே 2017\nநக்சல்பாரியின் 50 வது ஆண்டு - புதிய அரசியல் ஆற்றல் தேவையாக இருக்கிறது இப்போது\nநக்சல்பாரிக்குப் பின்பு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்டிதல் நேப்பாளத்தின் எல்லைக்கு அருகே உள்ள அறியப்படாத அந்தக் கிராமம் இந்தியா அரசியலுக்குள் புயலாக நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nஅது ஒரு மாறுபட்ட விவசாயிகள் எழுச்சி. அரசு அதிகாரத்தில் உள்ள வர்க்கக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் நில உறவுகளும் மாற்றப்பட வேண்டும் என்ற கேள்வியை அது எழுப்பியது.\nகம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட அந்த இயக்கம் துவங்கிய உடனேயே அதனை நொறுக்கி விட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அரசு செய்தது. காவல் கொலைகள், போலி என்கவுண்டர்கள், இளம் செயல் வீரர்களையும் அவர்களின் குடுமபத்தினர்களையும் கூட்டமாகக் கொல்வது, கொடூரமான சித்திரவதை, விசாரணையே இல்லாமல் கண்மூடித்தனமாக காலவரையறையற்று சிறையில் அடைப்பது- இன்று வழக்கமாகிப் போன இந்த அரசப் பயங்கரவாத நடைமுறை, யதார்த்தத்தில் பார்த்தால் நக்சல்பாரியில்தான் துவங்கியது.\nகெடூரமான ஒடுக்குமுறைகளுக்கு அக்கம் பக்கமாக நக்சல்பாரி இயக்கத்தைத் தீய ஒன்றாக காட்டுவதற்கு திட்மிட்ட வகையில் முயன்றது. நக்சலிசம் என்றால் பயங்கரவாதம் என்றது. தேசப் பாதுகாப்புக்கான உள்நாட்டு ஆபத்து என்றது.\nஇருந்தபோதும், நக்சல்பாரி எழுச்சியின் 50 ஆண்டின் போது, பாதீய ஜனதா ���ட்சியின் தலைவர் அமீத் ஷா பெருத்த ஆரவாரத்துடன் நக்சல்பாரிக்கு வருகை தருவதைப் பார்க்கிறோம். வங்க (செயல் திட்டத்)திற்குள் அவர் நுழைவதற்கான துவக்கப் புள்ளியாக நக்சல்பாரியை ஆக்கிக் கொள்கிறார். இதில், சுவையான விஷயம் என்னவென்றால், அமித் ஷாவின் வங்கப் பயணம் முடிந்த உடனேயே, நக்சல்பாரி கிராமத்தில் அவருக்கு விருந்தளித்த தம்பதியினர் திருணாமுல் காங்கிரசுக்கு கட்சி மாறிவிட்டன\nமத்தியில்- மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கு இடையில் நக்சல்பாரி குறித்து நடக்கும் குடுமிப்பிடி சண்டை ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது: அதீத ஒடுக்கு முறை- பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்திற்குப் பின்னும், 'நக்சல்பாரியின் கதை முடிந்துவிட்டது' என்று ஆட்சியில் இருந்தவர்கள் மாறி மாறிச் சொல்லிச் சென்ற போதும், நக்சல்பாரி ஆற்றல் மிகு ஓர் எழுச்சியின் அடையாளமாக இன்றும் வாழ்கிறது என்பதைத்தான் இவையெல்லாம் காட்டுகின்றன.\nநாம் குறியீடுகளைத் தாண்டி, நக்சல்பாரியின் வரலாற்றுச் சாரத்துக்குச் செல்வோம். அது நிகழ் காலத்திலும் ஏற்படுத்தும் அதிர்வலைகளைக் காண்போம். தற்போது தொழில் நிறுவனங்கள் நிலப்பறி செய்வதை எதிர்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடுவது போன்ற, விவசாயிகளின் தன்னெழுச்சியான, திடீரென்று எழுந்த போராட்டடம் அல்ல நக்சல்பாரி.\nதெபாக மற்றும் தெலுங்கானாவின் விவசாயிகளின் போராட்டங்களை மறு அவதாரம் எடுக்க வைப்பதற்காக கம்யூனிடுகள் மேற்கொண்ட, உணர்வுபூர்வதான, அமைப்பு ரீதியான, தொடர்ச்சியான, அர்ப்பணிப்பு மிக்க முயற்சி அது. 1940களில், பிளவுபடாத வங்கத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் புரட்சிகர போராட்டமே தெபகா இயக்கம். மதங்களின் அடிப்படையில் சமூகம் பிளக்கப்பட்ட சூழலில் அப்போராட்டம் காட்டிய வர்க்க உணர்வும், போர்க்குணமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. நக்சல்பாரியைக் கட்டியமைத்த சாரு மஜூம்தாரும், அவரின் சக அமைப்பாளர்களும், தெபாக போராட்டத்தின் செயல் வீரர்களாக இருந்தவர்கள். நக்சல்பாரியும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த புகழ்மிகக் விவசாயப் போராட்டத்தின் அங்கங்களாக விளங்கிய பகுதிகள்.\nஇந்த உணர்வு பூர்வமான முயற்சிகளுக்கு மத்தியில் கம்யூனிச இயக்கத்துக்குள் கூர்மையான கருத்தியல் போராட்டம் ���டந்துகொண்டிருந்தது. விவசாயிகள் பிரச்சனையும், இந்தியாவில் விவசாயப் புரட்சிக்கான உள்ளாற்றலும் ஒட்டுமொத்தமாக கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன என்ற சீரிய பார்வையும் கம்யூனிச இயக்கத்துக்குள் இருந்து வந்தது.\nதெலுங்கானா போராட்டத்தை கம்யூனிஸ்ட் தலைமை அதிகாரபூர்மாகத் திரும்பப் பெற்ற பின்னர், இயக்கத்தின் நாடாளுமன்றம் சாராத வடிவத்தை பிரதானமாக, நாடாளுமன்ற நோக்குநிலைக்குள் கீழ்படுத்திய பின்னர் இந்த விவாதம் மேலும் கூர்மையடைந்தது.\nஇந்த கருத்தியல்- அரசியல் விவாதம் பற்றிய தெளிவான அகப்பார்வையை சாரு மஜூமதாரின் 'எட்டு ஆவணங்கள்' அளிக்கின்றன.\nபல சமயங்களில் நக்சல்பாரி என்பது சீனாவின் கலாச்சாரப் புரட்சி அனுபவத்தின் நகல் என்று சொல்லப்படுவதால், இந்திய கம்யூனிச இயக்கத்தின் பின்னணியிலும், அதற்குள் வேர் கொண்டதாகவும் நக்சல்பாரி இருப்பதை வலியுறுத்துவது அவசியமானதாக இருக்கிறது.\nநக்சல்பாரிக்கான உந்தூக்கம் சீனாவிடமிருந்து கிடைத்தது என்பது உண்மைதான். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நக்சல்பாரியை இந்திய வசந்தத்தின் இடி முழக்கம் என்று குறிப்பிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் சீனத்தின் தலைவர் எம் தலைவர் என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்கள்.\nஆனால், நக்சல்பாரியின் சாரம் என்னவென்று நாம் கண்டுகொள்ள அதனை நாம், 1960களின் கொந்தளிப்பான நிலைமைகளில் - இந்திய ஆளும் வர்க்கத்தின், அரசின் நெருக்கடி அதிகரித்தது, இந்திய மக்களுக்கான புரட்சிகர வாய்ப்பாக அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கம்யூனிச இயக்கத்திற்குள் இருந்த பெரு விருப்பத்தில்- பொருத்திப் பார்க்க வேண்டும்.\nஅடுத்தடுத்து வந்த இரண்டு யுத்தங்கள் மக்களின் மீது கடும் பொருளாதார சுமையைச் சுமத்தியிருந்தன. மிகப் பெரும் அளவிலான உணவுப் பற்றாக்குறை, அதிகரிக்கும் விலைவாசி, தேங்கிப்போன விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை ஆகியவற்றின் மத்தியில் எழுந்த வெகுஜன அதிருப்தியில், சுதந்திரப் போராட்ட காலத்திய கனவுகள் கரைந்துபோயிருந்தன.\nநேருவும், அவருக்கு அடுத்து பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரியும் இறந்த பின்னர், தலைமை மாற்றம் என்ற குழப்பமான காலத்துக்குள் காங்கிரஸ் சிக்கிக்கொண்டது. அதன் தேர்தல் சரிவு துவங்கிவிட்டதை, 1967ல் ஒன்பது மாநிலங்களில் பதிவியிழந்���து காட்டியது. மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்டுகள் பெரும் பகுதியாக இருந்த கூட்டணியால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.\nஇந்தப் பின்னணியில்தான் நக்சல்பாரி நிகழ்ந்தது. அந்த விவசாயக் கலகத்தை நொறுக்கிவிட அரசு முயன்றபோது, நக்சல்பாரி அலையை நாடெங்கும் பரப்பவும், 1970களை இந்திய மக்கள் விடுதலையின் பத்தாண்டுகளாக மாற்றவும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அழைப்பு விடுத்து அரசின் முயற்சியை எதிர்கொண்டனர்.\nநக்சல்பாரி துவங்கிய இரண்டு ஆண்டுகளில், நக்சல்பாரியின் பிதாமகர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஐ ஸ்தாபித்தார்கள். அந்தப் புதிய கட்சிக்கு புரட்சிகர கம்யூனிஸ்டுகள்- அணிகள் மத்தியிலிருந்து அளப்பரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. மிக வேகமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தனக்கு முந்தைய கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI - CPI (M)க்கு நேர் எதிராக வளர்ந்து நின்றது.\nசிபிஐ கட்சி, மாபெரும் கிளர்ச்சியான தெலுங்கானாவை நடைமுறையில் கைவிட்டிருக்க நக்சல்பாரித் தீயைப் போற்றிப் பாதுகாத்து பரப்புவது என்ற அறிவிக்கப்பட்ட இலக்குடன் சிபிஐ எம்எல் உருவாக்கப்பட்டது. சிபிஐ கட்சி மேலிருந்து கீழ் வரை பிளந்ததால் சிபிஐ எம் கட்சி உருவானது. சிபிஐ எம்மை உருவாக்கியவர்கள் பிளவுபடாத சிபிஐ கட்சியின் மூத்தத் தலைவர்களாக இருந்தவர்கள். சிபிஐ எம்எல் கட்சியை உருவாக்கியத் தலைவர்கள் அனைவரும் அனேகமாக, சிபிஐ எம் கட்சியின் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்கள்.\nமிகவும் குறிப்பிடத்தக் விஷயம் பின்வருமாறு: சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான திறவு கோள் விவசாயப் புரட்சிஎன்றும், நிலமற்ற ஏழைகள்தான் விவசாயப் புரட்சியின் தலைமை சக்தி என்றும் சிபிஐஎம்எல் கொண்டிருந்த புரிதலின் காரணமாக, ஒடுக்கப்பட்ட கிராமப்புர ஏழைகள்- அவர்களின் மிகப் பெரும்பகுதி தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள்- பழங்குடிகள் மத்தியில் புதிய கட்சி கூடுதல் ஆதரவு கிடைத்தது.\nஒடுக்கப்பட்ட ஏழைகள் மத்தியில் ஆழமான வேர்கொண்டிருந்தது சிபிஐ எம்எல் கட்சியின் வலுவுக்கும், தாங்கும் திறனுக்குமான ஆதாரமாக இருந்துகொண்டிருக்கிறது. அரசு ஒடுக்குமுறை, அரசின் ஆதரவு பெற்ற பிரபுத்துவ படைகளின் நிலப்பிரபுத்துவ தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அது அளிக்���ிறது. இதுபோன்ற கொடூரமான ஒடுக்குமுறையைத் தாங்கி நின்று மீண்டுவரும் ஆற்றலை எந்தக் கட்சியும் கொண்டிருக்கவில்லை.\nசிபிஐ எம்எல் கட்சி தனது துவக்க காலத்தின் பின்பற்றி போராட்ட வடிவங்களின் அடிப்படையில்தான், ஊடக ஆய்வாளர்கள், சிபிஐ எம்எல்-ஐ- அல்லது நக்சலிசம் என்று பிரபலமாக அறியப்படுவதை - இனம் காண்கிறார்கள். 1960ல் நிலவிய நிலமையை புரட்சிக்குச் சாதகமான நிலை என்று சிபிஐஎம்எல் இனம் கண்டது. அந்த அடிப்படையில் புரட்சிதான் நேரடி மற்றும் உடனடி வேலைத் திட்டமாக இருந்தது.\nபகுதியளவிலான கோரிக்கைகள், அன்றட வெகஜன வேலைக்கான அமைப்புகள், தேர்தல் தலையீடு என்ற அனைத்தும் பின்னுக்குப் போய்விட்டன. ஆயுதப் போராட்டம் ஒன்றே மையமான விஷயம் என்று ஆனது.\nஆனால், சிபிஐ எம்எல் பரிணாம வளர்ச்சி கண்ட சற்றே நீண்ட காலத்தை உற்று நோக்கினால், எந்தவொரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்தின் பேரிலும் சிபிஐ எம்எல் மூட நம்பிக்கை வைக்கவில்லை என்பது தெரியவரும். குறிப்பிட்ட ஒரு போராட்ட வடிவத்தின் திறனும் பொருத்தப்பாடும், குறிப்பிட்ட சூழல் மற்றும் புறநிலையைச் சார்ந்தது என்று சிபிஐ எம்எல் கருதுகிறது என்பது தெரியவரும்.\nநக்சல்பாரியின் கருத்தியல்- அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்திய சாருமஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் எந்த ஒரு போராட்ட வடிவமும் தேவையற்றது என்று புறந்தள்ளவில்லை. ஆயுதப் போராட்டம்தான் அணி திரட்டுவதற்கும் செயல்பாட்டுக்குமான மையமான வடிவம் என்று கைக்கொண்ட போதும், சாரு மஜூம்தான் இராணுவவாதத்தின் ஆபத்து பற்றி எப்போதும் எச்சரித்து வந்தார். அரசியலை ஆணையில் வைக்க வேண்டும் என்றும், மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.\n1971 தேர்தல் வெற்றி, அதனைத் தொடர்ந்த வங்க தேச போரில் வெற்றி, அதற்குப் பின்பு இந்திரா காந்தி தன்னை வலுப்படுத்திக்கொண்ட சூழலில், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலுக்குக் கட்சி ஆளான நிலைமையில், தனது கடைசி கட்டுரையை எழுதிய சாரு மஜூம்தார் ‘சுயேட்சியதிகாரத்துக்கு எதிரான பரந்துபட்ட இடது- ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு‘ பற்றி பேசினார். “மக்களின் நலனே கட்சியின் நலன்“ என்று தன் தோழர்களுக்கு நினைவுபடுத்தினார்.\n1970களில் ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவிலிருந்து மீண்டு வரு���து கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு மாபெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு பின்னடைவின் போதும் நிகழ்வது போல, சில பிரிவினர் முழு இயக்கத்தையும் கைவிட்டு ஒதுங்கினர். நடந்த அனைத்துமே பெரும் தவறு என்று கையை உதறினர். மற்றொரு முனையில் ஆயுதப் போராட்டத்தைக் கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்தவர்கள் இருந்தனர். அதுதான் ஒரே வடிவம் என்று வாதிட்டனர். அதன் விளைவாக, சிபிஐ எம்எல் நீரோட்டத்திலிருந்து விலகி, தங்கள் அமைப்பின் பெயரை சிபிஐ (மாவோயிஸ்ட்) என்று மாற்றிக்கொண்டனர்.\nமத்திய இந்தியாவின் வன பிரதேசங்களில் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் இடத்தைக் கண்டுகொண்டனர். ஆனால், புத்தியிர் பெய்ய சிபிஐஎம்எல், பீகாரிலும், ஜார்கண்டிலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புர ஏழைகள் மத்தியில் ஆழமாக வேர்விட்டு அவர்களின் ஆற்றல் மிகு போராட்டங்களின் மூலமும், முற்போக்கான இளைஞர் பெண்களின் அறுதியிடலின் மூலமும் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. வெகு மக்கள் ஆதரவின் காரணமாக, பீகார் மற்றும் ஜார்கண்டில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளைப் பெறவும், நீடித்த அரசியல் தலையீடுகளை செய்யவும் முடிந்தது.\nஅரசுடன் மோதல் நடந்த துவக்க கட்டத்தில், அப்போதுதான் சிறகு விரிக்கத் துவங்கியிருந்த கட்சிக்கு தனது அனுபவத்தை மதிப்பிடவும், பொருத்தமான பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் நேரமின்றி இருந்தது. பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள ஆரம்பித்தன் காரணமாக, புதிய போராட்ட வடிவங்களை இனம் காண உதவியதுடன், ஒடுக்கப்பட்ட- சுரண்டப்பட்ட மக்கள் தங்களின் ஒட்டு மொத்த உரிமைகளையும் பெறப் போராடி அறுதியிட்டுக்கொள்ள வழி வகுத்தது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க எழுச்சியின் 50வது ஆண்டை நாம் அனுசரிக்கும் இச்சமயத்தில், அந்த இயக்கம் அளித்த கொடைகளையும் அவற்றின் நிகழ்கால பொருத்தப்பாட்டையும் காண்போம். சில குறிப்பிட்ட அம்சங்கள் நமது கவனத்தைக் கோருகின்றன.\nஒடுக்கப்பட்ட நிலமற்றவர்களின் வேதனையையும் கோபத்தையும் ஆற்றல் மிகு விவசாயக் கலகமாக மாற்றியதுதான் நக்சல்பாரி. இப்போது தீவிரமாகியிருக்கும் விவசாய நெருக்கடி நிலைமையில், நக்சல்பாரியின் செய்தி வலுவாகவும், உரக்கவும் அதிர்வலைகளை உருவாக்குவதைத் தவிர பிறிதொன்று நடக்காது. விவசாயிகளின் வலி உயிர்களைப் பலிகொள்கிறது. நூறாயிரக் கணக்கான விவசாயி��ள், கடன்களால் பாதிக்கப்பட்டு தங்களின் உயிரை மட்டும் பலியிடவில்லை, மாறாக, நிலக் கொள்ளைக்கு எதிரான போரில், அல்லது, விவசாயிகளுக்கு எதிரான அநீதியின்போது, போராட்டத் தீயையும் மூட்டியெழுப்புகிறார்கள்.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் தீவிரத்துடனும், எண்ணிக்கையோடும், தியாக உணர்வோடும் ஒப்பிடும் அளவுக்கான முற்போக்கு இளைஞர்களின் எழுச்சிதான் நக்சல்பாரி. ஆயிரக் கணக்கான நகர்புர இளைஞர்கள் புரட்சிகர அரசியலில் குதித்தனர். கிராமப்புரங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஒடுக்கப்பட்ட கிராமப்புர மக்களோடு ஒன்று கலந்தார்கள். ‘மக்களே முதன்மை’ என்ற தேசபக்த மந்திரத்தை உச்சரித்தனர். நக்சல்பாரியின் இந்த உயிர் இப்போது பல்கலைக்கழக வளாகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையின்படியான கல்வி வணிகமயமாக்கலும், காவி அடவாடி என்ற இரட்டைத் தாக்குதலால் தொடுக்கப்படும் யுத்தத்தின் விளைவாக ஒவ்வொரு பல்கலைக்கழக வளாகமும் போர்க்களமாக மாறுகிறது.\nதேசியம் என்றால் தீவிரமான இந்து பெரும்பான்மை வாதம் என்று மறு விளக்கம் அளிக்கப்படும் இந்த நாட்களில், பன்மைப் பண்பாடு கொண்ட இந்தியாவில், ஒரே தன்மைகொண்ட இந்தியா என்று இந்தியாவை மொழுக்கென்றாக்கும் பாசிச திட்டத்திற்கு எதிரான ஆயுதமாக ‘மக்களே முதன்மையானவர்கள்‘ என்ற நக்சல்பாரியின் முழக்கமே பலன் தருவதாக இருக்கும்.\nநக்சலிபாரியின் ஆற்றல் மீண்டும் தேவைப்படுகிறது\nஇந்திய வரலாறு குறித்த ஒரு புதிய அணுகுமுறையை நக்சல்பாரி உருவாக்கியது. ஆட்சியாளர்களின் கண்களைக் கொண்டு வரலாற்றைப் பார்ப்பது என்ற செல்வாக்கு செலுத்திய சிந்தனை முறையோடு மோதல் நிகழ்த்தி ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை நோக்கிப் பார்வையைத் திருப்பியது. வியந்தேற்றப்படாத ஆதிவாசிக் கிளர்ச்சிகளும் , விவசாயப் பேரெழுச்சிகளும் வரலாற்றுப் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தன. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு தன் வருகையைப் பிரகடனம் செய்தது.\nநாம் இன்று இந்தியாவின் வரலாற்றின் மீது மற்றொரு முனையிலிருந்து போர் தொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். பண்டைய வரலாற்றை அகற்றிவிட்டு புராணக் கதைகள் அரங்கேறுகின்றன. மத்திய கால வரலாற காலனிய- மதவெறி வகையினங்கள் ஆக்கப்படுகின்றன. நவீன ��ரலாலேறோ.. அடித்து நொறுக்கு - கொள்ளையடி என்பதாக ஆகிக்கொண்டிருக்கிறது.\nகாந்தி முதல் சுபாஸ் சந்திரபோஸ் வரை, பகத்சிங்- அம்பேத்கர் ஈடாக, நவீன இந்தியாவின் பிம்பங்கள் கூட கொள்ளையடிக்கப்படுகின்றன. காவி ஆட்சியாளர்கள் தங்களின் வரலாற்றுப் பற்றாக்குறையை ஈடுகட்டிக்கொள்ளத் துடிக்கிறார்கள்\nமிகவும் முக்கியமானது என்னவென்றால், இந்தியக் கம்யூனிச இயக்கத்தை புரட்சிகரமானதாக்கிய கணம்தான் நக்சல்பாரி. பொருளாதாரத் தளத்தில் அல்லது நாடாளுமன்ற அரசியலுக்குள் சுருக்கப்படாத, ஆனால், சமூகத்தின் ஒவ்வொரு கணுவில் இருக்கும் ஒடுக்குமுறையையும்- அநீதியையும் போரிட்டு ஒழிக்கின்ற, புதிய போராட்ட எழுச்சிக்கு நக்சல்பாரி வடிவம் தந்தது. வர்க்கப் போராட்டத்தின் புதிய நடைமுறைத் தத்துவத்தில் (praxis) சாதி- வர்க்கம், பாலினம், இனம், தேசிய இனம், மொழி, பண்பாடு என்ற ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய சரியான இடத்தைக் கண்டடைந்தன.\nஇன்று ஆர்எஸ்எஸ் படை ஆட்சியில் இருக்கிறது. இந்தி- இந்து- இந்துஸ்தான் என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. தொழில் நிறுவனக் கொள்ளை- மதவெறி துருவச் சேர்க்கை என்ற இரட்டை தேர்ச்சக்கரத்தின் கீழ் இந்தியாவைத் துவைத்துப்போட முயற்சிக்கிறது. இந்த சூழ்நிலையில், நக்சல்பாரியின் புரட்சிகர ஆற்றலும் தாக்கப் பிடிக்கும் திறனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுபவை ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41637-barbers-bristle-at-fashionable-beards-in-peshawar.html", "date_download": "2018-12-19T01:04:40Z", "digest": "sha1:ZJM3G6JBRDCRBU2ZSYFH553OYX5SREKW", "length": 10520, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு! | Barbers bristle at ‘fashionable’ beards in Peshawar", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு\nஇஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஸ்டைலிஷ் தாடிகளுக்கு பாகிஸ்தானின் பெஷாவர் முடி திருத்துநனர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.\nடிரெண்டியாக தலைமுடி, தாடிகளை வைத்துக்கொள்ள இளைஞர்கள் விரும்புவது வழக்கம். அதற்கேற்ப பிரெஞ்ச் பியர்ட் உட்பட விதவிதமாக தாடிகளை வைத்துள்ளனர். ஆனால், இதற்கு பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெஷாவர் மாவட்ட சுலைமானி முடி திருத்துனர்கள் சங்கத் தலைவர் ஷரீப் ஹலி (Sharif Kahlu), கூறும்போது, விதவிதமாக தாடிகள் வைப்பது இஸ்லாமுக்கு எதிரானது என்றார்.\nதலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.\n‘எங்கள் சங்க விருப்பத்தின் படியே இந்த முடிவை எடுத்துள்ளோம். வேறு யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இனி, மாவட்டம் முழுவதும் உள்ள சலூன் கடைகளில் விதவிதமான தாடிகளை வடிவமைக்க மாட்டோம். எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சலூன் கடைகளிடமும் இதைக் கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.\nகடந்த 10 வருடங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகள் இந்த பகுதியில் உள்ள பல சலூன் கடைகளை தாக்கினர். இஸ்லாமிய முறைபடிதான் தாடிகளை வைக்க வேண்டும் என்று மிரட்டிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பல இஸ்லாமிய நாடுகளில் தாடிகளை விதவிதமாக வைத்துள்ளனர். இங்கு இது போன்று தடை விதிப்பது, மக்களை பின்னோக்கி அழைத்துச் செல்வதற்கு சமமானது’ என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nபெரியார் சிலை விவகாரம்: பாஜக மேலிடம் கடும் கண்டனம்\nலெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிளாஸ்டிக்: தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nசபரி��லையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\n'சபரிமலையில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுங்கள்' காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nஅசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரியார் சிலை விவகாரம்: பாஜக மேலிடம் கடும் கண்டனம்\nலெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/humour/prahelika-riddles.html", "date_download": "2018-12-19T01:04:56Z", "digest": "sha1:6TGGPZ7JLORGSPNJ6G6RK6OUUUS2YREG", "length": 14472, "nlines": 138, "source_domain": "www.sangatham.com", "title": "ப்ரஹேலிகா | சங்கதம்", "raw_content": "\nப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle என்று பொருள். சம்ஸ்க்ருதத்தில் இது போன்ற சிறிய விடுகதை சுலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமத்காரமான இந்த சுலோகங்களில் பல வகை உண்டு. சாடு (चाटु) சுலோகங்கள், டுப் (टुप्) கவிதை, சமஸ்யா பூர்த்தி (समस्यापूर्ति) என்று வேறு வகைகளும் உண்டு. சில சுவாரசியமான பிரபலமான விடுகதைகள் இந்த கட்டுரையில் பார்ப்போம்.\n1. கருப்பான முகம் ஆனால் பூனை அல்ல\nக்ருʼஷ்ணமுகீ² ந மார்ஜாரீ த்³விஜிஹ்வா ந ச ஸர்பிணி |\nபஞ்சப⁴ர்த்ரீ ந பாஞ்சாலீ யோ ஜானாதி ஸ பண்டி³த​: ||\nக்ருʼஷ்ணமுகீ² ந மார்ஜாரீ = கருப்பான முகம் ஆனால் பூனை அல்ல\nத்³விஜிஹ்வா ந ச ஸர்பிணி = இரு நாக்குகள் உள்ளது, பாம்பல்ல\nபஞ்சப⁴ர்த்ரீ ந பாஞ்சாலீ = ஐந்து கணவர்களாம், ஆனால் பாஞ்சாலி அல்ல\nயோ ஜானாதி ஸ பண்டி³த​: = எவருக்கு இது பற்றி தெரிகிறதோ, அவர் பண்டிதர்\nமேலே கண்டது ஒரு எளிய விடுகதை. இதே போல இன்னொன்று:\nவ்ருʼக்ஷாக்³ரவாஸீ ந ச பக்ஷிராஜ​:\nத்ரினேத்ரதா⁴ரீ ந ச ஸூ²லபாணி​: |\nத்வக்³வஸ்த்ரதா⁴ரீ ந ச ஸித்³த⁴யோகீ³\nஜலஞ்ச பி⁴ப்³ரன்ன க⁴டோ ந மேக⁴​: ||\nவ்ருʼக்ஷாக்³ரவாஸீ ந ச பக்ஷிராஜ​: = மரத்தில் வசிப்பது, கருடன் (பட்சிகளின் அரசன்) அல்ல\nத்ரினேத்ரதா⁴ரீ ந ச ஸூ²லபாணி​: = மூன்று கண்கள் கொண்டவர், சூலமேந்தும் பரமசிவன் அல்ல\nத்வக்³வஸ்த்ரதா⁴ரீ ந ச ஸித்³த⁴யோகீ³ = மரவுரி தரித்தவர், சித்தரோ யோகியோ அல்ல\nஜலஞ்ச பி⁴ப்³ரன்ன க⁴டோ ந மேக⁴​: = நீர் கொண்டது, குடமோ, மேகமோ அல்ல.\n3. கால் இல்லை, தூரம் போகும்…\nஅபதோ³ தூ³ரகா³மீ ச ஸாக்ஷரோ ந து பண்டி³த​: |\nஅமுகோ² ஸ்பு²டவக்தா ச யோ ஜானாதி ஸ பண்டி³த​: ||\nஅபதோ³ தூ³ரகா³மீ = காலில்லை, தூரம் போகும்\nஸாக்ஷரோ ந து பண்டி³த​: = சொற்களை அறியும், பண்டிதர் அல்ல\nஅமுகோ² ஸ்பு²டவக்தா = வாய் இல்லை, ஆனால் செய்தி சொல்லும்\nயோ ஜானாதி ஸ பண்டி³த​: = இது என்ன என்று தெரிந்தவர் பண்டிதர்.\n4. ஒரு கண், காகம் அல்ல…\nஏக சக்ஷுர்ந காகோ(அ)யம்ʼ பி³லமிச்ச²ந்ந பந்நக³​:|\nக்ஷீயதே வர்த⁴தே சைவ ந ஸமுத்³ரோ ந சந்த்³ரமா||\nஏக சக்ஷுர்ந காகோ(அ)யம்ʼ = ஒரு கண் உள்ளது, காகம் அல்ல\nபி³லமிச்ச²ந்ந பந்நக³​: = குகையை விரும்புகிறது, பாம்பு அல்ல\nக்ஷீயதே வர்த⁴தே = குறைகிறது வளர்கிறது\nந ஸமுத்³ரோ ந சந்த்³ரமா = கடல் அல்ல, நிலவும் அல்ல\n5. இது என்ன பழம்…\nவ்ருʼக்ஷஸ்ய அக்³ரே ப²லம்ʼ த்³ருʼஷ்டம்ʼ ப²ல-அக்³ரே வ்ருʼக்ஷ ஏவ ச |\nஅகார அதி³ ஸகார அந்தம்ʼ ய​: ஜானாதி ஸ​: பண்டி³த​: ||\nவ்ருʼக்ஷஸ்ய அக்³ரே ப²லம்ʼ த்³ருʼஷ்டம்ʼ = மரத்தின் முனையில் பழம்\nப²ல-அக்³ரே வ்ருʼக்ஷ ஏவ = பழத்தின் முனையிலும் மரம்\nஅகார அதி³ ஸகார அந்தம்ʼ = “அ”வில் ஆரம்பம், “ஸ”வில் முடியும்\n6. யாரை கிருஷ்ணர் கொன்றார்\nகம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: கா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ |\nகே தா³ரபோஷணரதா​: கம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் ||\nகம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: = யாரை கிருஷ்ணர் கொன்றார்\nகா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ = குளுமையை சுமந்து வரும் கங்கா யார்\nகே தா³ரபோஷணரதா​: = யார் நம்மை தாங்கிப் பிடித்து, உயிர் காக்கிறார்கள்\nகம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் = எந்த பலமுள்ளவரை குளிர் எதுவும் செய்யாது\n4. ஊசி (துளையின் வழியே, ஊசி வெளியே வரும் போது, வளர்வதும் தேய்வதுமாக தெரியும்)\n5. அன்னாசி (சம்ஸ்க்ருதத்தில் अनानस – அநாநச)\n6. இந்த ஸ்லோகத்தில் ஒவ்வொரு இரண்டாவது வார்த்தைக்கும் முன்னாள் உள்ள இடைவெளியை நீக்கினாலே விடை கிடைக்கும்.\nகம்ʼ ஸஞ்ஜகா⁴ன க்ருʼஷ்ண​: என்பது கம்ʼஸஞ்ஜகா⁴ன என்று ஆகி கம்சனை கிருஷ்ணர் கொன்றார் என்று ஆகிறது.\nகா ஸீ²தலவாஹினீ க³ங்கா³ என்பது காஸீ²தலவாஹினீ க³ங்கா³ – காசி தளத்தில் ஓடும் கங்கை\nகம்ʼ ப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் என்பது கம்ʼப³லவந்தம்ʼ ந வாத⁴தே ஸீ²தம் – கம்பளத்தை குளிர் எதுவும் செய்யாது.\nசம்ஸ்க்ருத ஸ்லோகங்கள், புதிர், விடுகதை\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே →\n3 Comments → ப்ரஹேலிகா\nஇன்னும் சில விடுகதைகள் அனுப்பவும்.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nரகுவம்சம் – சில பாடல்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம்,...\nசமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/blog-post_55.html", "date_download": "2018-12-19T01:17:41Z", "digest": "sha1:IMEUXAXKHZ7YSRPGBKF6L2NMZBS2WEBA", "length": 20791, "nlines": 319, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: புதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..", "raw_content": "\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..\nபுதுக்கோட்டை,ஆக.9: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டைக்கு ஆய்வு அலுவலராக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்..அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது...\nஇக்கூட்டத்தில் ஆய்வு அலுவலரான இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி மாவட்டத்தில. அமைந்துள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை,1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை,மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை,பள்ளி மாணவர்கள் சேர்க்கை விபரம்,தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.ஐ) மாணவர்களின் சேர்க்கை விபரம்,நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள்,அவற்றின் தற்போதைய நிலை பற்றிய விபரம்,கடந்த 2014 முதல் 2018 வரை மாவட்ட அளவில் பொதுத் தேர்வு முடிவுகள் விவரம்,கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்)யின் படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை விவரம்,மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்..\nஅதிகாரியின் ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி( பொ) கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டம் மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளி,கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் பின்பு புதுக்கோட்டை கல்வி மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஆய்வு அலுவலரான அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்..\nபடவிளக்கம்: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது எடுத்த படம்..அருகி��் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் உள்ளனர்.\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்'\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அற���விக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2017/07/02/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-12-19T01:12:23Z", "digest": "sha1:A43DB6Y5F5WXRUTWXDVHZABL2QBJQOR2", "length": 33682, "nlines": 473, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan [:en]எச்சரிக்கை !!! வெள்ளை சீனி[:] – THIRUVALLUVAN", "raw_content": "\nநாய்க்கு கூட கொடுக்க வேண்டாம்…\nசர்க்கரை வியாதி என்பது மெல்ல கொல்லும்\nசட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா\nகவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்\nசட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று க���ண்டிருக்கிறோம்.\nஇந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nஇனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்\nகாலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு\nபடுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை\nசீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது…. \nபதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்\nஎப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்\nஇனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.\nகுறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பார்ப்போம்…\nகரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.\nபிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.\nஇந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்\n102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகி\nலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது\nசுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படு\nமறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.\nசல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகி\nஇப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக் கூடாது.\nஅதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது\nபல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி\n( சர்க்கரை வியாதி ),\nஇரத்த அழுத்தம் போன்ற பெரிய\nவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைக���ன்றது\nஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,\nவெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்\nஇதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nடேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்\n“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11\n12 கார்பன் அணு (atom)\n1 ஆக்ஸிஜன் அணு உள்ளது\nஇதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது\nகொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4\nஇரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது\nசர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு\nநண்பர்களே இன்றைய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் இதைக் கூறலாம்.\nஇது பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி…….\nநாய்க்கு கூட கொடுக்க வேண்டாம்…\nசர்க்கரை வியாதி என்பது மெல்ல கொல்லும்\nசட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா\nகவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்\nசட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.\nஇந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nஇனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்\nகாலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு\nபடுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை\nசீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது…. \nபதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்\nஎப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்\nஇனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.\nகுறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பார்ப்போம்…\nகரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.\nபிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.\nஇந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்ப��ுகிறது.\nஇதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்\n102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகி\nலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது\nசுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படு\nமறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.\nசல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகி\nஇப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக் கூடாது.\nஅதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது\nபல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி\n( சர்க்கரை வியாதி ),\nஇரத்த அழுத்தம் போன்ற பெரிய\nவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது\nஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,\nவெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்\nஇதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nடேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்\n“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11\n12 கார்பன் அணு (atom)\n1 ஆக்ஸிஜன் அணு உள்ளது\nஇதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது\nகொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4\nஇரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது\nசர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு\nநண்பர்களே இன்றைய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் இதைக் கூறலாம்.\nஇது பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி…….\n[:en]கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என்று தீர்ப்பு சிறையில் அடைக்கப்பட்டார்[:]\nஅறிவிப்பைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு..\n[:en]ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை கடத்தியவனுக்கு பாகிஸ்��ான் உளவுத்துறை பணம் வழங்கியது[:]\nNext story [:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:de]44 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொ144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:]\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\n[:en]சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்[:]\nUncategorized / ஆன்மிகம் / முகப்பு\nகட உள் வழி ஆன்மீகம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 43 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / திருவிழா / முகப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா, 2017\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nமூளையை கொண்டே நேரடியா�� கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\n[:en]வீடியோ விவகாரம் – அதிமுக அச்சம் – ஆர்கே.[:]\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.online/2017/07/09/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-19T02:04:41Z", "digest": "sha1:LW7JYWZ3OHZH4EQ73UZ7IF3R46A3CBLF", "length": 36404, "nlines": 313, "source_domain": "www.thiruvalluvan.online", "title": "thiruvalluvan [:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:] – THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nவரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்…\nவிவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து செழிப்புடன் இருக்கும் என்று அன்றே பாடிச்சென்றார் ஒளவையார் ஆனால் இன்றோ விவசாயத்தொழில் நலிவடைந்த நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச பாரம்பரிய விவசாயிகளும் இயற்கை முறைகளை கைவிட்டு அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற தவறான வழிகாட்டுதல்களால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.\nதொடர் பிரச்சாரங்களும், விழிப்புணர்வு ஒருசிலரை இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையை நோக்கி கொண்டுசெல்வது மட்டுமே நமக்குள்ள ஆறுதலான விஷயம். அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணன், அண்மையில் ஏர் கலப்பையை கையில் எடுத்துள்ளார்.\nசதீஷ் கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் நண்பர்கள்\n”வயல்களில் மாடு ���ூட்டி ஏர் உழுவதையும் பெண்கள் நாற்று நடுவதையும் வீட்டு மாடியில் இருந்தே பார்க்கும் அதிர்ஷ்டம் இன்று எத்தனை பேருக்கு கிடைக்கும்.கண் எதிரில் வயல் வெளிகள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும் வணிக கட்டிடங்களாவும் மாறியது சிறு வயதிலேயே மிக ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது. இதனால் என்றாவது ஒரு நாள் நமக்கென ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது,” என்று தொடங்கினார் சதீஷ்.\nதஞ்சையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்பிற்காக கனடா சென்றார் சதீஷ். தற்போது கனடாவில் ஐ.டி துறையில் மிகச்சிறந்த பணியிலும் உள்ளார். இவரது திறனை பாராட்டி பல ஐ.டி நிறுவனங்கள், தங்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக சதீஷுக்கு அழைப்பு விடுப்பதனால், அமெரிக்கா, லண்டன், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு பறந்து கொண்டே இருக்கிறார்.\n”இந்த பாராட்டுகளையும், வெற்றிகளையும் என்றுமே நான் பெரிதாக நினைத்ததில்லை. இயந்திரமயமான வாழ்வில் எனக்கு நாட்டமும் வரவில்லை. இது என் வெற்றி அல்ல, எனக்கான உணவை என்று நானே விளைவித்து என் அடுத்த தலைமுறைக்கும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விதைக்கின்றேனோ அது தான் என் வெற்றி,”\nஎன்று தீர்கமாக பேசுகிறார். ஆனால் இவரது நண்பர்களில் சிலர் சதீஷின் இந்த கருத்தை கேலி செய்துள்ளனர். அவர்களுக்கு நான் பேசுவது புரியாது. ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பது தான் வாழ்க்கை என கருதுபவர்களுக்கு எப்படி புரியும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற என் கனவு வலுவானது என்கிறார்.\nசெல்போனில் ‘Pokemon’ பிடித்து விளையாடுவதைப் பற்றி பெருமையாக பேசும் சமூகத்திற்கு, இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் குதூகலமாக துள்ளி குதித்து வரும் காளைகளை பிடித்து விளையாடுவதை ரசிக்கத் தெரியவில்லை என்கிறார். குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து செல்போனில் அவர்கள் விளையாடுவதைப் பற்றி பெருமையாக பேசுவோருக்கு, குழந்தைகள் மண் வாசனை நிறைந்த காற்றை சுவாசித்து சேற்றில் குதித்து விளையாட வேண்டும் என்ற தனது கனவு புரியாது என்கிறார். சதீஷின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருக்கு மண்ணின் மீது இருக்கும் காதலையும், பாரம்பரியத்தின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பையும் வெளிப்படுத்தியது.\nஐடி பணியுடன் ஏர் க���ப்பையை எடுத்தது எப்படி\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதைக் கண்டு மனக்குழப்பம் அடைந்ததாக கூறினார் சதீஷ். விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உள்ள இடைவெளியும், விவசாயக் கடனை அடைக்க முடியாமல் போனதும் தான் இதற்குக் காரணம் என்ற தவறான புரிதல்கள் மக்களிடையே இன்றும் பரவலாகக் காணப்படுகிறது – இதற்கு தான் மட்டும் விதிவிலக்கல்ல என்றார்.\n”இந்த தவறான புரிதலோடு நான் என்னால் முடிந்த ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எனது நெருங்கிய நண்பர் வடிவழகனிடம் கூறினேன். இதற்காக நாங்கள இருவரும் விவசாயிகள் சார்பில் இணையதளம் மற்றும் முகாம்கள் அமைத்து விளைபொருள்களை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்க வேண்டும் என்ற முயற்சில் ஈடுபடத் தொடங்கினோம்.”\nஅந்த சந்தர்ப்பத்தில் எதேச்சையாக நம்மாழ்வாரின் இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு உரையாடலை கேட்டுள்ளார் சதீஷ். அதில், பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள் பற்றிய தகவல்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நம் விவசாயிகளுக்கு நேர்ந்தது தற்கொலை அல்ல, பசுமைப் புரட்சி என்னும் பெயரால் நேர்ந்த கொலை என்பது தன் பகுத்தறிவிற்கு எட்டியதாக விளக்கினார்.\nமண்வளம் மற்றும் சுற்றுச்சூழலை நம் அறியாமையால் நஞ்சாக மாற்றி விட்டோமோ நான்காயிரம் ஆண்டுகளாக நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த மண்புழுவுக்கும் உழவர்களுக்கும் இடையே இருந்த நட்பை ரசாயன உரங்களால் அழித்து விட்டோமோ\nஇப்படியெல்லாம் இவரது மனதில் கேள்விகள் எழ, அன்று இரவே தனது நண்பரை தொலைபேசி மூலம் அழைத்து நாம் மாற்ற வேண்டியது விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இருக்கும் இடைவெளியை அல்ல, பசுமைப் புரட்சியால் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமையையும் நஞ்சாக மாறிய நம் உணவு மற்றும் சுற்றுச்சூழலையும் தான் என்று முடிவெடுத்துள்ளார்.\nஒரு மனிதன் சம்பாதிப்பதே அடுத்த வேலை உணவிற்கும் தன் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் தான். இன்று உணவும் நஞ்சாக மாறிவிட்டது, நம் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டதை ஆணித்தரமாக உணர்ந்தனர்.\n”இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற முயற்சியை தொடங்கினோம். இந்த முடிவை எடுக்க இரண்டு நாட்கள் மட்டும் தான் தேவைப்பட்டது, ஆனால் இயற்கை விவசாயம் என்பது நம் அன்றாட வாழ்க்கை முறை என்பதை உணர்ந்து மிகுந்த ஆர்வத்தோடு இயற்கையைப் பார்த்து கற்றுக்கொண்டவை ஏராளம்.”\nமண்ணை வளப்படுத்துவது, அமிர்தகரைசல், பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகளை இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாக கூறினார்.\nஇந்த புரிதலோடும் மனதில் உறுதியோடும் இந்த ஆண்டு ஆடி மாதம் 21–ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயற்கை வழி வேளாண்மை செய்யத் தொடங்கினார் சதீஷ் மற்றும் அவரது நண்பர் வடிவழகன். இவர் சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே சதீஷுக்கு உதவுகிறார். இவர்கள் இருவரும், நண்பர்கள் ராம் மற்றும் எட்வர்ட் ஜோன்சுடன் இணைந்து 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து விவசாயப்பணியை தொடங்கினர். சதீஷின் மனைவியும் இவரது முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருக்கிறார்.\n”நம் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா ஒரு ஏக்கரிலும், கிச்சிலி சம்பா ஒரு ஏக்கரிலும் சாகுபடி செய்கிறோம். மீதமுள்ள ஒரு ஏக்கரில் கடலை சாகுபடி செய்து மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுளோம். மாப்பிள்ளை சம்பாவின் வளர்ச்சியைக் கண்டு மற்ற விவசாயிகளும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கேட்கிறார்கள்.”\n7 அடி உயரம் வளரக்கூடிய இந்தவகை மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு பல மருத்துவக் குணங்களும் உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துக்களும் இருப்பதாக விளக்கினார். மேலும் வறட்சியை தாங்கக் கூடிய தன்மை நம் பாரம்பரிய நெல்லுக்கு மட்டுமே உண்டு, காவிரி பிரச்சனைக்கு நம் விவசாயிகளுக்கு தீர்வே பாரம்பரிய நெல்லும் மரபணு மாற்றப்படாத பயிர்களும் தான் என்று விளக்கினார்.\nநாட்டு மாடுகள் மீதுள்ள மோகமும் வருங்கால திட்டமும்…\nஅடுத்த சில மாதங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மீன் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு மூலம் ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாய முறையை பின்பற்ற உள்ளதாகவும் சொன்னார் சதீஷ். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் வந்த பிறகு தான் நம் நாட்டு மாடுகளின் மகத்துவத்தை பற்றியும் அதிகமாக தெரிந்துக் கொண்டோம்.\n”நாட்டு மாடு சாணத்தில் மட்டும்தான் நிலத்தை வளமாக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளது. ஆனால் வெண்மைப் புரட்சியால் நம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது. தற்போது ஜல்லிக்கட்டு தடையினால் நம் நாட்டு மாடுகளின் இனமே அழிந்து வருகின்றன.”\nகாங்கேயம் காளையுடன் சதீஷ் மற்றும் நண்பர்கள்\nகலப்பின மாட்டுப் பால் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. பசுக்களை சினை ஊசி செலுத்தி செயற்கை கருவூட்டல் மூலம் கன்றுகள் ஈன்றுவதும், ஊசி போட்டு பால் சுரக்கச் செய்வதனால் அபாயகரமான விளைவுகள் நம் சந்ததியினருக்கு காத்திருப்பதாகவும் எச்சரித்தார்.\nஇயற்கை விவசாயத்திற்காக நாட்டு மாடுகள் வாங்கும் தேடுதலின் போது தான் ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன காங்கேயம் காளைகள் அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து, ஐம்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் காங்கேயம் மாடு ஒன்றை வாங்கியுள்ளனர். தற்போது குஜராத்திலிருந்து நான்கு காங்கிரேஜ் மாடுகளை வாங்க உள்ளனர்.\nஇயற்கை வழி வேளாண்மையின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய நெல்லின் மகத்துவம் குறித்து சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கை வழியில் மட்டுமே அதிக மகசூல் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து வருகின்றனர்.\nதற்போதுள்ள ஐடி பணியே தன்னுடைய வாழ்வாதாரம், மற்றும் இதில் சேமிக்கும் பணத்தை கொண்டே விவசாயம் மற்றும் கால்நடைகளில் முதலீடு செய்து வருவதாக கூறினார் சதீஷ். விவசாயம் என்ற என் கனவை எப்போது வாழ்வாதாரமாக மாற்றி அமைக்கிறேனோ, அப்போது இப்பணியை முற்றிலும் விடுத்து முழு நேர விவசாயத்தில் ஈடுபடுவேன், என்றார்.\nஇயற்கை விவசாயம் மூலம் பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. இயற்கையையும் நம் நாட்டு மாடுகளையும் வணங்கி நஞ்சில்லாத உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும். மேலும் இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவத்தை மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து அவர்களுக்கும் உறுதுணையாய் இருக்க வேண்டும்.\n”இயற்கை விவசாயம் என்பது தொழில் அல்ல அது நம் அடையாளம். அடையாளம் இழந்தால், தாய் நாட்டிலும் நாம் அகதிகள் தான்,”\n[:en]கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணம்: யோகி மீது கொலை வழக்குப் பதிய நடிகர் ராஜ் பாப்பர் வலியுறுத்தல்[:]\nNext story [:en]மனம் என்னும் கண்ணாடி[:]\nPrevious story [:en]இந்தியா-பாகிஸ்தான�� எல்லையில் நிலநடுக்கம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]ஜென்னை எவ்வாறு பழக்கப்படுத்த வேண்டும்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\nபுத்தர் பிறந்த இடத்தில் பிக்குகளால் சுவாசிக்க முடியவில்லை; ஏன்\nகடவுளின் திருவடிகளை நினைப்பவருக்குதுன்பம் இல்லை…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n எச்.இராஜா பாய்ச்சல் உணர்த்துவது என்ன\n[:en]சேரி பிகேவியர் – பிக்பாஸ் அலம்பல் – ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nமூளை நோய்க்கு முக்கிய மருந்துகள் கண்டுபிடிப்பு\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-19T02:17:11Z", "digest": "sha1:JO54A2ALL7VKESZDJJ6MH7UOIVJH6GUZ", "length": 5470, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குயில்வத்தை | Virakesari.lk", "raw_content": "\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎ���்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nஹட்டன் கார் விபத்ததுடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரண்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தடன் தொடர்புடைய வாகன சாரதி ஹட்டன்பொலிஸ் நிலையத...\nகுடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் குடி நீரில் மசகு எண்ணெய் கலப்பதற்கு எதிராக இன்று காலை...\nவேன் விபத்து : மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டு பிரஜைகள்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை - குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியி...\nவீதி விபத்தில் இருவர் காயம் : வட்டவளையில் சம்பவம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாக வட்டவளை பொ...\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது -விஜயமுனி சொய்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/24/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T02:03:13Z", "digest": "sha1:V74D7J6ZD2FVO3V2GN72KCNOKMX3F25Y", "length": 9861, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "தருமபுரி அருகே மீண்டும் பதற்றம்: 14 கிராமங்களில் 144 தடை உத்தரவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதருமபுரி அருகே மீண்டும் பதற்றம்: 14 கிராமங்களில் 144 தடை உத்தரவு\nஒக்ரோபர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nதருமபுரி அருகே கோயிலில் வழிபாடு நடத்துவது காரணமாக இரண்டு சமுதாயத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 14 கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாயக்கன்கொட்டாய் அருகே கொடகாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாயக்கன்கொட்டாய், நத்தம்காலனி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள இரு வேறு சமுதாயத்தினர் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். கடந்த 2012-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி நாயக்கன்கொட்டாய் பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தையடுத்து, கடந்தாண்டு கொடகாரியம்மன் கோயில் வழிபாட்டின் போது மீண்டும் இரு சமுதாயத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டது.\nஎனவே, நிகழாண்டு கோயில் வழிபாட்டின்போது பதற்றம் நிகழாமல் தடுக்கும் விதமாக, நத்தம்காலனி, நாயக்கன்கொட்டாய், ஆண்டிஅள்ளி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 14 கிராமங்களில் 144 தடை உத்தரவை தருமபுரி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. 20 நாள்களுக்கு அமல்: அக்டோபர் 22-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட இந்தத் தடை உத்தரவு நவம்பர் 10-ஆம் தேதி நள்ளிரவு வரை 20 நாள்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக கோயிலுக்கு கூட்டமாக செல்லக் கூடாது, பிரச்னையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும், தனியாகவோ அல்லது மூன்று பேராகவோ கோயிலுக்குச் சென்று அமைதியான முறையில் வழிபட தடை எதுவும் இல்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டிஎஸ்பிக்கள் திருநீலகண்டன், அண்ணாமலை ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 14 கிராமங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 144 தடை, அரசியல், தமிழ்நாடு, நத்தம்காலனி, நாயக்கன்கொட்டாய்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்���்கவும்\nPrevious postஇன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nNext postநடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/richa-chadda-play-shakeela-biopic-052350.html", "date_download": "2018-12-19T02:14:59Z", "digest": "sha1:52RKS2E6ZHRAI3BT36VJMHLXB476FCZT", "length": 11019, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்! | Richa chadda to play in shakeela biopic - Tamil Filmibeat", "raw_content": "\n» ஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்\nஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷகீலா- வீடியோ\nசென்னை: தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் தொடங்கி நாடு கடந்தும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஷகீலா.\nதனக்கு 16 வயது இருக்கும்போது சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஅவரின் வாழ்க்கையை படமாக இந்திரஜித் லங்கேஷ் எடுக்கிறார். இப்படத்தில் ஷகீலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கவுள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த பிரபலமான கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி பட நாயகியாக நடித்து 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். ரிச்சா சத்தா மாடலாக சினிமாவில் நுழைந்து நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்திலும் நடித்த���ருக்கிறார் ரிச்சா.\n16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்க இருக்கிறதாம்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-install-windows-os-on-android-phone-017279.html", "date_download": "2018-12-19T01:03:57Z", "digest": "sha1:S3U6GOOEGI7HPGF5QYZYRQCBUIFTTLQN", "length": 12707, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்டோஸ் ஓஎஸ்-ஐ ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி? | How to Install Windows OS on Android Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் ஓஎஸ்-ஐ ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி\nவிண்டோஸ் ஓஎஸ்-ஐ ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி\nமூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த ப��ஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் சியாமி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சியாமி மி 4 என்ற ஸ்மார்ட்போன் விண்டோஸ் வெர்ஷனில் வெளிவந்தது. அந்த நேரத்தில் இந்த புரோகிராம் சீனா, சியாமிக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விண்டோஸ் ஓஎஸ்-ஐ உங்களுடைய மற்ற ஆண்ட்ராய்டு போனிலும் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து பார்ப்போம்\nகீழே உள்ள தகவல்கள் அடிப்படையில் நீங்கள் விண்டோஸ் XP/7/8/8.1/10 ஆகியவைகள் உள்ள ஆண்ட்ராய்டு டேப்ளட் அல்லது ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்யலாம். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கிட்காட், லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இருந்தாலும் இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்யலாம்\nஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்ளடி\nசேஞ்ச் மை சாப்ட்வேரை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்\nகம்ப்யூட்டருக்கு ஏற்ற Mசெண்ட் என்ற இலவச ரீசார்ஜிங் செயலி\nஸ்டெப் 1: முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங் சென்று பின்னர் டெவலப்பர் ஆப்சன் சென்று அதன் பின்னர் யூஎஸ்பி டர்ன் ஆன் செய்யுங்கள்.\nஸ்டேப் 2: தற்போது சேஞ்ச் மை சாப்ட்வேர்ரை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்\nஸ்டெப் 3: டவுண்லோடு செய்து முடித்த பின்னர் சேஞ்ச் மை சாப்ட்வேரை கம்யூட்டருடன் கனெக்ட் செய்யுங்கள்\nஸ்டெப் 4: பின்னர் நீங்கள் ஆண்ட்ராய்ட்>விண்டோஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராடு போனில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுன்க்கள்\nஸ்டெப் 5: மொழியை தேர்வு செய்ய க்ளிக் செய்யுங்கள்\nஸ்டெப் 6: மொழியை தேர்வு செய்தவுடன் விண்டோஸ் டிரைவர் தானாகவ�� டவுண்லோடு ஆகிவிடும். டவுன்லோடு முடிந்தவுடன் இன்ஸ்டாலை க்ளிக் செய்யுங்கள்\nஸ்டெப் 7: இப்போது ஆண்ட்ராய்டை ரிமூவ் செய்ய வேண்டுமா என கேட்கும். நீங்கள் இரண்டையும் பயன்படுத்த விரும்பினால் இதனை கண்டுகொள்ல வேண்டாம்.\nஸ்டெப் 8\" பிராசஸ் முடியும் வரை காத்திருந்து பைல்கள் அனைத்தும் இன்ஸ்டால் ஆனவுடன் ரீபூட் செய்யவும்\nநீங்கள் மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு திரும்ப விரும்பினால் அதே சேஞ்ச் மை சாப்ட்வேர் மூலம் கனெக்ட் செய்து 'ரீஸ்டோர் தி ஒரிஜினல் கண்டிஷன்' என்பதை க்ளிக் செய்தால் போதும்\nகொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.\n4 லட்சம் அபராதம் & 60 நாள் சிறை தண்டனை வாங்கித் தந்த வாட்ஸ் ஆப் காதலி.\nஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/10/2018_8.html", "date_download": "2018-12-19T01:24:10Z", "digest": "sha1:26DXGX2JUGWYXYABS3DUQY3DM32NFDK6", "length": 4647, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "அக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Akkaraipattu அக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\nஅக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\nஅக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/baby-odadhe-song-lyrics/", "date_download": "2018-12-19T02:27:35Z", "digest": "sha1:LVFTRYUCFLMCYEATHMGGOR2WXTIN5H7Z", "length": 5193, "nlines": 206, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Baby Odadhe Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஷங்கர் மஹாதேவன்\nஇசை அமைப்பாளர் : கோபி சுந்தர்\nஆண் : பேபி ஓடாதே\nபேபி குழு : பேபி\nஆண் : என்னோட இப்போவே வாவா\nஆண் : ஓ பேபி குழு : ஓஹோ\nபேபி குழு : ஓஹோ\nபேபி குழு : பேபி\nஆண் : என்னோட இப்போவே சிரி\nஆண் : சலிக்காத சாலை\nஆண் : எடுக்காத வேகம்\nஆண் : அழுக்கான பாட்டு\nஆண் : பேபி ஓடாதே\nபேபி குழு : பேபி\nஆண் : என்னோட இப்போவே வாவா\nஆண் : பின்னாடி உள்ளததான்\nஆண் : சீட்டுக்கு பெல்ட்டு இருக்கு\nஆண் : பச்சை மஞ்சள்\nயூ டர்ன் எடு நீ\nஆண் : சலிக்காத சாலை\nஆண் : எடுக்காத வேகம்\nஆண் : அழுக்கான பாட்டு\nஆண் : பேபி ஓடாதே\nபேபி குழு : பேபி\nஆண் : என்னோட இப்போவே வாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99030/", "date_download": "2018-12-19T02:07:29Z", "digest": "sha1:KB7XT7ZO73HPB3HLWRKYJKENF7WDY7P2", "length": 11250, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மூவர் பலி – இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மூவர் பலி – இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nபசுபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில்; இன்று ரிக்டர் அளவில் 6.3 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிரித்தானியாவிக்; கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil இந்தோனேசியா சக்திவாய்ந்த சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கம் பப்புவா நியூகினியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது….\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nசமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை :\nபுளோரிடா மாகாணத்தில் மைக்கேல் சூறாவளியின் தாக்கம் – பல நகரங்கள் வெள்ளத்தில்– 13 பேர் பலி -நூற்றுக்கணக்கானோர் காயம்\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் ��� காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-28363767.html", "date_download": "2018-12-19T01:59:02Z", "digest": "sha1:CM7LJB5TGLYMHWJHNOZ3YMCKGYHKKBER", "length": 5905, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "கிளிநொச்சியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகிளிநொச்சியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இன்றைய தினம் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பொலிஸ் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து பொலிஸ் காவலரணாக இயங்கி வந்த நிலையில், சிறந்த சேவையின் காரணமாக தற்போது பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.\nஅக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக எம்.எம்.டி.என் சத்துரங்க, பொலிஸ் தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் கடந்த காலத்தில் தர்மபுரம�� பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tuberculosisjaffna.com/?pg=tb_spread§ion=tbpages", "date_download": "2018-12-19T01:22:28Z", "digest": "sha1:MDFMO6EPU54TKONZVHRMS73FCGFOIHGM", "length": 4469, "nlines": 45, "source_domain": "tuberculosisjaffna.com", "title": " TUBERCULOSIS JAFFNA :காசநோய் தடுப்புச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "முகப்புப்பக்கம் | புள்ளிவிபரங்கள் | செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள் | தொடுப்புகள் | எம்மைப்பற்றி | தொடர்புகளுக்கு |\n∞ காசநோய் என்றால் என்ன\n∞ காசத்தினை நிறுத்தும் உத்தி\n∞ நடைமுறை காசநோய் கட்டுப்பாடு\n∞ போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்\nΦகாசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது உள்ளபோது,\nΦஎச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.\nஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது.\nஎனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.\nΦகாற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.\nΦஎயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.\nகாப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013. இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthuli.com/2018/08/blog-post_12.html", "date_download": "2018-12-19T01:25:48Z", "digest": "sha1:F7FPD4QMVY5AVB4K7MDMSBCQBP7XLBIV", "length": 13150, "nlines": 65, "source_domain": "www.tamilthuli.com", "title": "வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி அழைப்பு!! - தமிழ் துளி", "raw_content": "\nHome இலங்கை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளப��ி அழைப்பு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி அழைப்பு\nஉள்ளூர் செய்திகள்:வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.\nஇராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\n‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nயாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச...\n19 மீனவர்கள் கைது வட­ம­ராட்­சிக் கட­லில் 15,000 கிலோ மீன்களுடன்..\nபருத்­தித்­து­��ைக் கடற்­ப­ரப்­பில் சட்­டத்­துக்­குப் புறம்­பான வழி­யில் தொழிலில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் வெளி­மா­வட்­டத்­தை...\nஅபிராமிக்கு ஜெயிலில் நடந்த கொடூரம் : சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nசென்னை குன்றத்தூர் அருகே 3-ம் கட்டளையை சேர்ந்தவர் வங்கி ஊழியர் விஜய், அவரது மனைவி அபிராமி பிரியாணிக்காரனுடன் ஏற்பட்ட முறையற்ற உறவால் த...\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்தவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி ச...\nபொது இடங்களில் உடை மாற்றும் ''பெண்களே'' கவனம் தேவை -கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nஇந்த காலகட்டத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பது நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குளியல் அறை முதல் அவர்கள் த...\nபணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள்-- குழந்தை உயிரிழந்துள்ளது.\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3...\nவிஷால் – ஆண்ட்ரியா ரகசிய திருமணமா..திரையுலகில் பரபரப்பு..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால், கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமாருக்கு எதிராக பல்வேறு குற...\nமகனாக நடித்த வாலிபருடன் ''உடலுறவு'' : ''2 கோடி'' கொடுத்து செட்டில் செய்த நடிகை\nதனது மகனாக நடித்த வாலிபரை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த விவகாரத்தில் நடிகை ஆசியா அர்ஜெண்டோ சிக்கியிருப்பது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற...\nஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....\nயாழ்.கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு...\nமணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமா...\nஇது @கிளிநொச்சியில்@ இயங்கும் இணையத்தளமாகும். இலங்கை , உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள், இந்திய மற்றும் சினிமா, Gossip செய்திகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் இந்த இணையத்தளமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையோ, அரசியல்க் கட்சியையோ சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nGoSSip (13) ஆரோக்கியம் (2) இந்தியா (19) இலங்கை (97) உலகச் செய்தி (33) கிசுகிசு (16) சினிமா (20) மருத்துவ குறிப்புகள் (6) விளையாட்டு (18)\nCopyright © 2018 தமிழ் துளி அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Web Designed by : Dark Anonymous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/12/05/39560/", "date_download": "2018-12-19T01:38:22Z", "digest": "sha1:IE5NZIUALT2Q7MGD4ZOCA6BZ3QXGVZGM", "length": 12916, "nlines": 118, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "மேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது ஐந்து முறை தாக்குதல்களை மேற்கொண்டனர்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிர்ச்சி தகவல்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்-அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை-திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி உத்தரவு.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர் -கண்டுபிடித்து ஒப்படைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர்.\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும்-வானிலை அறிக்கை முழு விபரம்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதந்தி தொலைக்காட்சியில் இருந்து விலகியது ஏன்-ரங்கராஜ பாண்டே வாக்கு மூலம்.\nமேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.\nமேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.\nகர்நாடக அ��சு மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட முயற்சி செய்துவருவது தொடர்பாக, விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.\nஇக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எதிர்கட்சி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் மற்றும் புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம்\nகஜா புயலில் வீட்டை இழந்த 450 குடும்பங்களுக்கு தார்பாய் மற்றும் கொசு வலை வழங்கிய திருச்சி தேசிய தொழில்நுட்ப மாணவர்கள்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது …\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத …\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய …\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு …\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் …\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,977) ஆன்மீகம் (31) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (192) இலங்கை (126) உலகம் (24) தமிழ்நாடு (847) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanths-cauvery-stand-haunts-actor-kannada-groups-threaten-to-stall-kaala-release-in-karnataka/", "date_download": "2018-12-19T02:35:11Z", "digest": "sha1:3J3KSOE3PQPGOQCDS772UPL6DMG4GWTG", "length": 17745, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காலாவுக்கு கர்நாடகாவில் தடையா? ரஜினி அரசியல் பேசியது தான் காரணமா? - Rajinikanth's Cauvery stand haunts actor, Kannada groups threaten to stall Kaala release in Karnataka", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\n ரஜினி அரசியல் பேசியதால் எதிர்ப்பு\nரஜினிகாந்த் அரசியலில் வர போவதாக அறிவித்த பின்னர், ராஜ தந்திரிமான பேச்சுக்களை கையாண்டு வருகிறார்.\nகாலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nகன்னட சினிமாவில் அரசியல் பிரச்சனைகளை மனதில் கொண்டு குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கம் தற்போது மேலூங்கி உள்ளது. காவிரி பிரச்சினையில் சூப்பர் ஸ்டார் அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது அவரின், ’காலா’ படத்திற்கு தடையாக அமைந்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து கூறியது, அங்கு இருக்கும் கன்னட தயாரிப்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ’காலா’ படத்தை கர்நாடகாவில் ரீலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடவே, படத்தை வெளியிட்டால் எதிர் வினைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதுக்குறித்து பேசியுள்ள கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ். ”கர்நாடகாவில் காலாவை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல,மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அவர் கன்னட மக்களுக்கு எதிராக இருப்பதால் அவரின் படத்தை இங்கு திரையிட முடியாது” என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில் அரசியலில் குதிக்க இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஏப்ரல் மாதம் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதி போராட்டத்தில் “காவிரி மேலாண்மை வாரியம் கூடிய விரைவில் அமைக்கப்பட வேண்டும், அரசு அதை செய்யாவிட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ளக்கூடும்” என்றும் ரஜினி பேசியிருந்தார்.\nஇந்நிலையில், கர்நாடகாவில் காலாவை திரையிடுவதற்கு அச்சுறுத்தல் வந்துள்ளன. கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (கே.எஃப்.சி.சி) கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.\nகர்நாடக திரைப்பட தலைவர் சாய் ரவி கோவிந்த், சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “ கே.என்.என்.சி.சி., கன்னட-சார்பு குழுக்களிடமிருந்து 10 கடிதங்கள் இதுவரை வந்துள்ளன.அதில் காலா திரைப்படம் கர்நாடக மாநிலம் முழுவதும் வெளியிடப்படக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் அரசியலில் வர போவதாக அறிவித்த பின்னர், ராஜ தந்திரிமான பேச்சுக்களை கையாண்டு வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் இந்த எதிர்ப்பை சம்பாதிப்பது இது முதன்முறை அல்ல.கடந்த 2008 ஆம் ஆண்டில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டம் ஒன்றில் கர்நாடக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.”குண்டர்கள்” (கன்னடர்கள்) உதைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.\nரஜினிகாந்தின் அந்த பேச்சிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. படத்தின் வெளியீட்டைத் தடுக்க கன்னட படைகள் அச்சுறுத்தியதுடன், மன்னிப்பு கேட்டபின் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்பட்டது.அதேபோல் காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்தை எதிர்த்து, பாகுபலி2 திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்து நேற்று மாலையில் அந்த மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டது.\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nமேகதாது அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் கர்நாடக அமைச்சர்\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nமேகதாது அணை : கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகன்னட சூப்பர்ஸ்டார் அம்பரீஷ் காலமானார்\nநிதிமோசடி வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் ���னார்த்தன ரெட்டி கைது\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி தலைமையிலான வெற்றிப் போல் உள்ளது : ப. சிதம்பரம்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி\nமோடியை கிண்டல் செய்வதில் கேரள இளைஞர்கள் ஆர்வம்.. பெட்ரோல் பங்கில் #FitnessChallenge\nதிருமணமான அடுத்த நாளே கொலை செய்யப்பட்ட மருமகன்… பெண் வீட்டார் நடத்திய ஆணவக் கொலையா\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\nபேனர்களை அகற்றாததற்கான காரணங்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - நீதிபதிகள் வேதனை\nTNPSC க்ரூப் 2 தேர்வு முடிவுகள் : தேர்ச்சியானவர்கள் பட்டியல் வெளியீடு\n1199 காலி பணியிடங்களுக்கு 6,26,726 நபர்கள் தேர்வு எழுதினர்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் ���க்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/faf-du-plessis-warns-australia-maintain-silence-against-virat-kohli-012261.html", "date_download": "2018-12-19T01:41:47Z", "digest": "sha1:MJLYC3XKDE27V6CS5QXSNUPIIX5TAZGF", "length": 10953, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருங்க! அப்ப தான் கம்முன்னு இருப்பார்! ஆஸி.வை எச்சரித்த முன்னணி வீரர் - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» கோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருங்க அப்ப தான் கம்முன்னு இருப்பார் அப்ப தான் கம்முன்னு இருப்பார் ஆஸி.வை எச்சரித்த முன்னணி வீரர்\nகோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருங்க அப்ப தான் கம்முன்னு இருப்பார் அப்ப தான் கம்முன்னு இருப்பார் ஆஸி.வை எச்சரித்த முன்னணி வீரர்\nமெல்போர்ன் : விராட் கோலியை உசுப்பேத்தாமல் உம்முன்னு இருக்குமாறு ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ்.\nஇந்திய அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனும் ஆன விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார்.\nஅவரை கோபப்படுத்தி விட்டால் அது நமக்கு தான் நஷ்டம் என ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார் பிளேசிஸ்.\nதனியாளாக ரன் குவிக்கும் கோலி\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கே நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணியில் விராட் கோலி தான் முக்கிய வீரராக இருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், தனியாளாக இருந்து ரன் குவிக்கிறார் கோலி.\nஅவரை எப்படி சமாளிப்பது என தென்னாபிரிக்க கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் ஆஸ்திரேலிய அணிக்கு யோசனை தெரிவித்தார். \"விராட் கோலி போன்ற வம்பிழுப்பதை விரும்பும் சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். அவர் சண்டைக்குள் செல்ல விரும்புவார்\" என்றார்.\nமேலும், \"அது போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். நாங்கள் அணியாக ஒவ்வொரு தொடருக்கும் முன்பும் விவாதிப்போம். அது போன்ற வீரர்களிடம் எதுவும் கூறாமல் இருப்பது நல்லது என நினைப்போம்\" என கூறினார்.\nஇந்தியா இந்த ஆண்டு துவக்கத்தில் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அப்போது கோலியிடம் தென்னாபிரிக்க அணி அமைதி காத்தது, அதையும் மீறி அவர் அந்த தொடரில் சிறப்பாக ஆடினார் என ஃபாப் டு பிளேசிஸ் கூறினார். விராட் கோலி அந்த தொடரின் மூன்று போட்டிகளில் 283 ரன்கள் குவித்தார்.\nஅப்ப ஆஸ்திரேலியா கோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருந்தா, கோலி கம்முன்னு இருப்பார்.. ஆஸ்திரேலியா ஜம்முன்னு ஜெயிச்சுடலாம்.. கேட்க நல்லாத்தான் இருக்கு.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/443", "date_download": "2018-12-19T01:04:47Z", "digest": "sha1:TAWHLTRG7OLYNN7DBAQ6EMD6WF5I6DVJ", "length": 18314, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம்", "raw_content": "\n« இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' »\nமதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம்\nமேரி கொரெல்லி எழுதிய ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ என்ற நாவலை நீங்கள் சுருக்கிக் கொடுத்திருப்பதை படித்தேன். முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். மிக அருமையாகச் சுருக்கியிருக்கிறீர்கள். மூலநாவலையே எந்த இழப்பும் இல்லாமல் வாசிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கியது. இறுதிக்கட்டத்தில் போப்பாண்டவரிடம் கிறிஸ்து பேசும் வசனங்கள் தீவிரமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். முக்கியமான நாவலை அறிமுகம���செய்தமைக்கு நன்றி.\nநாவலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லும்போது நீங்கள் மதம் என்ற அமைப்புக்கு அப்பால் செல்லக்கூடிய ஒரு ஆன்மீகத்தைப்பற்றி கற்பனைசெய்கிறீர்கள். இந்த மாதிரியான கற்பனையானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலிமையாக எழுந்த ஒன்றாகும். உங்களுக்கு தல்ஸ்தோய் மீதான ஈடுபாடும்கூட இப்படி உருவானது என்று நினைக்கிறேன். பொதுவாக மதம் உருவாக்கும் பண்பாட்டு விஷயங்கள் மேல் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. ‘பின் தொடரும் நிழலின் குரலி’ல் இறுதியில் உள்ள கிறிஸ்து வருகையும் இப்படிபப்ட்டதே.\nமுகஸ்துதியாகத் தோன்றவில்லை என்றால் சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலில் உள்ள கிறிஸ்து மேரி கொரெல்லியின் கிறிஸ்துவை விட ஆன்மீகமான சித்திரம். நீங்கள் புனித தாமஸின் அக்னாஸ்டிக் சவிசேஷத்தை தமிழக்கம் செய்ததிலும் இந்த தேடலையே காண்கிறேன். ஆனால் இந்த அணுகுமுறையானது முழுக்க முழுக்க கற்பனையானது, மண்ணில் கால் படியாத இலட்சியவாதத் தன்மை கொண்டது. இப்படி பேசியவர்கள் எல்லாமே இன்னொரு மதத்தை உருவாக்கும் இடத்தில்தான் சென்று நின்றார்கள். மேரி கொரெல்லி உள்பட. தல்ஸ்தோய் கூட ஒரு கட்டத்தில் ருஷ்ய தேசியச் சார்புள்ள ஆர்தடாக்ஸ் சர்ச்சின் நீட்டிப்புக்காக பேச ஆரம்பித்தார். அவர்கள் சொன்னதையே நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது அமைப்பு இல்லாத ஒரு மதத்துக்காக பேசுகிறீர்கள். டைனமிக் ரிலிஜியன் என்று அதை மேலைநாட்டு சிந்தனையாளர்கள் சொன்னார்கள். ஏன் என்றால் மதம் என்பது நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல தனிமனித ஆன்மீக கடைந்தேற்றத்துக்கான ஒரு பாதை மட்டும் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. மதம் என்பது மக்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே. பாரம்பரிய நினைவுகள் அவற்றில் இருந்து உருவான படிமங்கள் நம்பிக்கைகள் ஆகியவை அவ்வாறாக மக்களை ஒன்று சேர்க்க பயன்படுகின்றன.\nஉலகம் முழுக்க மதத்தின் முக்கியமான பங்களிப்பு என்பது இபப்டி ஒன்றுசேர்வதற்கான அடிப்படையாக அமைவதேயாகும். இதை தவிர்த்தால் பிறகு மதத்தில் என்ன மிஞ்சும் மதம் மக்களை ஒன்று சேர்க்கிறது என்றால் அதற்கு மறுபக்கமும் உண்டு, கண்டிப்பாக அது மக்களை பிரிக்கவும் செய்யும். ஒருவரோடொருவர் மோதவும் வைக்கும். ஏனென்றால் பாரம்பரியங���களும் அமைப்புகளும் ஒவ்வொரு மதத்துக்கும் வேறு வேறானவை. யோசித்துப் பாருங்கள், நீங்கள் ஆன்மீகத்துக்கான அடிப்படைப் படிமங்களாக ஏற்றுக் கோண்டிருக்கும் அனைத்தையும் மத அமைப்புதானே காப்பாற்றி உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தது\nநீங்கள் உள்பட உள்ள தனிமனித ஆன்மீக வாதிகளுக்கு ‘சுத்த கிறிஸ்து’ ஒரு பெரிய படிமம். அவரைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள். ஆனால் அந்த உருவகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கபப்ட்டது. அதற்கு முன் அபப்டி ஒரு படிமமே இல்லை. அந்த படிமத்தை அவர்கள் கத்தோலிக்க மதம் அளித்த சித்திரத்தில் இருந்துதானே உருவாக்கினார்கள். அதை கத்தோலிக்க மதம்தானே நூல்கள் வழியாகவும் ஓவியங்கள் சிற்பங்கள் வழியாகவும் உருவாக்கி நூற்றாண்டுகளாக நிலைநிறுத்தி காப்பாற்றிக் கொண்டுவந்தது நான் போப்பாண்டவராக இருந்திருந்தால் மானுவேலிடம் என்ன சொல்லியிருப்பேன் நான் போப்பாண்டவராக இருந்திருந்தால் மானுவேலிடம் என்ன சொல்லியிருப்பேன் ”நீ இதையெல்லாம் பேச என் முன் இப்படி வந்து நிற்பதே நான் உட்பட உள்ள கத்தோலிக்க திருச்சபையின் நூற்றாண்டுக்கால பொதுக்கனவால்தான். நாங்கள் கண்ட கனவிலிருந்துதான் நீ உருவானாய். நீ எங்கள் நெஞ்சுக்குள் இருந்துதான் முளைத்து வந்தாய்… நீ திரும்பியும் அங்கேதான் போவாய்…” என்று சொல்வேன்.\nகத்தோலிக்க திருச்சபை செய்தது எல்லாம் நல்லவை, சிறந்தவை என்று சொல்லமாட்டேன். [நான் அதன் அங்கி அணிந்த உறுப்பினர் ஆனாலும்] நீங்கள் அமைப்பின் தீமைகளைப்பற்றி சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அமைப்பு இல்லாமல் மதம் இல்லை. மதம் இல்லாமல் பாரம்பரியமே இல்லை. சமூக தீமைகள் எல்லாமே சமூகம் என்ற அமைப்பின் விளைவுகள். ஆகவே சமூகமே தேவை இல்லை என்று சொல்லி விடலாமா என்ன இதை நான் எல்லா மதங்களுக்கும் பொதுவாக சொல்ல விரும்புகிறேன்.\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: மதம், மேரி கொரெல்லி, வாசகர் கடிதம்\n[…] மதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 20\nசூரியதிசைப் பயணம் - 8\n'வ��ண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 25\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19682-.html", "date_download": "2018-12-19T02:37:04Z", "digest": "sha1:DVFNQ73FZ3AXX3F2ESPPS6EPWPUANV2J", "length": 7476, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "இளநரையை போக்க எளிய வழிகள்... |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஇளநரையை போக்க எளிய வழிகள்...\nசரியான தூக்கமின்மை, உடல் சூடு, மன அழுத்தம், மரபணு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றால் இளநரை தோன்றி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து விடுபட வீட்டிலேயே எளிய முறைகளை பின்பற்றி சரி செய்து விட முடியுமென்றும் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச சில வாரங்களிலேயே நரைமுடி மறைய ஆரம்பிக்குமாம். நெல்லிக்காயை சிறிது சிறிதாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, உச்சந்தலை குளிரும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம். கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பசையாக்கி தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியுமாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூல்பேட் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஸ்மார்ட் போன்\nகோவை: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புதிய வரி - பிரான்ஸ் அதிரடி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-29328963.html", "date_download": "2018-12-19T00:55:15Z", "digest": "sha1:26IZ4RREOI6T2UOEKR43EJ7CG2FMG5DC", "length": 5274, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "சிறிலங்காவை உன்னிப்பாக கவனிக்கிறோம் – பிரித்தானியா - NewsHub", "raw_content": "\nசிறிலங்காவை உன்னிப்பாக கவன��க்கிறோம் – பிரித்தானியா\nசிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள, பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு , அங்கு மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.\nபிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், மனித உரிமை கரிசனையுள்ள 30 நாடுகள் தொடர்பான, 2018இல் மனித உரிமைகள் நிலைமைகள் என்ற இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”சிறிலங்காவின் நிலைமைகளை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது மனித உரிமைகள் பாதுகாவலர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பலரது கரிசனையையும் நாங்கள் அறிவோம்.\nமனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக, நாங்கள் எல்லா தரப்புகளுடனும் பேசியுள்ளோம்.\nஅதனை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும், அனைத்துலக பங்காளர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம்.\nதேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப பதிலளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53488-topic", "date_download": "2018-12-19T02:12:23Z", "digest": "sha1:K5GB4RW5FDUDYHMYFJ22ZNTSJGQPNQKW", "length": 22612, "nlines": 228, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\n» நிலம் தொட ஆசை நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ராம்கி டுவிட்டூ தலைகீழ் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: புதிருக்கு விடைசொல்லுங்கள்\nஈரப் புட��ைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\n61. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது.\n62. முதுகை அமுக்கினுல் மூச்சுவிடுவான்;\nபல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவான்.\n63. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி.\nபாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.\n66. ஐந்து அடுக்கு நாலு இடுக்கு.\n67. கிணற்றைச் சுற்றிப் புல்.\n68. சாண் உயரப் பையன்,\n69. பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்.\nஒன்று எரியுது, இன்னென்று புகையுது.\n71. அரைச் சாண் குள்ளனுக்குக்\n72. உயிரில்லை; ஊருக்குப் போவான்.\n73. நிலத்தை நோக்கி வருவான்;\n75. என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்;\nஎன்னை விரும்பாத வீடே இல்லை.\n76. தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது.\n77. அறைகள் அறுநூறு அத்தனையும் ஓர் அளவு.\n78. உருவமில்லாதவன் சொன்னதைத் திருப்பிச் சொல்வான்.\n79. குளித்தால் கறுப்பு: குளிக்காவிட்டால் சிவப்பு.\n80. நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு\n83. காலையில் ஊதும் சங்கு:\nகறி சமைக்க உதவும் சங்கு.\n88. இரவிலே பிறந்த இளவரசனுக்குத்\n89. உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ - அது என்ன\n64. மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன்.\n69. சூடம், சாம்பிராணி. 70. உரல், உலக்கை.\n76. உதடு, தம்பி என்று சொல்லும் போது\nகீழ் உதடு மேல் உதட்டைத் தொடும்.\n81. பால், மோர், நெய்.\n87. அடுப்பு, நெருப்பு, கரி, சோறு.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: புதிருக்கு விடைசொல்லுங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சா��்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப��பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/category/sports/hockey/", "date_download": "2018-12-19T01:48:31Z", "digest": "sha1:6Z2LFE7KW2VOOVIND6QGCNZTEU5M43R6", "length": 10235, "nlines": 101, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ஹாக்கி – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது ஐந்து முறை தாக்குதல்களை மேற்கொண்டனர்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிர்ச்சி தகவல்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்-அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை-திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி உத்தரவு.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர் -கண்டுபிடித்து ஒப்படைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர்.\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும்-வானிலை அறிக்கை முழு விபரம்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதந்தி தொலைக்காட்சியில் இருந்து விலகியது ஏன்-���ங்கராஜ பாண்டே வாக்கு மூலம்.\nஇலங்கையில் 59- வது தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி -இலங்கை கடற்படை வீரர்கள் சாம்பியன்ஷிப் வெற்றனர்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதமிழீழ விடுதலைப் புலிகள் என் மீது …\nஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத …\nவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றிய …\nடிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு …\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் …\nகேமராவை தவறவிட்ட நக்கீரன் செய்தியாளர்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,977) ஆன்மீகம் (31) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (192) இலங்கை (126) உலகம் (24) தமிழ்நாடு (847) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-enables-locked-recordings-feature-017268.html", "date_download": "2018-12-19T01:58:26Z", "digest": "sha1:EVWVDEF7ASAKI2WCFVWA3RWUXIJ3JHO2", "length": 12934, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் இணைப்பு; என்ன யூஸ்? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் இணைப்பு; என்ன யூஸ்\nவாட்ஸ்ஆப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் இணைப்பு; என்ன யூஸ்\nமூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செ��்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் அம்சமானது இன்று வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை - லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் தான்.\nவாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான 2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். அல்லவா. இனி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப ரெகார்ட் பட்டனை ஒருமுறை அழுத்தி ரெகார்ட் செய்யலாம். ரெகார்ட் செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும். அதாவது ரெகார்ட் செய்ய இனி தொடர்ச்சியாக ரெக்கார்ட் பட்டனை அழுத்த வேண்டியது இல்லை என்று அர்த்தம்.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ்.\nஒருவழியாக, வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சமானது தற்போது வரையிலாக சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. எப்போது நிலையான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விரவரங்கள் ஏதும் இல்லை.\nபீட்டா தளம் என்பது ஒரு இறுதிக்கட்ட சோதனை தளம் என்பதால், இந்த அம்சம் மிக விரைவில் அணைத்து பயனர்களுக்கு உருட்டப்படலாம். ஒருவேளை வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு பயன்படுத்தியும் கூட, லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சம் கிடைக்கவில்லை எனில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, சமீபத்திய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.\nஇதற்கு அடுத்தபடியாக, பொது தளத்தை எட்டும் அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது, வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களாகத் தான் இருக்கும். இந்த அம்சம் நிச்சயமாக நிறைய விமர்சனங்கள் எதிர்கொள்ளும் என்பது வெளிப்படை. இருந்தாலும் கூட அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் வாட்ஸ்ஆப் அதன் ஸ்டிக்கர்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28நிமி. அழித்த ஜெர்மனி.\nஇந்தியா: ஷாப்பிங் சேவையை துவங்கியது கூகுள் நிறுவனம்.\nமலிவு விலையில் சியோமி ரெட்மி 6ஏ விற்பனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-20-2018/", "date_download": "2018-12-19T02:01:31Z", "digest": "sha1:DYFRWQFJDBOQSLVU2BNWZMWNHFSCUCSN", "length": 16529, "nlines": 133, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 20 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான S. தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.\nஇந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nதொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை Global Digital Content Market – GDCM) மாநாடு – 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது.\nஇம்மாநாடு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (DIPP – Department of Industrial Policy and Promotion) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர்.\nஇச்செயற்கை சூரியனானது 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமியான்மரின் யாங்கோனில் நடைபெற்ற IBSF-இன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP ���ிரிவில் இந்திய வீரரான பங்கஜ் அத்வானி மியான்மரின் “த்வே ஓவைத்” என்பவரை தோற்கடித்து, 2018ம் ஆண்டிற்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.\nஇது 150 – UP என்ற பிரிவில் IBSF-ன் (International Billiards and Snooker Federation) மேசை பந்தாட்டத்தின் மூன்றாவது வெற்றியாகும்.\nஅரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார். தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்யும் உறுப்பினர்கள் ஆகியோர் இத்தளத்தை எளிதாக அணுக முடியும்.\n2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986-இல் உருவாக்கப்பட்டது.\nஇவ்விருது ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.\nபீகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக “அமரேஷ்வர் பிரதாப் சாஹி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமானம் செய்து வைத்துள்ளார்.\nஉயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளை Article – 217-ன் படி குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகிறது.\nஉலக கழிவறை தினம் – நவம்பர் 19 (World Toilet Day)\nஉலகளவில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nகழிவறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள் உலக கழிவறை கழகம் (world Toilet Organisation) ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக “உலக கழிவறை தினம்” கடைபிடிக்கப்படுகிறது.\n2018ம் ஆண்டின் உலக கழிவறை தின கருத்துரு (Theme) “இயற்கை அழைக்கும் போது” (When Nature Calls).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/37641-google-celebrates-raja-ram-mohan-roy-s-birth-anniversary.html", "date_download": "2018-12-19T02:33:42Z", "digest": "sha1:5ARLSYDMHZRMVFUTEX5P5SBX46UOV6QM", "length": 9608, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல் | Google celebrates Raja Ram Mohan Roy's Birth anniversary", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nஇந்திய மறுமலர்ச்சி தந்தை ராஜா ராம் மோகன் ராய்யின் 246வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்றைய கூகுள் டூடுள் அமைந்துள்ளது.\nஇந்தியாவில் சீர்த்திருங்கள் கொண்டு வருவதில் முன்னொடியாக திகழ்ந்த ராஜ ராம் மோகன் ராய் மே 22ந்தேதி 1772ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தார்.\nஅரசியல், பொது நிர்வாகம், கல்வி மற்றும் மதம் சார்ந்த துறைகளில் கைதேர்ந்த ராஜாராம், அராபிக், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு மொழிகளையும் நன்கு அறிந்தவர்.\n1805ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 1814ம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் 1815ம் ஆண்டு ஆத்மீக சபாவைத் தோற்றுவித்தார். இதுவே 1828ல் முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது. ஒரே கடவுள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக இது விளங்கியது.\nபலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கும் எதிராக போராடினார். விதவைகள் மறுமணம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்த ராஜாராம், சமுதாய மலர்ச்சி என்பதனை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.\n1829ம் ஆண்டு அயராது உழைத்து கணவன் மரணத்திற்கு பிறகு உடன்கட்டை ஏறும் 'சதி'யை ஒழித்தார்.\n1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் சென்ற அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த போது மரணமடைந்தார்.\nஇந்திய மறுமலர்ச்சி தந்தை என அழைக்கப்படுபவர். இவரை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் ஒன்றை ���திவிட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஇந்திய தபேலா கலைஞரை கொண்டாடும் கூகுள் டூடுல்\nதந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nராஜா ராம் மோகன் ராய்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF/", "date_download": "2018-12-19T02:22:26Z", "digest": "sha1:IN5UMVYQXKGCZCSUG3EWYDSYHSAT4FHE", "length": 4462, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மிகுந்த வருத்தத்தில் சீயான் விக்ரம் – ஏன் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமிகுந்த வருத்தத்தில் சீயான் விக்ரம் – ஏன்\nஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படம் இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் அதற்குள் விக்ரம் கிட்டத்தட்ட 2 கதைகளை தேர்வு செய்துள்ளார்.அதில் அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சொன்ன கதையை முதலில் உறுதி செய்தார். இக்கதையை ஐ படப்பிடிப்பு நடக்கும் போதே அவர் கூறினாராம்.அந்தப்படத்தை முதலில் தயாரிப்பாளர் தாணுவின் சகோதரர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் விக்ரம் இந்த படத்தை ‘ஐங்கரன்’ நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் படம் அந்நிறுவனத்துக்கு கைமாறியதாம்.இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்குவதாக கூறப்பட்டது.ஆனால் படப்பிடிப்புக��கு முன்பான வேலைகள் நடக்காததால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.பத்து எண்றதுக்குள்ள படமும் திட்டமிட்டபடி நடக்காமல் இழுக்கிறது, அடுத்துத் தொடங்கவேண்டிய படமும் தாமதமாகிக்கொண்டே போகிறது, நம் விஷயத்தில் இவ்வளவு குழப்பங்களா என்று விக்ரம் வேதனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து பெரும் புள்ளிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/tamil-ebooks-and-trends-in-file-formats/", "date_download": "2018-12-19T01:16:20Z", "digest": "sha1:B3XHIUCH3DG2HJOXC2WMGCS7XFTBVGUW", "length": 21801, "nlines": 88, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்", "raw_content": "\nதமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்\nதமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.\nஇப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன. கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது. மேலுமொரு 15 வகையில் (Format) மின்னூல்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Comparison_of_e-book_formats), PDF, EPub, mobi வகை மின்னூல்கள் வெளியீடே முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதனால் வணிக நோக்கு அல்லது சேவை நோக்கு என இருவகை மின்னூல் உருவாக்கும் பிரிவினரும் இந்த மூன்று வகையிலேயே பெரும்பாலும் நூல்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ் மின்னூல்களை உருவாக்கி வழங்கி வருவதில் தன்னார்வலர்களும் தமிழக அரசும் பெருமளவில் பங்களித்துள்ளார்கள்.\nஇதில் தமிழக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், அவர்களின் பலநூறு நூல்களை ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (http://www.tamilvu.org/library/libindex.htm) வழியாக 2001 ஆண்டு முதல் படிக்க ஏற்பாடு செய்துள்ளதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம் பகுதியில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பல ‘உருப்பட வடிவம்’ (PDF), ‘தட்டச்சு வடிவம்’ (text) போன்ற வகைகளில் படிக்கக் கிடைப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பெருமளவு உதவியாக அமைந்துள்ளது.\nஅதற்கடுத்து வணிக நோக்கின்றி, பல தன்னார்வலர்களும் களமிறங்கி அரும்பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முன்னோடி ‘மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்’ (http://www.projectmadurai.org/pmworks.html) ஆகும். மதுரை திட்டத்தின் தன்னார்வக் குழுவினர் 1998 ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு 500 க்கும் மேற்பட்ட மின்னூல்களை ஒருங்குறி எழுத்துருவிலான வலைத்தளம், உருப்படம், மின்பலகையில் படிக்க ஆறு அங்குல அளவிலான உருப்படம் (html site in Unicode, PDF, Kindle (6-inch PDF) வகையில் மின்னூல்களை வழங்குகிறார்கள்.\nஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உருப்பட வடிவம் நூல்களை 2005 ஆம் ஆண்டில் இருந்து ‘நூலகம்’ (http://www.noolaham.org) அமைப்பு வெளியிட்டு வருகிறது. அவ்வாறே, தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம் (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html), தமிழம்.வலை (http://www.thamizham.net/) ஆகியன மின்னூல் வெளியீட்டில் முன்னணியில் உள்ளன. உலகின் பல நூலகங்களில் இருந்தும் தமிழ்நூல்களை மின்னூலாக்கி வழங்குவதில் கூகுளின் பணியும் சிறப்பானது (https://books.google.com/). இவர்கள் யாவரும் காப்புரிமை காலம் முடிந்துவிட்ட நூல்களையும், காப்புரிமை விலக்கு அளிக்கப்பட நூல்களையும் மின்னூல் வடிவத்தில் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். காப்புரிமை உள்ள மின்னூல்களை வணிக நோக்கில் விற்பனை ச��ய்யும் பல பதிப்பகத்தாரும் இப்பொழுது உருவாகியுள்ளனர்.\nஇவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வழிமுறையில், ‘ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்’ (http://freetamilebooks.com/) தன்னார்வக் குழுவினர், எழுத்தாளர்களை அணுகி அவர்களது நூல்களைக் காப்புரிமையை நீக்கி அளிக்கும்படி ஊக்குவித்துக் கடந்த நான்கு ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இவர்களால் வாரம் ஒரு மின்னூல் வெளியீடு என்ற கணக்கில் தற்பொழுது மின்னூல்கள் வெளியிடப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் காப்புரிமையை நீக்கி அளித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் உருவாக்கிய நூல்கள் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஃப்ரீடமில்இபுக்ஸ்.காம், ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க – “epub” வகை நூல்களும்; புது கிண்டில் கருவிகளில் படிக்க – “mobi” வகை நூல்களும்; குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணினிகளில் படிக்க – “A4 அளவு PDF” வகை நூல்களும்; பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க – “6 அங்குல அளவு PDF” வகை நூல்களும் வெளியிட்டு வருகிறார்கள்.\nதமிழ் மின்னூல் படிப்பவர்கள், எந்தவகை மின்னூல்களை அதிகம் பதிவிறக்கம் செய்து படிக்கிறார்கள் இதில் தொழில்நுட்பம் வளர வளரக் காலப்போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா இதில் தொழில்நுட்பம் வளர வளரக் காலப்போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு இவர்கள் வலைத்தளத்தில் (http://freetamilebooks.com/htmlbooks/download-report.html) உள்ள தரவுகள் பட்டியலை ஆராய்வது பதிலளிக்கும்.\nஜூலை2017 முடிவில் மின்னூல் பதிவிறக்கங்கள் குறித்த தரவுகள் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு ஆராயப்பட்டது.\nஒவ்வொரு மின்னூலிலும் எத்தனை விழுக்காடு, எந்த வகை மின்னூலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டது என்று கணக்கிடப்பட்டது.\nஇந்த விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ (Median and Average) ஆகியனவும் கணக்கிடப்பட்டது.\nமுதல் இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்கள் பிற்காலத்தில் பதிவிறக்கங்கள் செய்ய நேரும்பொழுது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்பலகை வழி படிக்கும் Epub, mobi, 6 – PDF நோக்கில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுவாக மின்னூல் பதிவிறக்கங்கள் எந்த நிலையை நோக்கி நகர்கிறது எனத் தெளிவாக பிரித்தறியும் பொருட்டு, கடந்த இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூறு நூல்களிலும் (நூல் வெளியீடு: 201 முதல் 300 வரை) தனியாக விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ ஆகியன கணக்கிடப்பட்டது.\nபதிவிறக்கம் செய்யப்பட்டதில் “epub” மற்றும் “A4 அளவு PDF” வகை மின்னூல்கள் தமிழ் மின்னூல்கள் படிப்பவரால் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படுவது தெரிவதால் அவற்றின் பதிவிறக்கங்கள் பிற மின்னூல் வகை வெளியீடுகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டது.\nஇந்த ஆய்வின் வழி கீழ்க்காணும் முடிவுகள் தெரிய வருகின்றன:\n1. Epub வகை மின்னூல்களின் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது. விரைவில் இரண்டில் ஒரு மின்னூல் பதிவிறக்கம் Epub வகை மின்னூல் என மாறக்கூடும்\n2. A4 – PDF மின்னூல்களின் பதிவிறக்கங்கள் குறையத் தொடங்குவது தமிழ் வாசகர்களிடம் மின்பலகை, கைபேசி வழி படிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. சற்றொப்ப மூன்றில் ஒருவர் மட்டுமே A4 – PDF நூல்களைப் பதிவிறக்கம் செய்கிறார்கள்.\n3. mobi வகை மின்னூல்களின் பதிவிறக்கங்களில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை, தொடர்ந்து 6% தமிழ் மின்னூல் படிப்பவர்கள் mobi வகை மின்னூல்களைப் படிப்பவர்கள் என்ற அளவில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். பழைய கிண்டில் வழி படிப்பவர்களையும் கணக்கில் கொண்டால், பதிவிறக்கங்களில் ஐந்தில் ஒருவர் (20%) மட்டுமே mobi & 6–pdfமின்னூல் வகையைப் படிப்பவர்கள்.\n4. ஐந்து பேரில் நால்வர் (80%) Epub & A4 – PDF வகை மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்தாலும், Epub வகை மின்னூல் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது.\nதமிழ்மின்னூல் படிப்போரின் தேவைகளை அடிப்படியாகக் கொண்டு மின்னூல்கள் வெளியிட விரும்புவோருக்கு ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் பல்வேறு மின்னூல் வகை பதிவிறக்கங்கள் குறித்து அளிக்கும் தரவுகளில் கண்ட இந்த முடிவுகள் உதவக்கூடும்.\nஆய்வுக்கு உதவும் வகையில் தங்கள் தளத்தில் தரவுகளை வெளியிட்டுள்ள ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு நன்றி.\nஎன்னுடைய நூலை வணிகரீதியாக வெளியிட விரும்புகிறேன். தக்க ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26398-2014-04-28-11-26-07", "date_download": "2018-12-19T01:45:02Z", "digest": "sha1:KWQLBWQZ2476JXOPXJM63MPE25GWPBXS", "length": 36221, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "அரசியலில் முஸ்லிம்கள் - பிற்போக்கு சிந்தனையும் தலைமை இமாமும்", "raw_content": "\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\n இனி எங்கள் கதி என்ன\nதென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nஇஸ்மத் சுக்தாயின் வாழ்வும் படைப்பும்:ஒரு வரலாற்று ஆவணம்\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nதிருச்சியில் நடைபெறவிருக்கிற கருஞ்சட்டை பேரணிக்கான நிதி கோரிக்கை\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nகாவிரிப் படுகையில் கஜா புயலின் பேரழிவுகளும் தமிழக அரசின் கண்டிக்கத்தக்க மெத்தனப் போக்கும்\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nஇரு நூல்கள் தரும் பெரும் விளக்கங்கள்\nமலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்\nவெளியிடப்பட்டது: 28 ஏப்ரல் 2014\nஅரசியலில் முஸ்லிம்கள் - பிற்போக்கு சிந்தனையும் தலைமை இமாமும்\nதமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் என்றாலே சாக்கடை, அது தீண்டத்தகாதது என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக உள்ளது. பல்வேறு கலவரங்களை சந்தித்த பின்பும் முஸ்லிம் சமூகத்தில் இன்னும் அரசியல் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. வெளி நாடுகளுக்கு சென்று, அதிகமாக சம்பாதித்து ஊரில் தன்னை ஒரு பணக்காரனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற பகட்டு வாழ்க்கையின் கதாபாத்திரங்களாகத்தான் பெருவாரியான மக்கள் இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடார் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் முஸ்லிம்களின் மிக பெரிய அரசியல் ஆளுமையான காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிபின் புகைப்படம் தேவைப்படுகிறது, உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் அவருடைய புகைப்படம் இல்லாததால் நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் சிந்திக்க வைத்ததாக இருந்தது.\n\"சார், தப்பா எடுத்திக்காதீங்க. நான் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் கிடையாது. என்றாலும் எங்கள் இனத்துக்காக வேண்டி போராடிய காமராஜர், நேசமணி போன்ற முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்கள் பெரும்பாலான நாடார் மக்களின் வீடுகளில் இருக்கும். உங்கள் சமுதாயத்தின் முக்கிய ஆளுமை சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் உங்கள் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவர். அவரது புகைப்படம் உங்களது வீடுகளில் இல்லாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது\" என்றார்.\nஅவர் கூறிய வார்த்தைகள் என்னை கூனி குறுகச் செய்தன. இதே போன்ற நிலைதான் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்திலும் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சார்ந்த ஒரு பிரமுகரிடம் கேட்டபோது கூட அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. இதே போன்று முக்கிய இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த அரசியல் ஆளுமைகள் குறித்து இளைய சமுதாயத்திடம் மிகவும் பின் தங்கிய அறிவே உள்ளது. அவர்கள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இஸ்லாமியர்களின் வீடுகளில் போதிய இடத்தைப் பிடிக்காதது மிகவும் கொடூரமானதாகவே நான் நினைக்கிறேன். அவர்கள் குறித்த வரலாறுகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லும் முக்கிய கதை சொல்லிகளான தந்தைமார்கள் இஸ்லாமிய சமூகத்தைப் பொருத்தவரை எட்டாகனியாகத்தான் உள்ளனர். வெளிநாடு என்ற சாத்தான் இஸ்லாமிய சமூகத்திற்குள் நுழைந்தது முதற்கொண்டு தந்தைகளிடம் வளர வேண்டிய பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் மட்டுமே வளரவேண்டிய சூழ்நிலை. இதனால் எந்த ஒரு வரலாறும் தெரியாமல் இளம்பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள்.\nவீரன் திப்புசுல்தான், ஹைதர் அலி, பஹதூர் ஷா, அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களின் வரலாறுகளும் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஆற்றிய வீர தீர சம்பவங்கள் குறித்தும் எனது தாய்வழி உப்பா(தாத்தா) கதையாகக் கூறியது, நாட்டுப்புற பாடல��க பாடியது இப்போதும் எனது காதுகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.இதைப்போன்ற கதை சொல்லிகள் தற்போது இளம்பிள்ளைகளுக்கு கிடைக்காதது அவர்களுக்கு பேரிழப்பு என்றுதான் கூறுவேன். இந்த வரலாற்று நீட்சிகளில் இருந்துதான் சமகால அரசியல் குறித்த ஆர்வம் இளம் தலைமுறையிடம் உருவாகும். ஆனால் அந்த இடம் வெற்றிடமாக இருப்பதால்தான் அரசியல் என்றாலே தீண்டத்தகாத ஒன்றாக முஸ்லிம் இளைஞர்களிடம் பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சென்றதில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பம் முதற்கொண்டு இப்பணிகளை சில இயக்கங்கள் செய்து வருகின்றன. ஆனால் அது முழுமையான வெற்றியடையவில்லை என்பது உண்மை. முதன் முதலில் என்பதுகளின் கடைசியில் பழனி பாபா இதற்கான துவக்கத்தைக் குறித்தார். அதன்பின்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதன் அரசியல் பிரிவு மனித நேய மக்கள் கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் இந்தக் களத்தில் பாரிய பணிகளை செய்துள்ளன‌ என்பது உண்மை. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை.\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதன் அரசியல் பிரிவை ஆரம்பித்த போது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலைகள் குறித்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கடினமான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த கருத்தியலைக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. தற்போது அதில் சிறிதளவு வெற்றி பெற்றதாக அந்த அமைப்பினர் கூறுகின்றனர். தற்போது இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தால் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.\nஇந்நிலையில் வாக்களிக்கச் செல்வது ஹராம்(தடுக்கப்பட்டது) என்று ஒரு சில மார்க்க அறிஞர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் சேட்லைட் சேனல்கள் மூலம் இந்த கெடுதி வாய்ந்த பரப்புரையை அனைத்து இஸ்லாமியர்களின் இல்லத்திற்கும் கொண்டு செல்கிறார்கள். வாக்குப்பதிவின் முந்திய வாரத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரையி���் போது சென்னையில் உள்ள பிரபல மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் சம்சுத்தீன் காஷிமி வாக்களிக்க முஸ்லிம்கள் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் அப்படியே சென்றாலும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீங்கள் ஓட்டுப்போடும் வேட்பாளர்கள் மோசமானவர்களாக இருந்தால் அதற்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று அவர் கூறியது மிகவும் வியப்பாக உள்ளது.\nதலைமை இமாமின் கூற்றை இந்துத்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அவர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வராவிட்டால் இந்துத்துவம் எளிதாக ஆட்சிக்கட்டிலில் ஏறமுடியும். அதுதான் அவர்களின் விருப்பமும் கூட. இந்துத்துவ கருத்தியலுக்கு விளக்கவுரை எழுதி முஸ்லிம் சமூகத்தை மிகவும் பிற்போக்கான சிந்தனையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என மரியாதைக்குரிய தலைமை இமாம் கருதுகிறாரோ என்னவோ\nஇந்துத்துவத்தின் வாக்குவங்கியை குறைப்பதற்காக முஸ்லிம்களின் வாக்குசதவீதத்தை அதிகரிக்க இஸ்லாமிய இயக்கங்கள் கடுமையான களப்பணியாற்றி வரும் சூழ்நிலையில் இதே போன்ற பிற்போக்கான கருத்துக்கள் இன்னும் கடினமான களத்தை உருவாக்கி கொண்டேதான் இருக்கும். தற்போதுதான் 1980ற்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு துளிர்விட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதே போன்ற கருத்தியல்கள் இந்துத்துவ கோட்பாடுகளுக்கு ஒத்துப் போவதாகவே பார்க்கப்படுகிறது.\n- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n0 #1 ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் 2014-04-28 19:03\nசம்சுதீன் காசிமி தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதி அல்லர். மவ்லவி பி.ஜெ. அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் சம்சுதீன் காசிமி பி.ஜெவை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது இமாலயத் தவறு. அதன் விளைவு தான் சம்சுதீன் காசிமி தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறார ். இறைவா எங்களை ஆணவம் பிடித்த மார்க்க அறிஞர்களிடம் இருந்து பாதுகாப்பாயாக எங்களை ஆணவம் பிடித்த மார்க்க அறிஞர்களிடம் இருந்து பாதுகாப்பாயாக\nதோழல் சாகுல் ஹமீது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த தனது கட்டுரையில் 3 பிரதான கருத்துக்களை முன்வைப்பதாக நான் கருதுகிறேன்.\n1) முஸ்லிம் சமூக ஆளுமைகளை நினைவுகூர்தல்\n2) முஸ்லிம் அரசியலை முன்வைக்கும் அமைப்புகளைப் பற்றி...\n3) முஸ்லிம் சமூக பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் வைதீக இமாம்களை...\nநீங்கள் குறிப்பிடுவது போல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து முஸ்லிம்களும் பகட்டுக்காக வேலை பார்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்புடன் அறிவுறுத்துகிறே ன். இது வேறு மாதிரியான தோற்றத்தைத் தருகிறது.\nஅடுத்து, வரலாற்றை மீட்டும் கதை சொல்லிகள் தந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தாயின் பிரதான கடமையாகக் கூட அதைக் கொள்ளலாம்...\nஆஃப்ரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. வரலாறை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து அவர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள். இதனால்தான், அமெரிக்காவில் வசித்த எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி என்பவருக்கு தனது பூர்வீகம் ஆஃப்ரிக்கா என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த பிரக்ஞையே இல்லை.\nதவிர, வரலாற்றுப் பாட நூல்களிலும் முஸ்லிம் சமூகம் குறித்து போதிய அளவு இல்லாததும், வளர்ந்து இளைஞர்களாகிய பிறகும் சுயமாக தெரிந்து கொள்ள முடிவதில்லை.\nஅனைத்து கீற்று வாசகர்களுக்காகவ ும் ஒரு தகவலைப் பதிய ஆசைப்படுகிறேன். தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட, டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களால் எழுதப்பட்ட, 'முஸ்லிம்களும் தமிழகமும்' என்ற நூலை பதிவிறக்கம் செய்து வாசிக்கும்படி தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்.\ntamilvu.org/.../libindex.htm இந்த தளத்திற்குள் சென்றால், நாட்டுடைமையாக்க ப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் கமால் அவர்களின் நூல் கிடைக்கிறது.\nஅடுத்து நான் குறிப்பிட்ட முதல் விஷயம் குறித்து...முஸ் லிம் சமூகத்தில் கனவு நாயகர்களை பின் தொடரும் பழக்கம் கிடையாது. அதனாலேயே எவ்வளவு பெரிய சமுக சீர்திருத்தவாதி யாக இருந்தாலும், அவருடைய புகைப்படத்தை வீட்டில் வைத்திருக்கும் வழமையைக் காண முடியவில்லை. இது அவர்களின் மதக் கொள்கையோடு சம்பந்தப்பட்டது . ஆனால், காயிதேமில்லத் போன்றோரின் வரலாற்றை புத்தகவடிவில் கொண்டு வருவதும சமூக அமைப்புகளின் பாரிய பொறுப்பு என்பதில் ��ாற்றுக் கருத்து இல்லை. வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது.\nஇரண்டாவதாக, அரசியல் எழுச்சியை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு இரு பெரும் தலைவலி உள்ளது. ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் உள்ள 'அறிவாளிகள்'. இந்த வகை இளம் படித்த அறிவாளிகள், முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்ந்து குறைகூறி வருவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் அரசியல் பேசினால், அது வலதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்பது இந்த 'படித்த மேதாவிகளின்' கண்டுபிடிப்பாக உள்ளது. இவர்கள் சமூக முன்னேற்றத்திற் கும், எழுச்சிக்கும் ஒரு சிறு துரும்பையும் எடுத்துப் போட்டிருக்க மாட்டார்கள். பிளாக், இணையம், புத்தகம் என்று எழுதி பெயர் சம்பாதித்ததை தவிர..இது தனியே விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய கருத்து...\nஇரண்டாவதாக இஸ்லாத்தை, இந்த மண்ணில் வைத்து புரிந்து அதற்கேற்ப நடைமுறைப்படுத்த வழிகாண இயலாத இஸ்லாமிய அறிவுஜீவிகள். ரஷ்யாவிலிருந்து , சீனாவிலிருந்து புரட்சியை இறக்குமதி செய்யும், கச்சாவான இடதுசாரிகளுடன் இவர்களை ஒப்பிடலாம்...இவ ர்கள் தான் 'ஓட்டுப் போடுவது இஸ்லாமிய சட்டத்திற்கு விரோதமானது' போன்ற வினோதமான தீர்ப்புகளை வழங்கி வருகிறார்கள்.\nஅடுத்து, இமாம்கள் குறித்து...முஸ் லிம் சமூகத்தின் உயிர்நாடிகளான இமாம்கள்தான், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரை 'ஜிஹாத்' என அறிவித்து, நாட்டை அடிமைத்தளையிலிர ுந்து விடுவித்தார்கள் ...இந்தப் பின்னணியில் தான், முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய முன்னேற்றத்திற் கும் அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறத ு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போடுபவர்கள் தான், சாகுல் குறிப்பிட்ட சம்சுதீனும், அப்துல் ரஹ்மான் குறிப்பிட்ட பி.ஜே.யும், இன்னிபிற இமாம்களும்... (பி.ஜே.யிடம் ஒரு தந்திரம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை ஒரு தரப்பை ஆதரித்து விட்டு, தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு வேறொரு தரப்பை ஆதரிப்பது. இந்த தேர்தலிலும் இது நடந்தது. 98 கோவை கலவரத்துக்குப் பின்பு நடைபெற்ற தேர்தல்களிலும், அவரது நிலைப்பாடு இப்படித்தான் சில நாட்டிகளில் மாறிப் போனது. இது தொடர்பாக அவருக்கு எதிரான கருத்து கொண்ட முஸ்லிம் தோழர்கள் துல்லியமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்). முஸ்���ிம் சமூகம் இந்த முல்லாக்களிடமிர ுந்து விடுபட வேண்டும். மேலும் மதம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சுயசிந்தனை கொண்ட ஓர் இளைஞர் பட்டாளம் தான் அந்த சமூகத்துக்கு இப்போதைய தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18721/", "date_download": "2018-12-19T02:11:24Z", "digest": "sha1:H6AZOGRCIGM5ATLNWTKK4TTMI4OND5A6", "length": 12396, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒற்றையாட்சிதான் வேண்டும்: டக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது! | Tamil Page", "raw_content": "\nஒற்றையாட்சிதான் வேண்டும்: டக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது\nஅரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் 25ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 07ம் திகதியே நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றைய வழிநடத்தல் குழுவில் ஒற்றையாட்சி விவகாரத்தில் ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா கிளப்பிய சர்ச்சையையடுத்தே, இந்த இழுபறியேற்பட்டது.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது நாட்டின் சுபாவம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஒற்றையாட்சியா, ஒருமித்த நாடா என்பது குழப்பமாக உள்ளது. இரண்டும் ஒரே அர்த்தமெனில் ஒற்றையாட்சியே குறிப்பிடப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அப்படியானால் நாடு பிளவுபடுவதையா விரும்புகிறீர்கள் என கேட்டார். இதற்கு இல்லையென பதிலளித்தார் டக்ளஸ்.\nஇந்த சமயத்தில் குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவதன் முன்னர் நீங்கள் ஒருமித்த நாடு என்ற சொல்லுக்கு பதிலாக ஒரு நாடு என்ற சொல்லை பயன்படுத்துமாறுதான் கூறினீர்கள். ஒற்றையாட்சி என்று கூறவில்லை. ஒருமித்த நாடா, ஒரு நாடா என்பதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டே, ஒருமித்த நாடு என்பது குறிப்பிடப்பட்டது. உங்கள் ஒருவரை தவிர மிகுதி அனைவரும் ஒருமித்த நாடு என்றே வாக்களித்தனர். அதை பயன்படுத்துவதில் உங்கள் கட்சிக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வியெழுப்பினார்.\nஇதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், இந்த கூட்டத்தை குழப்பும்படி யாரோ உங்களை அனுப்பியிருக்கிறார்கள் என டக்ளஸை பார்த்து கூறினார்.\nடக்ளஸ் குறிப்பிட்டதை போல ஒருநாடு என்றே பயன்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். இதை ஆட்சேபித்த சம்பந்தன், “அப்படி முடியாது. ஒருவர் சொல்கிறார் என்பதற்காக மாற்ற முடியாது“ என சத்தமிட்டுள்ளார்.\nஒருநாடு அல்லது ஒருமித்த நாடு என்ற டக்ளஸின் கருத்தை அறிக்கையின் பின்னிணைப்பாக இணைக்கலாமென சுமந்திரன் குறிப்பிட்டார்.\nஇந்த குழப்பங்களையடுத்து, ஒருமித்த நாடு, ஒரு நாடு இரண்டினதும் தமிழ் விளக்கங்களை ஆராய வேண்டும், அரசியலரமைப்பு வரைபு நகலை முழுமையாக படிக்க நேரம் போதவில்லையென்றும் பொது எதிரணி எம்.பி தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\n“குழப்ப வேண்டுமென திட்டமிட்டா இங்கு வந்தீர்கள்“ என இரா.சம்பந்தன் அவரை பார்த்து கேட்க, “எதையும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்க நாம் இங்கு வரவில்லை“ என தினேஷ் சூடாக பதிலளித்துள்ளார்.\nவழிநடத்தல் குழுவில் ஈ.பி.டி.பி ஒற்றையாட்சியை வலியுறுத்தவில்லை; டபிள் கேமையே சுட்டிக்காட்டியதாம்\nஇதையடுத்து வரம் 25ம் திகதி மீண்டும் வழிநடத்தல் குழுவை கூட்டுவதென்றும், நவம்பர் 7ம் திகதி அரசியலமைப்பு நிர்ணயசபையாக கூடும் நாடாளுமன்றில் அரசியலமைப்பு வரைபை சமர்ப்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\nமாணவியின் கனவை நிறைவேற்றிய ஜனாதிபதி\nஆளுந்தரப்பிற்கு தாவிய மூன்று ஐ.ம.சு.கூ எம்.பிக்கள்\nஅவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nகாப்புறுதி பணத்திற்காக போலி கையொப்பம்… வவுனியா வைத்தியசாலையின் பெயரில் திருகுதாளம்\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nசர்காரை வரவேற்ற யாழ் மாநகரசபை மேயர்\nஜெனீவாவில் கிடுக்குப்பிடி… மைத்திரிக்கு சிக்கலாகும் புதிய நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54378", "date_download": "2018-12-19T00:56:45Z", "digest": "sha1:EWQBZRE6KZUBNF7Q4LFCSVGZU4UDFUXX", "length": 4462, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "நோன்பு கஞ்சி அரிசி விசயத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nநோன்பு கஞ்சி அரிசி விசயத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு\nரமலான் நோன்பிற்காக அரேபிய நாடுகளில் கூட இலவச அரிசி வழங்குவது கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிவாசல்களுக்கு அரசி வழங்குவதில் அரசு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு இலவச அரிசி சென்றடைவதே இல்லை. இந்த நிலையில், இஸ்லாமியர்கள் ஏதோ அரசிக்கு அலைந்து திரிவது போலும், இவர்கள் ஏதோ மகா வள்ளல் போலும் பேசி இருப்பது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரை மோட்டார் விவகாரம்… MLA வை சந்தித்து சமூக நல கூட்டியக்கத்தினர் மனு\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/13/26", "date_download": "2018-12-19T01:39:52Z", "digest": "sha1:7QCED27BSYQSI5RB5BKHIS4Y4GCBZ2SD", "length": 2555, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nசெவ்வாய், 13 மா 2018\nவேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: மூத்த உதவி பொறியாளர்\nகல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்..\nவயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ண���்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 22.03.2018\nfileName=advtforex-servicemen_3%20years-english.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nசெவ்வாய், 13 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/08/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-74/", "date_download": "2018-12-19T01:48:12Z", "digest": "sha1:TIYVJW4YKVJX2JEGPQ4VNEGT3GRUV322", "length": 64151, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஏழு – இந்திரநீலம் – 74 |", "raw_content": "\nநூல் ஏழு – இந்திரநீலம் – 74\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 9\n”கோசலத்தின் அரண்மனை மிகத் தொன்மையானது” என்றார் அக்ரூரர். ”அன்றெல்லாம் கங்கை வழியாக கொண்டு வரப்படும் இமயத்துப் பெருமரங்களே மாளிகை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பெரும்படகுகள் எனத் தோன்றிய மரத்தடிகளை அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளம் மீது உருண்டு எழுந்த தூண்களின்மேல் கூரைஉத்தரங்கள் எடையுடன் அமர்ந்திருக்கும். மரப்பட்டைக் கூரை கூம்பு என உயர்ந்து கருகி மலைப்பாறைகுவைகள் போல நின்றிருக்கும். பண்படாத தூண்களும் மழைநீர் வழிந்து கரைந்து கறுத்த பலகைப் பரப்புகளுமாக அவை பெருங்களிறுகள் என்று தோன்றும். அதற்கேற்ப காற்றில் அவற்றின் மர இணைப்புகள் சற்றே முனகுவதையும் கேட்கமுடியும். ஏழு மாளிகைகள் அரை வட்டமாக சூழ்ந்த களமுற்றத்தில் தென்மேற்கு எல்லையில் தென்னிலத்துக் கொற்றவையின் கற்சிலை அமைந்த சிற்றாலயம் இருந்தது. கொற்றவைமுன் உறுதிகோள் சடங்கு நிகழ்ந்தபின் களமாடல்.”\nவிடியலில் முதற்கதிர் எழுந்தபோது இளைய யாதவரும் மூத்தவரும் நீராடி அரைத்தோலாடை அணிந்து அணிகளின்றி ஆடுகளம் சேர்ந்தனர். கோசலத்தின் பேரமைச்சர் ருத்ரசன்மர் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் அரண்மனைக்கு நேரில் வந்து முறைமை சொல்லி வணங்கி இருவரையும் அழைத்துச் சென்றார், கோசலத்தின் வேலேந்திய காவலர் முப்பதுபேர் எங்களுக்கு அகம்படி அமைத்தனர். விருந்தினர் அரண்மனையிலிருந்து களமுற்றம்வரை செல்லும் பாதையின் இருபக்கமும் எங்களை பார்ப்பதற்காக கோசலத்துப் படைவீரர்கள் செறிந்த முகங்களென வெளிநிறைத்தனர்\nஅன்று இளைய யாதவர் வெல்வாரென்பது முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்நகரும் களிற்றுக் காளைகளும் இளவரசியும் அவருக்காகவே காத்திருந்தது போல, நூற்றாண்ட���களுக்கு முன் எப்போதோ இறுதியாக அந்நகரிலிருந்து விடைபெற்றுச் சென்ற ரகுராமன் இளைய உடல் கொண்டு மாறாப் புன்னகையுடன் திரும்பி வந்தது போல அவர்கள் உணர்ந்தனர், பாஞ்சாலரே, இன்று எண்ணினாலும் என் உடல் சிலிர்க்கும் நினைவு அது. ஒருவர்கூட துவாரகையின் அரசரை வாழ்த்தி குரல் எழுப்பவில்லை. அத்தனை நாவுகளும் அவரை ராமன் என்றே அழைத்தன. அவர் கால் வைத்துச் சென்ற இடங்களை நோக்கி கோசலத்து மக்கள் இடிந்து சரியும் மணற்கரையென விழுந்து புழுதி தொட்டு சென்னி சூடி வணங்கினர்.\nகொற்றவை ஆலயத்துக்கு அருகே போடப்பட்டிருந்த அரச மேடையில் அரசர் நக்னஜித்தும் அவரது துணைவி சுபையும் அரியணை வீற்றிருந்தனர். சிற்றமைச்சர்களும் தளபதிகளும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்றிருந்தனர். இருள்பிரியா நேரத்திலேயே நகரெங்கும் இருந்து ஊறித் திரண்டு சூழ்ந்த மக்களால் ஆனதாக இருந்தது அவ்வெளி. அவர்களின் குரல் முழக்கம் நாங்கள் சென்ற அரண்மனை இடைநாழியின் சுவர்கள் தோறும் ஒலித்துக் கொண்டிருந்தது. காலையின் நிழலெழா மென்வெளிச்சத்தில் தொலைவில் தெரிந்த அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றும் விழிப் புள்ளிகள் துலங்கும் அளவுக்கு தெளிந்திருந்தன.\nயாதவர் வெளி முற்றத்தை அடைந்ததும் அங்கு கூடிநின்ற பெருந்திரள் ஒற்றைக்குரலாக இளைய ரகுராமனை வாழ்த்தி எழுந்தது. மூத்தவர் என்னை நோக்கித் திரும்பி “இவனை தொல்புகழ் ராமன் என்கிறார்கள் அக்ரூரரே” என்றார், ”யாரறிவார்” என்றேன். அவர் என் தோளில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து ”அவ்வண்ணமெனில் நான் யார்” என்றேன். அவர் என் தோளில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து ”அவ்வண்ணமெனில் நான் யார் அகலாது அவனை துணைத்த இலக்குவனா என்ன அகலாது அவனை துணைத்த இலக்குவனா என்ன” என்றார். நான் புன்னகைத்தேன். பலராமர் விழிதிருப்பி அங்கு அலையடித்த மானுட உணர்ச்சிகளை சற்றுநேரம் நோக்கிவிட்டு என்னை நோக்கி திரும்பினார்.\nகையை என் தோளைச் சுற்றி வளைத்து எலும்புகள் முனக தன்விலாவுடன் இறுக்கிக் கொண்டு குனிந்து என் காதில் ”ஆமெனில் நான் நிறைவுறுவேன் அக்ரூரரே. பேருடலும் மூப்பும் கொண்டிருந்தாலும் இவனருகே என் உள்ளம் இளையவனாகவே எப்போதும் உணர்கிறது. இன்றெனக்கு இவன் அணுக்கப்பணி பல செய்கிறான். ஆடை எடுத்து வைக்கிறான். படைக்கலம் தீட்டுகிறான். என் ப��த அணிகளை இவன் துலக்கி வைப்பதும் உண்டு. முன்பொருமுறை இளையவனாக அமர்ந்து இப்பணிகளனைத்தையும் இவனுக்கு நான் செய்திருப்பேனோ என்று எண்ணியுள்ளேன். பிறிதொரு பிறவியில் இவனுக்கு அணுக்கனாகப் பிறந்து இவ்வனைத்தையும் மாற்ற வேண்டுமென்று விழைந்திருக்கிறேன்” என்றார்.\nகளமுரசு முழங்கியது. கொம்புகள் அறைகூவின. கூட்டம் முந்தி வட்டம் சுருங்கியது. இரு கைகளையும் கூப்பியபடி முற்றத்தில் நுழைந்து, தன்னை சூழ்ந்து கொந்தளித்த வாழ்த்துக்களை உடலில் ஒவ்வொரு மயிர்க்காலாலும் ஏற்றுக்கொண்டு, களத்திலமைந்த செம்புழுதியில் கால்கள் படிந்த தடம் மலரிதழ்களென உதிர்ந்து உதிர்ந்து தொடர நடந்து மேடையை அடைந்தார் இளைய யாதவர். கோசலர் தலைவணங்கி ”கோசலத்தின் பெருங்களம் தங்களை வரவேற்கிறது இளைய யாதவரே. தாங்கள் வெல்ல வேண்டுமென்று எனது முன்னோர் விழைக தெய்வங்கள் அருள் செய்க” என்றார். இளைய யாதவர் அவ்வாழ்த்தை ஏற்று தலைவணங்கி ”இத்தருணத்தில் என் குலம் அருளிய வாழ்த்தனைத்தும் என் தோள்களில் ஆற்றலாகுக\nயாதவர் இருவருக்கும் கொற்றவை ஆலயத்தில் இருந்து மலராட்டு முடிந்த மலரிதழ்கள் கொண்டுவந்து தரப்பட்டன. அவற்றில் ஒரு செண்பகத்தை எடுத்து தன் சுரிகுழல் கட்டில் செருகிக் கொண்டார் இளைய யாதவர். மூத்தவர் தன் கைகளை விரித்து தசைகளை நெகிழ்த்தி இறுக்கி பின் அமைந்து என்னை நோக்கி ”அக்காளைகளை முன்னரே ஒரு முறை பார்த்துவிடலாம் என்று இவனிடம் சொன்னேன். வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். நேற்று வந்தது முதல் இந்நகரில் வீணே சுற்றி வந்து கொண்டிருந்தான். இரவெல்லாம் சோலைநடுவே அமர்ந்து குழலிசைத்தான். இவன் எண்ணுவதென்ன என்றறியேன்” என்றார்.\n”குழலிசையை நானும் கேட்டேன்” என்றேன். ”இப்போது அப்பெரும் களிறுகள் அவை புகுகையில் தன் குழலெடுத்து இசைத்தாரென்றால் அவை கொம்பு தாழ்த்தி மண்டியிடுமென்பதில் ஐயமில்லை.” பலராமர் “ஆம். சினம் கொண்ட மதகளிறு அவன் இசைகேட்டு கொம்பு தாழ்த்தி செவி கோட்டி சிலைப்பதை பல முறை நான் கண்டிருக்கிறேன். இவை என்ன இருந்தாலும் ஆயருக்குகந்த காளைகள். ஆனால் அது முறையல்ல. இங்கு களம்நின்று அவற்றை வெல்லவே அறைகூவல் விடப்பட்டுள்ளது” என்றார். “வெல்வதொன்றே வாழ்வெனக் கொண்டவர் அவர் மூத்தவரே” என்றேன்.\nகொற்றவை ஆலயத்திலும் அருகமைந்த ஏழன்னைய���் பதிட்டைகளிலும் காவல்பூதங்களுக்கும் கருங்கண் இயக்கியருக்கும் பூசனைகளும் கொடைகளும் முடிந்தபின்பு அரசநிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோல் சுழற்றி நின்றான். பெருமுரசம் மும்முறை முழங்க கொம்புகள் பீறிட்டு அடங்கின. கூட்டம் அரவம் அவிந்து வண்ணச்சூழலென மாறியது. மின்னி நின்ற விழிகள் ஒவ்வொன்றும் இளைய யாதவரின் தோள்களையும் கைகளையும் இடையையும் நோக்கின. நிமித்திகன் கோசலத்தின் குலமரபையும் குடிமுறையையும் கொடிச்சிறப்பையும் சொல்லி குடை விரிய கோல் நிலைக்க வாழ்த்தினான். குலதெய்வங்களை வழுத்தியபின் கோசலத்து இளவரசி நக்னஜித்தியின் பிறவிநாள் சிறப்பையும் பேரழகையும் உரிய சொல்லெடுத்து உரைத்தான்.\nஅங்கு ஆன்றோர் முறைப்படியும் ஷத்ரிய நெறிப்படியும் மணக்கோளுக்கென களம் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தான். ஏழு களிற்றுக் காளைகள் களம்கொணரப்படும். அவற்றை தன் தோள்வல்லமையால் அடக்கி வெல்பவர் இளவரசியைக் கொள்ளும் தகுதி படைத்தவர். அவரைக் கொள்ளவேண்டுமா என்று முடிவெடுக்கும் உரிமை இளவரசிக்கு உண்டு. ”இளவரசி அவரது தோளில் மாலையிடும்போது பாரத வர்ஷத்தின் ஐம்பத்தியாறு ஷத்ரிய நாடுகளும் அக்கடிமணத்தை ஏற்றுக் கொண்டன என்று பொருள். மூதாதையரும் முனிவரும் குல தெய்வங்களும் அவ்விணையை வாழ்த்துகின்றன. மங்கலம் பொலியட்டும்” என்று சொல்லி நிமித்திகன் வெள்ளிக் கோல் தூக்கி மும்முறை ஆட்டினான். மீண்டும் பெரு முரசங்கள் முழங்கின. கொம்புகள் மும்முறை அறைகூவலென ஒலித்து அடங்கின.\nஎன் விழிகளை அந்தக் களமுற்றத்தின் மறு எல்லையில் நாட்டப்பட்ட இரு மரத்தூண்களுக்கு நடுவே இருந்த வாடிவாயிலின்மேல் நாட்டி இருந்தேன். அங்கு எக்கணமும் தோன்றவிருக்கும் களிற்றுக் காளைகளை அதற்கு முன் என் கற்பனையால் ஆயிரம் முறை தீட்டி எழுப்பி இருந்தேன். இமய மலைமுடிகளை நான் கண்டதில்லை. அவற்றை பெருங்களிறுகளின் புள்ளிருக்கைகள் என்று கவிஞர் நிகர்மொழி கூறியிருப்பதை கற்றிருக்கிறேன். பனிப்படலங்கள் ஒளிர வெண்காளைகளென சிலிர்க்கும் இமயமுடிகள். காலை ஒளியில் அவை பொற்கவசம் அணிந்து ஊழ்கத்தில் ஆழ்ந்து நின்றிருக்கும். மலையென புறமெழுந்த ஓராயிரம் களிற்று நிரைகளாகவே இமயத்தை நான் அன்று அகம் கண்டிருந்தேன். எனவே பேரமைச்சர் தன் கையை அசைத்ததும் மறு எல்லையில் முரச��� முழங்க தூண்களுக்கு இரு பக்கமும் நின்றிருந்த வீரர்கள் கை வீச ஒருவன் கொம்பு ஊதி ஆணையிட வாடிவாயிலை மறைத்திருந்த மூங்கில் படல் விலக்கப்பட்டு முதல் களிறு முகம் காட்டியபோது இமயத்தைக் கண்டதாகவே உணர்ந்தேன்.\nபொன்னிறக் களிறு அது. பெருநாரை அலகு போல சிறிய பொன்னிறக்கொம்புகள் பிறையென வளைந்து ஒன்றையொன்று சுட்டி நின்றன. பரந்த நெற்றியில் சங்கு மணி அணிந்திருந்தது. கரிய மூக்கு மூச்சுக் காற்றில் விரிந்து சுருங்குவதை அத்தொலைவிலிருந்தே அண்மையிலென கண்டேன். வாடிவாயில் முகப்பின் இரு பெருமரங்களும் இரு விலாக்களை உரசும் அளவுக்கு பேருடல் கொண்டிருந்தது. அவ்வுடலை தாங்குமோ என ஐயுறுமளவுக்கு சிறிய முன்னங்கால்கள். உடலெடையால் சற்றே பிளவுண்டு புழுதி மண்ணில் ஆழ்ந்த பெரிய குளம்புகள். மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென கழுத்துச் சதை உலைந்தது. மரக்கலத் துடுப்புகள் போல செவிகள் காற்றைத் துழாவின. பாஞ்சாலரே, அதற்கு நிகரென இன்னொரு காளையை நான் பின்னரும் கண்டதில்லை. வாடிவாயில் முகப்பில் தலை தூக்கி நின்று தன் அச்சமற்ற விழிகளால் அங்கிருந்த பெருங்கூட்டத்தை அது நோக்கியது. பின்னால் இருந்த வீரன் அதை கோலால் தட்டி வெளிச்செல்லும்படி ஊக்கினான். ஐயுற்று தலை தாழ்த்தி புழுதியை முகர்ந்தது. அதன் தோல் சிலிர்ப்பதை தொலைவிலேயே கண்டேன்.\nபின் அது எண்ணி முன் வலது காலைத் தூக்கி புழுதி மேல் வைத்துவிட்டு திரும்ப எடுத்துக் கொண்டது. மீண்டும் வீரன் அதைத் தட்டி ஊக்க அக்காலைத் தூக்கி வைத்து மண்ணை இருமுறை தோண்டி பின்னால் பறக்கவிட்டது. தலை தாழ்த்தி குன்றென எழுந்த புள்ளிருக்கை சிலிர்க்க தலையை அசைத்தது. அதன் காதுகள் அடிபடும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி அங்கே நிறைந்திருந்தது. மீண்டும் வீரன் அதை பின் தொடையில் கழியால் தட்டி ஊக்க மெல்ல காலெடுத்து வைத்து களம் புகுந்தது. அதன் உடலில் தசைகள் குலுங்கி அதிர்வதைக் கண்டேன். புள்ளிருக்கை வலப்பக்கமாக சற்றே தழைந்து ஆடியது. வயிற்றிலும் விலாவிலும் தோல் சிலிர்த்தது. தலையைக் குடைந்து காதுகளை அடித்தொலி எழுப்பியது. மூச்சு சீற குனிந்து மீண்டும் புழுதியை முகர்ந்து தலை தூக்கி மதம் பரவிய விழிகளால் இரு பக்கமும் நின்றவர்களை நோக்கியது.\nகளம்சூழ்ந்து நின்ற மக்கள் அறியாத அச்சத்தால் பின்னடைய நோக்கிய���ருக்கவே களம் பெரிதாகிக் கொண்டே சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது வெண்ணிறக் காளை உள்ளே வந்தது. சற்றே ஐயுற்றது போல சூழ்ந்திருந்தவர்களை நோக்கியபின் முதற்காளையை அணுகி அதன் விலாவை முகர்ந்து உடல் சிலிர்த்து பெருமூச்சுவிட்டது. மூன்றாவது காளை உள்ளே வந்ததும் அப்பெருங்களம் நிறையத்தொடங்கிவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். நான்காவது ஐந்தாவது காளைகள் வந்தன. அவையனைத்தும் ஒரே உடலளவு கொண்டவை. முற்றிலும் ஒன்றே போன்ற கொம்புகள். ஒரு காளை பிறிதொன்றைப்போல் அமைவது அரிதென்பது எந்த யாதவனும் அறிந்ததே. ஒன்றின் நிழல் போல் பிறிதொரு காளை இருந்தது. அங்கு நிகழ்வது உண்மையல்ல, ஏதோ காவியத்தின் விவரணை என்று எண்ணச்செய்தது.\nஆறாவது காளை வந்து பிறகாளைகளை நோக்காது நடந்து களமுற்றத்தை அடைந்து நின்றது. அது தன்னை வெல்லப்போகிறவன் இளைய யாதவரென்று அறிந்து கொண்டதுபோல அவரை நோக்கி ஓரடி வைத்து சற்றே தலை தாழ்த்தி மூச்சு சீறியது. இடது முன்னங்காலால் புழுதி மண்ணைக் கிளறி தலைதாழ்த்தி பிறைக்கொம்புகளை முன்சரித்து பிடரியை சிலிர்த்துக் கொண்டது. ஏழாவது காளை வாடிவாயிலிலேயே பாதி உடல் மட்டும் வெளித்தெரிய சிலை என அசைவிழந்து நின்றது. சூழ்ந்திருந்த அனைவரும் அப்போது காளைகளை நோக்கிக் கொண்டிருந்தனர். நோக்குகளையே தொடுகைகளாக உணர்ந்து அவற்றின் உடல்கள் சிலிர்த்துக் கொண்டிருந்தன. பாறையில் படிந்த பாசியின் மென்மை கொண்ட தோல். காலையொளியில் அவற்றின் தசை வளைவுகள் எண்ணெய் பூசப்பட்டவை போல மின்னின. சுழலும் வால்களின் அசைவுகள். ஒரு காளையில் சிறுநீர் சொட்டத் தொடங்கியதும் இன்னொன்று அருகே சென்று குனிந்து அச்சிறுநீரை முகர்ந்து மெல்ல முக்காரியிட்டது. போர் முதிர்ந்த கணத்தில் பெருவீரனின் வில்லொன்று நாணொலி எழுப்பியது போல அவ்வொலி கேட்டு அங்கிருந்த அனைவர் உள்ளமும் அச்சம் கொண்டு உடல் சிலிர்ப்பதை உணரமுடிந்தது.\nஅக்கணம் நான் அச்சம் கொண்டேன். அக்களிறுகளை வெல்வது மானுடர் எவருக்கும் ஆகாதென்று எண்ணினேன். இளைய யாதவர் அவற்றால் கொல்லப்படவும் கூடுமென்று எண்ணியதை இப்போது நினைவுகூர்ந்தால் புன்னகையே அடைகிறேன். ஆனால் அத்தருணத்தில் அந்த ஏழு கொலைவிழிகளுக்கு முன் அவ்வச்சம் கற்பாறை போல் பரு வடிவம் கொண்டு முன்னால் நின்றது. ஒன்றே போல் அமைந்த பேருடல் கொ���்டிருந்தவை ஆயினும் அக்களிறுகள் ஏழும் ஏழு உளஇயல்புகள் கொண்டிருந்தன. அவ்வியல்புகள் அவற்றின் உடல் சிலிர்ப்பில், செவியசைவில், நோக்கில், காலூன்றலில் தெரிய அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நின்றன. நான்காவது காளையின் முகம் ஒருமுறைகூட தெரியவில்லை அதன் வால் சுழலல் மட்டுமே அங்கிருந்து பார்க்கையில் தெரிந்தது. திரும்பிய காளை ஒன்றின் பின்னங்காலைக் கண்டபோது காளைகளின் விசை அனைத்தும் அந்தப் பெருந்தொடைகளிலேயே அசைவின்மையென இறுகி நின்றிருப்பதாக உணர்ந்தேன். புள்ளிருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக கொழுத்து சரிந்து சிறு அசைவிலேயே பொதி என குலுங்கின.\nஆறாவது காளை நடன அரங்குக்கு வரும் தலைக்கோலி என உடல் குலுங்க மெல்லடி எடுத்து வைத்து மேலும் முன்னால் வந்தது. பேருடல் நலுங்க அது அணுகும்போது குளம்புகள் ஒன்றன்பின் ஒன்றென விழுந்த நேர்கோட்டை கண்டேன். புழுதியில் ஒரு செம்மலர் மாலை விழுந்தது போல் அந்தத் தடம். இளைய யாதவரை நோக்கி வந்து தனக்குரிய இடத்தை வகுத்துக் கொண்டது போல் ஒரு புள்ளியில் நின்று தலை தூக்கி அவர் மணத்தை பெற்றுக் கொண்டு துருத்தி என மூச்சுவிட்டு தலையை சற்றே அசைத்தது. அதன் நோக்கைக் கண்டு திரும்பி நான் இளைய யாதவரை பார்த்தேன். களம் இறங்கும் வீரனின் உடலிறுக்கமும் விழிக்கூர்மையும் கொண்டு அம்பேற்றபட்ட வில்லென அவர் நின்றிருப்பார் என எண்ணினேன். அவரோ மரக்கிளையில் நின்று தொலை தூரத்துப் புல்வெளியை நோக்கி இதழ்களுக்குள் பாடிக் கொண்டிருக்கும் யாதவன் போல எளிதாக அமைந்த உடலுடன் இளமைந்தனுக்குரிய தளர்ந்த தோள்களுடன் இடையில் கை வைத்து நின்றார்.\nகனவென மயங்கிய கண்களும் புன்னகை துளிர்த்த சிற்றிதழ்களும் ஏதோ இனிய நினைவைக் காட்டிய அழகிய முகமும் அவர் அங்கு போர் புரிய வந்தவர் என்பதை மறந்துவிட்டாரா என மயங்கச்செய்தன.பாஞ்சாலரே, இவ்விளையவர் என்னிடம் ஆடத் தொடங்கி அப்போதே நெடுநாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும் மீண்டும் மீண்டும் இனிய முறையில் நான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தேன். தோற்பதன் பேரின்பத்தை தந்தையருக்கு அளிக்கின்றனர் மைந்தர்.\nகளநிகழ்வு தொடங்குவதற்கான அறைகூவலுக்காக நிமித்திகன் தன் இடைச்சங்கை எடுத்து ஒலித்து ஓய்ந்ததும் களம் சூழ்ந்திருந்த மக்கள் அறியாது ஒருவரோடொருவர் நெருங்க ச��வர் உடல்செறிந்து சுருங்கி வந்தது. மூத்தவர் “இளையோனே, உன் தருணம்” என்றார். இளைய யாதவர் குனிந்து தமையன் கால்களைத் தொட்டு சென்னி சூடியபின் ஒரு கைப்பிடி புழுதியை அள்ளி தன் இருகைகளையும் அதில் உரசிக் கொண்டு கூர்ந்த நோக்கும் எண்ணி வைத்த வேங்கைச்சிற்றடிகளுமாக முன்னகர்ந்தார். அவரது ஒவ்வொரு அடியையும் தன் உடல் சிலிர்ப்பால் அறிந்தபடி ஆறாவது களிற்றுக்காளை அசையாது நின்றது. இங்கிருந்து பார்க்கையில் அதன் இரு விழிகளும் பக்கவாட்டில் இருந்தமையால் நோக்கற்ற பாறைப்பரப்பென முகம் தெரிந்தது.\nஅதை அணுக அணுக இளைய யாதவரின் அடிவைப்பு விரைவழிந்தது. அதன் முகத்திற்கு நேராக பத்தடி தொலைவில் நின்று தன் இரு கைகளையும் தேள்கொடுக்குகள் போல முன்னால் நீட்டியபடி அவர் அசைவிழந்தார். பின்னால் நின்ற ஐந்து களிறுகளும் திரும்பி அவரை நோக்கின. நான்காவது களிறு தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. ஏழாவது களிறு களம் புகுமென எண்ணி நான் நோக்கினேன். அது களிறா அங்கு அமைக்கப்பட்ட பாவையா என்று ஐயம் எழும்படி அது செவியைக் கூட அசைக்காது நின்றிருந்தது.\nஇளைய யாதவரும் ஆறாவது காளையும் ஒருவரையொருவர் நோக்கி காலமின்மையில் அவ்வாறே என்றும் இருப்பவர்கள் போல தெரிந்தனர். இருவர் உடலிலும் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது. அக்கணம் ஒன்றுணர்ந்தேன். அவர்களில் எவர் முதலில் அசைகிறார்களோ அவர் தோற்பது உறுதி. போர் முடிவாவது அங்குதான். இரு உடல்களையும் ஒரே நோக்கில் அறிந்தபடி நானும் அசைவற்று நின்றேன். காளையின் விலாவும் முதுகும் சிலிர்த்தன. புள்ளிருக்கை விதிர்த்தது. அதன் செவியோ மடிந்த கழுத்துச் சதையோ கால்களோ அசையவில்லை. அதன் உடலுடன் தொடர்பற்றதுபோல கருங்குச்சம் கொண்ட குறிய வால் சுழன்றுகொண்டிருந்தது.\nஇளைய யாதவர் எழுதிய பாவையென நின்றார். பிளவறு பெருங்காலம் கணங்களாகி, கணமொன்றே எஞ்சி, அதுவே விரிந்து நிகழ்காலமென்றாகும் அசைவின்மை. முதல் அசைவு எவரில் எழும் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. எவ்வண்ணம் எழும் என்று மட்டுமே எண்ணி நெஞ்சு எடைகொண்டு கால்கள் தெறிக்க நின்றிருந்தேன். எண்ணியிருந்த கணம் மிக அண்மையில் அணுகி விலகி மீண்டும் மிக அண்மையில் என தன்னை காட்டிக்கொண்டிருந்தது. அத்தனை எண்ணியிருந்தும் சித்தம் தவறவிட்ட சிறுகணம் ஒன்றில் காளை தலைதாழ்த்தி உறுமியது. முன்வலக்காலால் மண்ணை உதைத்து புழுதி கிளப்பியது. அப்போதும் அசையாதவராக இளைய யாதவர் நின்றிருந்தார். மும்முறை தலையசைத்து செவிகளை உடுக்கென அடித்து காலால் புழுதியை அள்ளி பின்னால் செலுத்திய காளையின் உடல் காற்றேற்ற பாய்மரமென புடைத்து சற்றே பின்னால் செல்வதைக் கண்டேன். மறுகணம் அது விசையுண்ட பந்தென எழுந்து இளைய யாதவரை நோக்கி பாய்ந்தது.\nயாதவரின் உடல் ஊதப்பட்ட தழல்சுடரென வளைந்து அதன் கொம்புகளை முழுமையாக தவிர்த்தது. மறுகணம் அவரது வலக்கை நீலச்சவுக்குபோல பறந்து காளையின் கழுத்தை சுற்றிக் கொண்டது. இடது கை அதன் கொம்பைப் பற்றியது. கால்கள் நிலம் தொடாமல் காற்றிலாட காளையின் கழுத்தில் உடல் தொங்க அரைவட்டமென களத்தை சுற்றி வந்தார் யாதவர். அவரைத் தூக்கி வீசிவிட முயன்று உடல் விதிர்க்க கால் ஊன்றிச் சுழன்றது காளை. நான்கு கால்களையும் மண்ணில் உதைத்து காற்றில் எழுந்து பேரெடையுடன் விழுந்து தசை அதிர நின்று திமிறி முதுகுச்சிலுப்பலால் அவரை வீசிவிட முயன்றது. முறுக்கிய வாலுடன் தன் உடலை வளைத்து சுழன்று சுழன்று கொம்பைச் சரித்து அவரை குத்த முயன்றது. இறுகிய தசைகள் அதிர அதன் கொம்பை வலக்கையாலும் புள்ளிருக்கையை இடக்கையாலும் பற்றியபடி மண்ணில் கால்கள் உரசிக்கோடிழுத்து வட்டமிட அவர் சுழன்றார்.\nகாளையின் சினம் கூடக்கூட அதன் உடலெங்கும் அசைவுகளில் கட்டற்ற விரைவெழுவதைக் கண்டேன் அவரைத் தூக்கியபடி அது குளம்புகள் மிதிபட்டு நிலமதிர துள்ளிக் குதித்து களத்தை சுற்றி வந்தது. இளைய யாதவரின் கால்கள் ஊன்றவேயில்லை. அவர் காற்றில் நடந்தார். வெறும்வெளியில் நீச்சலிட்டார். பின்பொரு அறியாக்கணத்தில் அவரது வலதுகால் நீண்டு துள்ளி விழுந்து மண்ணைத் தொட்ட காளையின் முன்கால்களுக்குள் புகுந்தது. நிலை தடுமாறி சரிந்து விலாவறைந்து பேரொலியுடன் புழுதியில் விழுந்தது காளை. அதன் மேல் விழுந்த இளைய யாதவர் அப்போதும் பிடிவிடாத கொம்பை நன்கு சரித்து காளைக்கழுத்தை வளைத்து மண்ணுடன் இறுக்கினார். அதன் பெருங்குளம்புகள் இரண்டு காற்றை உதைத்தன. கீழிருந்த இருகால்களின் குளம்புகள் மண்ணை மிதித்துத் தள்ளின. வால் புழுதியில் அளைந்தது. விழிகள் உருண்டு சரிய மூச்சு புழுதியை பறக்க வைக்க கோல்பட்ட முரசு போல வயிறதிர்ந்து அது உறுமியது.\nஅதன் ஆற்���லுக்கு நிகராக அவரது மெல்லிய கைகளின் விசை நின்ற விந்தையை விழியன்றி பிறிது எது சொல்லியிருந்தாலும் வீண்கதை என்றே எண்ணியிருப்பேன். அதன் கொம்பை முழுவிசையாலும் வளைத்து தலையை புழுதியுடன் அழுத்தி பற்றிக்கொண்டார். முழு விசையுடன் அனைத்து எடையுடன் அவரை செறுத்த காளை காற்று முற்றடங்கியபின் பாய் அமைவது போல தளர்ந்து அசைவழிந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரே தருணத்தில் அதை உணர்ந்தவர்கள் போல ”தசரத ராமன் வென்றான் கோசலத்து மைந்தன் வென்றான்\nஅக்குரலால் சீண்டப்பட்டதுபோல சற்று உடல் திருப்பி பின்கால் காட்டி நின்றிருந்த நான்காவது காளை உறுமலுடன் குளம்புகளால் நிலத்தை அறைந்தபடி தலை தாழ்த்தி பாய்ந்தது. அதன் கொம்புகள் ஈட்டிகள் போல் இளைய யாதவரை நோக்கி வந்தன. என்னுள் வாழ்ந்த தந்தை அலறி எழுந்த அக்கணத்தில் விழுந்த களிற்றின் கொம்பிலிருந்த பிடிவிட்டு துள்ளி எழுந்தார் இளைய யாதவர். புழுதியில் கால் அளைய பின்னால் சரிந்து கொண்டார். பிடி விலகிய ஆறாவது காளை முன்னங்காலுதைத்து எழுந்து கொம்பு திருப்பியது. இரு காளைகளின் கொம்புகளும் ஒன்றுடனொன்று பிணைந்து கொண்டன. அக்கணத்தில் பாய்ந்து அக்கொம்புகளை ஒன்றுடனொன்று சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டார் இளைய யாதவர். என்ன நிகழ்கிறது என்றறியாது இரு காளைகளும் ஒன்றையொன்று முட்டி ஒன்றின் விரைவை இன்னொன்று அழித்து தசைகள் புடைக்க அசைவிழந்தன. இரு காளைகளின் கொம்புகளையும் சேர்த்துப் பற்றியபடி நடுவே இளைய யாதவர் சுழல மலைவெள்ளம் இறங்கிய பெருஞ்சுழிபோல இரு காளைகளும் வட்டமாக சுற்றி வந்தன.\nமூன்றாவது காளை அதைக் கண்டு முன்னங்காலை நிலத்தில் தட்டி தலைதாழ்த்தி உறுமியது. பின்னர் பாய்ந்து அருகே வந்தது. மிக இயல்பாக துள்ளி ஆறாவது காளையின் முதுகின் மேல் படுத்துப் புரண்டு மறுபக்கம் வந்த இளைய யாதவர் அவ்விருகாளைகளின் பூட்டிய கொம்புகளால் மூன்றாவது காளையின் கொம்பை தடுத்தார். மூன்று இணைகொம்புகளும் விந்தையான முறையில் ஒன்றுடனொன்று சிக்கிக் கொண்டன. என்ன செய்யவிருக்கிறார் என்று சூழ்ந்திருந்த கோசலத்து மைந்தர் அனைவரும் அதற்குள் உணர்ந்து கொண்டனர். வாழ்த்தொலிகள் முரசொலி என எழுந்து சூழ்ந்தன. சுற்றிவரும் காளைகளின் குளம்புகளால் செம்புழுதி எழுந்து முகிலென காட்சியை மறைத்தது. செம்பட்டுத் தி��ையில் வரைந்த சித்திரம் அசைவதுபோல் தெரிந்தது. அங்கு நிகழ்ந்த அச்சுழியை பிற இரு காளைகளாலும் தவிர்க்க முடியவில்லை. முதல் காளை எச்சரிக்கையுடன் காலெடுத்து அருகே வந்தது. சுழன்று கொண்டிருந்த மூன்று காளைகளின் கொம்பு மையத்தை நோக்கி அதுவே வந்து கொம்பு கோர்த்துக் கொண்டது. சற்று நேரத்தில் இரண்டாவது காளையும் ஐந்தாவதும் வந்து அச்சுழியில் இணைந்து கொண்டன.\nஆறு காளைகளின் கொம்புகள் ஒன்றுடனொன்று பிணைந்து உருவான மையம் பிரம்புக் கூடையின் மையப் பொருத்து போலவே தோன்றியது. அதைச் சூழ்ந்து காளைகளின் உடல்கள் உச்சகட்ட விசையில் தசைகள் இறுகி நின்றிருக்க, பக்கவாட்டில் கால்கள் நடக்க சுழன்றன. ஒன்றுடனொன்று முற்றிலும் சமன் செய்த விசையால் பேரெடையை தூக்கும் சக்கரம் ஒன்றின் சுழற்சி போல மெதுவாக இயங்கியது. ஏழாவது காளை அப்போதும் அதை நோக்கியபடி அங்கு நின்றிருந்தது. இளைய யாதவர் காளைக்கொம்புகளின் பின்னலை தன் கைகளால் இணைத்து ஒன்றாக்கி பற்றியிருந்தார். ஆறாவது காளையின் மேல் தன் உடல் பதித்து படுத்தபடி அவரும் அச்சுழியில் வட்டமிட்டார். கண்முன் சுழன்று கொண்டிருந்த அந்த உயிர்ப்பொறியை நோக்கி நின்றேன்.\nஅது நிகழ்ந்தபோது அக்காட்சியின் எழுச்சி என்னை ஆட்கொண்டிருந்தது. பின்னர் அதன் விந்தை என்னை சொல்லறச்செய்தது. ஒவ்வொரு காளையின் உடலும் ஒன்றுடனொன்று முற்றிலும் நிகர் செய்திருந்தன. அப்போதுணர்ந்தேன். அதிலொருகாளை சற்று பெரிதென்றால்கூட அப்பொறியின் முழுமை அழிந்து அச்சுழற்சி உடைந்திருக்கும். ஒன்றை ஒன்று முழுமையாக நிரப்பி அவ்வண்ணம் ஒரு சக்கரமாக ஆகும் பொருட்டே உடல் கொண்டவை போல அவை சுழன்று கொண்டிருந்தன. இளைய யாதவர் தன் வலக்கையால் இடைக்கச்சையை அவிழ்த்து உருவி எடுத்தார். அதை அக்கொம்புகளுக்குள் செலுத்தி மிக விரைவாக ஒன்றுடனொன்று சேர்த்து பின்னிக் கட்டி இறுக்கினார். பின்பு அதிலொரு கொம்பைப் பற்றி நுட்பமான முறையில் திருப்ப காளைகள் கழுத்துத்தசைகள் இறுகித்தெறிக்க விழியுருட்டி மூச்சிரைத்து தலை சரித்தன. ஒரு காளை வலியுடன் முனக மறுகணம் இடிந்து சரியும் மாளிகை போல ஒன்றின் மேல் ஒன்றாக நிலத்தில் விழுந்தன.\nகுளம்புகள் மண்ணையும் காற்றையும் உதைத்தன. பேருடல்கள் ஒன்றையொன்று பிதுக்கி நெரிப்பதை கண்டேன். கொம்புகளில் சிக்கி நிலம�� விழுந்த அவை கால்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கி அசைவிழக்க செயலற்று மண்ணில் கிடந்தன. அக்கொம்புகள் மேல் கால் வைத்து ஏறி நின்று இரு கைகளையும் விரித்தார் இளைய யாதவர். மேடை அமர்ந்திருந்த நக்னஜித் தன்னிலை மறந்து எழுந்து இரு கைகளையும் விரித்து ”கோசல ராமன் வென்றான் கோசலம் வென்றது” என்று கூவினார். சூழ்ந்திருந்த பெருந்திரள் களிவெறியின் உச்சத்தில் எழுந்து கை வீசி ஆடைகளை அள்ளி வீசி பறக்கவிட்டு ஆர்ப்பரித்தது.\nஇளைய யாதவர் பாய்ந்து மறுபக்கம் சென்றார் வாடி வாயிலில் அப்போதும் பாதி உடல் காட்டி நின்றிருந்த ஏழாவது காளை முதல் முறையாக தலை தாழ்த்தி கொம்பை முன்நீட்டி அவரை எதிர்கொண்டது. அவர் அதை நோக்கி எளிய காலடிகளுடன் நடக்க காதுகளை அடித்துக் கொண்டு கொம்பைக் குலுக்கி முன்னங்காலால் புழுதியை உதைத்து பின்னர் நீர்ப்பெருக்கில் வரும் படகு போல முகம் தாழ்த்தி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. என்ன நிகழ்கிறதென்று எவரும் அறிவதற்கு முன்னரே அப்போர் நடந்து முடிந்தது. தரையில் இடக்கால் மடித்து அமர்ந்த இளைய யாதவர் வலக்காலை நீட்டி , நிலத்தை அறைந்து பாய்ந்து வந்த முன்னங்கால்களில் ஒன்றை ஓங்கி உதைத்தார். நிலைதடுமாறிய ஏழாவது பெருங்காளை பேரோசையுடன் மண்ணை அறைந்து விரைவழியாமலேயே உரசி நெடுந்தூரம் பாய்ந்து சென்றது. எழுந்து அதன் மேல் பாய்ந்து விழுந்து அதே விரைவில் அதன் கொம்பையும் புள்ளிருக்கையையும் பற்றிக்கொண்டு வலக்காலால் அதன் குளம்பை மண்ணோடு சேர்த்து அழுத்திக் கொண்டார். காளையின் வால் புழுதியை அளைய பின்னங்கால்களிரண்டும் காற்றில் குளம்பு துழாவ சில கணங்களிலேயே அது அடங்கியது.\nஇளைய யாதவர் எழுந்து வாடி வாயிலை நோக்கி சென்று அதன் இரு மரத்தடிகள் மேலும் கால் வைத்து எழுந்து நின்று கை தூக்கினார். திகைத்து எழுந்த ஏழாவது காளை அவரை நோக்கி ஏதும் விளங்காதது போல் நின்றது. காலை தரையில் உரசியபடி தலைதாழ்த்தி அவருக்கென எதையோ சொன்னது. கச்சைத்துணியின் கட்டிலிருந்து கொம்புகளை உருவிக்கொண்ட நான்காவது காளையும் ஆறாவது காளையும் சற்றே நொண்டியபடி விலகி எழுந்து நின்றன. தளர்ந்த கட்டிலிருந்து கொம்புகளை உருவி எழுந்த காளைகள் கால்களை உதைத்தபடி தலையை குலுக்கிக்கொண்டு முற்றத்தில் சிதறிப்பரந்து ஒன்றை ஒன்று நோக்கி நீள் மூச்செறிந்தன. அவற���றைச் சுற்றி கோசலத்து மக்கள் குரலெழுப்பி கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.\nநிமித்திகன் அவையில் ஏறி ”கோசலத்துப் பெருங்குடிகளே காற்றிலெனச் சூழ்ந்திருக்கும் குல மூதாதையர்களே காற்றிலெனச் சூழ்ந்திருக்கும் குல மூதாதையர்களே அவிகொள்ளும் தேவர்களே துவாரகையின் இளைய யாதவர் இங்கு அமைந்த களநிகழ்வில் வென்றிருக்கிறார். கோசலத்து இளவரசியை மணக்கும் தகுதி கொண்டிருக்கிறார். அவ்வண்ணமே ஆகுக” என்று அறிவித்தான். ”வென்றவன் கோசலத்து ராமன்” என்று அறிவித்தான். ”வென்றவன் கோசலத்து ராமன்” என்று கூடி நின்ற அவையினர் கூச்சலிட்டனர். இளைய யாதவர் களத்தில் இறங்கி அங்கு நின்ற காளைகளைக் கடந்து மேடை நோக்கி வந்தார். அவரைக் கண்ட காளைகள் ஒவ்வொன்றும் தலை தாழ்த்தி உடல் சிலிர்த்து விழியுருட்டி விலகிக் கொண்டன.\n← நூல் ஏழு – இந்திரநீலம் – 73\nநூல் ஏழு – இந்திரநீலம் – 75 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/NewAutoMobile/2018/08/19164936/1184910/Yamaha-YZFR15-V-30-MotoGP-Edition-India-Price.vpf", "date_download": "2018-12-19T02:14:00Z", "digest": "sha1:KTPLEDVRTS23J7IAV3IADEEOR7MSPO43", "length": 5348, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Yamaha YZF-R15 V 3.0 MotoGP Edition India Price", "raw_content": "\nயமஹா ஆர்15 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய விலை\nயமஹா இந்தியா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி லிமிட்டெட் எடிஷன் இந்திய விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA\nயமஹா இந்தியா நிறுவனம் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ ஜிபி எடிஷன் யமஹா ரேசிங் புளு நிறத்தில் மோட்டோ ஜிபி பிரான்டிங் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் மூவிஸ்டார் லோகோ முன்பக்கமும், பக்கவாட்டுகளிலும் இடம்பெற்றிருக்கிறது.\nமேலும் ENEOS லோகோ வழங்கப்பட்டு, வேலென்டினோ ரோசி மற்றும் மேவரிக் வினேல்ஸ் ரேசிங் நம்பர்கள் மட்டும் வழங்கப்படவில்லை. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய மோட்டோ ஜிபி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா R15 வெர்ஷன் 3.0 மாடலில் 155சிசி, 4-ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சர்வதேச மாடலில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்-கள் வழங்கப்படுகிறது, எனினும் இந்திய மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளது.\nயமஹா R15 வெர்ஷன் 3.0 மாடல்: தன்டர் கிரே மற்றும் ரேசிங் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜிபி எடிஷன் கூடுதலாக இரண்டு புதிய பெயின்ட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு புது மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்த யமஹா\nபேட்டரி பைக் தயாரிப்பில் யமஹா தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2018/09/07131911/1189655/Kundrathur-Abirami-Starvation-at-Puzhal-jail.vpf", "date_download": "2018-12-19T02:17:30Z", "digest": "sha1:SQ7GY3TKIAXCTMXJIFTOUYOTE7RJXWGW", "length": 6597, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kundrathur Abirami Starvation at Puzhal jail", "raw_content": "\nபுழல் ஜெயிலில் பட்டினி கிடந்த அபிராமி- வாழ்க்கையே பறிபோனதாக சக கைதியிடம் புலம்பல்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 13:19\nகள்ளக்காதல் விபரீதமாக பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி புழல் ஜெயலில் கடந்த 4 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் தனது வாழ்க்கையே பறிபோனதாக புலம்புவதாக தெரியவந்துள்ளது. #KundrathurAbirami\nசென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி அதிகாரி மனைவி அபிராமி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளை கொன்று தப்பினார்.\nநா��ர்கோவிலில் பிடிபட்ட அவரை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ருசிக்கும் குணம் உடையவர்.\nகணவர் வேலைக்கு சென்றபின்பு செல்போனில் ‘டப்ஸ்மாஸ்’ செயலியில் மூழ்கி நடிகர்-நடிகைகளின் வசனங்களுக்கு ஏற்ப நடித்து படம் பிடிப்பார்.\nஇதற்காக செல்போனில் ‘மியூசிக்கலி’ என்ற செயலி உள்ளது. அதை டவுன்லோடு செய்தால் அதில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களின் டப்ஸ்மாஸ்கள் இருக்கும். அதில் அபிராமி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.\nகள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் மட்டுமல்லாது வேறு சில இளைஞர்களுடன் இணைந்து ‘டப்ஸ்மாஸ்’ விளையாடி இருக்கிறார்.\nதனது வீட்டுக்கு அருகில் உள்ள பிரியாணி கடையில் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுவார். அப்போது கடை ஊழியருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. ஒரு தடவை கணவர், குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடி இருக்கிறார். அதன்பிறகு பெற்றோர் அவரை கண்டித்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்து இருக்கிறார்கள்.\nஇதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதை எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாக இருந்த குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதில் கணவரையும் கொல்ல அபிராமி திட்டமிட்டார். அவர் பணி நிமித்தமாக இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் தப்பினார்.\nசிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் விரக்தியுடன் காணப்பட்டார். 4 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் சிறையில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு முதல் உதவி அளித்து அவரை சாப்பிடச் செய்தனர்.\nதற்போது சக கைதிகளிடம் லேசாக பேசி வருகிறார். சிலரிடம் தனது நிலையை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். நானும் சுந்தரமும் மியூசிக்கலில் டப்ஸ்மாஸ் செய்து சேர்ந்தோம். அதன் பிறகு எங்களிடையே நட்பு ஏற்பட்டு எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று கதறியுள்ளார். #KundrathurAbirami\nகள்ளக்காதலில் குழந்தைகள் கொலை- புழல் சிறையில் கதறி அழும் அபிராமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/32728-gir-national-park.html", "date_download": "2018-12-19T02:32:02Z", "digest": "sha1:FGZYIF3TKKXNAIJHRTKMYIKZABOTWWQG", "length": 10070, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சிங்க சவாரி செய்ய கிர் பூங்கா போகலாமா? | Gir National Park", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nசிங்க சவாரி செய்ய கிர் பூங்கா போகலாமா\nஆசிய சிங்கங்களுக்குப் பெயர் போனது குஜராத்திலுள்ள கிர் தேசியப் பூங்கா. இந்தப்பூங்கா இந்திய அளவில் மட்டுமல்லாமல், ஆசிய அளவில் பெயர் பெற்றது. இதன் பரப்பளவு மொத்தம் 1412 சதுர கி.மீ பரப்பளவு. மே 2015-ல் மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் 213 குட்டி சிங்கங்கள். காட்டின் ராஜாவான சிங்கத்தின் மீது காதல் கொன்டவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் இது.\nஜுனாகத் சிட்டிக்கு அருகாமையில் தான் இந்த கிர் தேசியப்பூங்கா உள்ளது. எல்லா பெரிய நகரங்களையும் இணைக்கும்படி ஜுனாகத் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து குஜராத்துக்கு சராசரியாக 2.30 மணி நேர பயணம், கட்டணம் சராசரியாக 4300. குஜராத்திலிருந்து 4 மணி நேரத்தில் பூங்காவை அடைந்து விடலாம்.சென்னையிலிருந்து டிரெயின்கள் இல்லை.\nசிங்கத்தின் மீது சவாரி செய்யலாம், சுற்றியுள்ள அணைகளில் படகு சவாரி போகலாம்.\nகாட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவைகளும் இங்கு உள்ளன.\nஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16-ம் தேதியிலிருந்து ஜூன்-15 வரை இந்த கிர் பூங்கா செயல்படும். காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரையும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. 6 இந்தியர்கள் பயணம் செய்யும் ஜீப்பிற்கு 4000 ரூபாயும், 6 வெளிநாட்டுக்காரர்களுக்கு 10000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப் படுகிறது.\nகிர் ஜங்கிள் ரிசார்ட், தி கேட் வே ஹோட்டல், அணில் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் சில தங்குமிடங்கள் பூங்காவுக்கு அருகில் உள்ளன.\nபக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்\nகங்கை மாதா கோயில், ஜம்ஜிர் அருவி, மஹல் காடுகள், கமலேஷ்வர் டேம் இவைகள் எல்லாம் கிர் தேசியப்பூங்காவைச் சுற்றி 30 கி.மீ-க்குள் இருக்கின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஅழைப்பு இல்லாததால் ஒதுங்கிய அழகிரி... அடுத்தது என்ன\nகுழந்தை பாக்யம் தரும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் \n6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_849.html", "date_download": "2018-12-19T02:32:32Z", "digest": "sha1:NCGB3PMZA7HL7EA5BMGIYOPJ3WDP52E4", "length": 10842, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nஅமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 24, 2018 இலங்கை\nசிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும். பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்காவில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இதனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் என்றும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்���ட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியா...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2014/02/target-tnpsc-2014-test-5-syllabus.html", "date_download": "2018-12-19T01:10:24Z", "digest": "sha1:DIRDZ2UAI2SDS6XQNQOWCR2LYZKA26PV", "length": 6502, "nlines": 107, "source_domain": "www.tnpscportal.in", "title": "Target TNPSC 2014 Test 5 Syllabus", "raw_content": "\n Test Series பொதுத்தமிழ் ×\nமத்திய , மாநில மற்றும் பிராந்தியங்கள் (union territories)\nகுடியுரிமை உரிமைகள், கடமைகள் - அரசியலமைப்பு திருத்தங்கள்\nஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து\nஉள்ளாட்சி அமைப்புகள் - பஞ்சாயத்து ராஜ்\nசட்டத்தின் ஆட்சி / சட்ட நடவடிக்கைகள்\nஇந்திய கூட்டாட்சி - மத்திய மாநில உறவுகள்\nஒரு சமூகநல அரசு, நிர்வாக சவால்கள்\nதேர்தல் - மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள்\nஆட்சிமொழி மற்றும் அட்டவணை -VIII\nநிர்வாக சீர்திருத்தங்கள் & தீர்ப்பாயங்கள்\nபொது வாழ்க்கையில் ஊழல் - ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்\nமத்திய கண்காணிப்பு ஆணையம் , Lok - adalats , Ombudsman\nதகவல் உரிமைச் சட்டம் - மத்திய, மாநில ஆணையங்கள்\nபொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் தன்னார்வ அமைப்புகள்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=30", "date_download": "2018-12-19T01:05:56Z", "digest": "sha1:F64YM67EZ5336JKC2KGVI552TWQAXIGR", "length": 9245, "nlines": 176, "source_domain": "mysixer.com", "title": "சாவி", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் , மாற்று சாவி செய்து கொடுக்கும் நாயகன், ஆட்டோக்கார அண்ணன், கேஸ் அடுப்புகள் சரிபார்க்கும் நண்பன், துணிக்கடையில் வேலை பார்க்கும் நாயகி என்று மிகவும் எளிய மனிதர்களைக்.கதாபாத்திரங்களாகக் கொண்டு, அற்புதமான திரைப்படத்தை நமக்குத் திறந்து விடுகிறது, இந்த சாவி.\nமாதம், இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் சம்பாதித்தால் தான் எல்லாம் சரியாகும் என்று ஆசைப்படும் வர்க்கம் ஒருபுறம். கிடைத்த, எந்தவித உத்திரவாதம் இல்லாத நிலையிலும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நிறைவான மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தும் மனிதர்கள் நம்மை ஆச்சிரியப்படத்தான் வைக்கின்றார்கள்.\nவீடி வாங்கினாத்தான் கல்யாணம், கார் கொடுத்தால் தான் கல்யாணம் என்கிற கலாச்சாரங்களுக்கு நடுவே, அத்தகு எளிய மனிதர்களும் பெண் பார்க்கும் படலம், கல்யாணம், காதுகுத்து என்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வாழத்தான் செய்கிறார்கள்.\nஅப்படி.ஒரு தெளிந்த நீரோடையில், பணத்தாசை என்கிற கல் விழுந்தால், ஏற்படும் கலங்கள் சிறிது தூரத்திற்கு நீரோடையை அழுக்காக்கி விடும் தானே\nஎதிர்பாராத விதமாக நண்பன் செய்யும் துரோகம், அதை விட ஆச்சிரியப்படத்தக்க விதத்தில் அவனை இயக்கும் ஒரு அதிகாரம், சூழ் நிலைக் கைதியாய் மாட்டிக் கொண்ட நாயகன், தனது நேர்மை என்கிற ஒற்றை ஆயுதத்தால், சூழ்ச்சி வலையில் இருந்து வெளியே வருகிறான். அல்லது, பிரச்சினைகள் என்கிற பூட்டைத் திறந்து தப்பிக்கின்றான், தன் சாதுர்யம் எனும் சாவியால்.\nபிரகாஷ் சந்திரா, சுனு லட்சுமி உள்ளிட்ட அத்துனை நடிகர்களும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.\nநேர்மையான எளிய மனிதருக்குக் காவல் நிலையத்தில் கிடைக்கும் மரியாதை, கந்து வட்டிக்காரனுக்குக் கிடைக்கும் அறை, நம்பிக்கை தரும் காட்சிப் படுத்துதல், சிந்தனை.\nசாவி, மாற்று சினிமாக்களுக்கான மற்றுமொரு திறவுகோல்\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-12-19T01:15:53Z", "digest": "sha1:XND3UHVJ6I7CF6ZOCDU2WO4TSX2LGNSG", "length": 12454, "nlines": 99, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "நான்கு குற்றங்களும் நிரூபணம்; ஞானசர தேரருக்கு 6 வருட கடூழிய சிறை! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nநான்கு குற்றங்களும் நிரூபணம்; ஞானசர தேரருக்கு 6 வருட கடூழிய சிறை\nபொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (08) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன, ஷிரான் குணதிலக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து, திறந்த நீதிமன்றத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை, பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட நீதிமன்றத்தை அவமதித்தாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த மனுவை அப்போதைய, ஹோமாகம நீதவானும் தற்போதைய கொழும்பு பிரதான நீதவான், ரங்க திசாநாயக்க தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட உத்தரவுக்கு அமைய, அது தொடர்பாக ஆராய்ந்த சட்ட மாஅதிபர், ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களின் கீழ் கு��ித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த விடயம் தொடர்பில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அக்குற்றங்கள் தொடர்பில். அவர் குற்றவாளி எனவும் தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த வழக்கு தொடர்பில், கடந்த ஜூன் 14 ஆம் திகதி, ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்கவினால், ஞானசார தேரருக்கு ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅத்தீர்ப்புக்கு எதிரதாக, ஞானசார தேரர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டுக்கு அமைய, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் (06) ஞானசார தேரர், சிறுநீரக பிரச்சினை காரணமாக, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nவைத்தியசாலையின் 5 ஆவது மாடியில் சிகிச்சை பெற்று வரும் அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) சத்திரசிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசித் சேனாரத்ன தெரிவித்தார்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை சிறையில் அடைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஅதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகள், ஞானசார தேரர் சிகிச்சை பெற்று வரும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,\nஞானசார தேரர் பிரகீத் எக்னலிகொட பொதுபலசேனா\nஒருமித்த நாட்டிற்குள் சகலருடனும் இணைந்துவாழ தயார்: சுமந்திரன்\nஅரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம்\nஅரசியல் குழப்பநிலையை பயன்படுத்தி வடக்கிற்கு பெரும்பான்மையினத்தவர்கள் நியமனம்\nகிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nகிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு\nநாடாளு���ன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம்\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்\n அமைச்சரவை மீதான தடை உத்தரவை நீக்க மறுப்பு\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nபெண்ணுரிமை பற்றி முழங்கிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/office-of-profit-case-big-blow-to-kejriwal-as-president-approves-ec-recommendation-to-disqualify-20-aap-mlas/", "date_download": "2018-12-19T02:31:07Z", "digest": "sha1:SVXRZQH6APIJT32WE463V37EO7LGTSCL", "length": 15645, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தார் குடியரசு தலைவர்: கெஜ்ரிவாலுக்கு சிக்கல்?-Office of Profit case: Big blow to Kejriwal as President approves EC recommendation to disqualify 20 AAP MLAs", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தார் குடியரசு தலைவர்: கெஜ்ரிவாலுக்கு சிக்கல்\nதேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தகுதி நீக்கம் செய்தார்.\nதேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தகுதி நீக்கம் செய்தார்.\nகடந்த 2015-ஆம் ஆண்டு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஆம் ஆத்மியை சேர்ந்த நரேஷ் யாதவ், சோம் தத், பிரவீன் குமார், நிதின் தியாகி உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.\nநாடாளுமன்ற செயலாளர் பொறுப்பு துணை முதலமைச்சருக்கு இணையான பதவியாகும். இந்நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் அதே நேரத்தில் தங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் நாடாளுமன்ற செயலாளர் பதவியை ஏற்றதாக 20 எம்.எல்.ஏ.க்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தது.\nஇந்நிலையில், 20 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையமானது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தது.\nஇந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தகுதி நீக்கம் செய்தார்.\nஇந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என, குடியரசு தலைவரிடம் முறையிடுவோம் என, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், 70 தொகுதிகள் உள்ள டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அக்கட்சி பெரும்பான்மையை தக்க வைக்கும்.\nஎம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட பதவிகளை வகிப்பவர்கள் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் வேறொரு பதவியை வகிக்கக்கூடாது. அப்படி வகிப்பவர்களின் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவர்.\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n“பாஜக மட்டுமே இந்நாட்டில் தேசப்பக்தி கொண்ட ஒரே கட்சி” – கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவியவர் பரபரப்பு\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\n3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் … குடியரசு தலைவர் உத்தரவு\n‘முதுபெரும் தலைவர் கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் சென்னை வருகை\nகுடியரசு தலைவருக்கு கோயிலில் அனுமதி மறுப்பு… விசாரணை தொடக்கம்\nKejriwal protest: அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nஒரு பக்கம் போராட்டம்.. ஒரு பக்கம் மோடிக்கு கடிதம்.. ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன\nவெங்கடேசப் பண்ணையாரின் உறவினருக்கு குண்டாஸ் : போலீஸை கண்டித்து போராட்டம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளன்று, இளைஞர் ஒருவர் தலித் அல்லாத சமூகத்தினரை சார்ந்த பெண்கள் குறித்த கோஷங்களை எழுப்பினார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதில் பாமக-வினர் மற்றும் எச். ராஜா அந்த இளைஞர் விசிக-வை சேர்ந்தவர், பெண்கள் குறித்த கண்டிக்கத்தகுந்த கோஷங்களை எழுப்புகிறார் […]\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nஹெச் ராஜா எதிர்ப்பால் திருச்சி கல்லூரியில் கருத்தரங்கம் ரத்து ஆனதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போ��்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/08/29/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-90/", "date_download": "2018-12-19T02:24:40Z", "digest": "sha1:DCCNOFSG5PMPEHLTHOF2C7DZFV4D2BR3", "length": 63951, "nlines": 100, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஏழு – இந்திரநீலம் – 90 |", "raw_content": "\nநூல் ஏழு – இந்திரநீலம் – 90\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3\nகடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ அத்தனை தெரிகின்றன.”\nதிருஷ்டத்யும்னன் ஒரு சிற்பத்தை நோக்கி நின்றான். கையில் ஏடும் இறகுமாக வெற்றுடலுடன் நடனக்கோலத்தில் நின்ற தெய்வம் விழிகளை தொலைதூரம் நோக்கித் தீட்டியிருந்தது. “இந்த தெய்வத்தின் சிலை அங்கே களியாட்டுமன்றிலும் உள்ளது. ஹெர்மியர் என்று அவர்கள் சொல்கிறார்கள். எழுத்தின் தெய்வம்” என்றான் சாத்யகி. கைசுட்டி “அதுவும் அவரே. எல்லைகளுக்கும் பயணத்திற்கும் ஹெர்மியர்தான் தெய்வம்.” அங்கே கையில் பயணத்திற்கான இரட்டை நாகங்கள் சுற்றிய சிறகுள்ள கோலும் தொலைவு நோக்கி சுட்டும் விரலுமாக அது நின்றது. கால்களிலும் சிறகுகள்.\nஆமைமேல் ஒரு கையை வைத்து சாய்ந்து நிற்கும் இன்னொரு சிலையைச் ��ுட்டி “கடற்பயணங்களை அமைப்பவரும் அவரே” என்றான் சாத்யகி. “நிகரற்ற மாயம் கொண்டவராக அவரை சொல்கிறார்கள்.” குதிரைலாட வடிவிலான நரம்பிசைக் கருவியை நெஞ்சோடு சேர்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றார். அப்பால் தோளில் ஒரு செம்மறியாட்டை தூக்கியபடி நிற்கும் சிலையைச் சுட்டி “அவரும் ஓர் ஆட்டிடையன் என்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்போதுதான் அச்சிலைகளை யவனர் அங்கு அமைத்தது ஏன் என சித்தத்தில் தெளிவடைந்தான்.\nஒவ்வொரு படி ஏறுகையிலும் சாத்யகியிடமிருந்து முற்றிலும் தனித்து விலகலானான். அவனது சொற்கள் மிக அப்பாலென ஒலித்தன. இறுதிப்படி முற்றிலும் தனித்திருந்தான். சாத்யகியும் அவ்வண்ணமே உணர்ந்தவன் போல அவனிடமிருந்து முடிந்தவரை விலகிக்கொண்டான். உப்பரிகைக்கூடத்தின் வாயிலில் நின்ற இரு காவலரும் அவர்களைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தனர். திருஷ்டத்யும்னன் அவ்வாயிலைக் கடக்குமுன் ஒரு கணம் நின்றான். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உரைப்பதற்குரிய சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து கோத்து திரட்டி வைத்திருந்தான். அப்போது எத்தனை தேடியபோதும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.\nஅந்தத் திணறல் அவன் உடலை எடை கொள்ளச் செய்தது. கணுக்கால்கள் கடுத்து உடல் ஒரு பக்கமாக சாய்ந்தது. தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டு நீள் மூச்சுடன் உறைந்தகால்கள் மேல் அசையாமல் நின்று பின்பு அசைத்து பெயர்த்து எடுத்துவைத்து உள்ளே சென்றான். உள்ளம் ஒரு சொல் இன்றி வெறும் பதைப்பு மட்டுமாக இருந்தது. கூடத்திற்குள் இளைய யாதவர் கடலை ஒட்டிய கைப்பிடியின் அருகே போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி சிறிய அணிப்பீடங்களில் எட்டு அரசியரும், சுபத்திரையும் அமர்ந்திருந்தனர்.\nஅவர்கள் உள்ளே நுழையும்போது அக்ரூரர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு அவர்கள் அனைவரும் திரும்பி நோக்க திருஷ்டத்யும்னன் அப்பார்வைகளை விலக்கி தலைகுனிந்தான். சாத்யகி தன்னைத் தொடரவில்லை என உணர்ந்து திரும்பி நோக்க அவன் அறை வாயிலிலேயே நின்று விட்டிருப்பதை கண்டான். அக்ரூரர் அவனை உள்ளே வரும்படி கையசைத்தார். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தலை வெம்மை நோய் கண்டவன் போல ஆடியது.\nஎட்டு அரசியரும் அங்கிருப்பார்களென்று த���ருஷ்டத்யும்னன் எண்ணவில்லை. அரசியருடனிருக்கையில் தங்கையையும் அமைச்சரையும் ஏன் அழைத்தார் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் சாத்யகியை திரும்பி நோக்கினான்.\nஇளைய யாதவர் சாத்யகியை நோக்கி “வா இளையோனே, நீ இங்கு வரும்போது விழைந்தது போல் ஒரு இனிய விளையாட்டுக்கென இங்கு கூடியுள்ளோம்” என்றார். சாத்யகி “இல்லை… நான்…” என்று சொல்லத்தொடங்கி இரு கைகளையும் கூப்பியபடி “நான் கள்ளருந்தியுள்ளேன் அரசே” என்றான். இளைய யாதவர் நகைத்தபடி “ஆம், அங்கு எனது இனிய மாணவன் ஒருவன் உங்களை சந்தித்திருப்பான். குசலனும் நானும் இணைந்து பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். பல முனிவர்களை சீண்டி இழிசொல்லும் தீச்சொல்லும் பெற்று தப்பியோடியிருக்கிறோம். அவன் நாவில் வாழும் கலைமகள் இரு கைகளிலும் சாட்டையை ஏந்தியவள்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “ஆம் அரசே, அவரிடம் பேசும்போது எவ்வகையிலோ தங்களை அறிந்தவர் அவரென்று தோன்றியது” என்றான். அந்தப்பேச்சு அவனை இறுக்கத்திலிருந்து மீட்டது. “என்னை நன்கறிந்தவன் அவன்” என்றார் இளைய யாதவர். சாத்யகி பீரிட்ட அழுகையோசையுடன் “அரசே, நான் அவச்சொல் சொன்னேன். உங்களிடம் களியாடவேண்டுமென்று சொன்னேன். என் நெஞ்சில் கட்டாரியை குத்தி இறக்கும் வலியை விழைந்தே அவ்வண்ணம் சொன்னேன்” என்றான்.\nஇளைய யாதவர் உரக்க நகைத்தபடி எழுந்து “மூடா, நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா” என்றார். “இல்லை” என்றான் சாத்யகி. பின்பு திரும்பி ஓட விழைபவன் போல இரண்டு அடிகளை பின்னால் எடுத்து வைத்து அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்டு கைகளைத் துழாவி அதை பற்றிக்கொண்டான். அவனை அணுகிய இளைய யாதவர் “மூடா மூடா” என்றபடி அவன் தோளில் கை வைத்து தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டார்.\n” என்றழைத்தபடி அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான் சாத்யகி. “என்னிடம் ஏன் இப்படி விளையாடினீர் என்னை ஏன் ஆராய்கிறீர்” என்று தோளில் அழுந்திய உதடுகள் மூச்சில் வெம்மை கொள்ள அவன் கேட்டான். “உன்னிடம் அன்றி எவரிடம் விளையாடுவேன் நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா உனக்கு இங்கு நிகர் எவர் உனக்கு இங்கு நிகர் எவர்” சாத்யகி திகைத்து தலைதூக்கி நோக்கினான். இமைகளில் கண்ணீரு��ன் அவன் கண்கள் சுருங்கின.\n“இளையோனே, ஒவ்வொருவரும் தன் எல்லையை தன்னுள் ஒவ்வொரு கணமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். அறிந்து வகுத்துக் கொள்பவனே அறிஞன் என்கிறோம். கடக்கத் துணிபவனே யோகி.” சாத்யகி “என் எல்லை என்னை அச்சுறுத்துகிறது எந்தையே” என்றான். “அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. தெய்வங்களுக்கு உகந்தது, தூயது” என்றார் இளைய யாதவர்.\n“இளையோனே, இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான். வருக” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க\nஇருக்கையில் அமர்ந்தபோது திருஷ்டத்யும்னன் தன் உடல் நீர் நிறைந்த பெருந்தோற்கலம் என உணர்ந்தான். எடையுடன் அவனை பீடம் நோக்கி அழுத்தியது. நாற்புறங்களிலும் ததும்பி அலை குலுங்கியது. திவலை எழுந்து தொண்டையைக் கரித்து மூக்கை அடைந்தது. இதழ்களை இறுக்கி தன்னை செறிவாக்கிக் கொண்டான். மழை நனையும் தவளை இலை மேல் அமர்ந்திருப்பது போல பீடத்தின் விளிம்பில் தொற்றி அமர்ந்து உடல் குறுக்கி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தான் சாத்யகி. மடிமேல் கோட்டிய கைகளில் விழிநீர் உதிர்ந்து கொண்டிருந்தது. பனையோலை கிழிபடும் ஒலியில் அவ்வப்போது விசும்பினான்.\nதிருஷ்டத்யும்னன் சூழ்ந்திருந்த அரசியரின் முகங்களை நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு நிலையில் புல்நுனியில் பனித்துளி என உடலில் திரண்டெழுந்த விழிகள் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே உள்ளம் அமைந்திருக்கும் வகை தெரிவதை விந்தையுடன் நோக்கினான். இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்து சிம்ம முகப்பை இறுகப்பற்றியபடி விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் சத்யபாமா. அருகே கழற்றி கைபோன போக்கில் போடப்பட்ட பட்டுச்சால்வை போல பீடத்தில் வளைந்து அமர்ந்திருந்தாள் லக்ஷ்மணை. அவளருகே பத்ரை பீடத்தின் நுனியில் முழங்கால்கள் மேல் கைகள் வைத்து வேட்டைக்கு எழ சித்தமான சிறுத்தை போல் அமர்ந்திருந்தாள்.\nபீடத்தை நிறைத்த கரிய உடலுடன் குழைந்த மண்ணில் செய்த சிற்பம் போல் அமர்ந்திருந்தாள் ஜாம்பவதி. ஆடை நுனியைப் பற்றி விரல்களால் சுழற்றியபடி கால் கட்டை விரலை தரையில் நெருடியபடி ருக்மிணி அமர்ந்திருக்க எங்கிருக்கிறோமென்றே அறியாதவள் போல மித்திரவிந்தை இருந்தாள். அவளருகே நக்னஜித்தி சலிப்புடன் என சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். எழுவரும் முதல்நிரையில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் தன்னை இளையவரிடமிருந்து ஒளித்துக்கொள்பவள் போல காளிந்தி அமர்ந்திருந்தாள்.\nதிருஷ்டத்யும்னன் அவளை முதலில் பார்க்கவேயில்லை. இருக்கும்போதே அங்கு தன்னை இல்லாதது போல் ஆக்கிக் கொள்ளும் கலை ஏவலருக்கு எளிதில் வருவது. அடிநிலை மாந்தர் அனைவரும் கற்றுக் கொள்வது. உள்ளம் மறைக்கப்படும்போது உடலும் மறைந்துபோகும் விந்தை அது என திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. அவள் உடலும் முகமும் விழிகளும்கூட அடிநிலை மாந்தருக்குரியதென தோன்றியது. அணிந்திருந்த அரச உடையை அவள் உடல் நாணியது போல் தெரிந்தது. கொடைநாளில் மட்டும் பட்டுசுற்றும் காட்டுத்தெய்வம் போல.\nதோளிலிருந்து சரிந்த மேலாடையை வலக்கையால் சுற்றி இடையுடன் அழுத்திப் பற்றியிருந்தாள். கரிய வட்ட முகத்தில் நிறைந்த நீள் விழிகள். சிறு மூக்கு. குவிந்த சின்னஞ்சிறு உதடு. நீள்கழுத்து. அவள் நீளக்கைகள் காளிந்தியில் துடுப்பிடுவதற்கு உகந்தவை என்று அவன் எண்ணிக் கொண்டான். அக்கணமே அவள் பீடத்தில் அமர்ந்திருந்ததுகூட நீரில் செல்லும் படகொன்றில் உடலை நிமிர்த்தி தோளை நிகர் நிலையாக்கி இருப்பது போல் தோன்றியது. உடனே அவ்வெண்ணத்திற்காக சற்று நாணினான்.\nஇளையவர் சாத்யகியிடம் “இங்குள ஒவ்வொன்றையும் நான் முழுதறிகிறேன் இளையோனே. ஏனென்றால் நானன்றி எதுவும் இந்நகரில் இல்லை. மாளிகை முகடுகளில் பறக்கும் கொடிகளின் பட்டொளியும் இருண்ட கழிவு நீர் ஓடைகளில் எழும் சிற்றலையும் நானே. இந்நாள்வரை நீயென ஆகி நடித்ததும��� நானே” என்றார். புன்னகையுடன் கை நீட்டி சாத்யகியின் தொடையைத் தொட்டு “நான் என ஆகி நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றார்.\nசாத்யகியின் உடல் குளிர்ந்த நீர்த்துளி விழுந்ததுபோல் சற்று அதிர்ந்தது. ஆனால் அவன் விழி தூக்கவில்லை. திருஷ்டத்யும்னன் அங்கிருந்த ஏழு அரசியரும் இளைய யாதவர் சொல்லப்போகும் பிறிதொன்றுக்காக காத்திருக்கிறார்கள் என்று உய்த்துக் கொண்டான். அங்கு அவர்கள் அதற்கெனவே வந்திருக்கிறார்கள். அமர்ந்த பின் ஒவ்வொரு கணமும் அதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அவர்களின் எதிர்பார்ப்புகளை தன் கைகளால் எற்றி விளையாடுகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களின் எதிர்பார்ப்பை நகையாடுகிறது.\nசத்யபாமா மேலும் மேலும் சினம் கொண்டு வருவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கொதிகலனில் இருந்து வெம்மை பரவுவதுபோல் அவள் உடல் கதிர் வீசிக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் காளிந்தியை நோக்கினான். பொன்நகைகளுக்கு அடியில் தன் இருகைகளிலும் அவள் இரும்பு வளையல்கள் இரண்டை அணிந்திருந்தாள். மச்ச நாட்டிலிருந்து யாதவப் பேரரசனை மணம் கொண்டு அரசியென தலைநகர் புகுந்து பாரதவர்ஷத்தின் பெருமாளிகையில் அமைந்த பின்னரும் அதை அவள் கழற்றவில்லை என்பது வியப்பளித்தது.\nஆனால் வியப்பதற்கொன்றுமில்லை என்ற எண்ணம் மீண்டும் வந்தது. இங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் காளிந்தியில் பகலும் இரவும் படகோட்ட இவளால் இயலும். மீன் கணங்கள் அனைத்தையும் அறிந்திருப்பாள். அலை நுட்பங்களும் அவற்றில் ஆடும் காற்றின் கணக்குகளும் காற்றை ஊதி விளையாடும் விண்ணின் மீன் நிரைகளையும் அறிந்திருப்பாள். இந்நகரம் கூட பெரு நதியொன்றில் மிதந்து செல்லும் சிறு படகென்றே அவளுக்கு பொருள்படும்.\nஅப்போது தெரிந்தது, அவள் அவர்களுக்குப்பின் ஒளிந்து அமர்ந்திருக்கவில்லை என. படகின் பின் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் துடுப்பிட்டு அதை அவள் முன் செலுத்துகிறாள். என்ன உளமயக்கு இது என அவன் புன்னகையுடன் தன்னை நோக்கி வினவினான். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன் நக்னஜித்தி விழிகளால் மித்திரவிந்தையிடம் ஏதோ வினவ அவள் இல்லை என்று கருவிழிகளை மட்டும் அசைத்து சொல்லி விலகுவதை கண்டான். லக்ஷ்மணை ஓர் எண்ணத்திலிருந்து மெல்லிய உதட்டுப்பிதுக்கம் ��ழியாக இன்னொன்றுக்கு சென்றாள். சத்யபாமா வழுக்கும் கைகளை சிம்மத்தலையில் ஒருமுறை உரசிக்கொண்டாள். காற்று சுடரில் அசைவைக் காட்டுவது போல ஒவ்வொருவரின் எண்ணங்களும் அக்கணமே உடலில் திகழ்ந்தன.\nதிருஷ்டத்யும்னன் அங்கிருந்து விலகிச் செல்ல விழைந்தான். வரும் போதிருந்த உணர்வுகளும் அதற்கேற்ப கோத்து உருவாக்கப்பட்ட சொற்களும் நெடுந்தொலைவில் எங்கோ கிடந்தன. நினைவுகளில் துழாவி உடைசல்களையும் சிதிலங்களையும் என அவற்றில் சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்கு உணர்வு நில்லா இளையவன் போல அமர்ந்திருந்தான். இந்த நாற்கள விளையாட்டின் மறுபக்கம் அமர்ந்திருக்கும் இவரோ தன்னையும் ஒரு பேதையென்றாக்கி முன் வைக்கிறார். பேதையென்றும் பித்தனென்றும் ஆகாமல் இவருடன் களம் நின்று காய்கோக்கவே எவராலும் இயலாது.\nஎட்டு திருமகள்கள், எட்டு வகை பேரழகுகள், எட்டு குன்றாச்செல்வக் குவைகள் இவர்கள் என்கின்றனர் சூதர். எட்டு முகம் கொண்டு எழுந்த விண் நிறைந்த பெருந்திரு. அது அறிந்திருக்குமா இவன் யாரென்று அறிந்தபின்னரும் மாயை என்ற பொற்சித்திரப்பட்டுத்திரை அதை மூடியிருக்குமோ\nதிருஷ்டத்யும்னன் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும் உணர்வு எழுவது போல சியமந்தகம் தன் இடையில் இருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை ஓர் உடலதிர்வாகவே அடைந்து இருக்கையிலிருந்து சற்று எழுந்துவிட்டான். இளைய யாதவரன்றி பிறர் விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. அதை உணர்ந்து அவன் இருக்கையில் சற்று பின்னால் சாய்ந்தான். இத்தனை நேரம் அதை மறந்துவிட்டிருந்ததன் விந்தை அவனை ஆட்கொண்டது. இத்தனை சொற்களும் நகையாட்டுகளும் அதை மறப்பதற்குத்தானா என்று எண்ணிக் கொண்டான்.\nஅதை உணர்ந்த உடனேயே அவன் இடைக் கச்சை இரும்பாலானது போலாயிற்று. பின்பு எரியும் அனல் போல் அது அவன் வயிற்றைத் தொட்டது. மெழுகை அனல் துளி போல் எரித்துக் குழைந்து உட்சென்றுகொண்டே இருந்தது. அதை எடுத்து பீடத்தின் மேல் வைக்க வேண்டுமென்றே எண்ணினான். அவ்வெண்ணம் பிறரெவரோ எண்ணுவது போல் எங்கோ இருந்தது. தொடர்பின்றி அவன் உடல் அங்கிருந்தது. அதை அவரிடம் அளித்துவிட வேண்டும், என்ன நிகழ்ந்தது என்று சொல்லி தன் எண்ணமென்ன என்று உரைத்துவிடவேண்டும். ஆனால் அதற்குரிய ஒரு சொல்கூட அவனிடம் இருக்கவில்லை. செய்யக்கூடுவது கச்ச���யுடன் அப்பேழையை எடுத்து அவர் முன் வைப்பதொன்றே.\nஆனால் சூழ்ந்திருந்த அரசியர் விழிநடுவே அதை தன்னால் செய்யமுடியாதென்று உணர்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொள்வார்கள். அவன் அதை கவர்ந்து சென்றதாகக்கூட எவரேனும் எண்ணக்கூடும். அனைத்தும் அவன் ஆடிய ஆடலே என மயங்கக்கூடும். எண்ண எண்ண அவன் உருமாறி கள்வனென ஆகி வந்து நின்றான். சியமந்தகத்துடன் துவாரகையை விட்டு தப்பி ஓட முயன்ற அவன் சூழ்ந்த பாலையில் தொடு வானை நோக்கி திகைத்து நின்றபின் திரும்பி வந்திருக்கிறான்.\nதிகைத்து அவன் அக்ரூரரை நோக்கினான். சியமந்தகத்துடன் தப்பி காசிக்கு ஓடியதும் அவனேதானா அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா படையாழியால் கழுத்து வெட்டுப்பட்டு துடித்து விழுந்ததும் அவனேதானா\n இவற்றை என் முன் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கும் இவர்தான் உருவாக்குகிறாரா அனைவர் விழிகளும் தன் மேல் குவிந்திருப்பது போல் உணர்ந்தான். ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். எவரும் அவனை பார்க்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அவர்கள் அவனிடமிருந்து விழியை திட்டமிட்டு திருப்பி வைத்திருக்கிறார்கள் என. ஒவ்வொருவரின் அகவிழியும் அவனில்தான் இருக்கிறது. அவனில் அல்ல, அவன் இடையில் அமிழ்ந்த சியமந்தகத்தில்.\nஇப்போது செய்வதற்குள்ளது ஒன்றே, அதை எடுத்து பீடத்தில் வைப்பது. ஆம், பிறிதொன்றுமில்லை. அவனிடம் சொல்வதற்கான சொற்களேதும் உள்ளத்தில் இல்லை. ஆனால் அதை எடுத்து அவ்வண்ணம் வைக்கும் போதே ஒவ்வொன்றும் நிறைவுற்றுவிடுகிறது. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க அதற்கப்பால் எச்சொல் சொன்னாலும் அது ஆடல் களத்தில் காய்களென்றே ஆகும்.\nஎண்ணி எங்கோ இருந்த ��வன் முன் சதைப்பிண்டமென பீடத்தில் அமர்ந்திருந்தது அவன் உடல். தன் எண்ணத்திலிருந்து கை நீட்டி அவ்வுடலைத்தொட்டு அசைக்கமுயன்றான். குருதி முழுக்க கலந்து ஓடி விரல்நுனிகள்தோறும் துளித்து நின்ற கள்ளில் ஊறி குளிர்ந்திருந்தது உடல். இளைய யாதவரின் இதழ்கள் அசைந்து “சியமந்தகம்” என்று சொல்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். மாபெரும் கண்டாமணியின் நா அசைவது போல செவிப்பறை உடையும் பேரொலியுடன் மேலும் ஒரு முறை அவர் சொன்னார் “சியமந்தகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nசியமந்தகமா என்றவன் வியந்தபோது அவர் சொல்வது பிறிதொரு சொல்லென உணர்ந்தான். “இந்நாளில்தான்…” என்றார் இளைய யாதவர். “நான்காண்டுகளுக்கு முன்பு…” என்ன சொல்கிறார் என்று திருஷ்டத்யும்னன் திகைப்புடன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி முற்றிலும் அங்கிருந்து விலகி விட்டிருந்தான். கடலிலிருந்து வந்த காற்று அந்தக் கூடத்தை சூழ்ந்திருந்த சாளரங்களினூடாக திரைச்சீலைகளை பறக்கவைத்து உள்ளே வந்து சுழன்று சென்றது. மிகத்தொலைவில் என கடலோசை கேட்டுக் கொண்டிருந்தது.\n“அன்று நானும் அஸ்தினபுரியின் இளையவனும் யமுனை ஆட முடிவு செய்தோம்” என்றார் இளைய யாதவர். “நீராடி கரை சேர்ந்து பாறை ஒன்றில் அமர்ந்திருக்கையில் இந்த நதியின் ஊற்று முகம் எது என்று அவன் கேட்டான். சற்று வேதாந்த விளையாட்டை ஆடலாமென்று முடிவு செய்தேன். இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் என்றேன். அவனும் அவ்வாடலை நிகழ்த்த சித்தமாக இருந்தான். பாறையில் புரண்டு என்னை நோக்கி எவர் சொன்னது என்றான்.”\nஇளைய யாதவர் சொன்னார் “நான் சிரித்து, ‘இவ்வுலகுக்கு நான் சொல்கிறேன்’ என்றேன்.” “இந்த ஆற்றின் ஊற்று முகம் இந்நதியின் மையமாகும்” என்றேன். “இந்த ஆறு எதுவோ அது அந்த மையத்தில் இருக்கும். இந்த நதி அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. சுழன்று அதற்கே திரும்பி வந்துகொண்டிருக்கிறது.” அவன் எழுந்து தன் இடையாடையை சுற்றி இறுக்கி “அதையும் பார்த்துவிடுவோம்” என்றான். “எங்கு செல்கிறாய்” என்றேன். “படகொன்றை எடுக்கிறேன். இந்நதியின் ஊற்று முகம் வரை செல்வோம். நீ சொன்னது உண்மையா என்று பார்த்துவிடுவோம்” என்றான்.\nநான் சிரித்தபடி “வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீத��� உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன” என்றேன். சிரித்தபடி அவன் “இது இரண்டாவது வேதாந்த கருத்து. நான் நீ சொன்ன முதல்கருத்தை மட்டுமே விவாதிக்க விழைகிறேன்” என்றான். “வேதாந்திகள் மண்ணில் காலூன்றி நின்று கேட்பவனுக்கு வாலையும் தனக்குத் தலையையும் காட்டும் விலாங்குமீன்கள். அதற்காகவே சாமானியம் விசேஷம் என்று உண்மையை இரண்டாக பகுத்து விடுகிறார்கள்” என்றேன். “உண்மையை எப்படி இரண்டாக பகுக்க முடியும்” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா” என்றேன். “உன்னுடன் பேசி வெல்ல முடியாது” என்றான் அவன்.\n“பார்த்தா, நிகழ்தளத்தில் உண்மை என்பது நுண்தளத்தில் மேலுண்மை ஆகிறது. பகுபடும் உண்மை முழுமையுண்மையின் ஆடிப்பாவை மட்டுமே. உண்மை மேலுண்மை மேல் அமர்ந்திருக்கிறது, அலை கடல் மேல் அமர்ந்திருப்பதைப்போல. அலை நோக்குபவன் கடல் நோக்குவதில்லை. கடல் நோக்குபவன் கண்ணில் அலையும் கடலே” என்றேன். “சொல்லாடலை விடு. நான் வீரன். என் வில்லும் அம்பும் இம்மண்ணில் மட்டுமே இலக்கு கொண்டவை. நீ சொன்னதை என் விழி காண வேண்டும். என்னுடன் எழுக” என்றான். “சரி, அவ்வண்ணமே ஆகட்டும்” என்று எழுந்தோம்.\nஇருவரும் யமுனைக் கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அவிழ்த்துக் கொண்டோம். துடுப்புகளுடன் ஏறி ஒழுக்குக்கு எதிராக துழாவத்தொடங்கினோம். நான் “யோகமென்பது நதியை அதன் ஊற்று முகம் நோக்கி திருப்புதல். நாம் யோகவழியில் சென்று கொண்டிருக்கிறோமா” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக\nகை சலிக்க துழாவி யமுனையின் எதிரோட்டத்தில் சென்றோம். செல்லுந்தோறும் ஒழுக்கின் விசை கூடிக்கூடி வந்தது. ஆழம் மறைந்து அலை மிகுந்தது. அமைதி அழிந்து ஓசை எழுந்தது. அந்தியில் அதன் நடுவே அமைந்த பாறை ஒன்றில் துயின்றோம். மீண்டும் காலையில் எழுந்து மீனும் கனியும் உண்டு படகிலேறி துழாவி யமுனை குகைவிட்டு அரசநாகம் என எழுந்து வரும் இருட்காடுகளுக்குள் நுழைந்தோம். அங்கே பாறைகளின் இடுக்கில் நாணலிட்டு மீன்பிடிக்கும் மலைமச்சர்களின் சிற்றூர்கள் நூறு உள்ளன. அவர்கள் நூலறியாதவர், முடியெதற்கும் வரிகொடுக்காதவர். அவர்களின் ஊர்களை இரவின் திரைக்குள் ஓசையின்றி கடந்து சென்றோம்.\nபின்னர் அருவி என யமுனை மண்பொழியும் மலைச்சரிவை அடைந்து நின்றோம். படகை கரையணைத்து புதரொன்றில் கட்டியபிறகு கரையோர சதுப்பில் வளைந்து நீர்தொட்டு நின்றாடிய கிளைகளின் வழியாக தாவிச்சென்றோம். நச்சுதோய் வாளிகளும் நட்பிலா மொழியும் கொண்ட புளிந்தர்களின் எல்லையை கடந்தோம். புளிந்தவனம் ஆரியவர்த்தத்தின் முடிவு என்பார்கள். எனவே புதர் எழுந்து மூடிய இருண்ட காட்டில் எங்கள் உடல்கரைந்து மறைய காற்றென சென்றோம்.\nகரிய பாறைகளுக்கு மேல் நுரை அலைத்து எழுந்தது. வெண்சுடர் நின்றெரியும் விறகுக்குவை என காளிந்தி. “இருளுக்கு மேல் வழியும் ஒளி” என்று இடையில் கை வைத்து அவன் சொன்னான். “இருளும் ஒளியுமான ஒன்று. நாம் அதன் தொடக்கத்தை காணச்செல்கிறோம்.” நான் சிரித்தபடி “வேதாந்தத்தை வணிகனின் துலாத்தட்டில் வைக்க எண்ணுகிறாய் பாண்டவனே” என்றேன். “டேய் யாதவா, இனி உன் ஒரு சொல்லையும் கேட்கமாட்டேன் என்று முன்னரே சொல்லிவிட்டேன். வாயைமூடிக்கொண்டு வந்து நீ சொன்னதை என் கண்ணுக்குக் காட்டு” என்றான் இளைய பாண்டவன்.\nமரக்கிளைகளிலிருந்து மரக்கிளைகளுக்குத் தாவி பாறைகள்மேல் தொற்றி ஏறி சென்றுகொண்டிருந்தோம். பனிப்பெருக்காக காற்று வீசிய மலை உச்சிக்கு சென்றோம். தேவதாருக்கள் எழுந்த பெரும் சரிவில் இரவு தங்கினோம். மீண்டும் கரிய அமைதி என எழுந்த பெரும்பாறைகளினூடாக தாவியும் இடுக்குகளில் ஊர்ந்தும் சென்றோம். எங்கள் கால் பட்ட கூழாங்கற்கள் தவம் கலைந்து எழுந்து பாறைகளில் அறைந்து தங்கள் நெடும் பயணத்தை தொடங்கின. அவை அமைந்திருந்த பள்ளங்கள் விழிகளெனத்திறந்து திகைத்து நோக்கின.\n“இம்மலை முற்றிலும் கருமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இதற்கு களிந்தமலை என்று பெயர் போலும்” என்றான். நான்காவது நாள் இமயத்தின் மைந்தனாகிய களிந்தமலையின் உச்சியை அடைந்தோம். “களிந்தனின் விழிகளில் இருந்து வ��ியும் களிநீர் என்று காளிந்தியை சொல்கிறார்கள். இம்மலையின் முடிகளில் எங்கோ அது உள்ளது” என்றான். மேலும் ஒரு நாள் சிற்றோடை என பால் நுரைத்து சரிவிறங்கிக் கொண்டிருந்த யமுனையின் கரைப்பாறைகளினூடாக சென்றோம். அங்கே கம்பளி ஆடை அணிந்து வளைதடி ஏந்தி செம்மறி மேய்த்துக் கொண்டிருந்த மலைமகன் ஒருவனை கண்டோம். அவனிடம் பொன் நாணயமொன்றை கொடுத்து களிந்தவிழியை காட்டும்படி கோரினோம்.\nகுளிரில் உறைந்து இருள்குவை என விரிந்திருந்த கரும்பாறைகளினூடாக சிற்றோடைகள் வழிந்து பாசி படிந்த பாதையில் எங்களை அம்மலைமகன் அழைத்துச் சென்றான். தன் சிற்றிளமையில் தன் தந்தையுடன் ஒரே ஒரு முறை அவன் களிந்த விழியை கண்டிருந்தான். அங்கு யமுனை வெண்பட்டுச் சால்வையென பாறைகள் நடுவே சுழித்தும் கரந்தும் வளைந்தும் கிடந்தது. அதன் ஓசை அத்தனை பாறைகளில் இருந்தும் எழுந்து கொண்டிருந்தது. முழவுகள் என முரசுகள் என முழங்கும் பாறைகள் நடுவே நாங்கள் சொன்ன சொற்களெல்லாம் புதைந்து மறைந்தன. பின் உள்ளமும் சொல்லிழந்தது.\nபகல் அந்தியாவது வரை நடந்து களிந்தவிழி கனிந்த துளிகள் மண் தொடும் முதற் புள்ளியை அடைந்தோம். அங்கு அகத்திய முனிவர் நாட்டிய சிற்றாலயம் இருந்தது. கல்பீடத்தின் மேல் தோளிலேந்திய நிறைகலம் தளும்ப நீந்தும் ஆமை மேல் அமர்ந்திருந்த யமுனை அன்னையை கண்டோம். குளிர் நீரள்ளிப் படைத்து அவளை வணங்கிவிட்டு மேலேறினோம். நூறு பாறை இடுக்குகள் வழியாக தொற்றி ஏறி மேலே சென்றோம். வான்தொட நின்ற பெரும் பாறையொன்றின் மேல் விரிந்த வெடிப்பில் கால் பொருத்தி வரையாடுகளைப்போல் ஏறி மேலே சென்றோம்.\nமுதலில் சென்ற மலைமகன் நின்று தான் அணிந்திருந்த மயிர்த்தோலாடையை இறுகக் கட்டிவிட்டு எங்களை நோக்கி மேலே வரும்படி கையசைத்தான். நான் ஏறிய பின் கை கொடுத்து பார்த்தனை ஏற்றிக் கொண்டேன். மேலே ஏறியதும் சூழ்ந்திருந்த முகிலன்றி ஏதும் தெரியவில்லை. மலை உச்சியிலா மண்ணிலா எங்கு நிற்கிறோம் என்று உணரக்கூடவில்லை. “யாதவனே, என்ன தெரிகிறது” என்றான் பார்த்தன். “காத்திருப்போம். சற்று நேரத்தில் இம்முகில் விலகும்” என்றேன். மலைமகன் அவனது மொழியில் “அரைநாழிகை நேரம்” என்றான்.\nகாற்று பல்லாயிரம் கைகளுடன் எங்களை அள்ளி வீச முயன்றது. தொலைதூரத்து மலை இடுக்குகளில் பனியை அள்ளிக் குவிக்கும் அதன் ஓசையை கேட்டோம். முகில் அடர்நிறம் மாறுவது தெரிந்தது. கலங்கிய நீர் தெளிவது போல் அது ஒளிகொண்டது. பின்பு அதில் ஒரு பகுதி விரிசலிட்டு விலகி வடக்காக எழுந்து சென்றது. அவ்விடைவெளியில் குளிர்ந்த ஒளிப்பெருக்கென சூரியனை கண்டேன். ஒளி மிகுந்து வந்தது. எங்கள் காலடியில் தாழ்வறை ஒன்று பிறந்தது. கரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சரித்துவைத்த ஆடி போல வெண்ணிற பனித்தகடு ஒன்றை கண்டேன். வெயில் பட்டபோது சதை நீக்கிய முத்துச்சிப்பியென அது வானவிற்களை சூடியது.\nமலைமகன் கை நீட்டி “களிந்த விழி” என்று சுட்டிக் காட்டினான். அப்பெரிய பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை கண்டேன். அது நிறைந்து வழிந்த நீலக்கோடு வளைந்து சரிந்திறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. இந்திரநீல விழி ஒரு கணமும் நோக்கு விலக்க ஒண்ணாத ஈர்ப்பு கொண்ட முதல் முழுமையின் கண். பார்த்தன் என் தோளைத் தொட்டு “அவ்விழிக்கு அப்பால் அது என்ன\nஅந்நீலவிழிக்கு அப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்தது. “அவனிடம் கேள்” என்றேன். “இளையோனே, அது என்ன” என்றான் பார்த்தன். “கடலிலிருந்து வரும் முகில் அது. மண் தொடா நதி. நதி விண்ணில் வழிந்து இங்கு பெய்து களிந்தவிழியை நிரப்புகிறது.” மலைமகன் கைநீட்டி சொன்னான் “அங்கு வரும் நீர்தான் இங்கு காளிந்தியாக செல்கிறது.”\nபார்த்தன் மூச்சிழப்பதை கண்டேன். “அது கடலை அடைகிறது என்கிறார்கள்” என்றான் மலைமகன். “அந்தக்கடலும் நீலம் என்கிறார்கள்.” மெல்ல திரும்பி நோக்கிய பார்த்தன் முகில்வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தைத் தொட ஒரு மாபெரும் வட்டத்தை கண்டான். என் கைகளைப்பற்றிக் கொண்டு “இப்போது கண்டேன், தொடக்கம் எதுவும் மையமே” என்றான்.\n← நூல் ஏழு – இந்திரநீலம் – 89\nநூல் ஏழு – இந்திரநீலம் – 91 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/25162001/1004525/Chennai-School-Issue-Enquiry--Parents-Protest.vpf", "date_download": "2018-12-19T00:55:30Z", "digest": "sha1:DWJE5L4B36TSUJWQAYQWORUVJQ3U2NID", "length": 10641, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்\" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்\" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை\nசென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nசென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று அப்பள்ளி நிர்வாகி சந்தானத்தை பீர்க்கன்காரணை போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிர்வாகி அறிவிப்பால், அவர் நடத்தும் பள்ளிகளில் 2 நாட்களாக நிர்வாகத்துக்கும், பெற்றோருக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் விழும்\" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை\nபிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிபடி, இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில், தலா 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.\nஎன்.எல்.சிக்கு எதிர்ப்பு : கருப்புகொடி ஆர்ப்பாட்டம்\nநெய்வேலி என்.எல். சி நிறுவனத்தின் 3 - வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாச்சலம் அருகே கோபாலபுரம், கம்மா புரம் உள்ளிட்ட கிராமங்களில், வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபள்ளி மாணவர்களுக்கு புது டிவி சேனல் - பள்ளி கல்வித்துறை\nபள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், புதிய தொலைக்காட்சி சேனல், பொங்கல் முதல் உதயமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\n434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதார் பதிவு செய்திட, 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள், பயோமெட்ரிக் எந்திரங்கள் உள்ளடக்கிய ஆயிரத்து 302 ஆதார் கிட்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nதாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை\nசொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.\nகாதலியை பார்க்க சென்றவருக்கு பாகிஸ்தானில் சிறை : 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இளைஞர் விடுதலை\nஉளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகள், தண்டனை அனுபவித்த, இளைஞர் ஹமித் அன்சாரி, விடுதலை செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டால��ன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asianweb.forumotion.net/t740-topic", "date_download": "2018-12-19T01:13:55Z", "digest": "sha1:2EFVQJI3KKSZ444TP3BWLPS2LUENSJHG", "length": 27464, "nlines": 373, "source_domain": "asianweb.forumotion.net", "title": "டுபாய் பெண்களின் புரட்சி...!", "raw_content": "\nEravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK\nTODAY QURAN: நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். 35:41\n» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு\n» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…\n» அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.\n» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன\n» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன\n» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன\n» விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்\n» கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.\n» DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)\n» கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்\n» ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\n» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்\n» டுபாய் பெண்களின் புரட்சி...\n» பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்\n» குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா\n» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்\n» வரதட்சணை பற்றி இஸ்லாம்\n» கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு\n» தம்புள்ளை சம்பவத்தால் கொழும்பு மாநகரசபை கூட்டத்தில் அமளிதுமளி\n» இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்..\n» ஈமானிய உள்ளங்��ளே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..\n» தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு பற்றி அமைச்சர் ஹக்கீம்\n» இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்\n» 3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது\n» கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார்\n» கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\n» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்\n» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்\n» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்\n» சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :\n» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்\nஇன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முதல் ஏறாவூர் ஜாமிஅதுல் கைரிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு ஏறாவூர் தவ்ஹீத் ஜூம்ஆ …\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள். நமது அரசியல் வாதிகள்\nகனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.\nகனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.\nDR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)\nநேற்று முன்தினம் மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு …\nகேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்\ndயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை\nமேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …\nஏறாவூரின் வரலாற்றில் மாபெரும் ஆர்ப்பாட்டம் றசூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம். மற்றும் எதிர்ப்புப் பேரணி\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nஉண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்�� சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை …\nஇஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்\nஇஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து …\nERAVUR :: செய்திகள் :: தினசரி செய்திகள்\nஅரபுநாடுகளில் மணப்பெண்ணுக்குத் தான் மணக்கொடையை ஆண் வழங்க வேண்டியிருக்கிறது. பொதுவாக, அரபுநாடுகளில் மணப்பெண்கள் அதிக மணக்கொடை கோருவதால், அரபு ஆண்கள் தாம் திருமணச் சந்தையில் செலாவணியாகாமல் போகின்றனர்.இதனால், சவூதி அரேபியா போன்ற நாடுகள் திருமண வயது ஆண்களுக்கு திருமணக் கடன், மானியம் ஆகியவற்றையும் வழங்கி வருகின்றன.\nஇந்த அதிக வரதட்சணை என்கிற வழக்கத்தை மாற்றி,மிகமிகக் குறைந்த அளவு மணக்கொடை பெற்று இரண்டு துபாய் பெண்கள் புரட்சி செய்துள்ளனர். துபாய் பெண்ணொருவர் ஒரே ஒரு திர்ஹம் மட்டுமே மஹர் எனப்படும் மணக்கொடையாகப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். மற்றொரு துபாய்பெண் தனது மணாளரிடமிருந்து அதைக் கூட கேட்டுப் பெறாமல், 'இரண்டு அனாதைச் சிறுவர்களை ஆதரிக்க வேண்டும்' என்ற நிபந்தனை மட்டுமே விதித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nமணக்கொடை வழக்கத்தில் புரட்சி செய்த இவ்விரு பெண்களையும் துபாய் நீதிமன்ற சங்கம் நேற்று கவுரவித்துள்ளது.\nஅல் அனூத் என்ற பெயருடைய பெண் அய்மன் என்னும் தன் மணாளரை 'இரண்டு அனாதைச் சிறுவர்களை ஆதரிக்கும் நிபந்தனையின் பேரில் வேறு எவ்வித கோரிக்கையும் வைக்காமல் மணம் செய்து கொண்டுள்ளார். மற்றொரு ஏ.ஏ என்ற சுருக்கப் பெயரால் விளிக்கப்படும் பெண் தனது மணாளர் எம். ஏ என்பவரை வெறும் 1 திர்ஹம் மணக்கொடைக்கு மணம் செய்துகொண்டுள்ளார்.\nதுபாயில் பெண்கள் எளிய மணக்கொடை பெற விழிப்புணர்வு பிரசாரங்களை துபாய் நீதிமன்ற சங்கம் முன்னெடுத்து வருகிறது. அச்சங்கம் நேற்று நடாத்திய விழாவொன்றில் இவ்விரு பெண்களும் தத்தம் மணாளர்களுடன் '2011 ஆம் ஆண்டின் மிக எளிய நல்ல தம்பதிகள்' என்று கவுரவிக்கப்பட்டனர்.\n\"பணம் வரும் போகும்; அதுவல்ல முக்கியம் \" என்று கூறிய மணப்பெண் அனூத் \"எனது திருமண வாழ்வை நல்லதொரு ஆன்மிகக் காரியத்துடன் தொடங்க நினைத்தேன். ஆகவே தான் எனக்குரிய மணக்கொடையாக 'இரண்டு அனாதைகளை ஆதரிக்கும் படி என் கணவரிடம் கோரினேன்' என்றார். \" என் முடிவை என் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தவர்களும் ஏற்றுக்கொண்டனர்\" என்றார் அவர்.\nஇன்னொரு பெண்ணான ஏ ஏ கூறுகையில் 'திருமணத்தை நடத்தி வைக்கும் மதகுருவிடம் மணக்கொடைத் தொகை 1 திர்ஹம் தான் என்று கூறிய போது அவரால் நம்ப முடியவில்லை' முதலில் இத்திருமணத்தை நடத்திவைக்கவே மறுத்தார், பிறகு , இது நகைப்பதற்கல்ல என்பதை அவரிடம் விளக்கிச் சொல்ல வேண்டியதாயிற்று\" என்றார்.\nதுபாய் நீதிமன்றத் துறையின் அப்துர் ரஹ்மான் கூறும்போது, இத்தகைய ஆன்மிக உணர்வுடன் வாழ பெண்கள் முன்வர வேண்டும்\" என்றார்.\nERAVUR :: செய்திகள் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பரை|--நீங்களும் இணையவலை நடத்துனராகலாம்|--EVRTJ LIVE (ONLINE TV & RADIO)|--Mekkah Live|--LIVE TV TELECAST|--செய்திகள்| |--தினசரி செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--பொதுவானவைகள்| |--வரலாற்றில் இன்று| |--விநோத நிகழ்வுகள்|--தகவல் தொழில்நுட்பம்| |--கணிணி| |--கைத்தொலைபேசி| |--அறிவியல் தகவல்கள்| |--ஆன்மீகம்| |--இஸ்லாம்| |--இந்து| |--கிறிஸ்தவம்| |--மருத்துவம்| |--வீட்டு வைத்தியக் குறிப்புகள்| |--மருத்துவக் கட்டுரைகள்| |--பெண்கள் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--மகளிர் கட்டுரைகள்| |--நகைச்சுவை|--சிறுவர் பகுதி|--குழந்தை வளர்ப்பு|--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89071/", "date_download": "2018-12-19T01:03:23Z", "digest": "sha1:RRPR2DHIU3ODBR6L2O3H6AQWU53FMO3N", "length": 55763, "nlines": 196, "source_domain": "globaltamilnews.net", "title": "83 கறுப்பு ஜுலை: ஆவேச இனவன்முறையா? இனஅழிப்பு நடவடிக்கையின் அழுத்தமான அடையாளமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n83 கறுப்பு ஜுலை: ஆவேச இனவன்முறையா இனஅழிப்பு நடவடிக்கையின் அழுத்தமான அடையாளமா\nகறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்ற 1983 ஆம் ஆண்டின் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று 35 வருடங்கள் ஆகின்றன. மூன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த வன்முறைகளின் கோரமான மனவடுக்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனங்களில் இருந்து இன்னும் மறையவில்லை.\nஇருப்பினும், சிங்கள மக்களின் ஆவேசத்தைக் கிளப்பியதனால் ஏற்பட்ட ஓர் இனக்கலவரமாக அதனை நோக்குகின்ற ஒரு போக்கும் நிலவுகின்றது. உண்மையிலேயே, அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இன ஒடுக்குமுறையின், இன அழிப்பு நடவடிக்கையின் மிக மோசமான ஆரம்ப நிகழ்வாக அது வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.\nதமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர்வாதத்துடன் வளர்ச்சிப் போக்கில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜுலை வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன என்பதை ஊன்றிக் கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅது மட்டுமல்லாமல், நீண்டகால இன அழிப்பு நடவடிக்கைகளை நன்கு திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குரிய பிள்ளையார் சுழியாகவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஆனால், சிங்கள மக்கள் மத்தியில் அது, திடீர் ஆவேசத்தினால் ஏற்பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்வாக மாறிப்போயுள்ளது. மறக்கப்பட்டுவிட்டது என்றுகூடச் சொல்லலாம். தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட இனவன்முறை தாக்குதல்களின் உள்நோக்கத்தை, அவற்றில் மறைந்துள்ள இனவாத ஒடுக்குமுறை அரசியலின் தாற்பரியத்தை தமிழ்த் தரப்பினரில் சிலர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதன் காரணமாகவே, கறுப்பு ஜுலை வன்முறைச் சம்பவத்தை, திடீர் ஆவேச மன எழுச்சிக்கு உள்ளாகி செயற்படுவதை இயல்பாகக் கொண்ட சிங்கள மக்களின் உணர்ச்சி வசப்பட்ட ஓர் எதிர்வினைச் செயலாகவே அவர்கள் நோக்குகின்றார்கள்.\nஅந்த வகையில் 83 கறுப்பு ஜுலை வன்முறைகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வதும், அதுபற்றி சிந்திப்பதும், நாட்டின் நல்லிணக்கத்திற்கும், இன ஐக்கியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்றும் அவர்கள் சித்தரிக்கவும் முற்படுகின்றார்கள்.\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 சிங்கள இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் ஒளித்திருந்து தாக்கிக் கொலை செய்ததன் விளைவாக எழுந்த, ஓர் உணர்ச்சிகரமான திடீர் ஆவேசத்தின் எதிர் நடவடிக்கையாகவே, 83 கறுப்பு ஜுலை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவே, பெரும்பான்மையான சிங்கள மக்களால் பார்க்கப்படுகின்றது.\nசிங்கள மக்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடவில்லை என்பதையும், சிங்கள மக்களில் பெருமளவானோர், தங்கள் இனத்தைச் சார்ந்த க��ண்டர்களினால் தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்துக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலருக்கு அபயமளித்து, ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதையும் இந்தப் பார்வைக்கு ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றார்கள். இது, சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீpதியான ஒரு பிரசார கருத்தாகவும் முன்வைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வெகு நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட ஓர் இனப்படுகொலை நடவடிக்கையே 83 கறுப்பு ஜுலை வன்முறை என்பதே உண்மை.\nஎன்ன நடந்தது, எப்படி நடந்தது\nதமிழர்கள் செறிந்து வாழ்கின்ற இலங்கையின் வடக்கே பலாலி இராணுவ தளத்தில் இருந்து, யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிச் சென்ற இராணுவ வாகனத் தொடரணி ஒன்றை திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணியொன்று தாக்கியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இலங்கையின் இலகுக் காலாட்படையைச் சேர்ந்த லெப்டினன் தர இராணுவ அதிகாரியாகிய வாஸ் குணவர்தன அவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது.\nநான்கு வாகனங்களைக் கொண்டிருந்த அந்த இராணுவ வாகனத் தொடரணியின் முன்னால் சென்ற இராணுவ ஜீப் வண்டி விடுதலைப்புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி வெடித்துச சிதறியது. பின்னால் வந்த இராணுவ ட்ரக் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் மீது முற்றுகைத் தாக்குதலைத் தொடுத்த விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது, சம்பவ இடத்திலேயே 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்து, பின்னர் மரணமடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தது.\nநள்ளிரவு நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் சிங்களவர்கள் கொல்லப்பட்டதாக பெரிதுபடுத்தப்பட்ட அளவில் நாட்டின் தென்பகுதி எங்கும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது,\nமறுநாள் காலை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இந்தச் சம்பவம் பிரசுரமாகியிருந்தது. கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அந்தச் செய்���ியில் விபரமாக வெளியிடப்பட்டிருந்ததது. செய்தித் தணிக்கை இருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் 13 சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வகையில் எவ்வாறு செய்தி பிரசுரமாவதற்கு செய்தித் தணிக்கை அதிகாரி டக்ளஸ் லியனகே அனுமதித்தார் வன்முறைகள் வெடிப்பதற்கு வழிசமைக்கும் வகையில் இவ்வாறு செய்தி வெளியிட அனுமதிப்பதன் மூலம் செய்தித் தணிக்கை நடைமுறைப்படுத்துவதில் என்ன பயன் இருக்கின்றது என்று ஜுலை வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய அப்போதைய கலவான தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம வினவியிருந்தார்.\nஅக்காலப்பகுதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் அங்கொன்றும் இங்கொன்றமான தாக்குதல்களே இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் திருநெல்வேலிச் சந்தியில் இடம்பெற்ற தாக்குதலிலேயே 13 இராணுவத்தினர் ஒரே தடவையில் கொல்லப்பட்டிருந்தனர்.\nஅர்ப்பணிப்போடு மிகத் துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஆயுதப் போராட்டத்தை அப்போது அதிகாரத்தில் இருந்த ஜே.ஆர் ஜயவர்தன அரசு பெரிதாகவோ முக்கியத்துவம் மிக்கதாகவோ கருதவில்லை. அத்தகைய ஒரு சூழலில் நள்ளிரவு வேளையில் இராணுவ வாகனத் தொடரணி மீது கண்ணிவெடித் தாக்குதலுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஓர் அதிகாரி உட்பட 13 பேர் கொல்லப்பட்டமை ஒரு வகையில் அரசாங்கத்தை அதிர்ச்சி அடையவே செய்திருந்தது. இராணுவத்தினராகிய 13 சிங்களவர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டார்கள் என்பது சிங்கள மக்களையும் பதட்டமடையச் செய்திருந்தது.\nஇவ்வாறு அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சியும் சிங்கள மக்கள் மத்தியிலான பதட்டமும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைக்கான வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்கு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டன. அதற்கு உறுதுணையாக இராணுவத்தினர் மீதான யாழ்ப்பாணத் தாக்குதலையடுத்து, பௌத்த பிக்குகளையும் சாதாரண சிங்கள மக்களையும் விடுதலைப்புலிகள் கொல்லப் போகின்றார்கள் என்றும், தலைநகரில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் கொழும்புக்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் பெரிய அளவில் பொய்ப்பிரசாரமும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.\nதா���்குதல்களில் கொல்லப்பட்ட படையினருடைய உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதே வழக்கம். ஆனால், தேசிய பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. இதனையடுத்து, விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த 13 இராணுவத்தினரது உடல்களுக்கும் வழமைக்கு மாறாக ஒரே இடமாக, பொரல்லை கணத்த மயானத்தில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேரவில்லை. மிகுந்த தாமதம் ஏற்பட்டிருந்தது.\nஇதனால், அந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதட்டத்துக்கு உள்ளாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலேயே விடுதலைப்புலிகள் பற்றிய அச்சந்தரும் வகையிலான பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மக்களின் பதட்ட உணர்வும் விடுதலைப்புலிகள் தாக்க வந்துவிட்டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்களை ஆத்திரமடையச் செய்ததுடன், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்குத் தூண்டிவிட்டிருந்தது.\nகுண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும், சிங்கள மக்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் நீடிக்கச் செய்வதற்கும் உதவும் வகையில் விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் நடத்தப் போகின்றார்கள் என்ற சாரம்சத்தில் பொய்ப்பிரசாரங்கள் நாடெங்கிலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.\nஇதனால் கொழும்பில் மட்டுமல்லாமல், கண்டி உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மலையகம் உட்பட தமிழர்கள் கலந்து வாழ்ந்த தென்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக வன்முறைகள் வெடித்திருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள், என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டன. எல்லா இடங்களிலும் கொள்ளையிடப்பட்டவை போக மிஞ்சியவை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.\nகத்திகள், கம்புகளுடன், பெட்ரோல் கொள்கலன்களை ஏந்திய கும்பல்கள் கூட்டம் கூட்டமாக நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கொஞ்ச பெட்ரோலும் எண்ணெயும் தங்கோ என்று கோஷமிட்டவாறு வன்முகைளில் ஈடுபட்டிருந்தன. கட்டிடங்கள் எதுவும் அடித்து நொறுக்கப்படவில்லை. கட்டிடங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. ம��ழுமையாக சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையானவர்கள் அகதிகளாகினர்.\nபல தினங்கள் தொடர்ந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிதிதிருந்தது, ஆனால் ஊரடங்கு வேளையிலும் குண்டர்கள் தடுப்பார் எவருமின்றி சுதந்திரமாக வன்செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்காக கடமைய்pல் ஆயுதந்தரித்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசாரும் படையினரும், வேடிக்கை பார்த்துக் கொண்ருந்தனரே தவிர, வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களைக் கட்டுப்படுத்தவே இல்லை.\nநிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிசாரும் படையினரும் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை, அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனவிடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது வினவியது.\n‘படையினரிடம் பெரிய அளவில் தமிழர்களுக்கு எதிரான உணர்வு ஏற்பட்டிருந்தது என நான் நினைக்கிறேன். கலகத்;தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால், அது சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் போய்விடும் என்றும் அவர்கள் (படையினர்) உணர்ந்திருந்தார்கள். உண்மையிலேயே சில இடங்களில் அவர்கள், அவர்களை (கலகக்காரர்களை) ஊக்குவித்திருந்ததை நாங்கள் கண்டோம்…..’ என ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.\nகறுப்பு ஜுலை வன்முறைகளைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தின் மீதான யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாக்குதலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் அந்தச் சூழலிலும், ஏனைய இடங்களிலும் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்களில் மாத்திரம் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்;படவில்லை. அநத சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை நிலைமையை உடனுக்குடன் அறிய முடியா சூழல் ஏற்பட்டிருந்தது.\nஅப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது.\nகொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களிலும் மட்டும் வன்முறைகள் தலைவிரித்தாடவில்லை. குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்ட முக்;கிய தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையிலும், வன்முறைகள் ஊடுருவியிருந்தன. சிறைச்சாலைக்குள்ளே இருப்பவர்களுக்கு ஊடரங்கு சட்டம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் சிறைச்சாலை நடைமுறைகளும் சட்ட விதிகளும் கடுமையானவைதானே குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் குறிப்பிட்ட தேவைகளக்காக மட்டுமே அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூட அறைகளில் இருந்து வெளியில் அவர்களுக்கென அனுமதிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் செல்ல முடியும்.\nஇந்த நிலையில், ஜுலை 23 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி இருக்கும். ஊரடங்கு சட்டம் வெளியில் நடைமுறையில் இருந்தது. வெலிக்கடை சிறைச்சாலையில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்த சிங்களக் கைதிகள் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்டார்கள். அவர்கள் குழுக்களாகப் பிரிந்தார்கள். கத்திகள், விறகு கட்டைகள், இரும்புக்கம்பிகள் என்பன அவர்களுடைய கைகளில் இருந்தன. தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி அவர்கள் ஆக்ரோஷமாகச் சென்றார்கள்.\nஅப்போது அங்கு குட்டிமணி, தங்கத்துரை ஆகிய மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட 73 தமிழ் அரசியல் கைதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள். பனாகொட இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த முக்கிய தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.\nவெலிக்கடை சிறைச்சாலையின் மாடியில், அந்தக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபங்கள், அறைகளின் கதவுகளை அடித்து உடைத்துக் கொண்டு கும்பலாகச் சென்ற சிங்களக் கைதிகள் கூச்சலிட்டவாறு உட்பிரவேசித்தார்கள். என்ன நடக்கின்றது என்று உணர்ந்து கொள்வதற்கு முன்பே அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அடித்தும் முறித்தும், வெட்டியும் கொத்தியும் சரிக்கப்பட்டார்கள். நிராயுதபாணிகளான அந்த சிறைக்கைதிகள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதுடன், குற்றுயிரும், குலை உயிருமாக அங்கிருந்து, வெளியில் இழுத்து வந்து அந்தக்கட்டிடத்திற்குள்ளே மைதானம் போன்ற வெளியில் போட்டு கூடிநின்று அவர்களை மேலும் தாக்கிக் குதறினார்கள்.\nதாங்கள் இறந்த பின்னர் மலரப்போகும் ஈழத்தைக் காண வேண்டும் என்பதற்காக தங்களுடைய கண்களைத் தானம் செய்திருந்த தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் கண்கள் பிய்த்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. அதனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் வெற்றி கோஷமிட்டு ஆரவாரம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 35 தமிழ் அரசியல் கைதிகள் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த சம்பவத்தின் பின்னர் ஒரு நாள் மிகுந்த பதட்டத்துடன் கழிந்தது. இறந்தவர்கள் போக எஞ்சியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு என்ன நடக்குமோ என்று அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள். இருப்பினும் தங்களுக்கு உணவு உண்பதற்காக வழங்கப்பட்டிருந்த தட்டுகள், போர்த்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த போர்வைகள் அங்கிருந்த மேசையின் மரக்கால்கள் என்பவற்றை ஆயுதங்களாகக் கொண்டு முடிந்த அளவில் போராடுவதற்குத் தயாராக இருந்தார்கள். அந்த நிலையில் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக, தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தமது காடைத்தனமான தாக்குதல்களை நடத்தினார்கள்.\nஇந்தத் தாக்குதலின்போது, இலகுவில் தமிழ்க் கைதிகளை அவர்களால் முதல் நாளைப் போன்று வெளியில் இழுத்துச் செல்ல முடியவில்லை. போராட்டத்தின் பின்னர் இழுத்துச் செல்லப்பட்;ட, காந்தியத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசுந்தரம் உள்ளிட்;ட 18 பேர் காடடுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.\nசிறைச்சாலைக்குள்ளே நடைபெற்ற இந்த மிருகத்தனமான தாக்குதல்கள் குறித்தும், தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்தும், அரசாங்கம் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. நீதித்துறையின் பொறுப்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நேர���ி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை மிக மோசமான மனித உரிமை மீறலாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றதே தவிர, அத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை.\nகறுப்பு ஜுலை வன்முறைகளின்போது இடம்பெற்ற கொள்ளை, படுகொலைகள், தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படவி;ல்லை. இந்த வன்முறைகளின் பின்னர், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அந்த மோசமான சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வினவினர்.\nஅதற்கு, ‘ஒரு சிங்களக் கைதியும் கூட அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டாரே…..’ என்பதே அப்போதைய பிரதமர் பிரேமதாசவின் பதிலாக இருந்தது என்று நாடாளுமன்ற கூட்டப்பதிவில் – ஹேன்சார்டில் பதிவாகியுள்ளது.\nகறுப்பு ஜுலை வன்முறைகள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மூன்று அரசியல் கட்சிகள் சர்வதேச சதித்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக சதி செய்திருக்கின்றன என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக வன்முறையான மனங்கொண்டவர்களாகத் தூண்டிவிடுவதற்கான நடவடிக்கைகளை நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்படுகின்ற குழுவினர் மேற்கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று தெரிவி;த்திருந்தார்.\nஅப்போதைய ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், கறுப்பு ஜுலை சம்பவங்களின் உண்மையான நிலைமைகளை மறைத்து திசைதிருப்புகின்ற நடவடிக்கைகளில் பகிரங்கமாகவே ஈடுபட்டிருந்தார்கள் என்பதை அவர்கள் அப்போது தெரிவித்திருந்த கருத்துக்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருந்தன.\nகறுப்பு ஜுலையின் பின்னரான நிலைமைகள்\nகறுப்பு ஜுலை வன்முறைகள் பற்றிய உண்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள் காலம் தாழ்த்தியே நடத்தப்பட்டன. இருப்பினும் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட உண்மைகளும், கற்றறிந்த பாடங்களும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், நியாயமான இழப்பீடும் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கவில்லை. மாறாக சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட 83 ஜுலை மாத இனவெறித் தாக்குதலைப் போன்றே மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் இன்னுமொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.\nநாட்டையும் சிங்கள மக்களையும் சர்வதேச ரீதியில் தலைகுனியச் செய்த 83 கறுப்பு ஜுலை வன்முறைகளைப் போன்ற சம்பவங்களின் ஊடாக சிறுபான்மையினராகிய தமிழ் மக்களை இனரீதியாக ஒடுக்கி ஓர் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்வதை பேரினவாத அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் தவிர்த்துள்ளார்கள். மாறாக, அரசியல் ரீதியாக நுணுக்கமான மாற்று வழிகளின் ஊடாக இனசசுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை மரபு ரீதியான வழிமுறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த வகையிலேயே தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு அண்டை நாடாகிய இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் உதவிக்கு நாடி, அவர்களின் இராணுவ, பொருளாதார உதவிகளின் மூலம் விடுதலைப்புலிகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ ரீதியாக அழித்து ஒழித்தது.\nயுத்தம் முடிவடைந்த பின்னரும், இனப்பிரச்சினைக்கும் ஏனைய எரியும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காணாமல் சாக்கு போக்குகளைக் கூறியும் நொண்டிச்சாட்டுக்களை முன்வைத்தும் அரசுகள் காலம் கடத்தி வருகின்றன. அத்துடன் தமிழ் மக்களின் தாயக மண்ணை அபகரித்தும், புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் நிர்மாணித்தும், சிங்களக் குடியேற்றங்களை அமைத்தும் இனப்பரம்பலை தலைகீழாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த நடவடிக்கைகள் 83 கறுப்பு ஜுலையின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த இனஅழிப்பு நடவடிக்கைகளாக அல்லாமல், இராஜதந்திர நகர்வுகளாகவும், அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு கறுப்பு ஜுலையே ஆரம்ப சுழியிட்டிருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nTags83 கறுப்பு ஜுலை இனஅழிப்பு பி.மாணிக்கவாசகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது….\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் தலைமன்னார் மணியாட்டி நாவல்….\nபுகையிலை செய்கைக்கான தடை – மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்…\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படு���ொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/index.php", "date_download": "2018-12-19T01:27:33Z", "digest": "sha1:PHV3HEVAUIOLGVVHCL2LNZYPIM52KC2M", "length": 8317, "nlines": 230, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\nமாற்றம், வெற்றி - பவன் கல்யாண்\nகாற்றின்மொழி பேசிய இளம் கவிஞர்கள்\nகண்ணியமாக நடந்துகொள்வது நமது கடமை - விஷால்\nகோடம்பாக்க புதிய ஜோடி அமீர் - ஆண்ட்ரியா\nஆயிரம் பக்க கதை - தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=31", "date_download": "2018-12-19T02:06:24Z", "digest": "sha1:3AVRZYIE5DUGINJDM4PITO4QBWMPMJDA", "length": 8590, "nlines": 178, "source_domain": "mysixer.com", "title": "விதி மதி உல்டா", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் ���ாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தும், ஆனால், நல்லவர்களுக்கு நனவில் அது நல்லதாகவே முடியும்.\nஅப்படி, நாயகன் ரமீஸ் ராசாவிற்கு வரும் சில கெட்ட கனவுகள், நிஜத்தில் சுபமாக முடிவது தான் விதி மதி உல்டா.\nமிகவும் அழகான இளம் நாயகன் ரமீஸ் ராசா, அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அடக் காதலைக் கூட மிகவும் மென்மையாக நம்ம முரளி மாதிரி வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.\nஅவருக்கு வருவதைக் கனவு என்பதா.. அல்லது, நடக்கும் சம்பவங்களால் அவரையறியாமல் ஏற்படும் பயம்.என்பதா..\nமுதல் பாதியில், கனவாக ஒரு கதையையும், அதை நனவாக்கி இன்னொரு கதையுமாகக் காட்டி அமர்க்களப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் பாலாஜி.\nஜனனி ஐயர், ஒரு மொபைல்.போன் வாங்கிவிடுவதை லட்சியமாகக் கொண்ட நடுத்தரவர்க்க நாயகியாக, மிகவும் இயல்பாக வந்து போகிறார்.\nநாயகனின் அப்பாவாக ஞான சம்பந்தன், நாயகியின் அப்பாவாக சித்ரா லட்சுமணன் பொருந்திப்போகிறார்கள், தங்கள் கதாபாத்திரங்களுக்குள்.\nசென்றாயன், கருணாகரன் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து சீரியஸான காமெடி serious comedy செய்து கலகலப்பூட்டுகிறார்கள். போதாக்குறைக்கு, இவர்களுடன் டேனியல் பாலாஜியின் ஆட்களும் சேர்ந்து கொண்டு சிரிக்க வைக்கிறார்கள்.\nதம்பி மீது பாசம் கொண்ட தாதா அண்ணனாக டேனியல் பாலாஜி, ரமீஸ் ராசா கனவில் கர்ண கொடூரனாகவும், நிஜத்தில் , தம்பியைக் காப்பாற்றிய நாயகனிடம் உருகும் அப்பாவியாகவும் , வழக்கம்போல சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅஸ்வின் கணேசமூர்த்தியின் இசை, இன்னிசையாக அமைந்திருக்கிறது.\nவிதி மதி உல்டா, நல்ல கனவு காணச்சொல்லும் , நல்ல பொழுதுபோக்கு\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Technology/167.aspx", "date_download": "2018-12-19T01:47:41Z", "digest": "sha1:NGW7IQ5GFTO3O2HEERJ2M4RADL7NDNML", "length": 96968, "nlines": 274, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Technology - TamilA1", "raw_content": "\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்\nபிரிமீயம் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் சந்தைப்போட்டியை அதிகப்படுத்த மிக சிறப்பான மாடலாக மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரை களமிறக்கியுள்ளது மஹிந்திரா. இப்புதிய கார், டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் மாடல்களை போன்று பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால், முரட்டுத்தோற்றமாக இல்லாமல், இது சொகுசு எஸ்யூவி ரக கார்களை போன்று சாப்ட் ரோடர் எஸ்யூவி ரக மாடலாக மென்மையான தோற்றத்துடன் பிரிமீயமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வாடிக்கையாளர்களை நிச்சயம் சமரசம் செய்யும். இந்த இன்ஜின் 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார், யூரோ-6 மாசு தர உமிழ்வுக்கு இணையானது. இந்த காரில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் என்ற இரு ஜாம்பவான்களை கடந்து, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்வதற்கு விலை நிர்ணயம்தான் முக்கிய கருவியாக இருக்கப்போகிறது. டொயோட்டா பார்ச்சூனர் பேஸ் மாடல் ₹27.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், போர்டு எண்டெவர் எஸ்யூவி ரக பேஸ் மாடல் ₹26.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரின் பேஸ் மாடல் ₹20 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்தால், நிச்சயம் ஜாம்பவான்களை ஒரு கை பார்க்க முடியும் என்கிறார்கள் மஹிந்திரா வாடிக்கையாளர்கள். இந்த கார், நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்கிறது மஹிந்திரா நிறுவனம்.\nஅதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய மாருதி எர்டிகா, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சாதாரண அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் VXi AT மற்றும் ZXi ATஆகிய 2 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் LDi, VDi, ZDi, ZDi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புதிய மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்பார்மில்தான் இப்புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக உறுதியும், இலகு எடையும் கொண்ட உலோக கட்டுமானத்தின் மூலமாக, பழைய மாடலைவிட 10 முதல் 20 கிலோ வரை வேரியண்ட்டுக்கு ஏற்ப எடை குறைந்துள்ளது. ஆனால், பரிமாணத்தில் அதிகரித்துள்ளது. இந்த கார், 4,395 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் பழைய மாடலைப்போலவே 2,740 மி.மீட்டராகவே உள்ளது. புதிய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மி.மீ குறைக்கப்பட்டு, 180 மி.மீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த 7 சீட்டர் காரின் இடவசதி மேம்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 209 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது. வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. டீசலில் ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை.மெட்டாலிக் மேக்மா கிரே, பியர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்டு, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் பியர்ல் மெட்டாலிக் ஆபர் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ₹7.44 லட்சம் முதல் ₹9.50 லட்சம் வரையிலான விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் ₹9.18 லட்சம் முதல் ₹9.95 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். டீசல் மாடல் ₹8.84 லட்சம் ���ுதல் ₹10.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.\nபுதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்\nபஜாஜ் பல்சர் 150 பைக்கில் கிளாசிக் எடிசன் மாடல் புதிய வண்ணத்தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வண்ணத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுவதுமான கருப்பு, சிவப்பு அலங்காரத்துடன் கருப்பு வண்ணத்தேர்வு மற்றும் சில்வர் வண்ண அலங்காரத்துடன் கருப்பு வண்ணம் என 3 புதிய வண்ணங்களில் கிடைக்கும். ஹெட்லைட்டுக்கு மேல்புறம், சக்கரம், பக்கவாட்டில் உள்ள ஏர்வென்ட் ஆகிய மூன்று இடங்களில் சில்வர் அல்லது சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, லோகோவும், இருக்கைகளில் தையல்களும் சிவப்பு அல்லது சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, தனித்துவமான பல்சர் 150 மாடலாக வேறுபடுகிறது. இப்புதிய பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் பைக்கில் 149சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14 எச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, பழைய பல்சர் 150 மாடலின் அடிப்படையில் வந்திருப்பதால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அவசியப்படாது. ₹65,500 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nகேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல்\nஆரம்ப ரக ஸ்போரட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் ட்யூக் 200 பைக் அதீத வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. கேடிஎம் ட்யூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து கேடிஎம் நிறுவனம் சப்ளை பெறுகிறது. இதன் 199.5சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 19.6 என்எம் ��ார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது ட்ரெல்லிஸ் பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்பிலான போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 300 மி.மீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மி.மீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதலில் ஆரஞ்சு வண்ண கலவையிலும், பின்னர் வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணத்தேர்வுகளும் வழங்கப்பட்டன. எனினும், ஆரஞ்சு வண்ணத்தேர்வு தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதிக செயல்திறன்மிக்க இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படுவது, இந்த பைக்கின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்பலாம். இந்த மாடலுக்கு ₹1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும் கச்சிதமானதும் குரல் உதவியுடனான ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன், இந்த புதுரக ஜெப்-பீஸ் இயர்போன் அனுபவத்தை அனுபவியுங்கள்.இசைப்பயிற்சிக்காக பழையரக இயர்போன் மூலம் கொண்ட சலிப்பும் மணிக்கணக்கிலுமான கடினப்பயிற்சிகளை கைவிட்டு, ஜெப்-பீஸ் உதவியுடன் வயர்களின் சிக்கல்களின்றி தடையில்லாத இசை அனுபவத்தை பெறுங்கள். கேட்கும்போதே துள்ளியெழச்செய்யும் தெளிவான துள்ளிசை அனுபவத்தை உணர்ந்து இசையின் புது அனுமானத்தோடு மன அமைதி பெற்றிடுங்கள். ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவின் முண்ணனி தயாரிப்புகள் ஆகும். ஐடி துறையிலும், ஒரு அமைப்பு, மொபைல் போன்கள் / நவநாகரீக மின்னணு அணிகலன்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் போன்ற புரட்சிகரமான பொருட்களை வயர்லஸ் தொழில்நுட்பத்தில் நமது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஜெப்-பீஸ் ஒரு உண்மையான வயர்களில்லாத தனித்துவமான கருவியாக தரம் உயர்ந்துள்ளது. இது நமது பார்வைக்கு நல்ல ஸ்போர்டி தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு அழகாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாது இயங்க கூடியது. மிகவும் கனமில்லாத வெறும் 4 கிராம்கள் மட்டுமே எடையை உடையது.\nவசதியான வடிவமைப்பு ஏர்போடுகள் மிகவும் துல்லியமாக இயங்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, காதுகளுக்கு ஏற்ற வசதியான வடிவமைப்பினை கொண்டது. நீங்கள் பளூத்தூக்குபவராகவோ, மைல்கள் தூரம் ஓட்டப்பயிற்சி செய்பவராகவோ இருப்பினும் ஏர்போடுகள் தங்களது காதுகளில் இருந்து நழுவி விழாது. இதன் மூலம் தங்களுடைய முக்கிய வேளைகளில் சிறப்பாக கவனம் செலுத்தலாம்.\nஅழைப்பு இணைத்துலும் / செயல்பாடும் :இந்த ஹெட்செட்டுடன் ஃ போனை இணைப்பது மிக எளிதும் துரிதமுமான ஒன்றாகும். ஒருமுறை இணைத்துவிட்டால் பின் எப்போது வேண்டுமானாலும் ஒலிச்சேவையில் இருந்து குரல் சேவைக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள இயலும். அழைப்புகள் வரும்போது தானாகவே ஒரு இயர்போனாக மாறி துல்லியமான ஒலியினை தந்து கூடிய விரைவில் செயல்படத்துவங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.குரல் உதவி : ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளுடன் இணைந்து தெளிவான குரல் சேவையை பெற முடியும். இரு கருவிகளின் ஊடாக எந்தவிதமான கேள்விகளையும் கேட்டு உடனடியாக பதில்களை கூடியவிரைவில் பெற்றுக்கொள்ள இயலும். தாங்கள் பயணிக்கும் வழி மற்றும் வானிலை சம்பந்தமான கேள்விகளையும் கேட்டறிந்து கொள்ளமுடியும். இயர்போடில் உள்ள பொத்தானை இருமுறை அழுத்தம் கொடுத்து இந்த சேவையை எளிதாக பெறலாம்.ரீசார்ஜபிள் பேட்டரி பெட்டகம்:விரைவில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிட்டதா கவலை வேண்டாம், பிரத்யேகமாக இயர்போடுகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ரீசார்ஜபிள் பேட்டரி கேஸில் வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைத்துவிடும். இந்த பேட்டரிகேஸ் மிகவும் எடைகுறைந்த, அளவில் சிறியதான கருவி என்பதால் தங்களது சட்டைப்பையில் அழகாக அடங்கிக்கொள்ளும்..ஜெப்ரானிக்ஸ் தயாரிப்புகளை அறிமுகம் செய்து பேசும் போது இதன் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறியதாவது, 'அனைவரும் வயர்களில்லா புரட்சியில் ஜெப்-பீஸ் உடன் இணையுங்கள், குரல் உதவி மற்றும் ஒலிச்சேவைக்காக ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளில் வயர்களில்லாத புரட்சியின் உச்சநிலையை அடைந்திடவும், துல்லியமான தடையில்லாத இசையை கேட்டு மன அமைதி பெறவும் எங்களோடு இணைந்திருங்கள்.'இந்த வயரில்லாத இயர்போன்கள் கவர்ச்சிகரமான கருப்பு நிறத்தில் ,இந்தியாவின் அனைத்து முண்ணனி மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nஇந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன. புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் வர இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில், ஜாவா நிறுவனத்தின் 293சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் என கருதப்படுகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பியூயல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக இன்ஜின் என கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. இது, பழைய ஜாவா மோட்டார்சைக்கிள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது. இந்த இன்ஜின் நடுத்தர நிலையில், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோ���் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும் என்பது ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இப்புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நிச்சயம் நேரடி போட்டியை கொடுக்கும்.\nராயல் என்பீல்டு 836சிசி கான்செப்ட் பைக்\nஇத்தாலியின் மிலன் நகரில் நடந்துவரும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பாரம்பரியம்மிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை தயாரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் வரிசையில், தற்போது பாபர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், KX என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் விதமாக, பிரம்மாண்டமான இந்த மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை வடிவமைத்துள்ளது. 1937ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ராயல் என்பீல்டு KX மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் நவீன கால டிசைனுக்கு ஒத்துப்போகும் வகையில், இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 6 மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் வரைபட நிலையில் இருந்து கான்செப்ட் நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 1937ல் தயாரிக்கப்பட்ட 1140 KX மோட்டார்சைக்கிளானது Ultimate Luxury Motorcycle என்ற கொள்கையில் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த மோட்டார்சைக்கிளில் 1,140 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதே பாணியில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய KX மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரியமான பாபர் ரக வடிவமைப்பில் இப்புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் வட்ட வடிவிலான பகல்நேர விளக்குகளுடன்கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 1140 KX மாடலைப்போன்றே, கர்டர் போர்க்குகள் அமைப்பு கொண்ட முன்புற சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளது. முன்புறத்தில் பிரம்மாண்டமான அலாய் வீல்கள் மற்றும் டயர்கள், கீழே இப்புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் வி-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 836 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ராயல் என்பீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இப்புதிய 836சிசி இன்ஜின் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இப்புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்\nஇத்தாலியின் மிலன் நகரில் நடந்துவரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மோட்டார் சைக்கிள் டூரர் எனப்படும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் என்ற சாகச ரக மாடலை தழுவி டூரர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ் மாடலைவிட எக்ஸ்பல்ஸ் 200 டி மாடல் 30 மி.மீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி விளக்குகள், புளூடூத் இணைப்பு நுட்பம் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், நேவிகேஷன் வசதி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது. எம்ஆர்எப் ரேவ்ஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் பைக்கில் இருந்த அதே 198சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இப்புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எனினும், இன்ஜின் டியூனிங்கில் மாறுபடும் வாய்ப்புள்ளது. இப்புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் எதிர்பார்க்கலாம். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. கபே ரேஸர், டெசர்ட், ��்க்ராம்ப்ளர் மற்றும் பிளாட்- டிராக் ஆகிய வேறு புதிய பரிணாமங்களிலான மாடல்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்தடுத்து பல புதிய ரக மாடல்களை ஹீரோ நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.\nஸ்கோடா கோடியாக் ஸ்பெஷல் மாடல்\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரக மாடல் காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமண்ட் என்ற பெயரில் இப்புதிய மாடல் வந்துள்ளது. கோடியாக் எஸ்யூவி ரக கார், அனைத்து வசதிகளும் பொருந்திய விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும். இப்புதிய காரில், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் அதற்கான 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளன. இன்டீரியர் மானிட்டரிங் சிஸ்டத்துடன்கூடிய ஆன்ட்டி தெப்ட் அலாரம் வசதியும் உள்ளது. இந்த காரில் ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது. இந்த காரில் தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எல்சிடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த ரகத்திலேயே 9 ஏர்பேக்குகள் கொண்ட மாடலாகவும் இது பெருமை பெறுகிறது. இப்புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமென்ட் மாடல் ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nமடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்\nவாஷிங்டன் : முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் மாநாட்டில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில்செயல்பட கூடிய இந்த ஸ்மார்ட்போன், கேலக்சி எஃப் ஸ்க்ரீன் திறந்த நிலையில் 7.3 அங்குள்ள டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்தக் கூடியதாகவும் மடங்கிய நிலையில் 4.58 அங்குள்ள டிஸ்பிளேவுடன் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓஎல்இடி பேனல் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும் டேப்லெட் ஆகவும் பயன்ப்படுத்தலாம். இரண்டு சிம் கார்டு வசதி 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி என்று சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை சுமார் 1லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஉச்ச நீதிமன்றம் மீது ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்ராமர் கோயில் விஷயத்தில் இந்துக்களை அவமதிக்கிறது: அவசர சட்டம் இயற்ற கோரிக்கை\nஉத்தன்: ‘ராமர் கோயில் வழக்கு விசாரணைக்கு முன்னுரிமை தராமல், இந்துக்களின் உணர்வை உச்ச நீதிமன்றம் அவமதிக்கிறது’ என ஆர்எஸ்எஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மகாராஷ்டிராவின் உத்தன் பகுதியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். கூட்டம் முடிந்த பின், அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி அளித்த பேட்டி: ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோகன் பகவத்திடம் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கிறோம். நில பங்கீடு தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 29ம் தேதி பட்டியலிட்டது. இந்த விஷயத்தில் தீபாவளிக்கு முன்பாக இந்துக்களுக்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்திருந்தோம்.ஆனால், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து விட்டது. இந்துக்களின் நம்பிக்கை, உணர்வு சம்மந்தப்பட்ட இந்த விஷயத்துக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் தராதது வேதனையையும் வலியையும் தருகிறது. இதன் மூலம் இந்துக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். ராமர் கோயில் தொடர்பாக போராட்டம் நடத்த நாங்கள் தயங்கவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு நிற்கிறோம். வேறு வழியே இல்லாத பட்சத்தில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதற்காக நாங்கள் அரசுக்கு நெருக்கடி தர மாட்டோம். ஒருமித்த கருத்த ஏற்படவே விரும்புகிறோம். சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் நாங்கள் மதிப்பளிப்பதால்தான், தொடர்ந்து தாமதம் செய்கின்றனர்.\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’ என்ற விழாக்கால சிறப்பு விளக்குடன் கூடிய ஒலிபெருக்கி வகை, இதன் சுடர் ஒளி மற்றும் வயர்லெஸ் ஒலிப்பெருக்கி, விழாக்கால மனநிலையை அமைதுத்தருகிறது.பண்டிகைக்காலம் என்பது, குடும்பத்தார்களின் ஒன்றுகூடல், உணவுகள், அரவணைப்பு மற்றும் உரையாடல்கள் கொண்டது; இவை அனைத்துடனும் சிறுது இசை மற்றும் ஒளி சேரும் பொழுது இந்த குடும்ப ஒன்றுகூடல் மேலும் சிறப்படைகிறது. ஜெப்ரானிக்ஸ், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப சாதனங்கள், ஒலிப்பெருக்கிகள், கைபேசி/அன்றாட தேவையான பொருட்கள் ஆகியவைகளின் முன்னோடி “ஆட்டம்” என்னும் 60 LED ஒளி விளக்குகளுடன் கூடிய ஒலிப்பெருக்கி, தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்தி, எப்படிப்பட்ட விழாவையும் சிறப்பிக்கிறது. விழாக்கள் என்றாலே அதில் இசை ஒரு இன்றியமையாத முக்கியமான அம்சம்,ஆனால் அதனுடன் சிறிது ஒளியை சேர்க்கும் பொழுது அந்த விழா சிறப்படைகிறது. ‘ஆட்டம்’ விழாக்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது, உங்களின் இல்லங்களை தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே ஒளிமயமாக்குங்கள். இந்த ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி, இனிமையான மற்றும் அமைதியான சூழலில் மிதமான தீப ஒளியில் ஓய்வெடுக்க நினைக்கும் அனைவருக்கும் மன அமைதியை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமான பாடல்களை கேட்டு, உங்கள் இல்லத்தின் தோற்றம் மற்றும் உள்ளுணர்வை மாற்றுங்கள். சிறியதாக இருப்பினும் சிறந்த நவீன வசதிகளுடன், ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி ஒரு ஆர்ச் ஐ போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 60 LED விளக்குகள் மூலம் இதமான மஞ்சள் நிற ஒளியினால் உங்கள் இல்லத்தை அலங்கரிக்கிறது. மிகச் சிறந்த ஒலியுடன் கூடிய ஒரு சிறந்த கூடிய பொழுதுபோக்கை நிச்சயமாக அனுபவிக்கலாம். இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, ஆதாவது நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள் மூலம் நீங்கள் பாடல் வரிசைகளை மாற்றலாம் அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.இந்த புதிய வெளியீடை பற்றி ஜெப்ரானிக்ஸ் இன் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி – பே��ும் பொழுது, “நாங்கள் எங்களது புதிய பண்டிகை கால படைப்பான 2 இன் 1 ஒலிப்பெருக்கி மற்றும் விளக்கைக் கொண்ட இந்த படைப்பின் மூலம் மிகுந்த பெருமிதம் அடைகிறோம்; இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி ஒரு சிறந்த பண்டிகை கால பொருளாகவும், விளக்குகள் கொண்டு ஒளிர்வதால் நண்பர்களுக்கு பரிசாகவும் அளிக்க சிறப்பாக இருக்கும். இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கிகள் கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனையில் உள்ளது.\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\nIT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் ‘ப்ரீஸ்ம்’ ஐ அறிமுகப்படுத்துகிறது.● RGB LED விளக்கு● கெப்பாசிட்டிவ் டச் ● கைப்பிடி வசதி● ஒளியின் இரட்டை முறைகள்முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது, இரட்டை முறைகளில் வேலை செய்யும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் மற்றும் மென்மையான RGB LED விளக்குடன் அதன் மிருதுவான மற்றும் தெளிவான வடிவமைப்பு மூலம் அதிகபட்ச எளிமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி, சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும் விளக்கை போன்ற ஸ்பீக்கர். மங்களகரமான காலை இசையைக் கேட்பது அல்லது மென்மையான RGB ஒளிக்கலவையை ரசிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாலையில் நிம்மதியான மனநிலை தேவைப்படும் போதும். ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர், உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தர அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான வேலையைச் செய்ய மென்மையான LED விளக்குகளுடன் வருகிறது. விளக்குகள் இரட்டை முறையிலோ, கைமுறை பயன்பாட்டிலோ அல்லது சிறந்த அமைப்பு அனுபவத்திற்காகத் தானியங்கி முறையிலோ வேலை செய்கிறது.LED நிறத்தை ஒரு தொடுதலில் மாற்றலாம். ப்ரீஸ்ம் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும்/ குறைக்கவும் செய்யலாம்.ப்ரீஸ்ம் இல் பல இணைப்பு விருப்பங்கள் அடங்கியுள்ளன. அதாவது வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் கேட்கலாம். மைக்ரோ SD கார்டு மூலமாகப் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளைச் செருகலாம். கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும், உள் அமைக்கப்பட்ட FM ரேடியோ வசதியும் கொண்டது.இந்தத் தயாரிப்பின் வெளியீட்டின்போது ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி பேசுகையில் “எங்களது போர்டபிள் ஸ்பீக்கர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன எனினும் ப்ரீஸ்ம் இல் RGB விளக்குகள் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடு போன்ற புதிய அம்சங்களைக் கொண்ட ஒரு ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறோம், இது உங்கள் ஒட்டுமொத்த கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும், உறுதியான ஒரு கைப்பிடியுடன் வருகிறது, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலும் எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்.\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆசஸ் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஜென்ஃபோன் 5z என்ற ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகைகளில் இன்று முதல் விற்பனைக்கு செல்கிறது. இந்த ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியபோது 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகைகளிலும் மற��றும் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகைகளிலும் கிடைத்தது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் மீட்டியோர் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகை ரூ.29,999 விலையிலும், 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகை ரூ.32,999 விலையிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் ZenUI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் 1080x2246 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி+ சூப்பர் ஐபிஎஸ்+ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 630 ஜிபியூ மற்றும் மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ராSD அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் சோனி IMX363 ப்ரைமரி சென்சார், f/1.8 அபெர்ச்சர், OIS, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, GLONASS, Beidou, FM ரேடியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 153x75.6x7.7mm நடவடிக்கைகள் மற்றும் 165 கிராம் எடையுடையது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அம்சங்கள்:டூயல் சிம்பொதுவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 153x75.6x7.7எடை (கி): 165 பேட்டரி திறன் (mAh): 3300நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: மீட்டியோர் சில்வர், மிட்நைட் ப்ளூடிஸ்ப்ளேதிரை அளவு: 6.20டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 1080x2246 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845ரேம்: 6ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபிவிரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD(ஜிபி) வரை விரி��ாக்கக்கூடிய சேமிப்பு: 2000 (2டிபி)கேமராபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 8 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஸ்கின்: ZenUI 5.0இணைப்புWi-Fi 802.11 a/b/g/n/acஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்ப்ளூடூத் 5.0NFC, USB OTG, FM ரேடியோ3.5மிமீ ஆடியோ ஜாக்3ஜி4ஜி எல்டிஇமைக்ரோ-யூஎஸ்பிசென்சார்கள்:ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அச்செலேரோமீட்டர் அம்பிஎண்ட் லைட் சென்சார்கைரோஸ்கோப்பாரோமீட்டர்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nடெல்லி: மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும் NEW DZIRE கார்களில், விபத்தின் போது தலை அடிபவடுவதில் இருந்து காப்பாற்றும் 'Air Pack Controller Unit'-ல் பழுது இருக்க வாய்ப்புள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து Air Pack Controller Unit'-ல் பழுது இருப்பதை கண்டறிந்து இலவசமாக சரி செய்யும் பணி ஜூலை 25-ம் தேதி முதல் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுதை சரி செய்ய கார் டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nடெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழகத்தில் 1,07,288 பேர் உள்பட நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 எழுதினர். இதில் தமிழில் எழுத மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில்,” ��ீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேப்போல் அடுத்த 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்னை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆங்கிலத்தின் வினாக்கள் முறையே இறுதியானது என்பதால் அதனை தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் மொழிமாற்றம் தொடர்பாக எப்படி 196 கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும். மேலும் இதில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடும் பட்சத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபிரத்யேகமான 'ZEB-5CSLU3' 5 போர்ட் சார்ஜிங் ஸ்டேஷன் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், 'ZEB-5CSLU3' என்று பெயரிடப்பட்டிருக்கும் அதன் சமீபத்திய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது. இது துரிதமான சார்ஜ் மற்றும் காளான் வடிவ LED விளக்கு வசதியுடன் வருகிறது. 'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்கள் சமூக வலைதளங்களை ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருக்கும் பல மக்களைக் குறித்து கூறப்படுவதைக் கேட்கலாம். திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டியது ஆழ்ந்த தூக்கத்திற்கு அவசியம். அதற்கு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து துரிதமாக சார்ஜ் செய்வதை விட சிறந்த வழி என்ன இருக்கிறது. அப்போது தான் நீங்கள் ஜென் நிலையில் தூங்கி எழுந்து புத்துணர்வுடன் அன்றைய நாளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும். 'ZEB-5CSLU3'உடன், எங்கள் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதன் சிறப்பு என்னவெனில், உங்களது சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு ஒழுங்கில்லாமல் இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு உங்களது படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும். உங்களது போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்துவிட்டு உங்களது வேலையைப் பார்க்க சென்று விடலாம், இதன் துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் சார்ஜ் ஏற்றத் துவங்கும். துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் குறிப்பாக மிகவும் அதிகமாக பல் செயல்பாடுகள் மேற்கொள்ளும் மற்றும் அதிக பேட்டரி நுகரும் சாதனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த டாக்கிங் ஹப், சுத்தமான மற்றும் சிறிய வடிவமைப்பின் காரணமாக உங்களது அலுவலக மேஜைக்கும் மிகவும் ஏற்றது. 5 USB போர்ட்டுகளுடன் வரும் இந்த சார்ஜிங் டாக் துரிதமான சார்ஜிங்கிற்காக ஸ்மார்டர் IC உடன் வருகிறது. இதில் இருக்கும் பிரித்து எடுக்கக் கூடிய காளான் வடிய LED விளக்கை அதில் இருக்கும் ஆன்/ ஆஃப் சுவிட்சுகளைப் பயன்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இதில் உங்களது அனைத்து மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v ஆதரவும் போர்ட் 5 துரித சார்ஜுக்கான 12v/9v/5v ஆதரவும் கொண்டது. இந்த டாக்கிங் ஸ்டேஷனின் அதிகபட்ச வெளியீடு 6A ஆகும். ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் திரு. பிரதீப் தோஷி இந்த அறிமுகம் குறித்து, 'அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும் சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது' என்று குறிப்பிட்டார். இந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய LED விளக்குகள் அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் வருகிறது. இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள முன்னணி கடைகளில் கிடைக்கும்.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nடெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியது. ஆனால் இந்த அறிக்கைக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் தனியார் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உரிய முறையில் கருத்து கணிப்பு நடத்தாமல் பிற நாட்டினருக்கு இந்தியா மீது தீய கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது. 15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்தியாவில் 1000 பேருக்கு 0.03%-ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2% பலாத்காரங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.முன்னதாக லண்டனைச் சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ��ந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 வல்லுநர்களிடம் ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவை ராய்டர்ஸ் பவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிரியாவை விடவும் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanparvai.com/2018/04/02/greetings-world/", "date_download": "2018-12-19T02:29:13Z", "digest": "sha1:NGN3DYEFFBLLJOSPBUX5QT73X37GEFL7", "length": 4865, "nlines": 129, "source_domain": "tamizhanparvai.com", "title": "Greetings World – mal beyza memecik", "raw_content": "\nடிவிட்டரில் ராகுல் காந்தியின் அதிரடி செயல்\nஅஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nநம்பர் 1 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – டி.இமான்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalatu.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2018-12-19T00:55:22Z", "digest": "sha1:YP5JMMCX53ANJWSQEKPBDWZPIMXRHICQ", "length": 6460, "nlines": 131, "source_domain": "thalatu.blogspot.com", "title": "தாலாட்டு: சங்கு முழங்க...", "raw_content": "\nஇன்றைய தலைமுறையினரிடையே மறைந்து வரும் தாலாட்டுகளை மறந்து போகாமல் மலரும் நினைவுகளாய் இங்கே மறு பதிவு செய்கின்றேன். என் தாயார்,மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதமான தாலாட்டுகள்\nசங்கு முழங்க என் கண்ணே\nகம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் தொகுப்புக்கள் அனைத்தும் அருமை. தொடருங்கள்...\nநல்ல வார்த்தைகள் கொண்டு அருமையான பாடல் ;))\nஒரு சின்ன உதவி சில பாடகளின் கருத்து என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல. எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்\nஎல்லா பாடல் போடும் போதும் ஒரு சின்ன கதை போல விளக்கம் கொடுத்த இன்னும் மனசுல பதியும் அதுக்கு தான்.\nதொந்தரவு கொடுத்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.\n//எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்\nஒருவேளை முத்துக்கருப்பரின் மூன்றாவது மனைவி மூக்கை நுழைத்திருக்கலாம்:)\n// எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்\nஇருவருமே வேலவரை தங்களுக்கு மட்டுமே உரியவர் என்ற நினைப்பினால்த்தான் :)))\nதவழ்ந்து வரும் தாலாட்டில் தங்கமே உன் நினைவு\n9/6/10:ஆனந்த விகடன் வரவேற்பறையில் ’தாலாட்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2014/12/lady-and-gentlemen.html", "date_download": "2018-12-19T00:56:31Z", "digest": "sha1:VXAUHLM7JYZ7WSKXMDLGEUATBUGSB2TF", "length": 12180, "nlines": 226, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: Lady and Gentlemen", "raw_content": "\n2. அப்பாவுக்கு பிடித்த கவிதை\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nமழநாட்டு மகுடம் அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்...\nதிருமலை அருகே - வயலும் தூரத்து மேகமும் மழையும் அக்டோபர் இரண்டாம் நாள், நண்பர் விசுவநாதனுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தலுக்கும்...\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nஎன் பன்னிரண்டு வருட பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியிலேயே பயின்றேன். ஐந்தாம் வகுப்பு வரை, என் வீட்டெதிரே இருந்த சி.ஐ.டி. காலனி ஆரம்ப பள்ளியில்...\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nசமீபத்��ில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே . ...\nரா அ பத்மநாபன் அஞ்சலி\nஎழுத்தாளர் ரா.அ.பத்மநாபன் சமீபத்தில் காலமானார். இவரை எனக்கு தெரியாது, கேள்விபட்டதில்லை. அவர் நினைவில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற் மார...\nபோர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nபேச்சுக் கச்சேரி: சோழவளநாடு கலையுடைத்து, டிசம்பர் 15-16, 2018\nமழநாட்டு மகுடம் அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்...\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nசமீபத்தில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே . ...\nதமிழிசையில் மிளிரும் சிற்பங்கள் - அசையும் பொருளில் இசையும் சிவனே\nஆங்கிலத்தில் இந்த பதிவிற்கு தலைப்பு வைத்து எழுதியதால் சிலர் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். சென்ற வாரம் செய்த பதிவே, மீள். இந்த ...\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nஎன் பன்னிரண்டு வருட பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியிலேயே பயின்றேன். ஐந்தாம் வகுப்பு வரை, என் வீட்டெதிரே இருந்த சி.ஐ.டி. காலனி ஆரம்ப பள்ளியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://waytoparadise.in/categories/the-miracles-of-allah-miracle/?order_post=comments", "date_download": "2018-12-19T00:56:32Z", "digest": "sha1:4QGYLW5DDI4HVL6MKHWN6D5YLW74D2GN", "length": 6212, "nlines": 127, "source_domain": "waytoparadise.in", "title": "அல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle – சுவர்க்கத்தை நோக்கி", "raw_content": "\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் - Miracle\nBig Bang Theory Tamil- பெருவெடிப்பு கோட்பாடு\nஇறையச்சம் உள்ள அழைப்பாளர்களை உருவாக்குவோம்ᴴᴰ┇Jameel Mohammed┇Way to Paradise Class\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள்.\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18741/", "date_download": "2018-12-19T01:18:58Z", "digest": "sha1:2RR3MKEMA5CXGW46ENICCJO2WOQ4XQT6", "length": 9693, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறைக்குள் பூத்த நட்பு… யாழில் இயங்கிய சட்டவிரோத பணம் அச்சிடும் நிலையம்! | Tamil Page", "raw_content": "\nசிறைக்குள் பூத்த நட்பு… யாழில் இயங்கிய சட்டவிரோத பணம் அச்சிடும் நிலையம்\nபோலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்த இருவரை பொன்னாலைப் பகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்று கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நேற்று (11) மாலை வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொன்னாலைப் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.\nஅதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக பயணித்த இருவரை சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பயணித்தவரின் காற்சட்டைப் பையிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன. ஆயிரம் ரூபா தாள் ஒன்றும் ஏனையவை 21 ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களாக இருந்தன.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுன்னாகம் தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக உள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அவர் கொலை வழக்கு ஒன்றில் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்.\nமற்றையவர் பண மோசடி வழக்கில் விளக்கமறியலில் ��ைக்கப்பட்டவர். சந்தேகநபர்கள் இருவரும் சிறைச்சாலைக்குள் நட்புக் கொண்டனர். அவர்களால் நல்லூர்ப் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் பணி முன்னெடுக்கப்படுகிறது.\nசந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும் மீட்கப்பட்டன.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு: பொலிசார் பக்கச்சார்பென குற்றச்சாட்டு\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nவாலிபராக நடித்து இரண்டாவது திருமணம் செய்த இரண்டு பிள்ளைகளின் அப்பா சிக்கினார்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘ஹெவி பீலிங்’கை வெளியில் காட்டிய தினேஸ்… வட்டச்செயலாளர் வண்டு முருகனின் ‘தியறி’யை கையிலெடுத்த மஹிந்த\nயானை பலம்… கொழும்பு திணறல்: கடலென திரண்ட ஐதேக ஆதரவாளர்கள்\nயாழ் போதனா வைத்தியசாலைக்குள் மருத்துவர் வேடத்தில் இரண்டு இளம் திருடிகள் கைவரிசை… சத்திரசிகிச்சை உடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/37847", "date_download": "2018-12-19T01:12:56Z", "digest": "sha1:WM5V5DTF3XFGJG5QRJ3G4KUIO2IHDRUJ", "length": 6016, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டினால் மக்கள் கடலில் மூழ்கிய அதிரை! (புகைப்பட தொகுப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டினால் மக்கள் கடலில் மூழ்கிய அதிரை\nகடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அந்தந்த மாவட்ட வாரியாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பெயரில் மாபெரும் மார்க்க பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் இந்த மாநாடு இன்று ஏப்ரல் 9 ஆம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் துவங்கியது.\nஇதில் TNTJ நிறுவனர் பி.ஜெய்னுல் ஆப்தீன், பொதுசெயலாளர் முஹம்மது யூசுப், பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதற்காக அதிரை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் பின்புறமாக மிகப்பெரிய மைதானம் தயார் செய்யப்பட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வேண்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இதில் அதிரையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டை, TNTJ வினர் வெகுசிறப்பாக செய்திருந்தனர். அதிரை பிறையில் துவக்கம் முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்வையிட்டனர்.\nபடங்கள் மற்றும் தகவல்: களத்திலிருந்து முஹம்மத், சாலிஹ் அர்ஷத், இர்ஷாத் அஹமது\nஅதிரையில் சிறப்பாக துவங்கிய TNTJ வின் முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாடு (நேரடி ரிப்போர்ட்)\nஅதிரை முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் (வீடியோ இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/evil-buds-your-earphones-may-be-making-you-deaf-says-who-017222.html", "date_download": "2018-12-19T02:13:57Z", "digest": "sha1:DETDODA4P4XZVKVD4UTFDA5EQACQMBQT", "length": 13182, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "எந்நேரமும் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு முக்கிய தகவல் | Evil buds Your earphones may be making you deaf says WHO - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த \"மேட்டர்\" தெரிஞ்சா, இனி ஹெட்போனை தொடவே மாட்டீங்க.\nஇந்த \"மேட்டர்\" தெரிஞ்சா, இனி ஹெட்போனை தொடவே மாட்டீங்க.\nமூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஎந்நேரமும் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய தகவல், குறிப்பாக நாம் பயன்படுத்தும் ஹெட்போன்களே காதுகளை செவிடாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இப்போது வரும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஹெட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, அதன்படி ஹெட்போன்களில்\nசென்ஸரி நியூரல் லாஸ்' எனப்படும் பாதிப்பு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nதற்சமயம் மக்கள் வேலைசெய்யும் போதும் மற்றும் வண்டியில் செல்லும் போதும் இந்த ஹெட்போன்களை பயன்படுத்தி அதிக நேரம் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர், இதனால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலக சுகாதார நிறுவனம் தற்சமயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பற்ற இயர்-போன்களை\nபயன்படுத்தியதால் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கையில் 12-35 வயதுக்குட்பட்டவர்களின் செவித்திறன் மிகவும் பாதிப்பு\nஏற்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வால்யூம் வைத்து பாடல்கள் கேட்டால் செவித்திறன் கடுமையாக\nதற்சமயம் இருசக்கர வாகன விபத்துகளில் கணிசமான விபத்துகள் ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவாதல் தான்\nநடக்கிறது என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nசுற்றி இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி இருக்க ஹெட்போன் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் ஹெட்போன்கள் 85 டெசிபல்\nமற்றும் 100 டெசிபல் அளவிற்கு இசையை கேட்டால் கூட செவித்திறன் பாதிக்கப்படும். ஆனால் தற்சமயம் சந்தையில் க���டைக்கக் கூடிய\nஹெட்போன் மாடல்கள் 120 டெசிபல் அளவைக் கொண்டுள்ளது.\nமேலும் தொடர்ந்து ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்பதால் ஞாபக சக்தி குறையும், அதன்பின்பு சிந்திக்கும் திறன் இருக்காது, குறிப்பாக\nமனநோய் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக பல்வேறு நிறுவனங்களின் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெட்போன்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் அவ்வாறு\nபயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijayakanth-hospitalized-tamilfont-news-220122", "date_download": "2018-12-19T00:56:27Z", "digest": "sha1:AHJZ53SO7YVJSX5RDOUY2WYS55DENEEA", "length": 8905, "nlines": 126, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijayakanth hospitalized - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி\nதனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று புத்துணர்ச்சியுடன் திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் சற்றுமுன் அவர் போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால் தேமுதிக தலைமை அலுவலகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமகள் நினைவாக பாடகி சித்ரா செய்த பெரும் உதī\nகிறிஸ்துமஸ் படங்கள்: ஒரு மினி பார்வை\nபோதை மருந்து விற்பனை செய்ததாக பிரபல நடிகை\nரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 4 மணிக்கு முக்க&\nஎன்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: பழம்பெரும் நடிகை\nகாஜல் அகர்வால் - சாய்பல்லவி: 'மாரி' நாயகிகளை ஒப்பிட்ட தனுஷ்\nதளபதி 63: 5வது முறையாக விஜய் படத்தில் இணையும் பிரபலம்\nஅருண்விஜய் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபழம்பெரும் 'மேக்கப்மேன்' முத்தப்பா மறைவு: ரஜினிகாந்த் அஞ்சலி\nஆபாச மெசேஜ் அனுப்பிய ஜொல்லருக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த டாப்சி\n'பொம்பள தலை' என பிரபல நடிகையை குறிப்பிட்ட ரோபோ சங்கர்\n'மாநாடு' படத்தின் கதையை கேட்டவுடன் தலை சுற்றியது: எடிட்டர் ப்ரவீண்\nரஜினிக்கு எதிரான போத்ராவின் அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் பிரபல இயக்குனரின் வெப் சீரீஸ்\nமகள் நினைவாக பாடகி சித்ரா செய்த பெரும் உதவி\nரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 4 மணிக்கு முக்கிய தகவல்\nபோதை மருந்து விற்பனை செய்ததாக பிரபல நடிகை கைது\nஜெயம் ரவியின் 'அடங்கமறு' ரன்னிங் டைம் குறித்த தகவல்\nகிறிஸ்துமஸ் படங்கள்: ஒரு மினி பார்வை\n'கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் கலந்து கொள்ளாதது ஏன்\n'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர்\nஇன்று 'விஸ்வாசம்' ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து\nஇந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்\nஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா\nஇந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்\nஆபாச மெசேஜ் அனுப்பிய ஜொல்லருக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த டாப்சி\n'மாநாடு' படத்தின் கதையை கேட்டவுடன் தலை சுற்றியது: எடிட்டர் ப்ரவீண்\nஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் பிரபல இயக்குனரின் வெப் சீரீஸ்\nஎன்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: பழம்பெரும் நடிகை\nஅருண்விஜய் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஐபிஎல் வீர்ர்கள் ஏலம்: ரூ.5 கோடிக்கு பிரபல வீரரை ஏலம் எடுத்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/01/entering-into-politics-is-confirmed/", "date_download": "2018-12-19T01:25:06Z", "digest": "sha1:ISZCWRF5DMFRNOE5XZIZET6ZA7BOJAGJ", "length": 11524, "nlines": 112, "source_domain": "cineinfotv.com", "title": "Entering into Politics is Confirmed", "raw_content": "\n“நான் அரசியலுக்கு வருவது உறுதி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\n31 ஆம் தேதியான இன்று சூப்பர�� ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் அறிவித்தார். கடந்த 5 நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் தென் சென்னை ரசிகர்களை சந்தித்தார். அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்த நிலையில், அவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்குள் அரசியலுக்கு தேவையான கட்டமைப்புகளை வடிவமைத்த பிறகு கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.\nவிழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,\n” கடமையை செய் பலனை நான் பார்த்துகொள்கிறேன் என்று மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொல்கிறார். யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவாய், தோற்றால் வீர சொர்க்கம். யுத்தம் செய்யாமல் சென்றால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான காலம் குறைவாக இருப்பதால்,அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பேன். அதுக்கு முன்னால் வருகிற பாரளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் முடிவெடுப்பேன். நான் அரசியலுக்கு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வரவில்லை. அதெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆயிரம் மடங்கு தமிழக மக்களாகிய நீங்கள் எனக்கு தந்துள்ளீர்கள். பதவியின் மேலும் ஆசை இல்லை, அப்படியிருந்திருந்தால் 1996 களிலேயே அந்த நாற்காலி என்னை தேடி வந்தது ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா நான் ஆன்மிகவாதியன்று சொல்ல தகுதியற்றவனா நான் ஆன்மிகவாதியன்று சொல்ல தகுதியற்றவனா அப்படியெனில் நான் அரசியலுக்கு வரக் காரணம் என்ன \nநாட்டில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர் கெட்டுவிட்டது. கடந்த ஒர் ஆண்டில் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலை குனிய வைத்தது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிரு���்கிறார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுக்கவில்லையெனில் என்னை வாழவைத்த தமிழ் தெய்வங்களுக்கு ஜனநாயக முறையில் நல்லது செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும்.\nஅரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம். அது என் போன்ற தனி ஒருவனால் முடியாது. மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை. தேர்தலில் ஜெயிப்பது எளிதான விஷயமல்ல, நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. ஆண்டவனாகிய அவன் அருளும், மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். இது இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.\nபழைய காலத்தில் ராஜாக்கள் அன்னிய நாட்டினரை கொள்ளை அடிப்பார்கள் ஆனால் இங்கு சொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், கட்சியின் அடிப்படையிலேயே இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டும். கட்சியில் ஆனி வேர் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் முதலமைச்சரே இல்லை. எனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும். பொது நலத்திற்கு பாடுபடும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் காவலர்கள் தான் எனக்கு வேண்டும். தகுந்த வேலைக்கு தகுதியுள்ள ஆட்களை நியமித்து வேலை சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடும் சாதரண பிரஜை, மக்களின் பிரதிநிதி தான் நான்.” என்று அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/02/blog-post_17.html", "date_download": "2018-12-19T00:59:21Z", "digest": "sha1:TNHCHRGTS26O4WAYLCWR7SW7AKTHF7VJ", "length": 11316, "nlines": 147, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!", "raw_content": "\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்’ (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்’ மாதிரியான வேறு சில 'இன்ஸ���டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம்.\nஎன்னதான் வாட்ஸ்ஆப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் வாய்ஸ்கால்கள் இல்லை. வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக் குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி பேசிக்கொள்வதற்கு இந்த 'வைபர்’ உதவி செய்கிறது. தவிர, மெசேஜ், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவற்றையும் தாராளமாக அனுப்பலாம்.\nஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.\nபிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு 'பிபிஎம் பின்’ வழங்கப்படும். இதுபோல மற்றவர்களின் 'பிபிஎம் பின்’ இருந்தால் தான் அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரும்படி இல்லை.\nஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.\n'லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல்லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியாகவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ, வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.\nஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.\nகுரூப் மீ (Group Me)\nகுரூப் சாட்களுக்கான பிரத்யேகமான ஆப்ஸ் 'குரூப் மீ’. தோற்றத்திலும், பயன்பாட்டிலும் எளிமையாகவும் விரைவாகவும் இயங்கக்கூடிய 'குரூப் மீ’ ஆப்ஸ் மூலம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வியாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனைவரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக்ட்களை அனுப்பலாம்.\nஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.\nமேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுவும் கூடுதல் சிறப்பு.\nதிண்டுக்கல் தனபாலன் Feb 17, 2014, 11:20:00 AM\nமிக மிக வேகமாக பரவ���கிறது... இளைஞர்களுக்கு முகநூல் அடிமையிலிருந்து சமீபத்திய அடிமை... அவ்வளவே...\nஅருள்வாக்கு - ஸிவிலிஸேஷனை ரட்சிக்கும் சக்தி\nதுணைவேந்தர்கள் இல்லாமல் பரிதவிக்கும் மாணவர்கள்\nஅழகிரி விவகாரம் - குழப்பம்\nபால் ஏர்டிஷ் -- 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித ...\nஏவிஜி ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி & கிளீன் மாஸ்டர்\nஉலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4\nஹெச்டிஎஃப்சி - ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார...\nஅவசர உதவிக்கு உலகம் முழுவதும் ஒரே எண்\nஅருள்வாக்கு - அகத்தின் அழகு\nஓ பக்கங்கள் - இதோ ஒரு சண்டைக்காரி\nகோலி - யுவ்ராஜ் சிங் - ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் ...\nவங்கி ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் க...\nஇம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்\nஅருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்\nஓ - பக்கங்கள் தில்லிக்கு அனுப்புவது யாரை\nஜெ.வை பயமுறுத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு\nகயிலாயம் - ஆசார்ய சங்கரர்\nஓ பக்கங்கள் - திருப்தியற்ற ஆறுதல் தீர்ப்பு\nஅருள்வாக்கு - குழந்தை சந்தோஷம்\nபொது அறிவு - ‘400’க்குள் 400..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=32", "date_download": "2018-12-19T01:16:52Z", "digest": "sha1:WGJV32OZFQKGIPE2NGBWC4E7BY3OSM3M", "length": 11556, "nlines": 190, "source_domain": "mysixer.com", "title": "நிமிர்", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநேஷனல் செல்வத்தின் பழிவாங்கல், இது தான் நிமிர்.\nஎஸ்.ஜே.சூர்யா படத்தைப் போல அறிமுகக்காட்சியில், உதயநிதி துண்டைக்கட்டிக்கொண்டு தாமிரபரணியில் குதிக்கிறார்.\nபாரதிராஜா படத்தைப் போல பூவுக்கு தாழ்பாள் எதற்கு... டைட்டில் பாடல்.\nபாலுமகேந்திராவின் படத்திற்குள் உட்கார்ந்திருக்கின்றோமோ என்று எண்ணத்தோன்றும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.\nஎம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள், ��ே.பாலச்சந்தரின் கைவண்ணம் போன்று இருக்கின்றன.\nமகேந்திரன் வரும் காட்சிகள் அவரது இயக்கத்தில் வெளிவந்த படக்காட்சிகளைப் போலவே காட்சிப்படுத்துப்பட்டுள்ளன.\nஉண்மையில், இது பிரியதர்ஷன் இயக்கிய படம்.\nஆக, ஒரே படத்தில் மேற்குறிப்பிட்ட அத்துனை இயக்குநர்களின் படங்களிலும் நடித்த பெருமை, உதயநிதிக்கு என்றால் அது மிகையாகாது.\nசெஸ்ட் அப், சின் டவுன், ஐ ஓபன் இவ்வளவு தான் ஒரு புகைப்படம் எடுப்பதற்கான அதிகப்பட்ச சூத்திரம் என்கிற அளவில் இருந்தாலும் ஒரு புகைப்படம் கூட அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆனதில்லை, உதயநிதிக்கு.\nஅவரது காதல், பார்வதி நாயரிடமிருந்து நமிதா புரோமோத்துக்கு Shift Focus ஆக மாறும் போது, அவரது புகைப்படத் தொழிலும் நேர்த்தியாகிவிடுகிறது.\nஅதற்கு முன் , கடை இல்லை இல்லை ஸ்டுடியோவுக்கு வந்து அமர்ந்திருக்கும் அப்பா மகேந்திரனிடம் தான் எடுத்த புகைப்படங்களைக் கம்யூட்டரில் காட்ட முயன்று தோற்கும் உதயநிதி , மிகவும் இயல்பு.\nஇது வரை பார்த்த உதயநிதி வேறு, நேஷனல் செல்வமாகப் பார்க்கும் உதயநிதி வேறு. நாலு முழ வேட்டி, ஒரு சட்டை அல்லது டி ஷர்ட் அணிந்து கொண்டு நேஷனல் செல்வமாகக் கண்முன் நிற்கின்றார்.\nதீவிர கடவுள் மறுப்பு கொண்ட தலைவனின் பேரனை, தென்காசி சிவாலயங்களைச் சுற்றி செருப்பு அணியாமல் நடக்க வைத்தது இயற்கையின் விநோதம்,, பிரதோஷ வேளையில் அங்கப் பிரதட்சணமும் செய்கிறார்.\nதமிழாக்கத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களில் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.\nமாமா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறாரா அல்லது வாழ்ந்திருக்கின்றாரா என்று எண்ணத் தோன்றும் நேர்த்தி.\nசரவண ராஜன், ஜார்ஜ், கருணாகரன் என்று எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nபடத்திற்குள் நம்மைக் கட்டிப்போடும் பேரழகிகளாக நமீதாவும் , பார்வதியும்.\nபின்னவர், விருந்தாளிக்குக் கொடுக்கப்பட்ட பதார்த்தத்தைக் கூட விடமாட்டார் என்றால், முன்னவர் லாலா கடை மசால் வடைக்கு அடிமை, உதயநிதிக்கு வாய்க்கும் காதலிகள் அப்படி\nஇன்னொரு பக்கம் சமுத்திரக்கனி, சென்றாயன் என்று பட்டையைக் கிளப்பியிருக்கின்றார்கள்.\nஇது, சினிமா இல்லை நம் கண் முன் நடக்கும் நிகழ்வுகள் என்று தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து அத்துனை நடிகர்களும் நம்ப வைக்கின்றார்கள், உதயநிதி உட்பட.\n��ிமிர், உதயநிதியை மாற்று அல்லது யதார்த்த சினிமாக் களத்திற்கு இழுத்து வந்திருக்கும் படம்.\nதர்புகா சிவா, அஜனீஸ் லோகநாத் மற்றும் ரோனி ரஃபேல் இணைந்து இசையால் கட்டிப் போடுகிறார்கள்.\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53569-topic", "date_download": "2018-12-19T01:38:07Z", "digest": "sha1:DJ3CBDH33ZHEKMIJ64P655KHTRJMYEJV", "length": 27691, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்! நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\n» நிலம் தொட ஆசை நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ராம்கி டுவிட்டூ தலைகீழ் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்��ாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nபிரான்சிஸ் பதிப்பகம், பிளாட் எண் 36, மகிழம்பூ தெரு, பாமா நகர், தபால் தந்தி நகர் அஞ்சல், மதுரை-17. பக்கம் : 121, விலை : ரூ. 150\n“எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்” நூலின் தலைப்பு மிக நன்று. எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவூட்டியது. அமிட் பல்கலைக்கழ்கத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வருமான வரி கூடுதல் ஆணையர் சே.ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.\nநூலாசிரியர் எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் பன்முக ஆற்றலாளர். முகநூல் நண்பர். புகைப்படக் கலைஞர். மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை படங்கள், எழுத்து, அஞ்சல் அட்டைகளாக வெளியிட்டுள்ளார். வெற்றிமுகம் என்ற நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவரின் நூல் இ��ு.\nநூலின் தொடக்கத்தில் உள்ள கவிதையிலிருந்து சில வரிகள்.\nமனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்றனர். நல்லதையே எண்ண வேண்டும், எண்ணம் நல்லது என்றால் செயலும் நல்லதாக இருக்கும். தீய எண்ணங்கள் வேண்டாம், எதிர்மறை சிந்தனை வேண்டாம். எதிலும் உடன்பாட்டுச் சிந்தனை வேண்டும். உடன்பட்டு சிந்திக்க வேண்டுமென்று நூலில் விளக்கி உள்ளார்.\nநூலாசிரியர் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். சுற்றுலாத் துறை சார்பாக நடக்கும் விழாக்கள் என்றால் தவறாமல் வந்திருந்து படமெடுத்து முகநூலில் பதிவு செய்வார். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.\nஇன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல். “எண்ணங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமற்றது”. உண்மை தான். எல்லோருக்கும் எண்ணம் உண்டு. எண்ணமே இல்லாதவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவர்களது வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.\n“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், எண்ணங்களுக்கும் சுவாசம் போன்று முக்கியத்துவம் அளித்து வாழ வேண்டும். இயற்கை அளிக்கின்ற வாசத்தை சுவாசிக்கும் பொழுது மனிதர்களின் வாழ்க்கை இனிமையாகின்றது”.\nஎண்ணங்களை வலியுறுத்துவது மட்டுமன்றி இயற்கை வாசத்தை, நேசத்தை வலியுறுத்துவது சிறப்பு.\n“ஆனந்தமான வாழ்க்கைக்கு எண்ணம்” கட்டுரையின் தலைப்புகளே வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் விதமாக வைத்துள்ளார்.\nநினைவு நல்லது வேண்டும் என்ற மகாகவியின் வைர வரிகளை வழிமொழிந்து கட்டுரைகள் வடித்து உள்ளார்.\nபல சாதனையாளர்களை பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி உள்ளார்.\n“ஆரோக்கிய எண்ணங்களைக் கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியதில்லை”.\nஉண்மை தான். நல்ல எண்ணம் என்றும் தோற்காது. வெற்றி என்பது உறுதி என்பதை அறுதியிட்டு எழுதி உள்ளார்.\nநல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையாக மாறி உங்களை அடையாளப்படுத்தும் என்கிறார்.\nஆம், நம் செயல்களை வைத்தே நம்மை யார் என்றும், நல்லவரா கெட்டவரா என்பதை முடிவு செய்கிறார்கள். நல்லவர் என்று முடிவெடுத்தால் நட்பு கொள்வார்கள், அன்பை வழங்குவார்கள். ஒருவன் வாழ்க்கையில் நல்ல எண்ணம் வேண்டும் என்றால், நல்ல செயல் வேண்டும் என்பதை நூல் முழுவதும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக��� காட்டியுள்ளார், பாராட்டுக்கள்.\nபெற்றோர்கள், குழந்தைகளிடமும் மகிழ்ச்சியை, நல்ல சிந்தனையை விதைக்க வேண்டும் என்று வாழ்வியல் கருத்துக்களை எழுதி உள்ளார். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விளக்கமாக எழுதி உள்ளார். எல்லோரிடமும் அன்பு செலுத்திட பயிற்றுவிக்க வலியுறுத்தி உள்ளார்.\n‘வெற்றிக்கு திறவுகோல் திறன்களே’. திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேச்சுத்திறன், பழகும் திறன், தொழில் திறன் என திறன் வகைகளை விளக்கி உள்ளார். தோல்வி கண்டு துவண்டு விட வேண்டாமென்று ஊக்கம் தந்து உள்ளார். நல்ல கவிதையோடு, ‘தோல்வியை நேசியுங்கள்’ கட்டுரையை முடித்துள்ளார்.\nதோல்வியைக் கண்டு கலங்காதே மனிதனே\nஅது உன்னைப் பட்டை தீட்டும் அனுபவம் தானே\nஇன்றைய இளையதலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.\nஎண்ணம் நன்றாக இருந்தால் உடல்நலமும் நன்றாக இருக்கும், நோயை அண்ட விடாது என்ற அறிவியல் உண்மையையும் உணர்த்தி உள்ளார்.\nமனத்தை மலரச் செய்வோம் என்கிறோம். மலர்களைப் போல மனங்களும் மலர வேண்டும் என்கிறார். மலர்ந்த முகத்தால் சாதனைகள் நிகழ்த்தலாம் என்பது உண்மைதான்.\nகுழங்தைகளின் எண்ணங்களை சிதைக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.\nவையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிசொல்லி உள்ளார். எண்ணத்தை எல்லோரும் செம்மையாக்குவோம். எண்ணமது செம்மையானால் எல்லாம் செம்மையாகும் என்பதை உணர்த்திடும் நூல். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வா��்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிரு���்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/suravadham-review/", "date_download": "2018-12-19T01:58:42Z", "digest": "sha1:WDMVCEN6XLSYBCFFK4FCKW2FAG6SLXCQ", "length": 2807, "nlines": 61, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam அசுரவதம் - விமர்சனம் - Thiraiulagam", "raw_content": "\n275 - Valai Pechu suravadham suravadham Review அசுரவதம் அசுரவதம் - விமர்சனம் படம் எப்படி இருக்கு பாஸ்\nPrevious Postடிக் டிக் டிக் - ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட் Next Post'ரெடி டு சூட்' படப்பிடிப்பு துவக்க விழா...\nகாற்றின் மொழி – விமர்சனம்\nசர்கார் முதல் நாள் வசூல் எவ்வளவு\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nரஜினியின் காவி இமேஜை மாற்றுமா பேட்ட \nசைலன்ஸ்… விஜய் கோபப்பட்டது ஏன்\nஹலோ நான் சிவகார்த்திகேயன் பேசுறேன்\nஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு, டிச. 21ஆம் தேதி ரிலீஸ்…\nபிக்பாஸ் ஆரவ், ஓவியா நடிக்கும் ராஜாபீமா\nடிசம்பர் 21ஆம் தேதி கனா\nதமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் போனி கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/07/", "date_download": "2018-12-19T02:22:43Z", "digest": "sha1:TE4CO3WZFTVUTPPWAI65DZZR2SBGXA4Q", "length": 27080, "nlines": 143, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2010 ~ நிசப்தம்", "raw_content": "\nநான் எதையும் விரைவில் சூசகமாக உணர்ந்து கொள்பவன் என்று நண்பர்கள் கூறுவார்கள். அதற்கு உதாரணமாகச சென்ற வியாழக்கிழமை நடந்த- நான் சம்பந்தப்பட்ட-ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறார்கள்.\nஅன்று காலை நான் திகில் நிறைந்த மர்ம நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நல்ல பகல் நேரம்தான். இருந்தாலும் ஏதோ ஒரு சூசக உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். இரத்தவெறி பிடித்த ஒரு கொலைகாரன் பெரிய கடாரியுடன் அடுக்களைக்குள் இருப்பதாகவும், நான் அங்கே நுழைந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கடாரியால் என் முதுகில் குத்துவான் என்றும் அந்த உணர்வு தெரிவித்தது. அடுக்களை வாசலுக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தேன். என் கண்ணைத் தப்பி யாரும் செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இவ்வளவு இருந்தும் கொலையாளி அடுக்களைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதாகவே என் மனதுக்கு தோன்றிக் கொண்டிருந்தது.\nஅந்த உணர்வுக்கு நான் முற்றிலும் ஆட்பட்டிருந்தேன். அடுக்களைக்குள் செல்லப் பயமாயிருந்தது. சாப்பாட்டு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ உள்ளே செல்லாமல் முடியாது. இந்தக் கவலையில் ஆழ்ந்திருந்தபோது வாசலில் மணி அடித்தது.\n\"வாருங்கள்\" கத்தினேன். \"கதவு திறந்துதான் இருக்கிறது\".\nவீட்டுக்காரர் உள்ளே வந்தார். கையில் இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன.\n\"தூங்கிவிட்டேன்\" என்றேன். \"அடுக்களைக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வருவீர்களா\n\"தாராளமாக\" என்றார் வீட்டுக்காரர். அடுக்களைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். \"ஆ\" என்ற அலறலும், பாத்திரங்களை உருட்டித் தள்ளியபடி ஓர் உடல் விழும் ஓசையும் கேட்டன. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து அடுக்களைக்கு ஓடினேன். முதுகில் இறங்கிய ஒரு பெரிய கடாரியுடன் பாதி உடல் மேஜை மேல் கிடக்க, வீட்டுக் காரர் இறந்து கிடந்தார். அடுக்களையில் கொலைகாரன் யாருமில்லை எனத் தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அமைதியடைந்தேன்.\nபாருங்கள். எல்லாம் சூசக உணர்வுதான்.\nஃபெர்ணாண்டோ ஸோரண்டினோ(Fernando Sorrentino) எழுதிய ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற தொகுப்பில் இருந்து.(தமிழில்: எம்.எஸ், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)\nநூல்முகம், விமர்சனம் 2 comments\nபெங்களூரு நகரில் நித்யானந்தனுக்கு மெழுகில் சிலை செய்து நான்கு கில��� மீட்டருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ஒரு பக்த சிகாமணி இந்தச் சிலை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். பக்த சிகாமணி செய்ததா அல்லது நித்யானந்தனின் ஆசிரமமே செய்ததா என்பதைவிட பெங்களூரு போன்ற மாநகரில் இவனுடைய சிலையின் ஊர்வலத்தை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்க எந்த அமைப்போ அல்லது தனிமனிதனோ இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.\nஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nஎன்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.\nநித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.\nஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஅடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nமூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.\nமுதலில் நான் உத்தமன் என்றான், பின்னர் நடிகையை நல்ல பக்தை என்றான். இன்று அவனது ஆசிரம நிர்வாகி ஒருவர் நடிகையை ஆசிரமத்திற்குள் அனுமதிப்போம் என்கிறார்.\nகாமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவி��க் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவசம் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.\nகாமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.\nஅத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.\nசாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.\nதிருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.\nகாமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.\nஇனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்\nரமேஷ்-பிரேமின் \"உப்பு\" தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள்\nரகசிய மலைப்பாதை வழியாக வெளியேறுகிறான்\nஅழகு பற்றிய எல்லாவிதமாயைகளும் உடைந்துவிட்டன\nநவீன கவிதையுலகம் 2 comments\nஉதிரிகளைத் தொடரலாமே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்த நண்பர்களுக்கு நன்றி. (நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும் நன்றி என்று எழுதினால் நம்பவா போகிறீர்கள் அதனால் குத்துமதிப்பாக நண்பர்களுக்கு நன்றி என்று முடித்துக் கொண்டேன்).\nநான் எழுதுவதில் பெரும்பாலானவற்றிற்கு தாமதமான எதிர்வினை கிடைக்கிறது. சுஜாதா குறிப்பிட்டது போல, வலைப்பதிவில் எழுதிவிட்டு அடுத்��� பதினைந்து நிமிடங்களில் வரும் பின்னூட்டத்திற்கு காத்துக் கொண்டிருந்தால் நான் ஏமாந்து விடுவேன். அனேகமாக ஒன்றுமே வந்திருக்காது. நான் எப்பொழுதோ எழுதியதற்கு அவ்வப்போது மின்னஞ்சலோ அல்லது பின்னூட்டமோ விழுந்து கிடக்கும் அவ்வளவுதான்.\nஎழுதுபவர்கள் இரண்டு வகை. தனக்கு வாசகர்கள் நிறைய வேண்டும் என்பது முதல் வகை. நான் எழுதுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும், யாருமே வாசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்பது இரண்டாம் வகை. இரண்டாவது வகையில் எனக்கு ஒப்புதலில்லை. எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் 'வாசிக்கும் தன்மையுடன்' (ரீடபிள்) ஆகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையிலேயே எனக்கு சுஜாதாவை பிடிக்கிறது. மற்ற பலருக்கும் அவரைப் பிடிக்கிறது.\nரீடபிளாகத் தருகிறேன் என்று தான் நினைத்தையெல்லாம் எழுதி ரம்பத்தை வைத்து கழுத்தை அறுக்கும் எழுத்தாளர்களோடும் நாம் சமகாலத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. உதாரணம் சாரு நிவேதிதா. தெஹல்காவில் வெளியான கதையொன்றை தனது பதிவில் வெளியிட்டிருந்தார். 'முகத்தின் எதிரே மரண நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்' என்ற ஒரு வரி இருக்கிறது. (இது யாரையும் குறிப்பிடவில்லை என்ற லேபிளோடு)\nமரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயத்தில் இருப்பவன் சவரம் செய்து கொள்வது எப்படிச் சாத்தியம் மரணம் எந்தவிதமான அசைவையும் தனக்குள் உருவாக்க இயலாத போதுதான் ஒருவன் முகச்சவரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். அப்படி சலனம் அடையாதவன் சரணடைய வேண்டிய அவசியமே எழுவதில்லை.\nமரண நிழல் படியும் போது சவரம் செய்ய வேண்டுமானால் ஏதாவது சாமியாரிடம் மனதைச் சாந்தியடையைச் செய்யும் வித்தையைக் கற்றிருக்க வேண்டும், சாமியாரிடம் வித்தை கற்றுக் கொள்ளும் எழுத்தாளருக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.\nவிஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் எழுத வேண்டும், இல்லையெனில் மொன்னைச் சமூகம் கிட்டத்தட்ட மறந்து போன ஒரு விஷயத்தில் சலனத்தை உண்டாக்கி கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தைகளைச் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவது நல்லது என்னும் கட்சியைச் சார்ந்தவன் நான்.\nஇன்று இரவு மாண்ட்பெல்லியர் கிளம்ப வ��ண்டும். ஏற்கனவே சென்று வந்த ஊர்தான். பாரீஸிலிருந்து எந்நூறு கிலோ மீட்டர் தெற்கில் இருக்கிறது. ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும். வேலை நாட்களைத் தவிர்த்து அடுத்த சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் முழுமையாக எனக்கே எனக்கானதாக இருக்கிறது. பாரீஸ் செல்வதற்கான உத்தேசமும் உண்டு. ஓரிரு நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள்.\nதிட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில் பாரீஸ். இல்லையெனில் மாண்ட்பெல்லியருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு ஊரைச் சுற்ற வேண்டும். பழங்கால ரோமானிய கட்டடங்கள் நிறைந்த நிம்ஸ் என்ற ஊரை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது அதனால் வேறு ஏதேனும் இடங்களைச் சொல்லுங்கள் என்றதற்கு Cab d'Agde என்ற இடம் பற்றிய பரிந்துரையை உடன் வேலை செய்யும் கிளென் செய்தார். இடம் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள கூகிளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளவும்.\nஒரு இழுப்பு பீடிச் சுவை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/11/blog-post_52.html", "date_download": "2018-12-19T02:20:30Z", "digest": "sha1:AC2H7XDYHN4TBK3UYULZDHHYTMETCX2O", "length": 45384, "nlines": 590, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் - திருவேங்கடம் சுவாமிநாதன்.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/12/2018 - 23/12/ 2018 தமிழ் 09 முரசு 36 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் - திருவேங்கடம் சுவாமிநாதன்.\nஇன்றைய காலக்கட்டத்தில் படித்து, ஒரு தொழிலிலோ, நல்ல வேலையிலோ அமர்ந்து கௌரவமாக குடும்பத்தை பராமரித்து நல்ல நிலையில் இருப்பது என்பது பெரும் போரட்டமாகவே உள்ளது. தொழில் நஷ்டம், போட்டி, பொறாமை, படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்காமை, சா��ை விபத்து, புதுப்புது நோய், குடிநோய், வேலியே பயிரை மேயும் குடும்பச் சூழல் என எவ்வளவோ கஷ்டங்களை கடந்தால்தான் வாழ்வில் மேம்பட முடியும். இந்நிலையில் ஓருவர் மிகவும் சவாலான விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சாதனை புரிந்து, பின்னர், இடர்பாடுகள் நிறைந்த திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டுவது என்பது எளிதானதல்ல. கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் சாத்தியம் என்கிறார் இக்கட்டுரையின் நாயகன்.\n1956-ல் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் முன்னால் தொழில் முறை டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பது யாவரும் அறிந்ததே. பின்னர், இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். 'நேஷனல் ஜியாகிராபிக்'; என்கிற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமைச் செயலதிகாரியாக உள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்த இவர், தனது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்க்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் பங்கேற்று சிறப்பபாக விளையாடி சர்வதேச அளவில் தன் முத்திரையை மிக ஆழமாகப் பதித்துள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல டென்னிஸ் வீரர்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் இவரது உடன் பிறந்த சொந்த சகோதரர்கள் ஆவர்.\nஅசோக் அமிர்தராஜ் நூற்றுக்கும் அதிகமான ஹாலிவுட் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.\n'சோனி' தொலைக்காட்சியில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'கேட்வே' என்கிற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தமிழில் பிரசாந்த், ஜஸ்வர்யா ராய் நடித்த 'ஜீன்ஸ்' திரைப்படத்தை சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாரித்தவரும் இவரே. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பையும், தனது பட்டப்படிப்பை லயோலா கல்லூரியிலும் முடித்தவர்;.\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கிணறு என்கிற சிற்றூர்தான் இவரது பூர்விகமாகும். இவரது தந்தை ராபர்ட் அமிர்தராஜ், தாயார் மாகி அமிர்தராஜ் ஆகிய இருவரும் டென்னிஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், டென்னிஸ் விளையாட்டு என்பது இவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. 1970-களில் விளையாட்டையே தொழிலாகக் கொண்ட குடும்பங்களை நம் நாட்டில் கான்பது அரிதிலும் அரிது. இவர்கள்தான் அ��ில் முன்னோடி என்றால் மிகையாகாது. இவரது பெற்றோர் விளையாட்டு துறையில் இவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.\nலாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் அசோக் அமிர்தராஜ்-க்கு பிரியா மற்றும் மிலன் என்கிற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவியின் பெயர் சித்ரா. சிறு வயதில் ஆங்கிலப் படங்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இவருக்கு இருந்துள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் டென்னிஸ் விளையாடியுள்ளார். விம்பிள்டன் ஜூனியர் ஆட்டத்தில் பங்கேற்றது இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும். மனிதனுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத குதூகலத்தை சில நிகழ்வுகள் தருகின்றன.\nவாழ்வில் தோல்வி தவிர்க்க முடியாதது. அதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் . மனிதனுக்கு திறமை மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி ஒழுக்கம் மிக மிக அவசியம் என்பதை இவரது பெற்றோர் கற்றுத் தந்துள்ளனர்.\nஇந்தியாவில் டென்னிஸ் சூப்பர் ஸ்டார்கள் யாருமே இல்லை என்கிற வேதனை சிறு வயதில் இவருக்கு இருந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து கடும் பயிற்சி பெற்றதால் 1978-ல் விம்பிள்டன் ஜூனியர் போட்டியில் சேம்பியன் ஆனார். சிறு வயதில் அதிக ஹாலிவுட் படங்களை பார்த்ததால் ஹாலிவுட் கனவு இருந்தது. அந்த நாட்களில் சென்னை 'சபையர்' தியேட்டரில் வெளியாகும் ஆங்கிலப் படங்களை 30 முதல் 40 தடவை பார்க்கும் வழக்கம் உள்ளவர். சிறு வயதில் பெற்றோர்கள் இவரைத் தேடும் போது பெரும்பாலும் சினிமா பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதுவே இவருக்கு சினிமாத் துறையில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இன்று ஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். நல்ல கதை அமைந்தால் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விருப்பம் இவருக்கு உள்ளது. 1988-ல் 'பிளட் ஸ்டொன்' என்கிற ஆங்கிலப் படத்தை ரஜினியை வைத்து எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் ஒரு தொழில் முறை டென்னிஸ் வீரராக அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அப்போது இவர் ஹாலிவுட்டில் கால் பதித்து இந்த அளவிற்கு சாதிப்பார் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\n1981-ல்தான் முதன் முதலாக ஹாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார். துவக்க காலங்களில் குறைந்த பட்ஜெட் படங்களையே தயாரித்துள்ளார். இருப்பினும் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. மனம் தளராமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார். டென்னிஸ் விளையாட்டுக்கு ஆதரவு அளித்தவர்கள் கூட ஹாலிவுட் படம் எடுக்க நண்பர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. 1990-ம் ஆண்டு இவர் தயாரிப்பில் வெளிவந்த 'டபுள் இம்பாக்ட்' என்கிற மெகா ஹிட் திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.\n'ஜீன்ஸ்' தமிழ்ப்படம் எடுத்து பின்பு அடுத்ததாக தொடர்ந்து தமிழ்படம் இவரால் தயாரிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் உள்ளது. 'ஜீன்ஸ்'; படம் தயாரிக்க இவரே நேரில் இருக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது. 18 மாதங்கள் இதற்காக ஒதுக்க வேண்டியது இருந்தது. நேரம் செலவிட முடியவில்லை.\nஇவ்வளவு உயரம் தொட்ட நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இவர், இந்திய பண்பாடு சம்பிரதாயங்கனை கடுகளவும் விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்பது தனிச்சிறப்பு. இத்தகைய பண்பாடுகளே விளையாட்டுத் துறையிலும், திரைப்படத்துறையிலும் தன்னை வடிவமைத்ததாக நம்புகிறார். வெற்றி பெறுவதற்க்காகத்தான் விளையாடுகிறோம், எனினும், தோல்வியும் தவிர்க்க முடியாததுதான். வெற்றி, தோல்வியை சமமாக பாவித்ததுடன், நல்ல மேட்ச் விளையாடினோம் என்ற உணர்வும் மனநிறைவும் இவருக்கு எப்போதும் உண்டு.\nஇவரது தாயார் 90 அகவையை கடந்துள்ளார். இவரும் 62 வயதான நிலையிலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளார். 1991-ல் ஹாலிவுட்டில் இவரது திரைத்துறை வாழ்க்கை தொடங்கிய நிலையில் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது இவர் தயாரித்து வெளியான 'டபுள் இம்பாக்ட்' திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இவருடைய வாழ்க்கையில் அது ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாகும்.\nஅதுவரை தனது தொலைபேசி எண்னை தூக்கி எறிந்தவர்கள் எல்லாம் அவசர அவசரமாக அதைத் தேடி என்னை திரும்ப அழைத்தார்கள் என்று சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து ஸ்டீவ் மார்ட்டின், கேட்பிளான்செ, ப்ரூஸ்வில்லிஸ் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு திரைத்துறையில் உயர்ந்தார்.\nடென்னிஸ் விளையாட்டு வீரராக சர்வ தேச அளவில் வலம் வந்து பின��னர், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராக மாறி காலுன்றியது சாதாரணமானதல்ல. எழுத்தாளர்கள் மீது இவருக்கு அலாதி மரியாதை உள்ளது. எழுத்தாளர்களால் வடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வார்த்தைகளுக்கு ஈடு இணையில்லை என்கிறார்.\nஎழுத்தை பொறுத்த வரை இந்திய இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்களை சந்திக்கும் தருணங்களில், இந்திய திரைப்படத் துறை எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார்;. திரைக்கதை எழுதியவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு இயக்குநரின் படம் என்பதைவிட, ஒரு எழுத்தாளரின் படம் என்ற நிலையிலேயே தான் படம் பார்க்க விரும்புவதாக தெரிவிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை மட்டும் ஈர்க்கும் வகையில் இல்லாமல் ஆங்கிலேயர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடியதாக இந்திய திரைப்பபங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார். இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை மட்டும் ஈர்க்கக் கூடியதாக இல்லாமல் அதைத் தாண்டி வெளிநாட்டினரையும் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.\nதிரைப்படம் என்பது ஒரு மாநிலம், ஓரு தேசம் என்பதை கடந்து உலகலாவியதாக அதன் எல்லை விரிவிடைய வேண்டும். இந்தியரல்லாதவர்களையும் சென்றடையும் போதுதான் அதன் சந்தை பெரிதும் விரிவடைகிறது.\nஜ.நா அமைப்புடன் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறார். டாக்குமென்டரி படங்கள் எடுத்து அதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு, பெண்;களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகள் சபையில் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர்; என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இப்பெருமையினை பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் இவருக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரம்.\nசென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர் பில்லியன் டாலர்களில் முதலீடு செய்து ஹாலிவுட்டில் தயாரிப்பளாராக உயர்ந்தது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். அதிலும், நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரித்து பல வெற்றிக் கொடிகளை நாட்டியுள்ளார். இவருடைய தாயார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதன் வெற்றி பெற கடின உழைப்பும், ஓழுக்கமும் மிகவும் முக்கியம் என வலியுறுத்துகிறார். நுரையிரல் பாதிப்பால் மூச்சிரைப்பு நோயால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த இவரது சகோதரர் விஜய் அமர்தராஜ் விளையாட்டால் அதை வென்றதாக கூறுகிறார். இவரது குடும்பம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலில் வசிக்கிறது. 'ஹைடே பார்க் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் மூலமாக இதுவரை 100 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளார். தனது 30 வருட கடின உழைப்பால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார் அசோக் அமிர்தராஜ். இவரது வெற்றிகரமான திரைத்துறை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெற்றுள்ளது. இந்தியாவையும், ஹாவிவுட்டையும் திரைப்படம் மற்றும் ஊடகம் மூலமாக இணைப்பதில் முன்னோடியாக இருந்தவர் அமிர்தராஜ் என்றால் அது மிகையாகாது. இவரது சுயசரிதையை 2013-ல் வெளியிட்டுள்ளார். இஷ்டப்பட்டு கஷ்டப்படாமல் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்பதை இவரது சுயசரிதை மூலம் அறியலாம். சர்வதேச அளவில் விளையாட்டு முதல் ஹாலிவுட் வரை தமிழர்கள் புகழ் பரப்பிய இந்த நாடார்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. எவ்வளவு உச்சத்தை தொட்டாலும் ஒழுக்கத்தை கைவிட்டு விடக் கூடாது என்பதுதான் இவரது வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம். வாழ்;வில் உன்னத நிலையை அடைந்த பின்னர் ஒழுக்கத்தை கைவிட்டவர்கள் பலர் வாழ்வில் சரிந்து அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளனர் என்பது வரலாறு.\nஇன்று நவம்பர் 26 ஆம் திகதி \"எஸ்.பொ.\" நினவுதினம்: ...\n2018 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பே...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின...\nஅஞ்சலிக்குறிப்பு: கலைக்குடும்பத்தில் பிறந்த ஆசி...\nவாழ்வை எழுதுதல் அங்கம் 07 எங்களுக்கு மதிய உணவளித்...\nஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் ...\nமாவீரர் நாள் - சிட்னி 27/11/2018\nமெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27/11/2018\nதமிழ் சினிமா - திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப��� பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/rooms-annexes?categoryType=ads", "date_download": "2018-12-19T02:23:15Z", "digest": "sha1:USJJOMSOOK3XGL2SFUOFFDHI56HLZNHY", "length": 7795, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "கடவத்த | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள அறைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-17 of 17 விளம்பரங்கள்\nகடவத்த உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 6, குளியல்: 3\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malvorlagen-seite.de/ta/schweiz-kantone-2/", "date_download": "2018-12-19T00:59:47Z", "digest": "sha1:TJJGTMMB6KKTELKVT7ISQETMO5CAXYZK", "length": 15198, "nlines": 178, "source_domain": "malvorlagen-seite.de", "title": "சுவிச்சர்லாந்து கான்கன்ஸ் | ஐரோப்பா ஃபெடரல் ஸ்டேட்ஸ் | பதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள்", "raw_content": "\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள்\nசுவிச்சர்லாந்து கான்கன்ஸ் | ஐரோப்பா கூட்டாட்சி நாடுகள்\nஎத்தனை நாடுகள் சுவிட்சர்லாந்தில் எல்லைகள் உள்ளன\nசுவிட்சர்லாந்து - உத்தியோகபூர்வ பெயர் \"சுவிஸ் கூட்டமைப்பு\" ஐரோப்பாவில் ஒரு ஜனநாயக நாடு மற்றும் மொழியியல் ரீதியாக ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ரோம் பகுதிகளில் அடங்கும்.\nஎத்தனை மண்டலங்கள் சுவிட்சர்லாந்துக்கு உள்ளன, அவற்றின் பெயர்கள் என்ன\nசுவிட்சர்லாந்து பின்வரும் பெரிய நகரங்களுடன் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:\nஅப்ஸ்பெல்லெல் ஓட்டர் ரோட்ஸ், ஹெரிஷோவின் தலைநகரம்\nஅபன்பேல் இன்னர் ரோட்ஸ், மூலதனம் அப்பெஞ்செல்\nபாசெல் நகரம், மூலதன பாசல்\nஃப்ரைவோர்ஃப் ஃப்ரீபுர்க், மூலதன நகரம் ஃப்விபோர்க் / ஃப்ரீபுர்க்\nஜெனீவா / ஜெனிவா, மூலதனம் ஜெனீவ் / ஜெனீவா\nகிரிசன்ஸ் / கிரிஷ்சன்ஸ் / கிரிகோனியி, மூலதனம் சூர்\nசெயின்ட் ஜாலன், தலைநகர் செயின் காலென்\nடிசினோ / டிசினோ, பெல்லின்சோனின் தலைநகரம்\nவூட் / வாட், லோசான் தலைநகர்\nவாலிஸ் / வாலிஸ், மூலதனம் சீயோன் / சீயோன்\nஅதிகரிக்க படத்தை கிளிக் செய்யவும் - © பிகோ - Fotolia.de\nஎத்தனை மண்டலங்கள் சுவிட்சர்லாந்துக்கு உள்ளன, அவற்றின் பெயர்கள் என்ன - அதிகரிக்க படத்தை கிளிக் செய்யவும் - © பிகோ - Fotolia.de\nஎத்தனை நாடுகள் சுவிட்சர்லாந்தில் எல்லைகள் உள்ளன\nசுவிட்சர்லாந்து சுற்றிலும் அண்டை நாடுகளில் உள்ளது:\nஉங்களுக்காக சுவிச்சர்லாந்து வரைபடத்தை உருவாக்குங்கள்\nமத்திய அமெரிக்கா ஜெர்மனி - வரைபடம் & தலைநகரங்கள்\nமல்லோர்கா | ஐரோப்பாவில் பயணம்\nஐரோப்பாவில் பயணம் | விடுமுறை\nஒரு கருத்துரையை Antworten abbrechen\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் * சிறப்பித்துக்.\nகுழந்தைகள் பற்றி மேற்கோள் | நகரம் நாட்டை ஆற்றுகிறது & வார்ப்புருக்கள் | ஜெர்மனி 16 மாநிலங்கள் | அமெரிக்கா கூறுகிறது | பெற்றோர்கள் & காதலர்கள் இருங்கள் | sauna | ஒன்றாக மழை எடுத்து | சிற்றின்ப கவிதைகள் | தாய்ப்பால் குழந்தை | நோய்த்தடுப்பு மருந்து | விசித்திர வினாடி வினா | மல்லிகை | நெருப்பு வைத்து | சூரிய கிரகணம் | நீரின் சுழற்சி | குழந்தைகள் பிரச்சினைகள் | உலக வரைபடம் | கவிதைகள் குழந்தைகள் | பிழை படங்கள் | ஆப்டிகல் பிரமைகள் |\nதொடர்பு | முத்திரையில் | தனியுரிமை | பதிப்புரிமை | ↑ மேல் ↑ | Startseite\nகுழந்தைகள் பக்கங்களை வண்ணம் பூசவும்\nபிரபலமான கட்டிடங்கள் & இடங்கள்\nபல்வேறு நோக்கங்க���் வரிசையாக்கம் செய்யப்படவில்லை\nகாதல் மற்றும் காதல் இருக்கும்\nஃபேஷன் மற்றும் பேஷன் டிசைன்\nசீட் இசை மற்றும் பாடல் குழந்தைகள் பாடல்கள்\nதாள் இசை மற்றும் பாடல் வரிகள் கிறிஸ்துமஸ் கேரோல்ஸ்\nபள்ளி & மழலையர் பள்ளி\nபுத்தாண்டு ஈவ் & புத்தாண்டு\nபுதிர், அறிவு மற்றும் வினாடி\nகுழந்தைகள், பதின்வயது மற்றும் பெரியவர்களுக்கான புதிர், அறிவு மற்றும் வினாடி வினாக்கள்\nநிறம் பக்கங்கள் / வயதுவந்த வண்ணம் பக்கங்கள்\nநிற்கும் பக்கம் வயது வந்த பெண்ணுக்கு - பெண்கள்\nநிற வயது பக்கங்கள் வயது வந்தோர் - ஆண்கள் & தம்பதிகள்\nபெரியவர்களுக்கான வண்ணமயமான பக்கங்கள் Mandalas\nபெரியவர்களுக்கான பக்கங்கள் பக்கங்களை வண்ணம் பூசும்\nவரும் - ஹெட்டி போன்ற - ஹென்றி போல இருங்கள்\nஎப்படி வரைய வேண்டும் ... நாய், ரோஜா அல்லது யூனிகார்ன்\nகுடும்ப குழந்தைகள் & வாழ்க்கை முறை\nகுழந்தை, கர்ப்பம் மற்றும் பிரசவம்\nகல்வி, மழலையர் பள்ளி மற்றும் பள்ளி\nசுகாதார மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து\nகுழந்தைகள் பிறந்தநாள், விடுமுறை நாட்கள் & விடுமுறை நாட்கள்\nநகைச்சுவை - வேடிக்கையான கூற்றுகள் கொண்ட படங்கள்\nமீடியா எழுத்தறிவு - இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் எதிராக புத்தகங்கள்\nகூட்டு - பாலுறவு & சிற்றிதழ்\nசுற்றுலா, விடுமுறை மற்றும் புவியியல்\nஆரோக்கியம், அழகு & உணவு\nஅபார்ட்மெண்ட், வீடு மற்றும் தோட்டம்\nமேற்கோள்கள், சொற்கள், விஸ்டம் & அபோரிஸ்சம்\nகுளிர்கால - எங்கள் மூட்டுகளில் கடினமான நேரம்\nகுளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்ட - ஏன்\nபெற்றோர் டெஸ்ட் - பெற்றோர் & குடும்பம்\nஇலையுதிர்காலத்தில் மற்றும் குளிர்காலத்தில் மூலம் ஆரோக்கியமான | சுகாதார முன்னெச்சரிக்கை\nஇணையத்தள அணுகல் / மார்க்கெட்டிங் பகுப்பாய்வுக்கு இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இணையதளம் பயன்படுத்த தொடர்ந்து, நீங்கள் இந்த பயன்பாடு ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளைப் பற்றியும், உங்கள் சாத்தியக்கூறைப் பற்றிய தகவலும்\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள் தனியுரிமை கொள்கை பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-12-19T01:30:01Z", "digest": "sha1:34EYBDBOWTV62U3FJQ7WBMQ3IUPZUYMM", "length": 4018, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைப்பால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைப்பால் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு தேங்காய்த் துருவலைப் பிழிந்து முதலில் எடுக்கும் பால்.\n‘தலைப்பாலைப் பிழிந்து குஞ்சட்டியில் வை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhassan-will-become-cm-only-if-he-was-directed-shankar-300719.html", "date_download": "2018-12-19T01:29:27Z", "digest": "sha1:VR5FCTZAONSZ4NIQYIUWE3CXP6XV4L5O", "length": 13834, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயக்குநர் ஷங்கர்தான் கமல்ஹாசனை தமிழக முதல்வராக்க முடியும்.. கலாய்க்கிறாராம் அமைச்சர் செல்லூர் ராஜூ | Actor Kamalhassan will become CM only if he was directed by Shankar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇயக்குநர் ஷங்கர்தான் கமல்ஹாசனை தமிழக முதல்வராக்க முடியும்.. கலாய்க்கிறாராம் அமைச்சர் செல்லூர் ராஜ���\nசென்னை: நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர்தான் தமிழக முதல்வராக்க முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக தெரிவித்தார்.\nநடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவதற்காக தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.\nநவம்பர் 7-ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று கட்சி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்த அறிவிப்புகளும் இல்லை என்று கமல் தெரிவித்துவிட்டார்.\nவிவசாயிகள் பிரச்சினை, டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதற்காக தமிழக அமைச்சர்கள் கமலை வறுத்தெடுக்கின்றனர்.\nஇந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே எண்ணூர் கழிமுக பகுதிகளுக்கு நடிகர் கமல் சென்றார். பின்னர் வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆறுகளில் கொட்டப்படுவதால் அங்கு தண்ணீர் போக வழியின்றி வட சென்னையே மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅதேபோல் விவசாயிகளை இன்று கமல்ஹாசன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஏரி, குளங்களை கடவுளாக கும்பிடுங்கள் என்று அறிவுறுத்திய கமல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்தும் பேசியிருந்தார். இவ்வாறு கமல் களத்தில் இறங்கி பணியாற்றுவதை பார்க்கும்போது அவர் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே தெரிகிறது.\nநடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நியூஸ் 7 செய்தி சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர்தான் முதல்வராக்க முடியும் என்று பதிலளித்துள்ளார். ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக இருப்பார். இதை மனதில் வைத்துக் கொண்டு செல்லூர் ராஜூ அவ்வாறு கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal Hassan minister sellur raju கமல்ஹாசன் அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-02-2018/", "date_download": "2018-12-19T02:27:54Z", "digest": "sha1:EJ3SZK2GHPOFAUTASUIPCK5C77DT2S2Y", "length": 19550, "nlines": 142, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 02 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nமத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் “இஞ்செட்டி சீனிவாள்” என்பவரின் தலைமையில் பெரு நிறுவன சமூக பொறுப்புடைமை-2018 (Corporate Social Responsibility – CSR) என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (Ministry of Corporate Affairs) நியமித்துள்ளது.\nஇக்குழுவானது ஏற்கனவே உள்ள கட்டமைப்பை ஆய்வு செய்து பெரு நிறுவன சமூகப் பொறுப்புடைமை மீதான ஒத்திசைவான கொள்கைகளை ஏற்படுத்துவதற்கான பாதைகளை வழிவகுக்கும்.\nஆசிய வளர்ச்சி வங்கியானது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் முதல் பல்திறனுடைய பூங்காவை (First Multi-Skill Park) அமைப்பதற்காக 150 மில்லியன் டாலரை கடனாக வழங்கவுள்ளது.\nஇந்த புதிய முதன்மையான உலகளாவிய திறன் பூங்கா வளாகமானது மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் நகரத்தில் அமைக்கப்பட உள்ளது.\nநிதி ஆயோக் மற்றும் ஐ.நா. சபை என்ற இரு அமைப்புகளும் இணைந்து இந்தியாவில் 2018-2022 என்ற காலத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பில் (Sustainable Development Framework) கையெழுத்திட்டுள்ளன. இந்த கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் ஐ.நா. சபை சார்பாக இந்தியாவின் தேசிய எதிரினை (National Counter Part) என்பது நிதி ஆயோக் ஆகும்.\nஉலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான நகரங்கள் குறித்து, லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள, உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி 43-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n60 நகரங்கள் கொண்ட அந்தப்பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nசிங்கப்பூர் 2-ம் இடத்திலும், ஜப்பானின் ஒசகா நகரம் 3-ம் இடத்திலும் உள்ளது.\nஇப்பட்டியலில் இந்தியாவின் மும்பை நகரம் 45-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கைக்கான உலகளாவிய நிதி (WWF – World Wide Fund For Nature) என்ற அமைப்பின் “T × 2” என்ற திட்டத்தின் படி பத்தாண்டு காலத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் உலகின் முதல் நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது.\nமேலும் புலிகள் பாதுகாப்பிற்காக உத்திரவாதமளிக்கப்பட்ட நிர்ணயங்கள் என்ற சான்றளிப்புத் திட்��த்தின் படி (Conservation Assured Tiger Standards – CATS) புலிகள் வாழ்விடப் பகுதிகளை மேலாண்மை செய்வதில் உலகத் தரத்தை அடைந்த முதல் நாடு நேபாளம் ஆகும்.\n“T × 2”என்ற திட்டத்தின் நோக்கம் – உலகம் முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக உயர்த்துவது ஆகும்.\nகொரிய ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தைவான் வீரர் “சோவ் டியன் சென்” இந்தோனேசியாவின் டாமி சுகியர்டோவுவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஓகுஹரா, அமெரிக்காவின் பெய்வன் ஸாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசானது மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு (SDRF – State Disaster Responsive Force) இதுவரை அளித்து வந்த நிதியை 75% லிருந்து 90% உயர்த்தியுள்ளது.\nஇனி, SDRF க்கு மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகவும் மீதமுள்ள 10% அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.\nஇந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பெருகிவரும் பிரச்சனைகளை தடுப்பதற்காக, நிதி ஆயோக், சங்கிலித் தொகுதி (Block Chain) முறையிலான பதிவேடு மற்றும் இணைய தள விவகாரங்கள் (Internet of Things) ஆகியவற்றின் மூலம் மருந்துகளின் உண்மை நேர விநியோகப் பாதையைக் கட்டுப்படுத்த ஆரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் ஒப்பந்த தீர்மானம் (Statement of Intent – SOI)கையெழுத்தாகி உள்ளது.\nசங்கிலித் தொகுதி (Block Chain Technology)தொழில் நுட்பமானது, மருந்துகளைத் தயாரிப்பவரின் விநியோகப் பாதையில் அம்மருந்துகளை (வரிசை எண், ஸ்கேனிங், அடையாள அட்டை) பற்றி நிரந்தரமாகப் பதிவு செய்ய உதவும்.\nசர்வதேச முதியோர் தினம் – அக்டோபர் 01\nவயதான நபர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும் அவர்களது வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை ஆராய்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01 அன்று சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78702", "date_download": "2018-12-19T01:44:40Z", "digest": "sha1:KSTYUZAU3X6F2OODHDYF3H7GQDHSGCLZ", "length": 13813, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்மோகன் காந்தி கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2\nஹொய்ச்சாள கலைவெளியில் – 5 »\nஅருந்ததி ராயின் நேர்மையின்மை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சுனீல் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது.\nஅதைவிடவும், அபாயகரமாகத் தோன்றுகிறது அஜித் தோவலின் பேச்சு. ஏனெனில், அவர் இன்றைய அரசை, அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார்.\nஅருந்ததி ராய், காசுக்காக எழுதியிருந்தாலும், அது ஒரு பிரச்சாரமாக இருக்கும். அதனால், ஏமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்.\nஆனால், இவரின் குரல் அரசின் குரல். வரலாற்றை மாற்றி எழுதும் அதிகார பீடத்தில் இருந்து எழுப்பப்படுகிறது.\nஇக்குரலுக்கான நமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்\nஅஜித் தோவலின் குரல் ஒன்றும் புதியது அல்ல. அறுபதாண்டுக்காலமாக வங்காள மார்க்ஸிய – முற்போக்கு அறிவுஜீவிகளால் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கப்பட்டதுதான் இது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இதைச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காணலாம். அதை அரசின் குரல் என எண்ணுவதெல்லாம் உங்கள் விருப்பம். இங்கு என்றுமுள்ள குரல். இடதுசாரி வலதுசாரிகளால் என்றும் எழுப்பப்படும் இதை எதிர்கொள்வதும் மிக எளிது.\nஅருந்ததி ராய் அறிவுஜீவி என ஊடகங்களால் முடிசூட்டப்பட்டவர். அவரது முதிர்ச்சியோ அறிவுநேர்மையோ இல்லாத கருத்துக்களின் அழிவுச்சக்தி அதிகம். அருந்ததியை நியாயப்படுத்த நீங்கள் அஜித் தோவலைச் சுட்டிக்காட்டவில்லை என நினைக்கிறேன். இரண்டுபேரையும் ஒரே தரப்பாகவே நான் காண்கிறேன்\nநீங்கள் கனடாவிலிருந்து வந்தவுடன் இந்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அச்சாகி வெளிவந்து விட்டது. தமிழ் இந்துவில் ஏதோ சில காரணங்களால் இந்த பிரசுரம் தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்தார்கள். இப்போதுதான் பிரசுரித்தார்கள்.\nஇந்த நூலை பொறுத்தவரை சென்னை காந்தி ஸ்டடி செண்டர் அண்ணாமலை அவர்கள் தான் ராஜ்மோகனோடு தொடர்ந்து பேசி தமிழ் பதிப்புரிமையை பெற்று தந்தார். அருந்ததியின் நூலை வெளியிட்ட காலச்சுவடும் நூலை கொண்டுவர விருப்பமாகவே இருந்தார்கள். பதிப்புரிமை சர்வோதயா வசமிருந்ததால் அவர்கள் வெளியிட்டார்கள். கொஞ்சம் காலதாமதம் ஆனதென்னவோ உண்மைதான்.\nமற்றபடி காந்திய புத்தகங்களை அச்சுக்கு கொண்டுவருவது பெரும் சவால் தான். அதற்கான சந்தை மிகக்குறைவு. மேலும் ஒவ்வொருவருடமும் காந்தியின் பேரால் புத்தகங்கள் எழுத பட்டுக்கொண்டே இருக்கின்றன. எவை தரமானவை என்பதை வாசகர் அறிவதும் சிக்கல். இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுக்கும்போது, இணையத்தில் இருக்கிறதே வாசித்துகொள்ளலாம் எனும் மெத்தனம் என பலகாரணங்கள். மிலி போலாக் புத்தகத்தை கொண்டுவரத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இப்போது அதையும் சர்வோதயா கொண்டுவர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nTags: அருந்ததி ராய், ராஜ்மோகன் காந்தி\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\nசூரியதிசைப் பயணம் - 5\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78900", "date_download": "2018-12-19T01:31:59Z", "digest": "sha1:XJFKYJXC6F76T3KQEAQD3KKOZJ54MOMZ", "length": 11318, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிலைகள் -கடிதங்கள்", "raw_content": "\nஉங்கள் பார்வையில் நாட்டில் ‘சிலை’ வைக்க தகுதி உடையவர்களின் பட்டியலை கண்டேன். அதில் நீங்கள் தெரிவு செய்து இருப்பவர்களில் ஒரு சிலரை பற்றி ஓரளவு தான் அறிந்து இருந்தாலும்,தங்களின் தேர்வில் முழு நம்பிக்கை உண்டு,ஆனால் இரண்டு விசயங்களில் தங்களிடம் இருந்து மேலும் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.\nஓன்று திரு. ஈ.வே.ராமசாமி அவர்களை பற்றியது.அவரைப் பற்றிய தகவல்களை பல இடங்களில் இருந்து அறிந்தாலும்,உங்கள் மூலம் (உங்கள் வலைத்தளம்) தான் அவரைப் பற்றி மிகச் சரியாக அறிந்து கொண்டேன் என நினைக்கிறேன்.இருந்த போதிலும் நீங்கள் சிபாரிசு செய்து சிலை வைக்கும் அளவிற்கு அவர் தகுதி உள்ளவரா என்பதில் இன்னும் தயக்கம் உள்ளது.(அவரே அவர் ‘ கொள்கையின் ‘ படி சிலை வைப்பதை விரும்பமாட்டார் எனவும் நினைக்கிறேன்.)\nஇரண்டாவதாக ‘இதழியல்,பொது எழுத்து’ பிரிவில் தினமணி திரு.எ.என்.சிவராமன் அவர்களை சேர்த்து இருக்கலாம் என நினைக்கிறேன்.\nநல்ல கட்டுரை. ரசித்துப் படித்தேன். கல்கி, எஸ்.எஸ். வாசன், வ.ரா. ஆகியோரையும் இதழியலில் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ராமனையும் ராமானுஜனையும் தவிர வேறு யாருமே அறிவியலில் வரவில்லை என்பது நமது துரதிருஷ்டம்தான். ஈ.வெ.ரா.வை (ரொம்ப யோசனைக்குப் பிறகு) கழட்டிவிட வேண்டும் என்று தோன்றுகிறது – அவரால் தலையெடுத்தது ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே.\nஇயற்கை வேளாண்மையில் – அதை ஒரு சமூக இயக்கமாகக் கூடச் சொல்லலாம். – நம்மாழ்வார்.\n ஜெ கொடுத்த 57 பேர் பட்டியலில் இருவர் மட்டுமே பெண்கள், அவர்களும் கணவரின் பெயரோடு சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் [கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன், சௌந்தரம் ராமச்சந்திரன்]. தமிழகத்தில் சமகாலப்பெண்கள் எவருக்கும் சிலை வைத்திருப்பதாக நினைவில்லை. கண்ணகி, ஔவையார் சிலைகள்தான் உண்டு. பெண்கள் சேர்க்கப்படலாம் என்றால் முத்துலட்சுமி ரெட்டி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரைக் கணக்கில் கொள்ளலாம். நண்பர்களுக்கு வேறு பெண்பிரபலங்கள் நினைவுக்கு வருகிறார்களா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27\nபுதியவர்களின் கதைகள் -- ஹரன் பி��சன்னா\nசட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/36064-the-great-himalayan-national-park.html", "date_download": "2018-12-19T02:33:26Z", "digest": "sha1:F52Q2M2GP6B7R3P4JJRXXYDPUTWMRMKJ", "length": 10130, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா? | The great Himalayan National Park", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nவைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா\nதி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்\n1984-ல் உருவான இந்த பார்க் சமீபத்தில் தான் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1171 சதுர கி.மீ. ஹிமாச்சலப் பிரதேசம், குலு நகரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 375-க்கும் அதிகமான விலங்கினங்கள் காணப்படுகின்றன. அதில் 31 பாலூட்டிகள், 181 பறவை இனங்களும் அடங்கும். இங்கு பயோ டைவர்சிட்டி பாதுகாக்கப் படுவதால், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையமும் இந்தப் பூங்காவை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.\nசென்னையிலிருந்து தர்மசாலாவுக்கு நிறைய ஃப்ளைட்டுகள் இருக்கின்றன. இங்கிருந்து கிளம்பி டெல்லியில் தாமதித்துவிட்டு பிறகு தர்மசாலா செல்வதால் பயண நேரம் குறைந்தது 8.30 மணி நேரம் ஆகிறது. பயணக் கட்டணம் ஒருவருக்கு சராசரியாக 12000 ரூபாய். சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் டிரெயின்கள் இல்லை, டெல்லி சென்று அங்கிருந்து குலு செல்லலாம். தர்மசாலாவிலிருந்து சாலை மார்க்கமாக குலு செல்ல 5-6 மணி நேரமாகும்.\nமேகத்தின் நடுவே நடந்து சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். அங்கிருக்கும் காடுகளில் தகுந்த வழிக்காட்டுதலோடு டிரெக்கிங் செல்லலாம்.\nபனி சிறுத்தைகள், கஸ்தூரி மான், பெரிய விலங்குகள், ஹிமாலயாவில் மட்டும் காணப்படும் வைப்பர் பாம்புகள் மற்றும் பல.\nஇந்தப் பூங்கா வருடம் முழுவதும் திறந்திருக்கும், இந்தியர்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டுக்காரர்களுக்கு 200 ரூபாயும் நுழைவுக் கட்டணமாகப் பெறப்படுகிறது.\nபல பேர் தங்கும் வசதியுடன் கூடிய ஃபாரஸ்ட் ஹவுஸ் இங்கு உள்ளது.\nபக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்\nதிர்தன் பள்ளத்தாக்கு, திர்தன் அட்வெஞ்சர்ஸ், சேஹ்னி கோதி ஆகிய இடங்களும் இந்த பார்க்கிற்கு அருகில் உள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமாணவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்...\nகுரங்கணியில் இன்று முதல் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=33", "date_download": "2018-12-19T02:17:19Z", "digest": "sha1:6ESZTBPHWGADZYIN7EUWKH4KE2IEXXWY", "length": 11733, "nlines": 184, "source_domain": "mysixer.com", "title": "மன்னர் வகையறா", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்காவிற்குப் பிறகு, தனக்குப் பின் சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயனை, ரஜினி முருகன் ஒரே இரவில் மாஸ் ஹீரோ ஆக்கிவிட்டதை உணர்ந்த விமல், அப்படி ஒரு களத்தைத் தனக்குத் தாமே அமைத்துக் கொண்ட படம் தான் மன்னர் வகையறா.\nதான் காதலிக்கும் பெண்ணின் அக்காவைத் தன் அண்ணனுக்காக, வேறு ஒருவருடன் நடக்கப் போகும் திருமண நாளில் வைத்தே தூக்குகிறார், விமல். அதனைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் தான் மன்னர் வகையறா.\nஒரு மாஸ் காமெடி ஆக்‌ஷன் அத்துடன் அழகான காதல், வழக்கமான சூத்திரம் தான், ஆனால்., வழக்கத்தை விடக் கொஞ்சம் தூக்கலாகவே பொழுதுபோக்கு.\nஇதுவரை, விமலுக்கு இப்படி ஒரு மாஸ் ஓபனிங் இருந்திருக்கவில்லை. சும்மா, பறக்க விடுகிறார் கதவோடு சேர்த்து வ���ல்லன்களை.\nவிமல் - ஆனந்தி சம்பந்தப்பட்டக் காட்சிகளில், சுவராஸ்யம் முழுவதற்கும் ஆனந்தியே பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். வார்த்தை தடிக்குது ஜி... லாம் வேற லெவல் ஆனந்தி. துடுக்குத் தனமிக்க இளையராணியாக, சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார், படம் பார்ப்பவர் மனதில்.\nஇளையது துடுக்கு என்றால், மூத்தது சாது, அதுதானே காலம் காலமாக அமைக்கப்படும் திரைக்கதை. செல்வராணியாக சாந்தினி தமிழரசன், அமைதியாக வந்து அளவாக நடித்திருக்கிறார்.\nதியேட்டர் நடிகர் கார்த்திக் குமாருக்கு நல்ல வாய்ப்பு வழங்கி கெளரவித்திருக்கிறார்கள். அவரும் அழுத்தமாக முத்திரை பதித்து விடுகிறார்.\nரோபோ சங்கர், பரீட்சை நல்லா எழுதிருக்கீங்கள்ல மருமகனே என்று ஒவ்வொரு தடவையும் கேட்டு விட்டுக் கேணத்தனம் செய்யும் இடங்கள் அதகளம்.\nபோதாக்குறைக்குச் சிங்கம் புலி, சும்மா சீறியிருக்கிறார் காமெடியில். Joint Family vs Join in a Family சுவாமிநாதனுடன் இவர் செய்யும் கலாட்டா, தியேட்டரில் வெடிச்சிரிப்புதான்.\nவிமல், தன்னைப் போட்டுத்தள்ள வரும் சாய் தீனா அண்ட் கோவைப் பேருந்துக்குள் வைத்து சரண்டராக வைப்பது, செம மாஸ்.\nபிரபு, மீராகிருஷ்ணன், ஜேபி, சரண்யா என்று மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம்.\nவில்லியாகத் தொலைக்காட்சித் தொடர்களில் பயமுறுத்திய நீலிமா, இதில் ஜேபி - சரண்யா தம்பதிகளின் மருமகளாகவும், சாந்தினி, ஆனந்திக்கு நாத்தனாராகவும் சும்மா புகுந்து விளையாடிக் கலகலப்பும் ஊட்டுகிறார். இவரது, கணவராக வரும், வம்சி. என்னவொரு ஜோடிப் பொருத்தம். வில்லனாகவேப் பார்த்துப் பழக்கப்பட்ட வம்சியை, பொறுப்புள்ள மூத்த மகனாக வாழ வைத்திருக்கிறார்கள்.\nஒரே ஒரு காட்சிதான், யோகி பாபு கிச்சு கிச்சு மூட்டுவதைத் தவறவில்லை.\nஅமீர் கானின் குயாமத் சே ... சல்மான் கானின் மைன் பியார் கியா, ஷாருக்கானின் தில்வாலே... போன்ற குடும்பம் காதல் நகைச்சுவை ஆக்‌ஷன் வகைப் படங்களைப் போல , விமலுக்கு மன்னர் வகையறா.\nஇயக்குநர் பூபதி பாண்டியன் , மாஸ் இயக்குநர் என்கிற டைட்டிலைத் தக்க வைத்துக் கொள்கிறார்.\nசூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட விவசாயிகளை வில்லன் கொடூரமாகத் தாக்குவதையும் , சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில், மன்னர் வகையறா, ஜெயிக்கும் வகையறா.\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\n���ாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/soya-gravy-cooking-tips-in-tamil/", "date_download": "2018-12-19T01:53:08Z", "digest": "sha1:DHC64FUVE67LBM42HUHWEUNYBHS6U73K", "length": 8350, "nlines": 184, "source_domain": "pattivaithiyam.net", "title": "சோயா கிரேவி|soya gravy cooking tips in tamil |", "raw_content": "\nகுட்டி சோயா – ஒரு கப்\nதேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி – ஒரு துண்டு\nபூண்டு – 6 பல்\nமிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்\n* முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.\n* அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.\n* சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்­ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.\n* கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.\n* பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.\n* அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.\n* தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.\n* பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.\n* 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.\n* பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும்.\n* தேவையான அளவு தண்ணீ­ர் சேர்த்து கொதிக்க விடவும்.\n* கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.\n* இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.\nகுறிப்பு: காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழ��்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tuberculosisjaffna.com/?pg=awarded§ion=pages", "date_download": "2018-12-19T02:19:18Z", "digest": "sha1:ACZ77AHM5YTA4GULDY4PCYZGHJLFPYH4", "length": 3232, "nlines": 35, "source_domain": "tuberculosisjaffna.com", "title": " TUBERCULOSIS JAFFNA :காசநோய் தடுப்புச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "முகப்புப்பக்கம் | புள்ளிவிபரங்கள் | செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள் | தொடுப்புகள் | எம்மைப்பற்றி | தொடர்புகளுக்கு |\n∞ காசநோய் என்றால் என்ன\n∞ காசத்தினை நிறுத்தும் உத்தி\n∞ நடைமுறை காசநோய் கட்டுப்பாடு\n∞ போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்\nஉலக காசநோய் தினம் 2009 | கட்டுரை\nஉலக காசநோய் தினம் 2009 | கட்டுரைப்போட்டி | மேற்பிரிவு 1 ம் இடம்\nரூபினி. சுந்தரலிங்கம் (2011 உயிரியல் பிரிவு) வேம்படி மகளிர் கல்லூரி\nஉலக காசநோய் தினம் 2009 | கட்டுரைப்போட்டி | மத்திய பிரிவு 1 ம் இடம்\nசெல்வி. சிந்துஜா. இராஜேஸ்வரன்-சுண்டுக்குளி மகளிர் கல்லூரி தரம் 10 A\nகாப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013. இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-12-19T01:04:59Z", "digest": "sha1:4YV5WVJWZ46FH55YBXVIU3LZSPM4OSRU", "length": 45638, "nlines": 70, "source_domain": "www.heritagewiki.org", "title": "இப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ - மரபு விக்கி", "raw_content": "\nஇப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவல்லமை என்னும் இணைய இதழ், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது அது மாத இதழ் அல்ல. இருப்பினும் ஒவ்வொரு மாத முடிவிலும் போட்டிக்கு என்று வந்து சேரும் சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதற்கு ;பரிசும், பின் ஒரு வருட முடிவில் பரிசு பெற்ற கதைகளில் சிறந்த மூன்றுக்கு அவற்றின் தர வரிசையில் மூன்று பரிசுகள் என்றும், இவையெல்லாவற்றையும் கடைசியில் ஒரு புத்தகமாக வெளியிடுவது என்பதும் அதன் ந��க்கம்.\nவல்லமை இணைய இதழின் ஸ்தாபகரும் வழி நடத்துபவருமான அண்ணா கண்ணனுக்கு, என்னுடன் இருக்கும் நட்பின் உரிமை கொண்டு ஒவ்வொரு மாத கதையின் தேர்வை என் பொறுப்பில் விட்டு, கடைசியில் வருட முடிவில் சிறந்த மூன்று கதைகளின் தேர்வைச் செய்ய நாஞ்சில் நாடனின் சம்மதத்தைப் பெற்றார்.\nமுதலில், இதில் எனக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் வல்லமையின் வாசகப் பரப்பு இந்த பூகோளப் பரப்பையே தன்னதாக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கும் மேல், என் ஆரம்ப அவநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு மாத முடிவிலும் வந்த எழுத்துக்களில் சிலவாவது, மனதுக்கு மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் தருவனவாக, சொல்லும் விஷயத் தேர்வும் எழுத்துத் திறனும் கொண்டனவாக இருந்தன. இவ்வாறு எனக்கு படிக்க உற்சாகம் தந்தனவாகவும் புதிய எழுத்துத் திறனைக் காணும் மகிழ்ச்சியைத் தருவனவாகவும் இருந்தவை பெரும்பாலும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களதாக இருந்தன. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் என்று இப்பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து வரை வல்லமை கண்ட தமிழ் வாசகப் பரப்பும் தமிழ் எழுத்தாளர் பரப்பும் விரிந்திருந்தது. இதில் ஒரே ஒருவர் தான் ஈழத் தமிழர், கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தவர். மற்ற அயலகத் தமிழர் எல்லாம் கோவை, சேலம் திருப்பூர் காரர்கள். ஒருவர் பம்பாய்க்குக் குடி பெயர்ந்தவர்.\nஇதை நான் குறிப்பாகச் சொல்லக் காரணம், எந்தக் காரணத்துக்காயினும் அயல் நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழகத் தமிழர்கள், திரும்பவும் சொல்லவேண்டும், தமிழகத் தமிழர், தம் வேலையுண்டு தம் சம்பாத்தியம் உண்டு என்று கர்மமே கண்ணாகயிருந்தவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தம் அடையாளங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற அவர்கள், தமிழை மாத்திரம் உடன் எடுத்துச் செல்லவில்லை. செல்வதில்லை. ஆனால் ஈழத் தமிழர் தம் மொழியையும், தாய் மண்ணை விட்டுச் சென்ற ஏக்கத்தையும் உடன் எடுத்துச் சென்றவர்கள். அவர்கள் புலம் பெயர் வாழ்க்கையும் இழந்துவிட்டவற்றின் சோகமும் இழக்காத உடன் எடுத்துச் சென்ற தமிழில் பதிவு பெற்றன. கூலி வேலை செய்து பிழைக்கச் சென்ற மலேயா சிங்கப்பூர் தமிழருக்கு அங்கு தமிழ் வாழ்க்கையும் தமிழும் கிடைத்தது. ஆயினும் தம் மலேசி��� வாழ்க்கையைத் தமிழில் பதிவு செய்ய ஒரு நீண்ட காலம் தேவைப் பட்டிருக்கிறது. இதில் வெகு சிறப்பாக நம் பார்வைக்கு வரும் ஜெயந்தி சங்கர், இங்கிருந்து சென்றவர். அபூர்வமாக, ஆச்சரியம் தரும் வகையில் தமிழில் எழுதும் ஒரு மலையாளியும் உண்டு. கமலா அரவிந்தன்.\nபிரிவுச் சோகமும் வேதனைப் பட்ட வாழ்வும் இழப்புகளும், தொடர்ந்த தமிழ்ப் பிரக்ஞையும் இன்றி, இலக்கிய மலர்வு சாத்தியமில்லை போலும்,.\nஆனால் அப்படியும் ஒரு விதி ஒன்றை உருவாக்கிவிட முடியாது தான். என் அவநம்பிக்கையை மீறி, தமிழகத்திலிருந்து அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் தம் அயலக வாழ்வைப் பதிவு செய்வதை சமீபத்தில் காண்கிறோம். சமீப காலமாகத் தான். இது நேர்ந்துள்ளது, அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இலக்கியம் தோன்றத் தொடங்கிய பின் நிகழ்வது இது. அது ஒரு காரணம். இரண்டாவது இத்தலைமுறையினர், வேலை வேட்டைக்கும் அப்பால் தமிழ் எழுத்துக்களில் ஆர்வமும் தாம் வாழும் சூழலைப் பதிவு செய்யும் ஆர்வமும் இவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் உணர்வுகளில் வேற்றுக் கலாசாரத்தில் வாழும் புதிய அனுபவம் தரும் உற்சாகம் மாத்திரமல்ல, முரண்களும் மனித உறவு நெருக்கடிகளும், கடைசியில் இவை எல்லாவற்றையும் மீறக் கூடுமானால், அவ்வப்போது மலரும் மனித நேயமும் கூட காணக் கிடைக்கிறது.\nவல்லமை இணைய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, இவ்வாறான எதிர்பாராத ஆச்சரியங்களையும் தந்துள்ளது. முதலில் அனேகமாக மிச்சிகனிலிருந்து எழுதும் பழமை பேசி. அந்தியூர்க்காரர். அவர் எழுதுவதைப் பார்த்தால் அவர் இன்னமும் தன் கொங்கு வாழ்க்கையையும் மனிதர்களையும் அவர்களுக்கேயான தமிழையும் இன்னமும் அவர் மிச்சிகனில் இருந்தும் மறக்கவில்லை என்று தோன்றும். நிஜமாகவே, பழமை பேசி தான் அவர். அதே சமயம் அவர் பழமை பேசி மாத்திரமே இல்லை. ஏனெனில், அவரது எழுத்துக்களில், தற்போதைய அமெரிக்க வாழ்க்கையும் அதே அளவில் இடம் பெறுகிறது. வல்லமை இணையத்தில் சிறுகதைப் போட்டியில் தான் பழமை பேசியை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல திறமையான எழுத்து, நல்ல பரிச்சயம் தோன்றும் எழுத்து என்று சொல்லத் தோன்றும் இவர் எனக்கு வல்லமை மூலம் தான் தெரிய வந்தவர் வேறு எங்கும் எழுதியிருக்கிறாரா தெரியாது. போட்டியின் போது ஒவ்வொரு மாதமும் இவரது எழுத்து வந்து முன்னிற்கும். நிறைய, வெகு சுலபமாக, இயல்பாக எழுதிவிடும் திறமை.\nபழமை பேசி போல, வல்லமை மூலம் எனக்குத் தெரிய வந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் கே. எஸ் சுதாகர் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்தவர். ஈழத் தமிழர், புலம் பெயரும் வரலாற்றுக் காரணங்களால் தமிழையும் மறந்தவரில்லை. தம் பிறந்த மண்ணையும் மறந்தவரில்லை. புலம் பெயர்ந்த அனுபவங்களையும் மறந்தவரில்லை. அவர்கள் எழுத்தில் எல்லாமே இடம்பெறும். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாகவும் கூட கவனம் பெறும் தகுதி கொண்டவை.\nஆனால் இவர்களது அடுத்த தலைமுறை தமிழறிந்த தலைமுறையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதும் தமிழ் படிப்பதும் குறைந்து வருவது மட்டுமல்லாது, மிக முக்கியமாக, மதிப்பிழந்தும் வருவது சோகம் நிறைந்த உண்மை. அப்படி இருக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்துள்ளவர்களின் எதிர்கால தமிழ் பற்றி சோகிப்பதில் அர்த்தமில்லை..\nமூன்றாவதாக, திருப்பூர்க் காரர். மாதவன் இளங்கோ. இப்போது பெல்ஜியத்தில் லூவன் என்னும் நகரில் வாழ்பவர். இளம் வயதினர். பெல்ஜியத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணிசெய்து வாழ்ந்து வருபவர். நிறைந்த வாசிப்பு ஆர்வம் அவரது இயல்பில் இருக்க, அத்துடன் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும் தன்னில் துளிர்க்கக் காண்பவர். ஆசை பற்றி எழுதினாலும், வல்லமையில் வந்த அவரது எழுத்தில், அவரையும் பரிசுக்குத் தகுதி கொண்டவராகக் தேர்வு பெறும் திறமையும் தெரிந்தது.\nதிறமையும் எழுத்தார்வமும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது எழுத்தில் பெல்ஜிய வாழ்க்கையின் அனுபவங்களும், தமிழ் மண்ணின் அனுபவங்களும் இடம் பெற்றன. அவற்றின் கலாசார முரண்களும், அவற்றினிடையே வாழும் நிர்ப்பந்தங்களும், பின் இவற்றையெல்லாம் மீறி, அடியோட்டமாக காணும் மனித நேயமும் இந்த எழுத்தின் சிறப்பு என்று சொல்லவேண்டும். வல்லமை இணைய இதழின் போட்டியில் தேர்வு பெற்ற இவரது இரண்டு கதைகளோடு பதினைந்து கதைகள் கொண்ட ஒரு தொகுப்பே “அம்மாவின் தேன் குழல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.\nஇத்தொகுப்பின் முன்னுரையில் மாதவன் இளங்கோ இரண்டு மிக முக்கிய மான தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒன்று, அம்மாவின் தேன் க��ழல் வல்லமை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது தான் தான் தொடர்ந்து எழுதக்காரணம் என்கிறார். இதை நாம் பரிசு பெற்றதன் சந்தோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்,. பரிசு உற்சாகத்தைத் தரலாம், அதுவே எல்லாமாகிவிடாது. ஆனால் அவரது இன்னொரு கருத்து மிக ஆழமானது, விசேஷமானது. ” இந்தச் சிறுகதைகள் இருவேறு நாடுகளைக் காட்டிலும், இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி எனக் கூறவேண்டும்.” என்கிறார்.\nதன் முன்னுரையில் தன் அனுபவம் ஒன்றைச் சொல்கிறார் இளங்கோ. தனக்கு ஒரு சைக்கிள் தேவையாக இருக்க, லூவன் நகரின் புறநகரான ஹெரண்ட்டிற்கு செல்கிறார். அங்கு 40 யூரோவிற்கு ஒரு பழைய சைக்கிள் கிடைக்கும் என்று நண்பர் தகவல் சொல்ல, அவர் சென்றது ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த வீட்டிற்கு. மணி அடித்து சற்று தாமதமாக கதவைத் திறந்தது ஒரு வயதான பெண்மணி. அவர் அந்த பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார். சற்று நேரத்தில் தன் மகன் வந்து விடுவான் என்று சொல்லி உள்ளே அமரச் செய்கிறாள் அந்த வயதான மாது. அவர் டச்சு மொழியில் பேச, டச்சு சரிவரத் தெரியாத இளங்கோ ஆங்கிலத்தில் பதில் அளிக்க, அந்த மாதின் உதட்டில் ஒரு புன்னகை. டச்சு தெரியாத இந்தியன் என்ற ஏளனம் தொனிக்கும் புன்னகை என்று சொல்ல வேண்டும். இது மிக சகஜமாக எங்கும் பெறும் அனுபவம், பழகிக்கொள்ள வேண்டிய அவசிய அனுபவம் என்று வேறு இடத்தில் இளங்கோ சொல்கிறார். மகன் வருகிறார். சிலமாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த மாது அவள், அதனால் தான் கணவனின் சைக்கிள் விற்கப்படுகிறது என்றும். ஆண்ட்வெர்பில் தன் குடும்பத்தோடு வசிக்கும் தன் மகன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வந்து, பழைய வீட்டில் தனித்திருக்கும் தன் தாயைப் பார்க்க வருவதாகவும் மகன் சொல்ல, அந்த மாது அழத் தொடங்கி விடுகிறாள். இளங்கோ அவர் அருகில் செல்ல, அந்த மாது இளங்கோவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, இளங்கோ “ஸ்டெர்க், ஸ்டெர்க்” என்று தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்ல, பதினைந்து வருடப் பழைய சைக்கிள் இன்னம் புதிது போல இருப்பது தன் கணவர் அவ்வளவு சிரத்தையோடு அதைப் பராமரிப்பார் என்று பெருமையோடு சொன்ன அந்த மூதாட்டி, தன் மகனிடம், ”அந்த சைக்கிளை இலவசமாகவே தந்துவிடேன் இவருக்கு” என்று சொல்கிறார். ��டைசியில் இவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது தன் மகனிடம் என்ன சொன்னார் என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார். ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார். ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது, ஆச்சரியம் தான். ஆச்சரியம் மட்டுமல்ல, அதுவே கடைசியில் பெறப்படவேண்டிய ஒரு உண்மையும் தான்.\nஅமைதியின் சத்தம் என்று ஒரு கதை. இது லண்டனில் நடப்பது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள 14அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்தில் வாடகை சற்றுக் குறைவு என்ற காரணத்துக்காக குடி பெயர்கிறது குடும்பம் ஒன்று. கணவன் மனைவி, ஐந்து வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள். ஓடி விளையாடும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் விளையாட்டு அதற்கு இயல்பான சத்தமுடன் தான் இருக்கும். இது அந்தத் தளத்தில் அடுத்து இருப்பவருக்கு இடைஞ்சலாக இருப்பதால், குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் தட தடவென்று சுவரை இடிப்பது போன்று பயங்கர சத்தம் எழும். குழந்தைகள் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு தொந்திரவாக இருப்பதைச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த சுவர் இடிபடும் சத்தம் இவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலாக இருக்கிறது. இது சில நாட்கள் அடிக்கடி நிகழ, ஒரு நாள் போலீஸ் வீட்டுக்கு வர, பக்கத்தில் இருக்கும் நண்பரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்த கணவனை எதிர்கொண்டது சிரித்த முகத்துடன் சில போலீஸ் காரர்கள். குழந்தைகள் சத்தம் அதிகமாக இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் வந்துள்ளதாகவும், “உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போய் அவர்களைப் பார்த்தோம். குழந்தைகள் விளையாடும் இடத்தில் சத்தம் இருக்கத் தான் செய்யும் என்றும் இருந்தாலும் அவரகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனால் நல்லது, இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்கிறார்கள்\nபுகார் செய்தவர்கள் வீட்டில் இருப்பது ஒரு வயோதிக தம்பதிகள். கிழவிக்கு உடல் நலம் கெட்டு ஹாஸ்பிடலிலிருந்து சமீபத்தில் தான் திரும���பி யிருக்கிறாள். அவளுக்கு சத்தம் ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். இரவு 7 லிருந்து மறுநாள் காலை 7 மணி வரை குழந்தைகள் தூங்கட்டும். பிறகு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகும். மற்றது தனியாக இருக்க சத்தம் போடாது. ஒரு குழந்தை பள்ளியிலிருந்து 4 மணிக்குத் திரும்பும். ஆக, மாலை 4 லிருந்து தூங்கப்போகும் இரவு 7 மணி வரை சத்தமில்லாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. சத்தம் அதிகமானால், மூன்று முறை சுவத்தைத் தட்டுவார்கள். சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஆனால் இது சாத்தியமாவதில்லை. மறுபடியும் போலீஸில் புகார். விசாரிக்கும் ;போலீஸுக்கு இரண்டு தரப்பும் சரி என்றே தோன்றுகிறது. கடைசியில் அந்தக் கிழவர் “நீங்கள் ரொம்ப தொல்லை கொடுக்கிறீர்கள். இந்த இடத்தைக் காலி செய்து வேறு இடம் சென்று விடுங்கள். வேறு வழியில்லை. அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,’ என்கிறார்.\nஆனால் தொல்லை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கிழவி அழத் தொடங்க, இது பொறுக்காத கிழவரும் கத்துகிறார் டச்சு மொழியில்,”டாட் பர்டோமே” என்று. இதற்கு அர்த்தம், ”உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள்”\nமறுபடியும் போலீசுக்கு புகார். மறுபடியும் சமாதானப் பேச்சுக்கு வந்த போலீசிடம் தான் வேறு இடத்துக்கு குடி பெயர முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல அது தான் சரியான முடிவு என்று அவரகளும் சந்தோஷப் படுகிறார்கள்.\nஒரு நாள் அந்த வீட்டிலிருந்து சுவரை இடிக்கும் சத்தம் ஏதும் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அந்தக் கிழவி இறந்து விட்டாள் என்றும். கீழே அதி காலையில் கிழவியின் சடலத்தை ஃபுயூனரல் ஹோமுக்கு ஒரு வேன் எடுத்துச்செல்வதைப் பார்த்ததாகவும் நண்பன் சதீஷ் சொல்கிறான்.\nகுழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன தான். இரைச்சல்தான். ஆனால் சுவரை இடிக்கும் ஓசை நின்றுவிட்டதை மனம் ஒப்ப மறுக்கிறது. சத்தம் பொறுக்காத மூப்படைந்த நோய் வாய்ப்பட்ட கிழவி ஒரு புறம். தன் பருவத்துக்கு ஏற்ற இயல்பான விளையாட்டும் இரைச்சலுமான குழந்தைகள் மறுபுறம். கோபக்கார டச்சுக் காரர்கள் தான். “உங்கள் நாட்டுக்கே போ” என்றவர் தான். வேறு இடத்துக்குக் குடி பெயரும் செலவைத் தருகிறேன் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டவர். இருந்தாலும்……. மரணத்தை நெருங்கிய நாட்கள�� அமைதியாகக் கழிக்க முடியவில்லை அந்தக் கிழவியால். அந்தக் கிழவியின் பேரன் பேத்திகள் என்ன செய்திருக்கும்\nப்ரஸ்ஸல்ஸில் வாழும் கிருஷ்ணமூர்த்திக்கும் அம்மாவின் தேன் குழலுக்கும் என்ன சம்பந்தம் லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட���டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா என்று லூவன் மச்சி கேட்க, இல்லை சென்னையில் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறாள் என்று பதில் வருகிறது. ”கோவில், குளம், என்று அலையும் தன் அம்மாவுக்கு இங்கெல்லாம் சரிப்படாது. அவள் இருக்குமிடம் தான் அவளுக்கு ஒத்து வரும்” என்றும் பதில் வருகிறது. ”வரும் சம்மருக்கு கொஞ்ச நாளைக்கு அம்மாவை அழைத்துவரலாமா என்று தின்க் பண்ணிக்கொண்டிருப்பதாகவும்” இந்த மச்சி சொல்கிறான்.\nஒரு வாரம் இப்படி டெர்வூரன் மச்சி வீட்டில், லூவன் மச்சி பொழுது கழிகிறது. ஒரு மாதம் கழித்து திரும்ப சென்னை போகும் சந்தர்ப்பம் வரும் என்றதும், கிரிஷ் தன் அம்மாவுக்கு ஒரு சாக்லெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தது மறந்துவிட்டது என்று சொல்ல, க்ரிஷின் மனைவி, ”ஏன் போகும் வழியில் ஏர்ப்போர்ட்டிலேயே வாங்கிக் கொள்ளலாமே,” என்கிறாள். அதுவும் நல்ல ஐடியா தான் என்று க்ரிஷ் தன் அம்மாவின் மைலாப்பூர் அட்ரஸ் தருகிறான். கார்த்திக்கே வழியில் வித்யா சொன்னபடி சாக்லெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொள்கிறான்.\nசென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்லெட் உருகாமல் இருக்குமா அவசர அவசரமாக காரை எடுத்��ுக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று ”பாலாம்மா வீடு தானே இது அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று ”பாலாம்மா வீடு தானே இது” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்டேன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்ட���ன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா “ என்று கேட்கிறாள், பாலா மாமி. ”அடிக்கடி ஆத்துக்கு வந்துண்டு போயிருப்பா” என்றும் வேண்டிக்கொள்கிறாள்.\nஇதுவும் ஒரு கலாசார முரண் தான். வாழுமிடமும் வாழ்ந்த இடமும் பிளவு பட்டுப் போன, போகிற கதை. வாழ்ந்த இடத்தையும் மனிதரையும் முற்றாக மறந்துவிட்ட வாழும் இடத்தில் மூழ்கிவிட்ட மனிதரின் கதை.\nஇவையெல்லாம் இதுகாறும் பேசப்படாத கதைகள். இப்போது பேசப்படத் தொடங்கியுள்ளது.\nஅம்மாவின் தேன் குழல் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன.\nஅம்மாவின் தேன்குழல்: (சிறு கதைத் தொகுப்பு) மாதவன் இளங்கோ: வெளியீடு: அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம் – 603306 பக்கம் -144 விலை ரூ 130.\nவெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2015, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,427 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&redirect=no", "date_download": "2018-12-19T02:12:58Z", "digest": "sha1:VTOWTMAKBWK3LXGNPI7KXG47W3HUWRYQ", "length": 119529, "nlines": 273, "source_domain": "www.heritagewiki.org", "title": "உடையார் பாளையம் - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஎழுதியவர் : ���ாக்டர் உ.வே.சாமிநாதையர்\nதட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்\nதமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன் தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டியிருக்கிறார்கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று.\nஇவ்வூருக்குப் பத்ராரணியம், முற்கபுரி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள சிவாலயம் மிகப் பழமையானது. ஸ்வாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்கும். அம்பிகையின் திருநாமம் நறுமலர்ப்பூங்குழல்நாயகி யென்பது; ஸுகந்தகுந்தளாம்பிகை யென்பது வடமொழி நாமம்.\nமலைநாட்டின் கண் திவாகரபுரமென்னும் ஊரிலிருந்த வணிகனொ ருவன் சோழநாட்டிலும் பிறநாட்டிலும் மிளகுப்பொதிகளைப் பல மாடுக ளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து வியாபாரம் செய்து வந்தான். ஒரு சமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்திற்குப் போனான். அப்பொழுது இவ்வூரில் ஒரு சுங்கச் சாவடி இருந்தது.\nமிளகிற்கு வரி அதிகமாக வாங்குவது வழக்கம். அதனை அறிந்த வணிகன் சுங்க அதிகாரிகளிடம் 'பொதிமூட்டையிலிருப்பது பயறு' என்று பொய் கூறி அதற்குரிய சிறிது வரியை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான். விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும்போது எல்லாம் பயறாக இருந்தது. அதிக விலைபெற்ற மிளகெல்லாம் குறைந்த விலையுள்ள பயறாக மாறினதனால் வணிகன் வருந்தினான். 'இது நான் பொய் சொன்னதற்காக இறைவன் செய்த தண்டனை போலும்' என்றெண்ணி பழமலைநாதர் முன் போய் முறையிட்டான். அப்போது, \"கெட்ட இடத்தில் தேடவேண்டும்\" என்று ஓர் அசரீரி வாக்கு உண்டாயிற்று.\nஉடனே அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பிரார்த்தித்தான். இறைவனருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாயின. மிளகைப் பயறாகச் செய்த காரணம் பற்றிச் சிவ பிரானுக்குப் பயறணிநாதர் என்னும் திருநாமமும், இவ்வூருக்குப் பயறணீச்சுரம், முற்கபுரி என்னும் திருநாமங்களும் உண்டாயின. இத்தல வரலாற்றை என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய மாயூர புராணத்தில்,\n\"மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொ���ுத்து\nஇத்தலத்திற்குத் தமிழ்ச்செய்யுள் வடிவத்தில் ஒரு புராணமும் அம்பிகை விஷயமாக ஒரு மாலையும் உண்டு.\nஇங்கே காண்டீப தீர்த்தம் என்ற ஒரு பெரிய தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தம் அருச்சுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப் பட்டதென்பர்; அருச்சுனனுக்குக் காண்டீபத்தை வளைத்துக் கொடுத்த ருளியமையின் இத்தலத்து விநாயகருக்கு வில் வளைத்த பிள்ளையா ரென்னும் திருநாமம் உண்டாயிற்று. அதற்கு அறிகுறியாக அம்மூர்த்தி யின் திருக்கரத்தில் இப்பொழுதும் ஒரு வில் இருக்கிறது. காண்டீப தீர்த்தத்தின் தென்கரையில் திருவாவடுதுறையாதீனத்திற்குரிய ஒரு மடமும் வடகரையில் தருமபுர ஆதினத்திற்குரிய மடம் ஒன்றும் இருக்கின்றன. இன்னும் பல மடங்கள் இத்தீர்த்தத்தைச் சுற்றி இருந்தி ருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது.\nஇவ்வூரில் விஷ்ணுவாலயம் ஒன்று உண்டு; அதில் பிரஸன்ன வேங்க டேசப் பெருமாளென்னும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியிருக் கிறார். பிறநாட்டார் தமிழ்நாட்டுக்கு வந்து போர் புரிந்த 'கலாப' காலத் தில் இங்கே இருந்த ஜமீன்தார்களுடைய பாதுகாவலில் பிற தலங்களி லிருந்த மூர்த்திகள் கொணர்ந்து வைக்கப்பட்டன. அக் காலத்தில் அம்மூர்த்திகள் எழுந்தருளியிருப்பதற்கு அமைக்கப்பட்ட மண்டபங்கள் இன்னும் அவ்வம்மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வருகின்றன.\nஇவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளை யக்காரகளாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்க ளுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக் குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் \"காலாட்கள் தோழ உடையார்\" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காலாட் களுக்குத் தோழராகிய உடையாரென விரியும். இத்தொடர், \"காலாக்கித் தோழ உடையார்\" , \"காலாக்கி தோழ உடையார்\" எனப் பலவாறாக மருவி வழங்கும்.\nவிஜயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரஸிம்ம ராயரென்னும் அரசரு டைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையகாரராகப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையாரென்பவர் ஆண்டு வந்தார். விஜய நகரத் தரசரின�� ஆளூகைக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ்வரசர் பிரதிநிதியாக ஆண்டு வந்த உதயகிரி, ராமபத்ரநாயக்க ரென்பவருக்குப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் பலவகையில் உதவி புரிந்தார். வட நாட்டிலிருந்து போர் புரிய வந்த 'பரீத் ஷா' என்னும் மஹம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜயநகரத்தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றி பெற்றார். அதனால் விஜயநகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கினார். பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரைகளையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சீபுரப் புரவலன்' என்பது ஒன்று. உடையார் பின்னும் பலவகையில் விஜய நகரத்தாருக்கு உதவி செய்து பலவகை ஊதியங்களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவினரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரக்குடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.\nபள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவருடைய மூத்தகுமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பியான சின்ன நல்லப்பக் காலாட்கள் தோழ உடையார் தலை வரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகையான தர்மங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயரென்னும் பெரியோரிடம் உபதேசம் பெற்றவர். குருநமச் சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.\nஎல்லாச் சிறப்பும் இனிதாப் பொருந்துகின்ற\nஇந்திரன் போல் மிக்க செல்வம் இத்தரணிமீதிலுற்றுச்\nமேவ சிவபூசை வேளையினும்- தான பிறப்\nபில்லாத பொற்சபையில் ஈசனையும் கச்சிவரு\nஎன்ற குருநமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உடையருடைய இயல்பும் அவர்பால் குருநமச்சிவாயருக்கு இருந்த அருளும் விளங்கும். சின்ன நல்லப்ப உடையாரும் தம் குருவைப் பாராட்டிய செய்யுட்கள் பல. அவற்றுள் இரண்டு வருமாறு;\n2. கீதம் பாதங்கிளிருங் கலைஞானம்\nவேதம் பரிமளிக்க வீசுமே -கீதக்\nநடராஜப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபட்ட சின்ன நல்லப்ப உடையார் அம்மூர்த்தியை மனமுருகித் துதித்த செய்யுட்கள் பல. அவற்றுள் ஒன்று வருமாறு:\nவெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புவிக்குந் தித்தியென\nஅங்ஙனம் அவர் இயற்றிய செய்யுட்கள் மிகச�� சிறந்தனவாக இருந்தனவென்பது,\nசேலாக்கள் மேலிடறுந் தென்கச்சிச் சின்ன நல்ல\nஅவர் காலாட்கள் தோழபுரம் என்னும் ஓர் அக்ரஹாரத்தை நிறுவினார்.\nஅவர் நல்ல ஞானியாதலின் க்ஷேத்திரயாத்திரை செய்துவரவேண்டு மென்னும் அவாவுடையரானார். உடனே சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசித்துத் தம் குருவை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். வேதாரணியம் போக எண்ணி வருகையில் இடையில் ஒரு சிறு சிவாலயத்தையும் அதன ருகில் ஒரு தடாகத்தையும் கண்டார். அன்று மாலை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கேயே தங்கினார். அவர் உறங்குகையில் அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு பெரியவராகி எழுந்தருளி அந்த இடத்தை இராசதானியாக்கிக் கொண்டால் மேன்மேலும் எல்லா நலங்களும் வளருமென்று கட்டளை யிட்டார்.\nவிடியற்காலையில் எழுந்த சின்ன நல்லப்ப உடையார் சிவபிரானது கருணைத் திறத்தை நினைத்து உள்ளங்குழைந்து போற்றினார். ஆலயத்துக்கு அருகில் வசித்திருந்தவர்களிடமிருந்து அவ்வாலயம் முற்கபுரீசருடையதென்றும் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தமென்றும் அறிந்தார். பின்னும் தலமகிமையை நன்றாகத் தெரிந்து கொண்டார். சிவபிரானுடைய கட்டளைப்படி அவ்வூரில் பெரிய அரண்மனையைக் கட்டுவித்துத் தமக்குரிய படைகளை அங்கே வருவித்தனர். தமக்கு எல்லா நலங்களையும் தருவது சிவபிரான் திருவருளே என எண்ணி முற்கபுரீசர் ஆலயத்தையும் விரிவுற இயற்றுவித்துப் பல வீதிகளையும் நிருமித்து நித்திய நைமித்திகங்கள் சிறப்புற நடக்கும்படி நிவந்தம் அமைத்தனர். அவர் அமைத்துக்கொண்ட அவ்விராசதானியே இந்த உடையார் பாளையமாகும்.\nமுற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உடையார் இராசதானியாக்கிக் கொண்ட பின்பு உடையார் பாளையம் என வழங்கிவரலாயிற்று. அறநெறியும் தவநெறியும் வழாமல் அரசு புரிந்து வந்த அவர் அளவிறந்த தருமங்கள் செய்தனர். குரு நமச்சிவாயருடைய கட்டளையின்படி சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உச்சிக்காலக் கட்டளை நடைபெறும் வண்ணம் இளங்கம்பூரென்னும் கிராமத்தை மானியமாக அளித்தனர்' இச்செய்தி,\nமன்னுபுகழ்ப் புலியூரம் பலத்தில் வாழும்\nஇளங்கம்பூர்ச் சாதனக்கல் எழுதி நாட்டி\nநன்னெறி சேர் காலாட்கள் தோழன் சின்ன\nஎன்னும் செய்யுளாற்புலப்படும். அவருடைய உருவம் சிதம்பரம் குரு நமச்���ிவாயர் மடத்தைச் சார்ந்த தடாகத்தின் கரையில் சிலையில் அமைக்கப் பட்டிருக்கின்றது. இறைவனிடம் 'இடையீடில்லாத அன்பும், மெய்யுணர்வும், கொடைவளமும், தமிழறிவும் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உடையாரே உடையார் பாளையம் ஸமஸ்தானத்தை நிறுவியர். பலவகையிலும் அவர் சிறப்புற்று வாழ்ந்து வந்தார்.\nஉடையார் பாளையம் பின் வந்தவர்கள்\nஅவருக்குப் பின்பு பல ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் உடையார் பாளையத்தைச் சூழ்ந்துள்ள காடுகளை அழித்து வளப் படுத்தினர். அதனால் அவர்களுடைய வருவாய் அதிகமாயிற்று. உடையார் பாளையத்தையும் நன்னகராக அமைத்தனர். புலவர்களையும் தம்பால் அடைக்கலம் புகுந் தோரையும் ஆதரித்தனர். பலவகையான அறங்களைச் செய்தனர். சிவ விஷ்ணு ஆலயங்கள் பலவற்றைப் புதுப்பித்து அங்கங்கே பல திருப்பணிகள் செய்வித்துக் கட்டளைகளும் நடைபெறச் செய்தனர். அஞ்சினா ருக்கு அடைக்கலத்தானமாகவும் வித்துவான்களுக்குத் தாய்வீடாகவும் வீரர்களுக்கு இருப்பிடமாகவும் உடையார் பாளையம் விளங்கி வந்தது.\nமன்னார்குடி, ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள், கங்கைகொண்டசோழபுரம், குருகைகாவலப்பன் கோயில் முதலிய பல தலங்களில் பலவகைத் திருப்பணிகள் அவர்களாற் செய்விக்கப் பட்டன. கங்கைகொண்ட சோழ புரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒரு சிங்கக் கிணறு இருக்கிறது. அதிலுள்ள ஒரு சிறுகல்லில் 'காலாட்கள் தோழ உடையார் தர்மம்' என்று எழுதப் பட்டிருக்கிறதென்பர்.\nவேங்கடப்ப உடையாரென்பவர் காலத்தில் இங்கே நாணயங்கள் அச்சிடப் பட்டு 'உடையார்பாளையும் புதுப்பணம்' என்று வழங்கி வந்தன வாம். இப்பொழுது கூட உடையார் பாளையத்தில் சில பழைய நாண யங்கள் அகப்படுகின்றனவென்பர்.\nநல்லப்ப உடையாரென்னும் ஜமீன்தார் பல அரசர்களுக்கு அடைக் கலங்கொடுத்துப் பாதுகாத்து வந்தார். அவர் காலத்தில்தான் மஹமதிய அரசர்களின் படையெழுச்சியினால் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்ப ரேசுவரர், ஸ்ரீகாமாட்சியம்பிகை, ஸ்ரீவரதராஜர் முதலிய மூர்த்திகள் உடையார் பாளையத்திற்கு எழுந்தருளுவிக்கப் பெற்றன. உடையார் பாளையத்திற்குச் சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது. பிற தலங்களிலிருந்து கொணரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமின்றி நித்திய நைமித்திகங்கள் ஜமீன் தாரால் நடத்துவிக்கப் பெற்றன. அந்த மூர்த்திகள் எழுந்தருளி யிருந்த மண்டபங்கள் அவ்வம் மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வரலாயின. அக்காலத்தில் உடையார் பாளையமே காஞ்சீபுரமாக விளங்கிவந்தது. புலவர்களெல்லாம் நல்லப்ப உடையாரைப் பாமாலை சூட்டிப் புகழ்ந்த னர். அவர் அக்காலத்தில் 'ஈஸ்டு இந்தியா கம்பெனி'யாருக்கு உதவி புரிந்து அவர்களிடமிருந்து யானைகளையும் சில கிராமங்களையும் பெற்றனர்.\nரங்கப்ப உடையாரென்னும் ஒருவர் ஷோடச மகாதானங்கள் செய்தார். அதற்கு மூன்று லக்ஷம் பொன் செலவாயின. அவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நல்ல பயிற்சி உடையவர்; ஞானநூல்களை நன்கு பயின்றவர்; சீலம் உடையவர். அவரை இரு மொழிப்புலவர்களும் பல படப் பாராட்டிப் புகழ்ந்தி ருக்கின்றனர். அவர் தூயவாழ்வும் தவ ஒழுக்க மும் உடையவராகி இருந்தனர். பற்றற்ற மனம் உடையாராய் எப்பொ ழுதும் துறவியைப் போன்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு விளங்கினார். அதனால் அவரை யாவரும் 'ராஜரிஷி' என்று அழைத்து வந்தனர். அவர் காலத்தில் உடையார்பாளையம் ஞானபூமியாக விளங்கிற்று. அவர் அரசாண்டு வருகையில் சகவருஷம் 1632-இல் காஞ்சீபுரத்திலிருந்து எழுந்தருளியிருந்த மூர்த்திகளுள் ஸ்ரீஏகாம்பரேசுவரரும், ஸ்ரீவரதராஜப் பெருமாளும் மீண்டும் காஞ்சீ புரத்திற்கு எழுந்தருளுவிக்கப் பட்டனர். காமாட்சியம்பிகையின் ஸ்வர்ண விக்கிரஹம் மட்டும் இவ்வூரிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் ஆஸ்தான மண்டபமும் கல்யாண மண்டபமும் கட்டு வித்தார்; பூஜை முதலிய வற்றிற்காகச் சில கிராமங்களை மானியமாக அளித்தார். சில சிவாலயங்களிலும் திருப்பணிகளைச் செய்வித்து இறையிலி நிலங்களையும் கிராமங்களையும் வழங்கினார்.\nஜனக மஹாராஜரைப் போல் அரசாட்சி மிகச் செவ்வையாக நடை பெறும்படி செய்து உள்ளத்தே பற்றில் லாமல் வாழ்ந்து வந்தாலும் ரங்கப்பக் காலாட்கள் தோழ உடையாருக்கு எல்லா வியவஹாரங்களையும் விட்டுவிட்டு 'வரம்பறு திருவினை மருவும் அருத்தி' உண்டா யிற்று. அவருடைய குமாரராகிய யுவரங்கப்ப உடையார் 'மகனறிவு தந்தையறிவு' என்பதற்கேற்ப இளமையிலே அறிவும் அன்பும் சீலமும் உடையவராக விளங்கினார். அதனையறிந்த ரங்கப்ப உடையார் மகிழ்ந்து அவருக்கே தம்முடைய பட்டத்தையளித்து அரசியற்பாரத்தை அவரிடம் ஒப்பித்துவிட்டு இறைவன் திருவடிக்கண் உள்ளத்தை ஒடுக்கித் தவம் செய்யலானார்.\nஎந்தக் காலத்திலும் வித்துவான்களுடைய ஸமூகத்தில் அடிக்கடி புகழப்படும் உபகாரிகள் சிலர் உண்டு. தமிழ் நாட்டில் எத்தனையோ அரசர்களும் பிரபுக்களும் பிறரும் புலவர்களை ஆதரித்து வந்திருக் கிறார்கள். அவர்களெல்லோருடைய புகழும் பரவி யிருந்தாலும் சிலருடைய புகழ்களே பல சமயங்களில் ஸபை களில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அத்தகையவருடைய நற்செயல்கள் புலவர்கள் பேச்சுக்களுக்கு இடையே அடிக்கடி பாராட்டப் பெறுகின்றன.\nஅத்தகைய பெருமை வாய்ந்தவர்களுள் யுவரங்க பூபதியும் ஒருவர். 'யுவரங்கன் இப்படிச் செய்தான், யுவரங்கன் செய்ததைக் கேட்டீர்களா\" என்று வித்துவான்கள் சந்தோஷத்துடன் தம்முள் சொல்லிக் கொள்ளும் வரலாறுகள் பல உண்டு. அவருடைய அருமைச் செயல்கள் இன்றளவும் பலராலும் பாராட்டப் படுகின்றன. அவரினும் பெரிய செல்வ நிலையில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது கூட அவரை உவமையாக எடுத்துக் கூறுவதை வித்துவான்கள்பாற் கேட்கலாம்.\nஉடையார்பாளையத்தில் இருந்த ஜமீன்தார்களுள் யுவரங்கருடைய புகழ் மற்ற எல்லோருடைய புகழிலும் மேற்பட்டு விளங்குகின்றது.\nஎன்று பரதனைப் பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் சொல்லியிருப்பது யுவரங்கருடைய விஷயத்திலும் பொருத்தமுடையதென்று தோற்றுகிறது.\nரங்கப்பர் என்பது அவருடைய இயற்பெயர்; தம்முடைய தந்தையார் காலத்திலேயே ஜமீன் ஆட்சியைப் பெற்று யுவராஜாவாக இருந்தவராத லின் அவர் 'யுவரங்கப்பக் காலாட்கள் தோழ உடையார்' என்று வழங் கப்பட்டார். அவர் பதினெட்டு வருஷங்களே ஆண்டு வந்தனரென்று தெரிகிறது.\nஅருங்கலை விநோதராகிய அவர் தமிழிற் புலமையுடையவராக இருந்தார். வடமொழியிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. ஸங்கீதத் தில் மிக்க பழக்கம் அவருக்கு உண்டென்று தெரிய வருகிறது. எப்பொழுதும் வித்துவான்களுக்கு இடையில் இருந்து அவர்களுடைய அறிவையும் ஆற்றல்களையும் அறிந்து இன்புறுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இருந்த வடமொழி தென் மொழி வித்துவான்களிற் பெரும்பான்மையோரும் ஸங்கீத வித்துவான் களிற் பலரும் யுவரங்கர்பால் வந்து வந்து தம்முடைய கலைத் திறத்தைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்லுதலையே ஒரு நன்மதிப்பாகக் கருதி வந்தனர்.\nஉடையார்பாளையத்திற���கு வித்துவான்கள் வந்தால் யுவரங்கருடைய உத்தரவுப்படி அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அவர்களை உபசரித்து அவர்கள் தங்குவதற்குரிய தக்க இடங்களை அமைத்துக் கொடுப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்படும். வேலை யாட்கள் அவர்கள் விருப்பத்தின்படி எந்தச் சமயத்தில் எது வேண்டுமோ அதைச் செய்யும் பொருட்டு அவ்வவ்விடங்களில் காத்திருப்பார்கள். வித்துவான்கள் ஸந்தோஷமாக இருக்கும்பொழுது யுவரங்கர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வலிய வந்து கண்டு ஸல்லாபம் செய்துவிட்டுப் போவார். இங்ஙனம் வந்து பழகும் இயல்பு யுவரங்கருக்கு ஒரு தனிப்புகழை உண்டாக்கியது. தங்கள் வித்தையை அறிந்து அளிக்கும் பரிசு சிறிதாயினும் சிறந்ததாகக் கொள்வது வித்துவான்களின் இயல்பு; ஆதலின் யுவரங்கருடைய வரிசை யறியும் திறனை அறிந்த வித்துவான்கள் அவராற்பெறும் பரிசுகளை மிகச் சிறந்தனவாகவே மதித்து வந்தனர்.\nவடமொழி வித்துவான்களிற் பலர் யுவரங்கரைப் பலவகையாகப் புகழ்ந்திருக்கின்றனர். அவருடைய ஆஸ்தான பண்டிதராகக் கோபால சாஸ்திரிகள் என்ற சிறந்த வித்துவான் ஒருவர் இருந்தார். அவருடைய கவிகள் மிகவும் இனிமையுடையனவாக இருக்கும். 'அபிநவ காளி தாஸர்' என்னும் பட்டம் அவருக்கு யுவரங்கரால் வழங்கப்பட்டது. யுவரங்கர் அவரை எந்தக் காலத்திலும் தம்முடன் இருக்கும்படி செய்தனர்; எங்கே போனாலும் அவரை உடனழைத்துச் செல்வார். அந்த அந்தச் சமயங்களுக்கு ஏற்றவாறு தம்முடைய கவி சாதுரியத்தாலும் சொல்லினிமையாலும் யுவரங்கரை அந்த வித்துவான் மகிழ்ச்சியுறச் செய்து வருவார். இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியார்.\nஒருமுறை யுவரங்கர் வேட்டையாடச் சென்றார். கோபால சாஸ்திரி களும் உடன் சென்றனர். ஒரு காட்டின் நடுவில் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அதில் இருந்த விக்கிரகம், வலக்கைச் சுட்டு விரலை மூக்கின் மேல் வைத்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட யுவரங்கர், \"இந்த ஐயனார் மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்லவேண்டும்\" என்றார். உடனே சாஸ்திரிகள், 'நமக்கோ ஹரிஹர புத்திரனென்னும் பெயர் இருக்கிறது. நம்முடைய தந்தையார் பரமசிவன. தாயாரோ மோகினியாகிய விஷ்ணு. அவர் திருமகளாகிய தேவியரை மணந்து புருஷோத்தமரென்ற கெளரவத் துடன் வாழ்கின்ற��ர். அவரை நாம் தாயாரென்று அழைப்பதா தந்தை யாரென்று அழைப்பதா' என்று வியப்புடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறாரென்னும் கருத்தை அமைத்து ஒரு சுலோகம் சொன்னார். கேட்ட யுவரங்கர், \"ஐயனார் ஆழ்ந்து ஆலோசிப்பதாக அமைத்த இந்தச் சுலோகம் சிறிதும் ஆலோசனை பண்ணாமல் விரைவிற் சொல்லப் பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது\" என்று கூறி அந்தக் கருத்தின் பொருத்தத்தை உணர்ந்து பாராட்டினார். 1\nஅயல்நாட்டு அரசர்களால் அடிக்கடி நேர்ந்த கலகங்களுக்கு அஞ்சி உடையார்பாளையத்திலும் வேறு பாதுகாப்புள்ள இடங்களிலும் எழுந்தருளச் செய்து வைக்கப்பட்ட மூர்த்திகளுக்கு உரிய பூஜை முதலியன யுவரங்கருடைய காலத்தில் குறைவின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்தன. அந்த அந்த மூர்த்திக ளுக்கு உரிய ஸ்தலங்களில் இருக்கும் பொழுது எங்ஙனம் நித்திய நைமித்திகங்கள் நடைபெற்று வருமோ அங்ஙனமே அக்காலத்திலும் நடைபெற்று வரும்படி அவர் செய்து வந்தார். அங்ஙனம் நடைபெறுகின் றனவா என்பதை அங்கங்கே ஒற்றர் களை வைத்து அறிந்தும் தாமே மாறு வேடம் பூண்டு ஒருவரும் அறியாமற் சென்று பார்த்தும் வருதல் அவருடைய வழக்கமாக இருந்தது.\nஒருநாள் இரவு அவர் கோபால சாஸ்திரிகளுடன் திருவாரூர் சென்று கோயிலை அடைந்து ஸ்ரீவன்மீகநாதர் முதலிய மூர்த்திகளைத் தரிசனம் செய்தார். அங்கே அவ்வாலயத்தில் மேற்குப் பிராகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தியாகராஜமூர்த்தியோடு சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும் பாதுகாப்புக்காக எழுந்தருளச் செய்யப் பாட்டிருந்தார். அதனால் அந்த மண்டபம் இன்றும் நடராஜ மண்டபம் என்னும் பெயரால் வழங்கும்.\nஸ்ரீநடராஜ மூர்த்தியையும் ஸ்ரீதியாகராஜ மூர்த்தியையும் ஒருங்கே தரிசித்த யுவரங்கர் பேரன்பினால் மனமுருகி நின்றார்; அருகில் நின்ற சாஸ்திரிகளைப் பார்த்து, \"இந்த இரண்டு ராஜாக்களும் சேர்ந்து இங்கே இருப்பதைப் பற்றி ஒரு சுலோகம் சொல்லவேண்டும்,\" என்று கேட்டுக் கொண்டார். அவர் உடனே, நடராஜ மூர்த்தி தியாகராஜ மூர்த்திக்குரிய இடத்தில் வந்தெழுந்தருளி யிருப்பதைக் குறிப்பித்து, \" 96 அடிக்கம்பத் திற்கு மேல் ஆகாசத்தில் ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்கவேண்டும்\" என்று சமத்காரமான ஒரு கருத்தை அமைத்து ஒரு சுலோகத்தைச் சொன்னார். ஸ்ரீநடராஜப் பெருமான் 96 தத்துவங்களுக்கும் மேலே விளங்குபவ��ென்பது சிதம்பரம் ஆகாசஸ்தலமென்பதும் திருவா ரூர் பிருதிவிஸ்தலமென்பதும் தியாகராஜ மூர்த்தி வள்ளலென்பதும் பிறவுமாகிய விரிந்த செய்தி களைச் சுருக்கமாகப் புலப்படும்படி உலக வழக்கம் ஒன்றோடு பொருத்திக் காட்டிச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு சாஸ்திரிகள் கூறிய சுலோகத் தைக் கேட்ட யுவரங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை; \"உங்களுடைய பழக்கத்தைப் பெறுவ தற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்\" என்று மனங் குளிர்ந்து பாராட்டினார்.\nஒருமுறை கோபால சாஸ்திரிகள் ஒரு சமஸ்தானத்து அரசர் விருப்பப் படி அவர்பாற் சென்று கண்டார். பலநாளாகச் சாஸ்திரிகளுடைய கல்விப் பெருமையைக் கேள்வியுற்ற அவ்வரசர் கோபால சாஸ்திரி களைப் பாராட்டிப் பலவகைப் பரிசுகளை வழங்கினார். அவற்றைக் கண்ட அந்த ஸமஸ்தானத்து வித்து வான்களிற் சிலர், \"யுவரங்கரிடம் இவர் எவ்வளவோ ஸம்மானம் பெற்றிருக்கலாம். ஆனாலும் இங்கே பெற்றதைப் போல இராது\" என்று தம்முள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கோபால சாஸ்திரிகள் காதிற்கு எட்டியது.\nஅவர் மிகவும் தைரியசாலி. 'வித்துவான்களுடைய இங்கிதமறிந்தும் வரிசையறிந்தும் ஸம்மானம் செய்யும் யுவரங்கர் எங்கே இவரெங்கே' என எண்ணினார். உடனே 1* அஜ்ஞாநாம்' எனத் தொடங்கும் ஒரு சுலோகத்தைக் கூறினார். அதில் அறிவில்லாத அரசர்கள் நாள்தோறும் செய்யும் கனகாபிஷேகத்தைக் காட்டிலும் ஸ்ரீயுவரங்க பூபதியின் ஒரு சிரக்கம்பமே மேலானது என்னும் கருத்தும் அதற்குரிய உவமானமும் அமைந்திருந்தன. வித்தியா வீரராகிய சாஸ்திரிகள் உடனே விடை பெற்றுக் கொண்டு உடையார்பாளையம் வந்துவிட்டார். அவருடைய மனத்துணிவையும் யுவரங்கர்பால் அவருக்கிருந்த அன்பையும் இச்செயலால் எல்லோரும் அறிந்து அவரை மிகப் பாராட்டினர்.2*\nகோபால சாஸ்திரிகளின் குரு கோழிமங்கலம் ராமா சாஸ்திரிக ளென்பர். அவர் கோபால சாஸ்திரிகளைப் போன்ற பலருக்குப் பாடஞ் சொன்ன பெருமை வாய்ந்தவர்; சாஸ்திரங்களெல்லாவற்றிலும் பயிற்சி யுடையவர். வீட்டில் இருந்து அநுஷ்டானங்களைச் செய்வதும், நூல் களை வாசிப்பதும், பாடஞ் சொல்வது மாகிய காரியங்களை மட்டும் செய்து பொழுது போக்கிக்கொண்டு வந்தார். யாரையும் போய்ப் பார்த்துப் பொருளுதவி பெறும் வழக்கம் அவரிடம் இல்லை; அதில் வெறுப்பும் இருந்தது. மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மற்ற வித்து வான்களெல்லாம் பல சம்ஸ்தானங்களுக்குச் சென்று ஸம்மானங் களைப் பெற்று வருவதை அறிந்தும் அவருக்கு அங்ஙனம் போய்வருதலில் ஸம்மதம் இல்லை. சிஷ்யர்க ளெல்லாம் அவரைத் தெய்வமாக எண்ணி வழிபட்டு வந்தனர். மற்ற வித்துவான்களும் அவரிடத்தில் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக இருந்தனர்; அவர்களுட் சிலர் ஸமஸ்தானங்களுக்குப் போனால் அவர் வித்தையைப் பலர் அறிய முடியுமென்றும் ஸம்மானம் பெறலாமென்றும் கூறுவதுண்டு. அவற்றை யெல்லாம் அவர் செவிக்கொள்ளவே இல்லை.\n\"நெடுந்தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகவேண்டாம். ஸமீபத்தில் இருக்கும் உடையார்பாளையம் ஜமீன்தாராக உள்ள யுவரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப் பெற்றவர். அங்கே நீங்கள் வந்தால் எங்களுக்கு அநுகூ லமாக இருக்கும்.' என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லிப் பிரார்த் தித்தார்கள். பின்பு கோபால சாஸ்திரிகளும் அவர்பால் வந்து, \"உங்களை ஜமீன்தார் தரிசனம் செய்து ஸல்லாபம் செய்யவேண்டு மென்று விரும்புகிறார். தாங்கள் அங்ஙனம் செய்தால் அவருக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்.\" என்றார். ராமா சாஸ்திரிகள், \"நான் வந்தால் அவர் ஏதாவது கொடுப்பார்; இதுவரையில் நான் யாரிடத்தும் போனதுமில்லை; பிரதிக்ரஹம் வாங்கினதுமில்லை. இனிமேல் புதிதாக அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வது எதற்கு\" என்றார். அவருடைய நிராசையை நன்கு அறிந்த கோபால சாஸ்திரிகள் பலவகையாக அவருக்கு ஸமாதானம் கூறினார்; \"நீங்கள் ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டாம்; தாம்பூலம் மட்டும் பெற்று வந்து விடலாம். உங்களுடைய தரிசனத்தை மாத்திரம் தந்துவிட்டு வந்தால் அவருடைய ஆசை தீர்ந்துவிடும். இந்தத் தேசத் தில் அவரைப் போன்ற ஸாரக்ராஹியையும் வித்வஜ்ஜன பரிபாலகரை யும் தாரதம்ய ஞானம் உடையவரையும் எங்கும் காண முடியாது\" என்று சொன்னார். ராமா சாஸ்திரிகள் தாம்பூலம் மாத்திரம் பெற்றுக் கொள்வதாக நிபந்தனை கூறிவிட்டு உடையார்பாளையம் வர ஒருவாறு ஸம்மதித்தார்.\nஒருநாள் கோபால சாஸ்திரிகள் தம் குருவை உடையார் பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். ராமாசாஸ்திரிகள் கோபால சாஸ்திரிகள் சொல்லிக் கொடுத்தபடி ஒரு தேங்காயை எடுத்துச் சென்று ஒரு சுலோகம் சொல்லி யுவரங்கர் கையில் கொடுக்க நினைந்து தேங்கா யையும் மங்கள சுலோகத்தையும் ஸித்தப்படுத்திக்கொண்டார். அரண்மனையில் நுழைந்தவுடன் அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அங்கங்கே காவலாளர்கள் சட்டையணிந்து கையில் ஆயுதங்களோடு நிற்றலையும் அங்கே பழகுபவர்க ளெல்லாம் பயத்துடனும் மரியாதையுடனும் ஒழுகுவதையும் கண்டார். அத்தகைய காட்சிகளை அதற்கு முன் அவர் காணாதவர். பின்பு உள்ளே சென்று யுவரங்கருடைய ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். கோபால சாஸ்திரிகள் அங்கே சென்றவுடன் யுவரங்கர்பால் அவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்த காட்சியைக் கண்ட ராமா சாஸ்திரிகளுக்கு உடம்பெல்லாம் வேர்த்தது. அதுகாறும் அத்தகைய இடங்க ளுக்குச் சென்றவரல்லராதலின் மனத்திற்குச் திருப்தியில்லாத காரியம் ஒன்றை நிர்ப்பந்தத்திற்காகச் செய்ய ஒப்புக்கொண்டது பற்றி அவர் மனம் கலக்கமுற்றது. யாசகம் செய்தலைப் போன்ற ஒன்றைத் தாம் செய்யத் துணிந்துவிட்டதாக அவர் எண்ணிய கருத்தே அவரை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது.\nயுவரங்கர் அவர்களைக் கண்டு எழுந்து நின்றார். \"இவர்கள் தாம் எங்கள் ஆசார்யர்கள்\" என்று கோபால சாஸ்திரிகள் யுவரங்கரிடம் சொன்னார்.\n தன்யனானேன்\" என்று சொல்லிக்கொண்டே ஜமீன்தார் ராமா சாஸ்திரிகளைப் பார்த்தார். அவருடைய உடம்பு முழுவதும் வேர்த்திருப்பதையும் நடுங்குவதையும் கண்ட ஜமீன்தார் பேசினால் அவருக்குத் தைரியமுண்டாகுமென்று எண்ணி, \"தங்கள் திருநாமத்தை நான் அறியலாமோ\nநடுங்கிக் கொண்டிருந்த சாஸ்திரிகளுக்குப் பேசமுடியவில்லை; கஷ்டப்பட்டு, \"ராமாமங்கலம் கோழி சாஸ்திரிகள்\" என்று சொன்னார். கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகள் என்று சொல்ல வந்தவர் அச்சத் தால் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டார். உடனே சுலோகத்தையும் சொல்லித் தேங்காயை யுவரங்கர் கையில் கொடுத்தார். கொடுக்கும் பொழுது கை நடுக்கத்தால் அவர் கையிற்படும்படி சரியாகக் கொடா மையால் அது தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.\nபின்புதான் சாஸ்திரிகளுக்கு உணர்ச்சியும் தைரியமும் உண்டாயின. எவ்வளவோ பேர்கள் கூடியிருக்கிற ஓரிடத்தில் தாம் அங்ஙனம் நடந்துகொண்டது அநுசிதமென்றும் அவ்வளவு அதைர்யப் படுதல் கூடா தென்றும் எண்ணினார். தேங்காய் உடைந்தவுடன் அந்த ஒலியே அவருக்கு ஒரு துணிவை உண்டாக்கிற்று. உடனே தலைநிமிர்ந்து, \"உங்களை உடையாரென்று சொல்வார்கள். ஆயினும் எ���்ன காரணத் தாலோ இது விழுந்து உடைந்துவிட்டது\" என்று சொன்னார். அங்கே இருந்த யாவரும் அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தவர்களாதலின் அந்தச் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.\nபின்பு அவர் அங்கே யுவரங்கரோடு ஸல்லாபம் செய்துகொண்டு சில நாள் இருந்தார். யுவரங்கர் அவருடைய ஞான நிலையையும் மற்றவர் களால் அவர் மதிக்கப்பட்டிருத்தலையும் நன்றாக அறிந்து மகிழ்ந்தார். பிறகு, அவர் விடைபெற்றுக்கொள்கையில் தாம்பூலத்தை யன்றி வேறொன்றும் பெற்றுக்கொள்ளாமல் ஊர் சென்றார். அவருடைய நிராசையையும் பெருந்தன்மையையும் யுவரங்கர் பாராட்டினார்.\nயுவரங்கர் தமிழில் மிக்க பயிற்சியை உடையவர். உடையார் பாளையத் திற்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நறுமலர்ப்பூங்குழல் நாயகி மீது அவர் இயற்றியதாக ஒரு மாலை வழங்குகின்றது. நெடுங்காலம் புத்திர பாக்கியமில்லாமையால் அவர் வருந்தினாரென்பது அம்மாலையிலுள்ள,\n\"நீமட்டும் நன்மணியாகிய மக்கள் கண் நேயம் வைத்தாய்\nசாமட்டு மேதுயர் வாரியின் மூழ்குதல் தன்மமதோ\nநாமட்டு றாச்சீர் நறுமலர்ப்பூங்குழல் நாயகியே\"\nஅம்மாலை முப்பத்திரண்டு செய்யுட்களை உடையது; எளிய நடையில் அமைந்தது. அதிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு;\n\"கன்றோடப் பார்க்குங்கொலோகற வைப்பசு கைக்குழவி\nசென்றோடப் பார்ப்பள் கொலோபெற்ற மாது திருக்கண்வைத்தே\nஎன்றோடம் நீக்கி யினிமை செயாமலிருப்பதுவும்\nநன்றோ வுனக்கு நறுமலர்ப்பூங்குழல் நாயகியே.\"\n\"தனந்தரு வாய் கல்வி கற்கும் அறிவொடு சந்தமிகு\nமனந்தருவாய் நின்னைப் போற்றுந் தகைக்குவண் சாதுசங்க\nஇனந்தருவாய் நின்றிரு நோக்கம் வைக்க விலங்குறுமா\nதமிழ் வித்துவான்களிடம் யுவரங்கருக்கு இருந்த அபிமானம் அவர்பால் பல வித்துவான்களை வரச் செய்தது. அவருக்குத் தமிழ்ப்பயிற்சி இருந்த மையின் உண்மைப் புலமையை அறிந்து உவக்கும் திறம் நன்றாக அமைந்திருந்தது. பெயரளவில் தமிழ்ப்புலவர்களாக வந்து எதையாவது பாடிவிட்டு அவர்பால் ஸம்மானம் பெற்றுச் செல்லமுடியா தென்பதை யாவரும் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் யுவரங்கர்பாற் சென்றால் தங்களுடைய உண்மை ஆற்றல் புலப்படுமென்றும் கல்வியறிவில்லாத வர்களோடு ஒருங்கு வைத்து எண்ணும் அபாக்கியம் தங்களுக்கு நேராதென்றும் எண்ணிப் பல தமிழ்ப்புலவர்கள் வந்து வந்து பல நாள் இருந்து வாயாரப் புகழ்ந்து ஸம்மானம் பெற்று மனங்குளிர்ந்து செல் வார்கள். அத்தகையவர்கள் பாடிய செய்யுட்கள் எத்தனையோ பல இருந்திருத்தல் கூடும். இப்பொழுது சில பாடல்களே கிடைக்கின்றன.\nயுவரங்கர் தம்பால் வந்த தமிழ்ப்புலவர் ஒருவரைக் கொண்டு கொன்றை வேந்தனில் உள்ள ஒவ்வொரு நீதிவாக்கியத்தையும் ஒவ்வொரு விருத் தத்தின் இறுதியில் அமைத்து ஒரு நூல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்ஙனமே செய்து அரங்கேற்றினார். தக்க பரிசில்கள் அவருக்கு வழங்கப்பட்டன். அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.1\nஒரு காலத்தில் உடையார் பாளையத்தைச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாயிற்று. அக்காலத்தில் யுவரங்கர் உடையார்பாளையத்திற்கு வந்த யாவருக்கும் அன்னமளித்துப் பாதுகாத்தார். அதனைப் பாராட்டிப் பலர் பல செய்யுட்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு:\nவேறொரு சமயத்தில் ஒரு வித்துவான் தமக்குக் கலியாணம் செய்து கொள்ளப் பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு பின் வரும் செய்யுளைச் சொன்னார்:\n\"தேமிக்க வின்றுணை கொண்டோர் கனியைச் செறிவதற்கா\nநாமொய்த்த தண்பொழில் சுற்றின மித்துணை நாட்கள் மனம்\nகாமித்த வக்கனி யிந்நாளடையக் கருணைசெய்வாய்\nதாமத் தடந்தோள் யுவரங்கனென்னுந் தருவரசே.\"\n(கனியை- கன்னிகையை; பழத்தை என்பது வேறு பொருள். பொழில்-பூமி; சோலையென்பது வேறு பொருள். தருவரசு- கற்பகம்)\nதமிழ்ப்புலவர்கள் அவ்வப்பொழுது யுவரங்கர் மீது பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-\n1. \"கச்சி யுவரங்கன் காவேரி அந்தரங்கன்\n2. \"சந்திரன் வீ சங்குமணனரைக் காற்றாதா\nமாவலியே யெனப் பெரியோர் வழங்குவார்கள்\nஇந்தச் செய்யுள் மிக அருமையானது. சந்திரன் முதலியவர்கள் முழுத் தாதா அல்லரென்றும், யுவரங்கரே முழுத்தாதா வென்றும் இதில் சொல்லப்பட்டிருத்தல் அறிந்து இன்புறத் தக்கது. பதினாறு கலைகளில் ஒவ்வொன்றையே ஒவ்வொருநாளும் சூரியனுக்குக் கொடுப்பதனால் சந்திரன் வீசம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட்டில் ஒரு பங்காகிய தலையை அளிக்க முன்வந்தமையின் அரைக்கால் தாதா வானான். சவிதாவின் நான்முளை யென்றது கர்ணனை (சவிதா-சூரியன்); அவன் நாள்தோறும் பகலிற் பதினைந்து நாழிகையளவே தானம் பண்ணி வந்தான்; ஒரு நாளின் காற்பாகத்தில் அங்ஙனம் செய்த தனால் அவன் கால்தாதாவானான். சிவபிரான் தம் த���ருமேனியிற் பாதியை உமாதேவியார்க்கு அளித்தமையால் அவர் அரைத்தாதா வானார். மூன்று காலால் அளக்கப் படுவனவற்றை வழங்கினமையால் மாவலி முக்கால் தாதாவானான்.\n3. வரைகளிலே பெரியவரை மகாமேருவரையென்று வர்ணிப்பார்கள்\nதரைகளிலே பெரிய தரை தென்சோழமண்டலமாச் சாற்றுவார்கள்\nஉரைகளிலே பெரியவுரை கம்பராமாயணத்தின் உரையதாகும்\nதுரைகளிலே பெரியதுரை கச்சியுவரங்கனெனச் சொல்லலாமே.\"\nயுவரங்கர் ஸங்கீத வித்துவான்கள் பலரை ஆதரித்து வந்தனர். வழக்கம் போல் ஸங்கீத வித்துவான்கள் தங்களுக்கு அமைத்த இடங்க ளில் தங்கி உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து உள்ளக் கிளர்ச்சியோடு தங்களுடன் இருப்பவர்களிடம் பாடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகைய சமயங் களை ஒற்றர்கள் மூலம் அறிந்து யுவரங்கர் அங்கே சென்று திரை மறைவிலிருந்து கேட்டு இன்புறுவார். அவர்கள் மனங்கனிந்து தாங்களே பாடுவது மிக்க இனிமையுடையதாக இருக்குமென்பது அவருடைய கருத்து.\nதஞ்சை ஸம்ஸ்தான ஸங்கீத வித்துவான்களுள் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் யுவரங்கர்பால் ஒருமுறை வந்தார். தஞ்சையில் உயர்ந்த மதிப்பை அடைந்தவர் அவர். உடையார்பாளையம் வந்த அவருக்கு வழக்கப்படி இருப்பிடம் அளித்துப் பலவகை உபசாரங் கள் செய்யப் பட்டன. ஒருநாள் அவருக்கு அங்கே நியமிக்கப்பட்டி ருந்த வேலைக்காரன் தைலம் தேய்க்கத் தொடங்கினான். ஒரு பலகையின் மேல் அவரை இருக்கச் செய்து மிக உயர்ந்த சந்தனாதித் தைலத்தைத் தலையில் சேர்த்துத் தாளம் போட்டுத் தேய்த்து வந்தான். அதுவரை யில் எங்கும் பெறாமல் அங்கே பெற்ற உணவு வகைகளாலும் உபசாரங் ளாலும் இயல்பாகவே அவருக்கு இருந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. பின்பு தைலத்தினால் உண்டான குளிர்ச்சியும் தேய்த்த வன் போட்ட தாளமும் அவருடைய மகிழ்ச்சியைத் தூண்டி விட்டன. தம்மையே மறந்து அவர் பாடத் தொடங்கினார். அவருக்கு உண்டான சந்தோஷத்தால் பாட்டு வரவர மேம்பட்டு இனிமை உற்றது; அந்த ஸங்கீதம் அவருக்கே வியப்பை உண்டாக்கியது. அப்பொழுது யுவரங்க ருடைய ஞாபகம் அவருக்கு வந்தது; \"அடடா இந்தப் பாட்டை யுவ ரங்கர் கேட்பதற்கு இல்லையே' என்று வருந்திச் சொன்னார். \"இதோ கேட்டு ஆநந்தக்கடலில் ஆழ்ந்துகொண்டிருக்கிறேன்.\" என்று ஒரு சப்தம் வந்தது; அங்கே யுவரங்கர் ஒரு திரை மறைவிலிருந்து அந்தக் கனிந்த இசையமுதத்தைப் பருகிக்கொண்டிருந்தார்.\nநாராயணசாமி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். அருகிலிருந்த வேலைக் காரன் அவருடைய குறிப்பை அறிந்து ஒரு ரவை சல்லாத்துணியால் தலையிலிருந்த தைலத்தைத் துடைத்தான். நாராயணசாமி ஐயர் வஸ்திரம் முதலியவற்றை நன்றாக அணிந்துகொண்டார். யுவரங்கரும் அருகில் வந்து அமர்ந்தார்; மறுபடியும் வித்துவான் பாட ஆரம்பித்தார்; அவருடைய முழுவன்மையும் அன்று வெளியாயிற்று. பல கீர்த்தனங் களை அவர் பாடினார்; கடைசியில் மங்களம் பாடி நிறுத்தியவுடன் அவருடைய பார்வை அங்கே வேறொரு பக்கத்திற் சென்றது. அதனை யறிந்த யுவரங்கர், \"என்ன விசேஷம்\" என்று கேட்டார். \"அந்தப் பக்கத்தில் ஒரு சந்திரன் உதயமாயிற்று; அதைத் தான் பார்த்தேன்.\" என்று வித்துவான் கூறினார்.\nஅவர் பாடிக்கொண்டே இருக்கும்பொழுது அதனை அறிந்த யுவரங்கருடைய அரண்மனையில் இருந்தவளும் இசைப்பயிற்சி மிக்கவளுமாகிய தாஸி ஒருத்தி அப் பாட்டைக் கேட்க விரும்பி அங்கே வந்து, ஒரு திரை மறைவில் இருந்து கேட்டு வந்தாள். பாட்டு நின்றவுடன், \"இவ்வளவு நன்றாகப் பாடும் மகாபுருஷனுடைய திருமுகத்தைப் பார்க்கவேண்டும்\" என்று எண்ணித் திரையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அதே சமயத்தில் நாராயணசாமி ஐயர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டார். அந்த இடத்தில் பெண்பால் வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரனென்று கூறியது அவள் முகத்தைத்தான்.\nநாராயணசாமி ஐயர் கூறியதைக் கேட்ட யுவரங்கர் அந்தத் தாஸியை வரவழைத்து அவளைப் பார்த்து, \"இவர்தாம் இனி உனக்கு நாயகர். இவருக்குரிய கைங்கரியங்களை இவன் மனம் கோணாமல் செய்து மகிழ்ந்திரு; நீ மிக்க பாக்யசாலி\" என்று சொல்லி விட்டு, \"தாங்கள் இவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்\" என்று விநயமாக ஸங்கீத வித்துவானிடம் தெரிவித்தார். அவருக்கு இன்னது செய்வதென்று தோன்ற வில்லை. அவர் மறுத்தற்கு அஞ்சி அவளை அங்கீகரித்துக்கொண்டார். பின்பு யுவரங்கர் அவருக்குப் பலவகை ஸம்மானங்களும் அவளுடைய பாதுகாப்பிற்காகத் தனியாகப் பொருளுதவியும் செய்தார்; அன்றியும் அவருக்கு, \"பூலோக கந்தர்வர்\" என்னும் பட்டத்தையும் அளித்தார். அது முதல் அவர் பெயர் பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர் என்று வழங்கி வரலாயிற்று. வித்துவான்களுடைய மனத்தை மகிழ்விப்பதில் யுவரங்கருக்கு ஒப்பாக வேறு யாரைச் சொல்லமுடியும் \nதஞ்சாவ���ர் ஸமஸ்தான வித்துவான்களிற் பலர் யுவரங்கரிடம் வந்து இவ்வாறே தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்று இன்புற்றுச் சென்றனர்; மைஸூர், திருவநந்தபுரம் முதலிய ஸம்ஸ்தானங்களிலி ருந்தும் பலர் வந்து சென்றனர்.\nபூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயருடைய ஆசிரியர், 'விரிபோணி' வர்ணமென்று வழங்கும் பைரவி வர்ணத்தை இயற்றிய பச்சைமிரியன் ஆதிப்பையர் என்பவர். அவர் தஞ்சாவூர் ஸம்ஸ்தான வித்துவான்; சிறந்த கர்நாடக ஸங்கீத வித்துவான்கள் பலருக்கு ஆசிரியர்; ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் என்னும் பாஷைகளிற் பல கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்.\nயுவரங்கருடைய விருப்பத்தின்படி உடையார்பாளையத்துக்கு ஒருமுறை அவர் வந்தார்; அவருடைய ஞான விசேடத்தில் ஈடுபட்டுச் சிலநாட்கள் இருந்து அவர்மீது பல கீர்த்தனங்களை இயற்றினார். ஆதிப்பையர் அங்ஙனம் இயற்றிய கீர்த்தனங்களுள் நாட்டைக்குறிஞ்சி, சஹானா என்னும் இரண்டு இராகங்களில் உள்ள இரண்டு கீர்த்த னங்களைப் பிற்காலத்தில் அவருடைய பரம்பரையினராகிய புதுக்கோட்டை வீணை சுப்பையர் என்னும் ஸங்கீத வித்துவான் பாடக் கேட்டிருக்கிறேன். சிலநாட்கள் ஆதிப் பையர் உடையார்பாளையத்தில் இருந்து பலவகை உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து யுவரங்கர் வழங்கிய பல ஸம்மானங்களையும் பெற்றுச் சென்றார். பின்பும் அடிக்கடி உடையார்பாளையம் வந்து யுவரங்கரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து செல்வது வழக்கம்.\nயுவரங்கர் தெய்வபக்தியிற் சிறந்தவர். எல்லா மதத்தினர் பாலும் அன்பு பூண்டவர்; சமரச நோக்குடையவர். அவர் சிவவிஷ்ணு ஆலயங்களில் பலவகைத் திருப்பணி களைச் செய்திருக்கிறார்; உடையார்பாளையம், ஜெயங்கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய தலங்களில் உள்ள சிவபெருமான் ஆலயங்களில் பல மண்டபங்களைப் புதுப்பித்தார்; புதிய திருப்பணிகளையும் செய்தனர்; அந்த ஸ்தலங் களிலும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள் கோவிலிலும் நித்திய நைமித்திகங்கள் விதிப்படியே நடைபெறும்படி செய்வித்தார்; பல இடங்களில் அக்கிரஹாரங்களை அமைத்துப் பிராம்மணர்களுக்கு ஸர்வமானியங்களுடன் வீடுகளைத் தானம் செய்தனர்.\nயுவரங்கருக்குப் பின்பு அவருடைய தம்பியாகிய நல்லப்ப உடையாரென்பவர் ஜமீன் ஆட்சியைப் பெற்றார். அவர் காலத்தில் அவருடைய அன்னையார் ஹிரண்ய கர்ப்ப மகாதானம் ஒன்று செய்தார். அந்த ஜமீன்தாரும் பலவகை ஆலய திருப்பணிகள் செய்தனர். அவருடை அறச் செயல்களையும் புகழையும் புலப்படுத்தி ஒரு புலவர் அவர் மீது பாடிய சிந்து ஒன்று உண்டென்பர். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குப் பலவகையான உதவி புரிந்தார். நவாப்பிற்கும் பல ஸமயங்களில் உதவியாக இருந்தனர். அவ்விருவகையாராலும் அவர் பெற்ற ஊதியங்கள் பல.\nநல்லப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையாரென்பவரும், அபிநவ யுவரங்கப்ப உடையாரென்பவரும் முறையே ஜமீன்தார்களாக விளங்கினர். பின்ன வருடைய காலத்தில் நவாப்புடைய தலைமை மாறி ஆங்கில அரசின் தலைமை உடையார்பாளைய ஜமீனுக்கும் வேறிடங்களுக்கும் அமைந்தது.\nபின்பு 1801-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி கச்சிரங்கப்ப உடையார் என்பவர் ஜமீன்தாரானார். 1835-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் வரையில் அவருடைய ஆட்சி நடைபெற்றது.\nஅவர் தமிழ்ப்பயிற்சியும் ஸங்கீதத்தில் சிறந்த ஆற்றலும் உடையவர். கல்லாடத்தில் ஈடுபட்டுப் பலமுறை படித்தும் புலவர்கள் அதிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டக் கேட்டும் இன்புற்றார்; மற்ற நூல்களையும் பயின்றார். காவிரியின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தில் கோடைக்காலத்தில் சிலமாதம் இருந்து வருதல் அவருக்கு வழக்கம்.\nஒரு வருஷம் அங்கே சென்றிருந்தபொழுது தஞ்சாவூரிலிருந்து வீணை பெருமாளை யரென்னும் ஒரு சிறந்த ஸங்கீத வித்துவான் வந்தார். அவர் மேற்கூறிய ஆதிப்பைய ருடைய சிஷ்யர்களில் ஒருவர். வீணை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆற்றலை யாவரும் புகழ்ந்து வந்தனர்.\nஅவர் கச்சிரங்கர் பால் வந்தபொழுது பல ஸங்கீதவித்துவான்களும் தமிழ் வடமொழி வித்துவான்களும் ஜமீன்தாருடன் இருந்தனர். பெருமாளையர் அவருடைய ஸபையில் வீணை வாசித்தார். அது மிகவும் இனிமையாக இருந்தது. ஸங்கீதத்தில் வல்லவராகிய ஜமீன்தார் எதனையும் திடீரென்று பாராட்டுவதும் அவமதிப்பதுமாகிய இயல்பு இல்லாதவர். ஆதலின் வீணை வித்துவான் எவ்வளவோ இனிமையாகப் பாடியும், வாசித்தும் ஜமீன்தார் பாராட்டவில்லை; சிரக்கம்பமும் கரக்கம்பமும் செய்ய வேயில்லை. உடன் இருக்கும் வித்துவான்கள் தலைவர் எங்ஙனம் நடக்கிறாரோ அதனைப் பின்பற்றுவது தான் உசிதமாதலின் அசைவற்று இருந்தார்கள். வல்லவர் களும் அறிவு ��ிக்கவரும் ஸபையில் இருக்கும்பொழுது தாமாக இடமறியாமல் தலையை ஆட்டுவதும் கை கொட்டுவதும் சபாஷென்பதும் ஆகிய வழக்கங்களை உடையவர்களை அத்தகைய ஸபைகளிற் காணுதல் அரிது. மூன்று நாட்கள் பெருமாளையர் வீணை வாசித்தார்; பாடிக்கொண்டே வாசிப்பது அவர் வழக்கம்; பல ராகங்கள், கீர்த்தனங்கள், பல்லவி, ஸ்வரங்கள் முதலிய பல வழிகளில் அவர் தம் ஆற்றலைக் காட்டிக்கொண்டே வந்தார். மூன்று நாட்களிலும் ஜமீன்தார் சற்றும் தலை அசைக்கவேயில்லை. மூன்றாவது நாள் வாசித்து வரும்பொழுது பெருமாளை யருக்கு மனவருத்தம் உண்டாயிற்று. அவ்வருத்தத்தால், பாடிவந்த இராகத்துக்கு உரிய ஒரு ஸ்வரஸ்தானம் தவறியது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அந்த ஸமயத்தில் 'பேஷ்' என்று ஜமீன்தார் சொன்னார்.\nபெருமாளையர் திடுக்கிட்டார்; உடனே வீணையைக் கீழே வைத்தார். \"ஏன் மேலே வாசிக்கலாமே\" என்று ஜமீன்தார் சொன்னார். \"எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்டது. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே மேலே வாசிக்கலாமே\" என்று ஜமீன்தார் சொன்னார். \"எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்டது. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே\" என்று வித்துவான் கூறினார். உடையார், \"என் ஞானத்தைக் காட்டுவதற்குத்தான் சந்தோஷித்தேன். அன்றி இவ்வளவு நாளும் கூர்ந்து கவனித்து வந்தேனென்பதையும் இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அநாவ சியமாக மனவருத்தத்தைக் கொடுத்ததற்கு க்ஷமிக்கவேண்டும்\" என்று சொல்லிப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். வித்துவானும் அவருடைய ஞானத்தை அறிந்து பாராட்டினார்.\nஅந்த ஜமீன்தார் பெரிய திருக்குன்றம் கனம் கிருஷ்ணையருடைய பெருமையை அறிந்து தம்மிடத்துக்கு வரவழைத்து ஸமஸ்தான வித்துவானாக நியமித்துக் கொண்டார். அவர் மீது கனம் கிருஷ்ணையர் பாடிய சில கீர்த்தனங்கலும் சில பாடல்களும் உண்டு; அவற்றுள் ஒரு கட்டளைக்கலித்துறையின் ஒ��ு பகுதியாகிய, \"கச்சிரங்கேந்த்ரன் சிரக்கம்பம் போதும்\" என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. கச்சி ரங்கர் காலத்தில் திருப்புறம்பயம் வீர சைவராகிய பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவி ராயரென்பவரும் சாருவாய் குமாரசாமிக்கவிராயரென்பவரும் ஸமஸ்தான வித்து வான்களாக இருந்தனர். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்த சாமிக் கவிராயரென்பவர் உடையார்பாளையம் வந்து கச்சிரங்கரைப் பாராட்டி ஒரு கோவை பாடி அதற்காக மானியங்களைப் பெற்றார். அக்கோவையிலுள்ள ஒரு செய்யுள் வருமாறு:\nவிருந்தாகவேயெமைவிட்டான் தமிழுக்கு மிக்க நிதி\nதருந்தாரு வாங்கச்சி ரங்க மகீபன் றடஞ்சிலம்பில்\nகருந்தாழ் மழைக்குழலீருமக் கேயின்று காண்மின்களே.\"\nகச்சிரங்கதுரை மீது வேறொரு புலவர் பிள்ளைத்தமிழொன்று பாடியுள்ளாரென்பர். அவர் விஷயமாக உள்ள தனிப்பாடல்கள் பல. அவற்றுள் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் பாடிய செய்யுட்களில் ஒன்று வருமாறு:\nகச்சிரங்க சாமியெனும் காலாட்கள் தோழாநீ\nவச்சிரதே கம் பெற்று வாழ்.\"\nகச்சிரங்கப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையார், ரங்கப்ப உடையார் என்பவர்கள் முறையே ஜமீன்தார்கள் ஆனார்கள்.\nஅவர்களுக்குப் பின்பு கச்சிக் கல்யாணரங்கரென்பவர் ஜமீன்தாரானார். 1842-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் 1885-ஆம் வருஷம் ஜூன் மாதம் வரையில் அவர் ஜமீன் ஆட்சியை நடத்தினார். அவரும் வித்துவான்களிடத்திற் பிரியமும் தர்மங்கள் செய்வதில் விருப்பமும் உடையவராக இருந்தார்.\nஅந்த ஜமீன்தார், கனம் கிருஷ்ணையரிடத்தில் மிக்க நட்புரிமை பாராட்டிப் பழகிவந்தார். அவருக்கு ஜமீன்தார், பல்லக்கும் குதிரையும் கொடுத்து அவ்வப்பொழுது வேண்டிய பொருளையும் அளித்துக் கெளரவித்து வந்தார். கனம் கிருஷ்ணையர் அந்த ஜமீன்தார் மீது பாடிய கீர்த்தனங்கள் பல. அவர் முதுமையினாலும் ஒருவகைப் பிணியினாலும் தேகத் தளர்ச்சியை அடைந்து தம்முடைய ஊருக்குப் போய் இருக்கவேண்டுமென்று எண்ணித் தம் விருப்பத்தை ஒரு கீர்த்தனத்தால் ஜமீன்தாருக்குப் புலப்படுத்தினார். அதனைக் கேட்ட ஜமீன்தார் அங்ஙனமே போய் இருப்ப தற்கு வேண்டியவாறு பொருளுதவி செய்து அனுப்பி னார்; பின்பும் கவலையில்லாமல் அவரைப் பாதுகாத்து வந்தார். கனம் கிருஷ்ணையருக்குப் பின்பு தாளப் பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளென��னும் பிரபல ஸங்கீத வித்துவானுடைய தாயாதியாகிய சுப்பராய ரென்பவரையும், அவருக்குப் பின்பு அந்த மரபினராகிய அண்ணாசாமி ஐயர் என்பவரையும் ஆஸ்தான வித்து வான்களாக நியமித்துக் கல்யாண ரங்கர் ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயரும் இருந்தார்.\nகல்யாணரங்கர் செய்த நற்செயல்கள் பல. உடையார் பாளையம், மதனத்தூர், ஆநந்தவாடி என்னும் இடங்க ளில் அவர் அன்ன சத்திரம் கட்டுவித்தார். கொள்ளிடக் கரையிலுள்ள மதனத்தூர்ச் சத்திரத்தைக் கட்டிய காலத்தில் அதனைப் பாராட்டிக் கனம் கிருஷ்ணையர் பாடிய கீர்த்தனம் ஒன்று உண்டு. பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் அப்பொழுது பாடிய செய்யுள் வருமாறு:\n\"திருமால் மண் உண்ணாமல் சிவனும் நஞ்சைத்\nதினாமல் செங்கமலப் பொகுட்டு வேதன்\nஉயர்மறையோர் வடிவின் வந்தே யன்ன முண்ணக்\nகாலாட்கள் தோழமன்னர் கருத்து வந்தே\nவருமாம தனத்தூரில் அன்ன சத்ரம்\nதத்தனூரில் பலவகைக் கனிவிருக்ஷங்களும் பூஞ்செடிகளும் நிறைந்து கண்ணுக்கு இனிதாக விளங்கும் பூஞ்சோலையொன்றைக் கச்சிக் கல்யாணரங்கர் அமைத்தார். அதனைப் பாராட்டித் தர்பார் இராகத்தில் கனம் கிருஷ்ணையர் ஒரு கீர்த்தனம் பாடியிருக்கிறார். கல்யாணரங்கதுரை ஸ்ரீமுஷ்ணம் பெஉர்மாளுக்கும், சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் தங்கக் கவசமும் சிதம்பரம் ஸ்ரீமூலட்டானேஸ்வரருக்கு ஸஹஸ்ரதாரா பாத்திரமும் செய்தளித்தார்; கும்பகோணம் ஸ்ரீசங்கராசாரியார் மடத்திற்குத் தேவமங்கலமென்னும் கிராமத்தில் 40 காணிநிலங்களை ஸர்வமானியமாக வழங்கினார்.\nஅவருடைய காலத்தில் கனம் கிருஷ்ணையர் பால் என் தந்தையாராகிய வேங்கட ஸுப்பையர் பன்னிரண்டு வருஷம் உடனிருந்து பணிவிடை செய்துவந்து ஸங்கீத அப்யாஸம் செய்தனர். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க பிரியம் உண்டு. என் தந்தையாருடைய தாயாருக்கும் கனம் கிருஷ்ணையர் அம்மான் ஆகவேண்டும். கச்சிக் கல்யாணரங்க துரையினுடைய பலவகை இயல்புகளையும் அவர் முன்னோர்களுடைய வரலாறு களையும் என் தந்தையார் அடிக்கடி எனக்குக் கூறியிருக்கின்றனர். மாதச் சம்பளம் கொடுத்து அவரை ஸமஸ்தான ஸங்கீத வித்துவானாக அந்த ஜமீன்தார் இருக்கச் செய்து சில வருடங்கள் ஆதரித்து வந்தார். கனம் கிருஷ்ணையரின் விருப்பப் படி என் தந்தையாருக்குப் பொருளுதவி செய்து திருமணம��� செய்வித் தவர் அந்த ஜமீன்தாரே.\nகல்யாணரங்கருக்குப் பின்பு கச்சி யுவரங்கப்ப உடையார், 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வரையில் ஜமீன்தாராக இருந்து புகழ் பெற்றார். பின்பு அவருடைய செல்வக் குமாரர்களும் உபகார சிந்தையுடைய வர்களும் ஆகிய மகாஸ்ரீ கச்சிச் சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையாரவர்கள் ஜமீன் தலைமையை வகித்துத் தம் முன்னோர்கள் ஒழுகிய வழியைப் பின்பற்றி நற்செயலும் நல்லறமும் புரிந்து விளங்கி வருகிறார்கள்.\nஉடையார்பாளையம் அரண்மனையிலிருந்து கிடைத்த உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம், \"பயறணீச்சுரத் தலபுராணம்,\" \"தனிப்பாடல்கள்\", முதலியவற்றிலுள்ள செய்திகளையும் இளமை தொடங்கிப் பெரியோர்கள் பால் நான் கேட்டுவந்த செய்திகளையும் தொகுத்து இவ்வரலாறு எழுதப்பட்டது.\nசேவிலுயரம்\" எனத் தொடங்கும் இச்செய்யுள் சொக்கநாதப் புலவர் பாடியதாகத் தனிப்பாடற்றிரட்டில் காணப்படுகின்றது.\nஐயனார் மூக்கில் விரல் வைத்தல்- இந்நிகழ்ச்சியைப் பிறரோடு தொடர்பு படுத்திச் சொல்வதும் உண்டு.\nஞ்ஜாத: ஸ்ரீயுவரங்க3பூ4பதிமணே: ச்லாகை4வ ஸம்மாநநா |\nகொன்றைவேந்தனை வைத்து எழுதப் பட்ட நீதி நூல்\n1. இச்செய்தியைச் சொன்னவர், இளமையில் எனக்குச் சுரிகை முதலியவற்றைக் கற்பித்த செங்கணம் விருத்தாசல ரெட்டியாரென்பவர்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2010, 14:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,915 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/06/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-81/", "date_download": "2018-12-19T01:51:11Z", "digest": "sha1:VZDHPKZ4EKKRKRDVSCUBNLNCAEG4UTZI", "length": 48431, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 82 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 82\nபன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.\nஇரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.\nஅரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நின்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.\nஅவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.\nஅவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.\nபாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அருகே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.\nவெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.\nஅஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க அஸ்தினபுரியின் அரசர் வாழ்க வெற்றி கொள் பெருவீரர் வாழ்க குருகுலமுதல்வர் வெல்க\nநிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து ���ன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க மூதாதையர் மகிழ்க அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக மனைமாட்சி பொலிக அவி பெற்று அனல் எழுக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக தேவர்கள் அறிக\nநிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்கூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”\n“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது. அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க\n“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் ���க்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”\n“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ராஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”\n“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”\n“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக அவையோரே உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்தி���ர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும். போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”\n“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம், பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக\n“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த்யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ஆடல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக ஆம், அவ்வாறே ஆகுக\nநிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.\n இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.\n“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க ஓம்\nநிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.\nசகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்ப���்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.\nதருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.\nஅமைச்சர் கனகர் “அவையீர் அறிக மூதாதையர் கேட்கக்கடவது இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.\nபன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.\nசகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.\n“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ��டலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.\n“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும் அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்\n“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை செல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.\nதருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட்டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.\nசகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.\nஇரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.\nபகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.\nமீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முதலில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.\nசகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன் அளித்தேன்” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 81\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 83 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது �� திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/10023253/O-Panneerselvam-answers-to-MK-Stalins-complaint.vpf", "date_download": "2018-12-19T02:18:32Z", "digest": "sha1:NPY2BSNMLACO6QZOCZEDA5LJR4DMDJEG", "length": 13333, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "O. Panneerselvam answers to MK Stalin's complaint || அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் + \"||\" + O. Panneerselvam answers to MK Stalin's complaint\nஅரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்\nஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.\nஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.\nசட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை திருவான்மியூரில் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பேசினார். அப்போது அவர், “ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட 7.44 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.405 கோடியாகும். அவர்கள் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக ரூ.33 கோடிக்கு விலை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி அங்கு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.\nஅதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு, 16-7-2014 அன்று 7.44 ஏக்கர் நிலத்திற்கு, கிரவுண்ட் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்து ஆயிரத்து 320 விலையில் விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும்போது வாரிய விதிகளின்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நில பயன்பாட்டின்படி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை நிலத்தினை பயன்படுத்த வேண்டும். அதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅ.தி.மு.க.வை பொறுத்தவரையில் நாங்கள் வெளிப் படைத் தன்மையாக ஆட்சி செய்துகொண்டு வருகின்றோம். இதில் எந்த விதமான அதிகாரத் துஷ்பிரயோகமும் இல்லை. 1998-ம் ஆண்டு இதற்கு விதை போட்டவர்களே நீங்கள்தான். அனுமதி கொடுத்தீர்கள், பொது நிறுவனங்கள் குழுவில் நீங்கள் அங்கீகாரம் அளித்திருக்கின்றீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நீங்கள் உறுப்பினராக வந்து எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.\nநிலம் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து மாறுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் விசாரிக்கப்படும். விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. \"முதல்வன்\" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்\n2. அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா\n3. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n4. திருச்சி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு\n5. \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தன���த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/36062-bandhavgarh-tiger-reserve.html", "date_download": "2018-12-19T02:31:58Z", "digest": "sha1:AM4KVZARYUB77BVGDVKODD23E3TFQDI5", "length": 9855, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க | Bandhavgarh Tiger Reserve", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nவங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க\nஇது மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 105 சதுர கி.மீ பரப்பளவில் 1968-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அமைக்கப் பட்டது. பந்தாவ்கர் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'சகோதரர்களின் கோட்டை' என்பது பொருள். இந்துக் கடவுள்களான ராமனும், லக்ஷ்மனனும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக மக்களுக்கு ஓர் ஐதீகம்.\nமற்ற இடங்களைப் போல் இங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் இங்கு ஏர்போர்ட் வசதிகள் எதுவுமில்லை. அதனால் சென்னையிலிருந்து போபால் சென்று அங்கிருந்து 9 மணிநேரம் சாலை வழியாக பயணிக்க வேண்டும். சென்னையிலிருந்து செல்லும் போது டெல்லியில் ஃப்ளைட் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும், அதனால் இங்கிருந்து போபால் செல்ல குறைந்தது 8.30 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை ஆகும். டிக்கெட் ஒருவருக்குக் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்.\nபறவைகளின் பாஷைகளைக் கேட்டுக் கொண்டு, ஜீப்பில் ஒரு ரெய்டு போகலாம்.கஜிராஹோ சிற்பங்கள், பந்தாவ்கர் கோட்டை ஆகியவைகளும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடங்கள்.\nவங்காள புலி, யானை, மான், பல்லுயிரிகள் மற்றும் அதிகளவு பறவைகள்.\nஅக்டோபர் 15 முதல் ஜூன் 30 வரை ஒவ்வொரு வருடமும் இந்தப் பூங்கா செயல்படும். ஜீப்பில் செல்லும் 6 இந்தியர்களுக்கு 2000 ரூபாயும், 6 வெளிநாட்டு���்காரர்களுக்கு 4000 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது.\nபண்டெலா ஜங்கிள் லாட்ஜ், கிங்ஸ் லாட்ஜ், நேச்சர் ஹெரிடேஜ் ரிசார்ட், டைகர் லகூன் ரிசார்ட் என பல தங்கும் விடுதிகள் உள்ளன.\nபக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்\nபகெல் மியூஸியம், மஹாமன் பாண்ட், த்ரீ கேவ் பாயிண்ட், செஷ்பூர் வாட்டர் ஃபால் இப்படி பல இடங்கள் பந்தாவ்கர் தேசியப் பூங்காவைச் சுற்றி உள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமாணவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்...\nஅரசு முறைப்பயணமாக லாவோஸ்க்கு புறப்பட்டார் சுஷ்மா ஸ்வராஜ்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/Arrest.html", "date_download": "2018-12-19T02:32:57Z", "digest": "sha1:IZZ3LJJYYOBUAMDMB5UGRJHN2F3TGWUM", "length": 10625, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தாயகம் திரும்பிய 06 அகதிகள் மன்னாரில் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தாயகம் திரும்பிய 06 அகதிகள் மன்னாரில் கைது\nதாயகம் திரும்பிய 06 அகதிகள் மன்னாரில் கைது\nதுரைஅகரன் May 31, 2018 இலங்கை\nதமிழகம் அகதி முகாமில் இருந்து மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்றைய தினம் படகு வழியாக தாயகம் திரும்பிய நிலையில் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nமன்னாரில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகமிமுகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள இடையூறுகள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇருப்பினும் அவர��களின் கோரிக்கை இதுவரை நிரைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில் நேற்றைய தினமும் ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் பயணித்துள்ளனர். நிலையில் இவர்களுடன் இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய அகதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் அனைவரும் தலை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இம் மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதா���து ஏற்றுக்கொள்ள முடியா...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=34", "date_download": "2018-12-19T01:27:41Z", "digest": "sha1:B46LFXA5LZ5PGPGJMVAJALTH7JPJTSII", "length": 9204, "nlines": 175, "source_domain": "mysixer.com", "title": "பத்மாவத்", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஇலங்கைக் காடுகளில் வேட்டையாடிக் கொண்டிருக்கும், அந்த நாட்டின் இளவரசி தீபிகா படுகோனே, அவ்வளவு அழகு அவரது அழகில் மயங்கிப் பின் தொடரும், ராஜ் புத் அரசர் ஷாகித் கபூரைத் தான் துரத்திக் கொண்டிருக்கும் மான் என நினைத்து அம்பை எய்கிறார்.\nஅப்புறம் என்ன , முத்துக்களைத் தேடி வந்த ஷாகிக் கபூருக்கு, மரகதச்சிலையாக தீபிகாவே கிடைத்து விடுகிறார்.\nஷாகித் கபூருட���், சித்தூர் கோட்டைக்குப் பயணமாகி, ராஜ்புத்ர அரசகுலத்தின் வீரத்தையும், பெருமைகளையும் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ந்து, தனது கணவரின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆலோசனைகள் கூறுவதுடன், ஒரு கட்டத்தில் டெல்லிக்கே சென்று அடைத்து வைக்கப்பட்டத் தன் கணவரை மீட்கிறார்.\nஇன்னொரு பக்கம் சூழ்ச்சிகளும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை நிறைந்த அலாவுதீன் சுல்தான், ரன்வீர் சிங், அத்தனை கோரச் சிந்தனைகளையும் தன் முகத்தில் கொண்டு வருகிறார்.\nசுழ்ச்சியால், ராஜ் புத்ர மன்னனை வெற்றி கொண்டாலும், பத்மாவதியை அடையும் முயற்சியில் தோற்றுப் போகிறார்.\nஒரு கட்டத்தில் , தீபிகாவை வெறுக்கும் முதல் அரசி உட்பட, தீபிகாவை ஆரம்பத்திலிருந்தே கொண்டாடும் அத்துனை ராஜ் புத்ர பெண்களும் அலாவுதீன் கைகளில் சிக்காமல் , தீயில் சங்கமித்து விடுகின்றனர்.\nபாகுபலி.போல படம் முழுவதும் வெளிச்சமாக இல்லாமல், இருட்டாக இருக்கின்றது என்று சொல்கிறார்கள். உண்மையில், பத்மாவத் தான் சிறப்பான ஒளிப்பதிவு. படப்பிடிப்பிற்காக , மின்சார விளக்குகளை அமைக்காமல், அரண்மனைகளில் ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மற்றும் தீப்பந்தங்கள் ஆகியவற்றின் ஒளியிலேயே முழுப்படத்தையும் காட்சிப் படுத்தியிருக்கிறார், சுதீப் சட்டர்ஜி.\nராஜ் புத்ர அரசி பத்மாவதிக்கு மட்டுமல்ல, அந்தக் குலத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் படமாக பத்மாவத்தை இயக்கியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி, அவரது இசையும் அருமை.\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/04/19000.html", "date_download": "2018-12-19T01:21:26Z", "digest": "sha1:R63JJPY44N5S5RVS6KXNK6IVQUFJS5SS", "length": 5930, "nlines": 129, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: 19000 வது வாசகர்", "raw_content": "\nஏற்றுமதி உலகம் என்ற ப்ளாக்யை துவக்கிய பொது மாதம் 500 வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது தினசரி 200 வாசகர்கள் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இன்றைய தினம் 19000 வது வாசகரையும் எட்டியுள்ளது. துவங்கிய 6 மாதத்தில் இவ்வளவு வாசகர்களை எட்டியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. அன்புடன் சேதுராமன் சாத்தப்பன் மும்பை\nவாழ்த்துகள்... தொடர்ந்து ஏற்றுமதி வியா��ார நுணுக்கங்களை எழுதுங்கள். நன்றி.\nதாங்கள் எழுதும் பதிவுகளை http://www.tamil.hotlinksin.com/ திரட்டியில் இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஏற்றுமதி பற்றிய தங்களுடைய பதிவுகள் நன்றாக இருந்தன நன்றி சேதுராமன்\n2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க...\nலிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப...\nநாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதி...\nமியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nநாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்று...\nகிரீன் டீ சாப்பிடலாம் வாங்க\nதனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா\nசில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன\nசாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா\nபொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhanparvai.com/category/life-style/page/2/", "date_download": "2018-12-19T02:27:44Z", "digest": "sha1:JV5J5AXVOLNEH2LERIMOEG4SY4TTKB2G", "length": 10890, "nlines": 151, "source_domain": "tamizhanparvai.com", "title": "லைஃப் ஸ்டைல் – Page 2 – mal beyza memecik", "raw_content": "\nடிவிட்டரில் ராகுல் காந்தியின் அதிரடி செயல்\nஅஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 ட்ரெண்ட்ஸ் / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 சுவைக்கலாம் வாங்க / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 லைஃப் ஸ்டைல் / ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 பிட்ணஸ் 1000 / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 நலம் செய்ய விரும்பு / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 ட்ரெண்ட்ஸ் / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 25, 2018 சுவைக்கலாம் வாங்க / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nநம்பர் 1 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – டி.இமான்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதி��ி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=2", "date_download": "2018-12-19T02:19:53Z", "digest": "sha1:N4GORL7ZWAWD7HRF6SXAGCTYYUSMW4LZ", "length": 3311, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nமதிப்புமிக்க விருதுகள் - தலைவர் தி.கோ. தாமோதரன் ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017 ...\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் – 2017 ...\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெரும்புலவரும் ,சங்க நிறுவனரும் ஆன க.சுப்பிரமணியனார் அவர்களின்,அறக்கட்டளைச் சொற்பொழிவு வரும் ஞாயிறு 5.3.2017.மாலை 5மணிக்கு ...\nபெங்களூரு தமிழ் சங்கம் - 8 ஆவது ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா. தமிழர் கன்னடர் ஒற்றுமை பேரணி ...\nஊற்று – சிறப்பு பார்வை - பிப்ரவரி - 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை - நவம்பர் - 2016 ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/indian-air-force-air-craft-an-32-flight-missing/", "date_download": "2018-12-19T01:57:52Z", "digest": "sha1:AW6NYP4BTKWR26XIB4CL4RESHR7KA6GN", "length": 8700, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Indian air force aircraft with 29 on board missing | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் இருந்து கிளம்பிய விமானம் திடீர் மாயம். 29 பேர் கதி என்ன\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nசென்னையில் இருந்து கிளம்பிய விமானம் திடீர் மாயம். 29 பேர் கதி என்ன\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. கடல் நடுவே பறந்து கொண்டிருந்த இந்த விமானம் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்ற AN-32 என்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் 29 பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஆனால் அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.\nகட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கப்பல்படையினர் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n25 வருடங்களாக தீபாவளியன்று ரஜினியிடம் இருந்து துணி பெறும் பிரபலம்\nபூமிக்கடியில் ஹைட்ரஜன் புதையல். அமெரிக்க பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமேற்குவங்கதில் இந்திய விமானப்படையின் விமானம் விழுந்து நொறுங்கியது\nமாயமான விமானம். கடலில் கிடைத்த 22 பொருட்கள் என்ன அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்\nஇன்று முதல் கடலுக்கடியில் தேடுதல் வேட்டை. காணாமல் போன விமானம் கிடைக்குமா\nசென்னையில் இருந்து கிளம்பிய விமானம் என்ன ஆயிற்று விடிய விடிய தேடுதல் வேட்டை\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-19T01:05:19Z", "digest": "sha1:MNHKVXZVALM5CTGLYADGVZBQ6EKPWPAF", "length": 5230, "nlines": 70, "source_domain": "www.heritagewiki.org", "title": "பகுப்பு:காப்பியங்கள் - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇந்த வகையின் கீழ் பினவரும் ஒரு துணை வகைமட்டுமே உள்ளது.\n[×] மணிமேகலை‎ (20 பக்.)\n\"காப்பியங்கள்\" வகையில் உள்ள கட்டுரைகள்\nஇந்த வகையின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nசோழன் குடா - நக்காவரம் - தமிழர்\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற் பதிப்புகள்\nமணிமேகலைக் காப்பியக் கதைகள் - ஆண்கள் - உதயகுமரன் (பகுதி 3)\nமணிமேகலைக் காப்பியக் கதைகள் - ஆண்கள் - மாசாத்துவான்\nமணிமேகலைக் காப்பியக் கதைகள் -ஆண்கள் - உதயகுமரன் (பகுதி 2)\nமணிமேகலைக் காப்பியக் கதைகள் -ஆண்கள் - உதயகுமரன் (பகுதி 1)\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 1\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 3\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 4\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 5\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 6\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 7\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 8\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 9\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள்\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - கண்ணகி\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - கோதமை\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - சுதமதி\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - மருதி\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - விசாகை\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் -2\nமாதவி வரைந்த மாண்புறு கடிதங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஜூலை 2010, 20:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,266 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/17781/", "date_download": "2018-12-19T01:42:52Z", "digest": "sha1:QWIRQ2X5ILQBOPYEGYEYIDNVZ3DF2HIT", "length": 13803, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆட்டையை போட்ட வடக்கு அமைச்சர்: நாளை வெடிக்கவுள்ள பூகம்பம்! | Tamil Page", "raw_content": "\nஆட்டையை போட்ட வடக்கு அமைச்சர்: நாளை வெடிக்கவுள்ள பூகம்பம்\nவடமாகாண சுகாதார அமைச்சர், தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் மூக்கு கண்ணாடி வழங்கி, அதில் “திருவிளையாடல்“ செய்தார் என்பதை முதன்முதலில் தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. வடமாகாண கணக்காய்வு குழு அதை கண்டறிந்து, இந்த வருடம் அமைச்சரிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் விட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.\nஇந்த விவகாரம் நாளைய வடமாகாணசபை அமர்வில் விஸ்பரூபம் எடுக்கவுள்ளது, அமைச்சரை குறிவைத்து சகல ஆவணங்களுடனும் மாகாணசபை உறுப்பினர்கள் குழுவொன்று களமிறங்குகிறது என்ற தகவலை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.\nவருடா வருடம் அபிவிருத்தி மற்றும் உதவி திட்டங்களிற்கு 6 மில்லியன் ரூபா, பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியென்ற பெயரில் மாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட உதவித்திட்டங்களை அந்த நிதியில் நடைமுறைப்படுத்துவார்கள்.\nவடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், கடந்த மூன்று வருடமாக கண்ணாடி வழங்கலில் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தார் என வடக்கு கணக்காய்வு திணைக்களத்தின் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தையே நாளை சபையில் சில உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.\nமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம் ஊடாக மூக்கு கண்ணாடி கிட்டத்தட்ட 15 இலட்சத்திற்கும் கட்டம்கட்டமாக, கடந்த மூன்று வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது வருடமாக- இம்முறை கண்ணாடி வழங்கலில்- முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. பெருந்தொகையாக கண்ணாடிகள் வழங்கப்பட்டபோதும், அதற்கான கேள்விகோரல் எதுவும் இடம்பெறவில்லை.\nகொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு கண்ணாடியும் 990 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 350 ரூபா பெறுமதியானதென்று கணக்காய்வு திணைக்களம் குறிப்பிடுகிறது.\nகுறித்த கண்ணாடிகள் கொழும்பு, முல்லைத்தீவு பகுதியிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அப்படியான கடைகள் எதுவுமேயில்லையென்பதை கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கண்ணாடி கொள்வனவிற்காக ரூ 10 இலட்சத்திற்கும் அதிக தொகை செலவிடப்பட்டிருந்தது. அதில் 5 இலட்சம் ரூபா வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது. இவ்வருடம் விடயம் அம்பலமானதையடுத்து, அந்த நிதி வழங்கப்படாமல், மாகாண திறைசேரியில் வரவு வைக்கப்பட்டு விட்டது.\nநாளைய வடமாகாணசபை அமர்வில் இந்த விடயத்தை பூதாகாரமாக்க, வடக��கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் சில உறுப்பினர்கள் தயாராகி வருவதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. இது குறித்த ஆவணங்களை பெறுவதில் இன்று வரை அவர்கள் தீவிரம் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.\nவடக்கு அமைச்சரவை சர்ச்சையேற்பட்டபோது, புதிய அமைச்சர் தெரிவில் ரெலோ தரப்பில் விந்தன் கனகரட்ணம் தெரிவாகியிருந்தார். எனினும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மைத்துனரான ஞா.குணசீலனை வடக்கு அமைச்சராக்கும்படி நேரடியாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அமைச்சு பதவியை பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுளொட்டின் விளக்கம் மிகச்சரியானது; தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் கடிதம்: மூக்குடைபட்டது முன்னணி\n25,000 வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி… ஆனால் பணமில்லை… டக்ளசினுடையதா, சுவாமிநாதனுடையதா அடுத்த குழப்பம் ஆரம்பிக்கலாம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஅட போங்க இது என்ன பெரிய விசயம். எங்கள் காணியில் பத்து லட்சம் செலவில் விளையாட்டு மைதானம் செய்துள்ளார்கள்…அறுபது தூணும் ,ஒரு கேட்டும் நட்டுட்டு\nஇரண்டு கோல் போஸ்டும் போட்டு,சுற்று வேலி போடாமல்.😄😄😄😄😄\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n- குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிய சிறுமி: 5 மாதத்தின் பின் இளைஞன்...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கைது: சிவாஜிலிங்கத்தின் கேக்கும் பறிமுதல்\nஇலங்கையர்களிற்கு அவசர காலநிலை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/", "date_download": "2018-12-19T01:32:35Z", "digest": "sha1:B6I7KX6YKWUDLGMF46LDLPT24ZXGH34I", "length": 245056, "nlines": 780, "source_domain": "www.nisaptham.com", "title": "2010 ~ நிசப்தம்", "raw_content": "\nநின்று பெய்யும் மழை- செல்வராஜ் ஜெகதீசன்\nகவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவையும் மு���்வைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கும் போது எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்வினை \"கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவை முன்வைக்கப்படுவதைப் போலவே பிற இலக்கிய வடிவங்களிலும்(சிறுகதை,புதினம்) அவற்றிற்கு சம்பந்தமில்லாத வடிவங்களில் குப்பைகள் நிறைவது நிகழ்கின்றது\" என்பது. இந்தக் கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் பிற இலக்கிய வடிவங்களைப் பற்றி பேசுவதற்கான திறனும் பயிற்சியும் இல்லாததால் அவற்றைப் பற்றி நான் விவாதிப்பதில்லை. அதே சமயம், கவிதையின் மீதான பிரியத்தினால் கவிதைகளில் நிரம்பும் குப்பைகளைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை.\nகவிதைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம் என்றெல்லாம் வகைப்படுத்தி விடமுடியும். ஆனால் ரசனையின் அடிப்படையில் கவிதைக்கு துல்லியமான வரைகோடுகளை வரைவது அசாத்தியமானது. ரசனை,கவிஞனையும் வாசகனையும் கவிதையியல் கோட்பாடுகளைத் தாண்டி - கவிதையில் அவர்கள் பெறும் அனுபவத்தின் ரீதியாக இணைக்கிறது.எனவே கவிஞனுக்கும், கவிதையின் வாசகனுக்கும் கோட்பாடுகள் பற்றிய எந்த அக்கறையும் தேவையில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.\nகோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்படும் கவிதை பத்தாம் வகுப்பு மாணவன் வானவியல் கேள்விகளுக்கு பதில் எழுதுவதைப் போல அனுபவ வறட்சியோடு அமைந்துவிடலாம். அதேபோல கோட்பாடுகளின் அடிப்படையில் கவிதையை நெருங்கும் வாசகன் கவிதையில் இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடலாம். இதனை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான், இவர்கள் கவிதையியல் கோட்பாடுகள் பற்றி வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிறேன். ஆனால் கவிதையியலில் கோட்பாடுகளே அவசியம் இல்லை என்பதல்ல எனது நிலைப்பாடு.\nகவிஞன் 'விதிகள் அல்லது கோட்பாடுகள்' பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி தனது கவிதையை எழுதி விடுகிறான். வாசகனால் கவிதை வாசிக்கப்படும் கணத்தில் கவிஞன் அக்கவிதையிலிருந்து வெளியேறிவிடுகிறான். கவிதைக்கும் வாசகனுக்குமான பிணைப்பு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறும் இந்தப் புள்ளியில்தான் உருவாகிறது. கவிஞன் வெளியேறிய பின்பு, கவிதையை வகைமைப்படுத்துதலை கோட்பாட்டாளர்கள் செய்வார்கள். இந்த வகைமைப்படுத்துவதில் கவிஞனுக்கோ, ரசனை அடிப்படையிலான கவிதை வாசகனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், கவிதை தனது அடுத்த தளத்தை நோக்கி நகர்வதற்கான விவாதத்தை தொடங்க கோட்பாடுகள் உதவுகின்றன என நம்புகிறேன். இதுவே கவிதை வாசகனாக கோட்பாடுகள் பற்றி நான் கொண்டிருக்கும் மதிப்பீடு.\nகவிதையியல் கோட்பாடுகள் பற்றிய அக்கறை கவிஞனுக்கு தேவையில்லை என்று சொல்லும் போது கவிதையின் வடிவம் பற்றிய வினா எழுகிறது. கவிஞனுக்கு கோட்பாடுகளைப் பற்றிய கவனம் தேவையில்லையென்றாலும், கவிதையின் வடிவம் பற்றிய சிந்தனை அவசியமாகப் படுகிறது. இந்த வடிவம் என்பது ஹைக்கூ, லிமெரிக் போன்று 'வரையறுக்கப்பட்ட' வடிவம் இல்லை- சொற்களையும், வரிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தி கவிதையின் வடிவத்தை மாற்றியமைத்தல்.\nகவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்.\nகவிதையின் வடிவம் பற்றி பேசுவதற்கு செல்வராஜ் ஜெகதீசனின் இந்த ஒரு கவிதை உதவக் கூடும்.\n'சிற்சில துரோகங்கள்' என ஒரே வரியில் இருப்பதற்கும் 'சிற்சில/துரோகங்கள்' என்பதற்கும் இருக்கும் வேறுபாடு நுட்பமானது. ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு வரும் போது கிடைக்கும் இடைவெளியில் உள்ள வெறுமை அல்லது மெளனம் அந்தக் காட்சியை அழுத்தமாக்குகிறது. இந்த மெளனத்தை வெற்றிடம் என்றும் பொருட்படுத்தலாம்.\n'சிரிப்போடு விலகிய காதல்' என்பதைவிடவும் 'சிரிப்போடு விலகிய ஒரு காதல்' என்பது வேறு பொருளைத் தருகிறது. அனைத்துக் காதல்களும் சிரிப்போடு விலகுவதில்லை. இந்த ஒரு காதல் மட்டும்தான் சிரிப்போடு விலகியது என்பதை 'ஒரு' என்ற சொல் சுட்டுகிறது.\n'எதுவும் அதுவாய்/கடந்து போனதில்லை' - நம் வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்பான நிகழ்வுகளுக்கு முரணான வரி இது.\nநேரம், மகிழ்ச்சி, தோல்வி,அழுகை என்ற எல்லாமும் அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் ��ொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரி சற்று யோசிக்க வைக்கிறது. சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை. 'எதுவும் சில காலம்' என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நிதர்சனம் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல் வெட்டுவதைப் போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.\nசில துரோகங்களை மிகுந்த பிரையாசைப்பட்டே மறக்கிறோம் அல்லது மறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். ஜெகதீசனுக்கு கதை சொல்லும் பாட்டியின் மரணத்தை மறக்க முடியவில்லை என்றால் இன்னொருவருக்கு முதன் முதலாய் பாலியல் கதைகளைச் சொன்ன பக்கத்துவீட்டு லலிதா அக்கா தூக்கிலிட்டுக் கொண்டதை மறக்க முடியாமல் இருக்கலாம். கவிதை சொல்லிக்கு நண்பனின் நயவஞ்சகம் பதிந்து இருப்பதைப் போல இன்னொருவருக்கு வேறு ஏதேனும் நினைவில் இருந்து அழிக்கமுடியாததாக இருக்கலாம்.\nகவிதை வாசித்தல் செய்தி வாசித்தலும் இல்லை, கவிதை என்பது வரிகளை மடக்கிப் போட்டு ஒரே வரியை இரண்டு முறை வாசிப்பதுமில்லை என்பதால் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானதாகிறது. தேவையற்ற சொற்களை தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டிவிடுவதும், பொருத்தமான சொல் கிடைக்காத போது கவிஞன் 'அந்தச்' சொல்லுக்காக காத்திருத்தலும் பயனுடையதாகவே இருக்கிறது.\nஇந்த 'கச்சிதம்' மேற்சொன்ன கவிதையில் சரியாக வந்திருப்பதாகப் படுகிறது.\nகவிஞன் இந்த நகரத்தின் தூசி அடர்ந்த தெருக்களிலும், நகரத்தின் அரிதாரத்தை மிக வேகமாக பூசிக் கொண்டிருக்கும் கிராமங்களின் மரங்களுக்க்கு அடியிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதன். தன் சாதாரண அனுபவங்களை சாதாரண காட்சிகளாக கவிதையில் பதிவு செய்தும் கவிஞன் வெற்றி பெறுகிறான் அல்லது சாதாரணக் காட்சிகளை பூடகமான காட்சிகளாக கவிதையாக்கியும் வெற்றியடைகிறான். ஆனால் பதிவு செய்யப்படும் அந்த அனுபவத்தின் செறிவுதான் கவிதையின் இடத்தை நிர்மாணிக்கிறது.\nகவிஞன் துருத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் வலிமையிழந்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். கவிதை முடியும் புள்ளியில் கவிஞன் கவிதையிலிருந்து உதிர்ந்து விட வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து கவிதையின் முழு உரிமையும் வாசகனுக்குத்தான். கவிஞன் விடாமல் தொற்றிக் கொண்டிருந்தால் அந்தக் கவிதையை வாசகன் உதிர்த்துவிடுவான். செல்வராஜ் ஜெகதீசனின் பின்வரும் கவிதை அந்த ரகம் தான்.\nஅந்த எழுபது வயதுக் கிழவி.\nஅவ்வப்போது யாராவது தரும் - ஒரு\nஅரை டம்ளர் தேநீர் சகிதம்\nஅந்த எழுபது வயதுக் கிழவி.\nஅந்த வங்கி வாசல் தேநீர் கடை\nஅவளின் வாடிக்கை வாழ்க்கை போல.\nஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து\nஒரு வாரம் ஆன பின்னும்\nஇந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.\nமிக நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையில், கவிதையின் முக்கிய பாத்திரமான எழுபது வயதுக் கிழவியின் மீதாக குவிய வேண்டிய வாசக கவனத்தை தனது இரண்டாயிரம் ரூபாய் மீதான ஷூவின் மீது நிறுத்திவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தன்னை கவிஞனின் இடத்தில் நிறுத்தி அந்தக் கிழவியைப் பற்றி யோசிப்பதற்கான இடத்தை கவிதையில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதையின் வாசகன் கிழவியை மறந்து கவிஞன் என்ன நினைக்கிறான் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறான். இதனை இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதையில் உருவாக்கிய காட்சியில் கவிஞன் நின்று கொண்டிருக்கிறார். தான் எடுக்கும் நிழற்படங்களில் தானும் இருக்க வேண்டும் என்று கேமராக்காரன் விரும்புவது எத்தனை அபத்தமாக அமைந்துவிடுமோ அதேபோலத்தான் கவிதைகளில் கவிஞன் நின்றுவிடுவதும்.\nசெல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.\nகவிதை எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்பவர்கள் நேரடியான கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். கவிதையில் நேரடித்தன்மையும் பூடகமும் சம அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். நேரடிக் காட்சிகளை கவிதையாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கவிதைக் காட்சி வாசகனுள் என்ன தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் காட்சியை மட்டும் பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. ஜெகதீசன் நேரடிக் கவிதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வெறும் சொல்லாடல்களாக்கி பல கவிதைகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.\nஇந்தக் கவிதை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. இடம்,காலம் என்ற எந்தக் குறிப்புகளும் இல்லாத இந்த எளிமையான கவிதையில் ஒருவன்/ஒருத்தி இருக்கையை விட்டு எழுந்து சென்றிருக்கிறான்/ள். அந்தச் சூட்டை கவிதை சொல்லி உணர்கிறான். இதுதான் காட்சி.\nவெறும் பேருந்து/தொடர்வண்டிப்பயணமாக மட்டுமே இந்தக் கவிதை இருக்க வேண்டியதில்லை. ஒரு தோல்வியடைந்த காதல் கவிதையாக நான் வாசிக்கிறேன்.\nநின்று சலித்த/நீள் பயணமொன்றில்- சலிப்படைந்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில்\nமென்று விழுங்கிய/பார்வையோடு நீ - பிரிவின் துக்கத்தோடு நீ பிரிந்து சென்றாய்\nவிட்டுச் சென்ற/இருக்கையில்/இன்னமும்/உன் சூடு - உன் நினைவுகள் எனக்குள்ளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.\nஒரு நேரடிக் காட்சியை இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று பல்வேறு கோணங்களில் கவிதையை அணுகுவது நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என்றாலும் வாசகன் தனது மனதுக்கு நெருக்கமான அனுபவத்தோடு கவிதையை அணுகுவதே மிகச் சிறந்த கவிதானுபவமாக அமைகிறது.\nசெல்வராஜ் ஜெகதீசன் தனது கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை தொகுப்பாக வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார். தனது முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து எண்பத்தாறு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தார். மூன்று ஆண்டுகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞர்- இத்தனை அவசரமாக தொகை நூலினை கொண்டுவருவதில் எனக்கு ஒப்புதலில்லை. இன்னும் தன் கவிதைகளை மேம்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் கவிஞன் சற்று பொறுத்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.\nஅதே சமயம் தனது கவிதை சார்ந்து செல்வராஜ் ஜெகதீசன் இயங்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் தனது கவிதைகளை தொடர்ந்து பிரசுரிக்கச் செய்கிறார். கவிதை தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை. ஒ��ுவனை சமயங்களில் உச்சபட்ச வேகத்துடன் வைத்திருக்கும் கவிதை அவனை இன்னொரு கணத்தில் மந்தமானவனாக்கிவிடுகிறது. ஆனால் ஜெகதீசனை கவிதை வேகத்துடனயே வைத்திருக்கிறது. இந்த வேகத்துடன் இன்னமும் செறிவான கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.\nநவீன கவிதையுலகம் 4 comments\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nநவீன கவிதைகள் புரிவதில்லை என்று நண்பர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இன்றைய சூழலுக்கு, தமிழில் வெளிவரும் கவிதைகளை ‘நவீன கவிதைகள்’ என ஏதேனும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குள்ளாகவோ அல்லது வடிவத்திற்குள்ளாகவோ அடக்க முடியும் என்று தோன்றவில்லை.\nரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.\nஇந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்.\nகவிதையுலகம், வாசகனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் வெண் புகை மூட்டத்திற்கு அப்பாலிருக்கிறது. வாசகன் அந்த வெண்புகையைத் தாண்டி கவிதையை பார்க்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு வாசகனுக்கும் கவிதை தன் வேறுபட்ட வடிவங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வடிவம் வாசகன் தன் மனதிற்குள் சேகரித்து வைத்திருக்கும் அனுபவங்களில் இருந்தே உருவாகிறது. கவிதைகள் பற்றிய கட்டுரைகளால் வாசகனுக்கும் கவிதையுலகத்திற்கும் இருக்கும் புகை மூட்டத்தை விலக்கிவிட முடியாது என்றாலும் ஒரு சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சி திசையை வேண்டுமானால் காட்டலாம்.\nஈரமே���ிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.\nகவிதைப் புத்தகங்கள் விற்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வருடமும் புதிய கவிஞர்கள் எழுதி வைத்திருக்கும் கவிதைகளோடு தங்களின் புத்தகக் கனவை சுமந்து திரிகிறார்கள். பதிப்பாளர்கள் கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கவிதை பற்றி யாராவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலோகத் துணுக்குகளை ஈர்த்து தன் மீது ஒட்ட வைத்துக் கொள்ளும் காந்தமாகவே கவிதை இருந்து வருகிறது. கவிதைகளைப் பற்றி பேச எத்தனிக்கும் போதெல்லாம் கவிதையோடு ஒட்டிக் கொண்டு கிடக்கும் ஒரு உலோகத் துணுக்காக என்னைக் கற்பிதம் செய்து கொள்கிறேன்.\nகவிதைகளைப் பிரித்து அர்த்தம் சொல்வதோ அல்லது கவிதைகளுக்கு விளக்கம் சொல்வதோ அந்தக் கவிதையின் எல்லைகளைச் சுருங்கச் செய்வதாகவே இருக்கும். இந்த ‘அருஞ்சொற்பொருள்’ கூறலை விடவும் வேறு விதத்தில் கவிதையை தரம் தாழ்த்திவிட முடியாது. கவிதையைப் பற்றி எழுதுவதால் என்ன பயன் என்று கேட்கத் தேவையில்லை. கவிதைகளைப் பற்றி அவ்வப்போது எழுதிய போதெல்லாம் குறைந்தபட்சம் நான் புரிந்து வைத்திருக்கும் ‘கவிதை’ என்பதிலிருந்து இன்னொரு பரிமாணத்தை நோக்கி நகர்வதற்கு அது உதவிகரமாகவே இருந்திருக்கிறது.\nகவிதையில் புரியாத அம்சம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விடவும், கவிதையில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதை அலசுவதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும்.\nகாலோடு கால் பின்னிக் கொண்டது.\nபிரான்சிஸ் கிருபாவின் இந்தக் கவிதையை ஐந்து காட்சிகளாக பிரித்து வாசிக்கலாம்.\nஇந்த வரிகள் நேரடியானவை- குளிர்காலத்தில் பாயில் படுத்துக் கிடக்கிறான் கவிஞன். குளிர் எப்பொழுதும் விரவித்தான் கிடக்கும், ஆனால் தன்னுடன் பாயில் படுத்து ஒடுங்குகிறது என்ற வரிகள் கவிஞனின் தனிமையை பிரதிபலிக்கிறது. அவனுக்கு யாருமில்லை- அந்தப் பருவத்தைத் தவிர.\nகாலோடு கால் பின்னிக் கொண்டது.\nஇது இரண்டாவது காட்சி. பூக்கள் பற்றி பேசும் போது எதற்காக குளிர்காலம் கவிதைசொல்லியின் கால்களோடு காலை வைத்து பின்னிக் கொள்கிறது என்பதற்கு நேரடியான விளக்கம் கவிதையில் இல்லை. குளிர்காலத்தையும் பூக்களையும் சம்பந்தப்படுத்தியும், குளிர்காலத்தையும் புன்னகையையும் சம்பந்தப்படுத்தியும் அல்லது வேறு இணைப்புகளோடும் கவிதையைப் பற்றி வாசகன் யோசிக்கத் துவங்குகிறான். இந்த யோசனையில் ஒரு விடையை அவன் கண்டுபிடித்துவிட்டால் இந்த வரிகள் வாசகனுக்கு நெருக்கமானதாக ஆகிவிடுகிறது.\nஒரு கவிதை வாசகனாக நான் இந்த வரிகளை இப்படி புரிந்து கொள்கிறேன்- குளிர்காலத்தில்,வெறும் பாயில், தனிமையில் படுத்துக்கிடக்கிறான் கவிஞன்.அது தனிமையில் நடுங்கிக் கிடப்பவனின் துக்ககரமான ஒரு இரவு. இந்த நேரத்தில் பூக்களைப் பற்றியும் அல்லது புன்னகையைப் பற்றியும் அவன் யோசிப்பதற்கான அவசியமே இல்லை. அந்தச் சூழலின் அழுத்தமே இந்த வரிகளில் வெளிப்படுத்தப் படுகிறது.\nஅடுப்பில் அணைந்திருக்கும் நெருப்பினை எழுப்பிவிடும் போது, வெம்மை சூழத் துவங்கும். வெப்பம் பரவினால் குளிர்காலம் அந்த இடத்தில் இருக்க முடியாது என்பதால் நெருப்பை எழுப்பிவிடுவானோ என்று குளிர்காலம் பயந்து கவிஞனின் கைகளை பின்னிக் கொள்கிறது. இது இந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு நேரடிக் காட்சி.\nசூரியச் சாட்டை, மஞ்சள் ரத்தம் என்ற சொற்பிரயோகங்கள் விடியலை கவித்துவமாகச் சொல்வதாக இருக்கிறது. ‘மஞ்சள் ரத்தம்’ என்ற சொல்லை விட்டு விலகுவதற்கு கண நேரம் பிடித்தது.\nஇந்த வரிகள் கவிதையில் மீண்டும் வரும் புதிரான வரிகள்.\nவிடியும் போது முத்தத்தை உடைக்க முடியாமல் திணறுபவர்கள் யார் இரண்டு உதடுகள் என்பது இரண்டு பேர்களின் உதடுகளா அல்லது யாருக்கோ முத்தமிட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் இரண்டு உதடுகளா இரண்டு உதடுகள் என்பது இரண்டு பேர்களின் உதடுகளா அல்லது யாருக்கோ முத்தமிட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் இரண்டு உதடுகளா அப்படியெனில் யார் யாருக்கு முத்தமிட முயன்று கொண்டிருக்கிறார்\nஇரண்டு பேர்களின் உதடுகள் என்றால் யார் அந்த இரண்டு பேர்கள் கவிஞனும் குளிர்காலமுமா இந்தக் கவிதை��ில் வேறு யாருக்கும் இடமில்லை. அதனால் கவிஞனும் குளிர்காலமும் முத்தத்தை உடைக்க முயல்கிறார்கள். இது எளிமையான புரிதல். சிறு சீண்டலோடு ஒரு காட்சியாக கவிதை நின்றுவிடுகிறது.\nவேறு மாதிரியாக யோசித்தால்- கவிஞன் குளிர்காலத்தை எதற்கு முத்தமிட வேண்டும் குளிர்காலம் என்பதும் இங்கு வேறொரு மனிதன்தான். குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம் அல்லது ஆணாகவும் இருக்கலாம். இப்படி யோசித்தால் கவிதை மீண்டும் தொடங்குகிறது. கவிதையை மீண்டும் வாசித்தால் பூக்களுக்கும், நெருப்புக்கும் வேறு பொருள் வருகிறது.\nஅல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்.\nஇப்பொழுது கவிதை வாசகனோடான தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்குகிறது.\nநவீன கவிதையுலகம் 3 comments\nராமன் ஆண்டாலும் பாபர் ஆண்டாலும்..\nஒரு பொதுவான விஷயத்தைக் குறிப்பிட்டு என்னுடைய கருத்தை ஒருவர் கேட்கிறார் என்பது எனக்கு வினோதமாக இருக்கிறது.\n\"அயோத்தி தீர்ப்பு பற்றி உங்களின் கருத்து என்ன தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்\" என்று எனக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பி அதிர்ச்சியைக் கொடுத்த நண்பர் சாதிக் அவர்களுக்கு நன்றி.\nஅயோத்தி தீர்ப்பு வரப்போகிறது என்று செய்திகள் வரத்துவங்கிய போது, இத்தகைய சிக்கலான விஷயங்களில் அரசியல் அழுத்தம் இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சப்பையான தீர்ப்பாக இருந்தால் மட்டுமே பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கும் என்றாலும் நீதிமன்றம் என்பது நாட்டாமையின் ஆலமரத் திண்ணையில்லை என்பதால் ஏதேனும் ஒரு பக்கத்திற்குதான் நியாயம் சொல்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.\nஇந்த தீர்ப்பு விவகாரம் கிட்டத்தட்ட நாடகம் போலவே இருந்தது.\nசெப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அதற்கு முந்தைய நாட்களில் மத்திய மாநில அரசுகள் 'அமைதி காக்கும்படி' வேண்டுகோள் விடுத்து, பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடை செய்து, அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து, கால்களில் வெந்நீரை ஊற்றிக் கொண்ட ஆங்கில சேனல்கள் கோர்ட்டில் யாராவது உச்சா போனால் கூட 'ப்ரெக்கிங் நியூஸ்' ஆகப் போட்டு என தேசம் முழுவதும் கவுண்ட் டவுன் பரபரப்பு உண்டாகியிருந்தது.\nபலூனில் ஏறிக் கொண்டிருந்த 'டென்ஷன்' காற்றை உச்ச நீத��மன்றம் இடைக்காலத் தடை என்ற பெயரில் ஊசியை வைத்துக் குத்திவிட்டது. பேச்சுவார்த்தைக்கு 1 சதவீத இடம் இருந்தாலும் அதை நிராகரிக்கக் கூடாது என்ற தொனியில் அந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தைக்கு இடமே தரவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.\nதீர்ப்பு வழங்கலாமா கூடாதா என்பதை 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்கள். அதற்குள் என்ன அவசரமோ அடுத்த மாதத்திற்கு கூட ஒத்தி வைத்திருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே மறுபடியும் ஊடகக்காரர்கள் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நீதிபதி அக்டோபர் 30இல் ஓய்வு பெறுகிறார் எனவே தீர்ப்பு என்ன ஆகும் என விடிய விடிய விவாதம் செய்தார்கள்.\nஎதிர்பார்த்தைப் போலவே 28 ஆம் தேதி தடையை நீக்குகிறார்கள்.\n30 ஆம் தேதி தீர்ப்பு வரும் என அறிவித்தார்கள். 24 ஆம் தேதியில் இருந்த பயத்தில் பாதி கூட 30 ஆம் தேதியன்று இல்லை. சாலைகள் முழுக்க காவல்துறையினரும் துணை ராணுவமும் ரோந்து சுற்றினார்கள். எப்படியான கலவரத்தையும் அடக்கிவிடும் அளவுக்கு இந்த இடைவெளியில் அரசுகள் தயாராகிவிட்டன.\nஅயோத்தி தீர்ப்பு வந்த தினம் மதியம் இரண்டு மணிக்கு கிளம்பிவிடவும் என்ற எச்சரிக்கையை அலுவலகத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்றரை மணிக்கெல்லாம் அலுவலகம் காலியாகிவிட்டது. மூன்று மணிக்கு சாலைகளில் சென்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்- அத்தனை அமைதி. பெங்களூர் போன்று போக்குவரத்து நெரிசலில் பிதுங்கும் நகரங்களில் இப்படி வெறிச்சோடிய சாலைகளை வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.\nநான்கு மணிக்கு வீட்டிற்கு போய்ச்சேர்ந்தேன். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் வெளியில் வந்த வழக்கறிஞர்கள் கிட்டத்தட்ட மாஸ் ஹீரோக்களைப் போல இருந்தார்கள். அத்தனை மைக்குகள், அத்தனை வீடியோக்களும், கேமரா ப்ளாஷ்கள். இடது ஓரத்தில் இருந்த பெண் வக்கீல் தன் முகத்தை துடைத்துக் கொண்டேடேடேடேடேடே இருந்தார்.\nஒரு சிறுவனிடம் இருந்த நூறு ரூபாயை இன்னொரு சிறுவன் பறித்துக் கொள்கிறான். நீதி வேண்டும் என்று என்னிடம் இரண்டு பேரும் வருகிறார்கள். நான் இரண்டு பேரும் சண்டை பிடிக்கக் கூடாது, சமர்த்தாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு, இந்த ���ூறு ரூபாய் அவனுடையது என அவன் நம்புகிறான், இப்போதைக்கு இவனிடம் இருக்கிறது. எனவே அவனுக்கு முப்பது மூன்றே கால் ரூபாயும், இவனுக்கு முப்பத்து மூன்றே கால் ரூபாயும், அந்த சந்நியாசிக்கு முப்பத்து மூன்றேகால் ரூபாயும் கொடுத்துவிடலாம் என்று தீர்ப்பளித்துவிடுகிறேன். அவ்வளவுதான். கேஸ் முடிந்தது.\nநம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிப்பபது என்றால் நீதிமன்றங்களும் சட்டங்களும் வழக்கறிஞர்களும் தேவையில்லை என்பது என் கருத்து.\nஅயோத்தியில் ராமன் பிறந்து அங்கிருந்த கோயிலை பாபர் இடித்து மசூதி கட்டியிருந்தால் நிச்சயமாக அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம். அப்படியில்லையெனில் பாபர் கட்டிய கட்டடம் என்ற அடிப்படையில் இசுலாமியர்களுக்கு சொந்தம். இந்த இரண்டில் ஒன்றுதான் தீர்ப்பாக இருந்திருக்க முடியும்.\nதீர்ப்பை ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கமாக அளித்தால் நாட்டில் கலவரம் உண்டாகும், பிரச்சினைகள் வெடிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் கவலைப்படத் தேவையில்லை. அதை பார்த்துக் கொள்ள அரசாங்கம் இருக்கிறது.\nநீதி தேவை என இரு அமைப்புகள் கோர்ட் வாசலுக்கு வரும் போது தரவுகளை ஆராய்ந்து எந்தவிதமான பாரபட்சமும் தயவுதாட்சண்யமும் இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள்தான் தேவை. கழுவிய மீனில் நழுவிய மீனாக கொழ கொழ வழ வழ என்று தீர்ப்பு சொல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.\nநீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்பதால் இந்தத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வோம். அதே பாலிசிதான்\n- இது மணிகண்டன் என்ற சாமானியனின் பார்வை. இந்த சிறு குறிப்பை எழுதிவிட்டு வழக்கறிஞர் கிருஷ்ணனிடம் பேசிய போது வேறொரு பரிமாணம் கிடைத்தது. இதே வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்ப்பை அளித்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை என்றார். நானும் அதே பதில் சொல்ல முடியாத பட்டியலில்தான் இருக்கிறேன். இந்த கோணத்தில் இந்த விவகாரத்தை அணுகுவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். அதற்கான பொறுமையும் உழைப்பும் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n(இப்படி ஒருவரின் கேள்வியை பிரசுரம் செய்வது எனக்கு நானே தேடிக் கொள்ளும் சுய விளம்பரமாகத் தெரிகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்)\nசெய்திகள்- என் பார்வை 8 comments\nசென்ற வாரம் வியாழக்கிழமை. பெங்களூரில் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒரு இளைஞனோடு இன்னொருவன் கீழே நின்று கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தான். தகராறு செய்தவனுக்கு முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் கறுப்பு பேண்ட், மடிப்புக் கலையாத வெள்ளைக் கதர்ச் சட்டை அணிந்திருந்தான். தன்னை இந்தப் பகுதியின் கதாநாயகன் என்று நினைத்துக் கொண்டிருப்பான் போல் இருந்தது. பைக்கில் இருந்தவனின் சட்டையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருந்தான்.\nபைக்கில் இருந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். மிகச் சாதுவாக இருந்தான். அவனை பைக்கில் இருந்து கீழே இறங்க விடாமல் நாலைந்து பேர் சுற்றிலும் நின்றார்கள். அவர்கள் கலவையான வயதுகளில் இருந்தார்கள். ஒருவர் முடி நரைத்தவர். இன்னொருவருக்கு தலைச்சாயம் வெளுத்து செம்பட்டை நிறம் பல்லிளித்துக் கொண்டிருந்த தலை. இன்னொருவர் அனேகமாக ஓய்வு பெற்ற அரசு அலுவலராக இருக்கலாம்.\n'வெள்ளைச் சட்டை' தவிர்த்து மற்ற எல்லோருமே \"சும்மானாச்சுக்கும் கெத்து காட்டுபவர்கள்\". உடன் வலிமையான ஒருவன் இருந்ததால் உதார் விட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பைக்கில் இருந்தவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. செல்போனில் பேச முயன்று கொண்டிருந்தான்.\n'செம்பட்டையார்' கேள்வி கேட்க அதற்கு 'பைக்' பதில் சொல்லும் கணத்தில் 'வெள்ளைச் சட்டை' பளார் என்று அறை விட்டது. விரல்கள் பதிந்திருந்தது. இப்பொழுது 'பைக்' யார் பேசுவதையும் கேட்காமல் செல்போனை டயல் செய்யது துவங்கியது. அவனது சட்டை இன்னும் வெள்ளைச் சட்டையின் பிடிகளில்தான் இருந்தது. \"சரி யாருக்கு பேசணுமோ பேசுடா\" என்றது வெள்ளைச் சட்டை.\n\"அப்பா, இந்த பி.நாராயணபுரத்துல என்னைச் சுத்தி ஒரு மூணு நாலு பேர் நின்னுகினு இருக்காங்க. ஒருத்தர் அடிச்சுட்டாரு பா\"\n\"ஆமாப்ப்பா அந்த ரோடுதான். ஆங்...அப்படியும் வரலாம் ககடாஸ்புராவுல இருந்தும் வரலாம்\"\nவெள்ளைச்சட்டையிடம் திரும்பி \"இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அப்பா வந்துடுவாரு. பேசிக்குங்க\" என்றான் பைக்காரன்.\n\"இல்ல. கன்னடம். தமிலும் தெரியும்\"\nஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. ககடாஸ்புரா சாலையில் இருந்து இரண்டு சுமோ வந்து நின்றன. ஒரு நிமிட இடைவெளியில் எதிர் சாலையில் இருந்து ஹோண்டா சி.ஆர்.வி வந்து நின்றது. மொத்தமாக பத்து பேர்கள் இறங்கியிருப்பார்கள். இப்பொழுது அந்தப் பையன் கதாநாயகனுக்குரிய தொனியோடு வண்டியை விட்டு கீழே இறங்கி ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான்.\nவண்டிகளில் இருந்து இறங்கியவர்கள் \"இவனா அடிச்சான்\" என்று கேட்டு வெள்ளைச் சட்டையின் முகத்திலும் வயிற்றிலும் நான்கைந்து குத்துக்களை நொடிக் கணத்திற்குள் இறக்கி விட்டார்கள். வெள்ளைச் சட்டை நிலை குலைந்து போயிருந்தது. அலறிப் போன நரைமுடி, செம்பட்டை, அரசு எல்லாம் நழுவுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள். செம்ப்பட்டையை \"பைக்\" இழுத்து முகத்தில் காறித் துப்பியது.\nஅரசு \"பைக்\" ஆதரவாளன் போல பேசத்துவங்கிய போது, \"மூடுறா\" என்றான் பைக்.\nஐந்து நிமிடங்களுக்கு முன்பு இருந்த சாது இப்பொழுது ரவுடி ஆகியிருந்தான். இப்பொழுது வெள்ளைச் சட்டையிடம் செல்போனைக் காட்டி \"சரி யாருக்கு பேசணுமோ பேசுடா\" என வெள்ளைச் சட்டையின் டயலாக்கை அதே ஸ்டைலில் உச்சரித்து உத்தரவிட்டான்.\n நான் இந்த ஏரியாக்காரன்\" என்று வெள்ளைச் சட்டை பயந்தவாறே சொல்லத் துவங்கிய போது இன்னும் நாலைந்து குத்துக்கள் இறங்கின.\nஎனது ஒட்டுமொத்த பரிதாபமும் பைக்காரன் மீதிருந்து வெள்ளைச்சட்டைக்கு மாறியது. \"வண்டில ஏறு மத்ததை அங்க போய் பேசிக்கலாம்\" என்றார்கள். வெள்ளைச் சட்டைக் காரன் தயங்கினான். கூட்டத்தினரைப் பார்த்து கலைந்து போகுமாறு உத்தரவிட்டார்கள்.\nநேற்று முன் தினம் அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலரின் மகன் தனது பரிவாரங்களோடு மாநகராட்சிப் பேருந்து ஓட்டுனரோடு செய்த ரகளையினால் ஒட்டுமொத்த சென்னையின் போக்குவரத்தும் நேற்றுக் காலையில் ஸ்தம்பித்து போனது என்று செய்தித்தாளில் படித்த போது முந்தைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டேன்.\nபதவியும் பணமும் இருந்தால் யாரை வேண்டுமானால் அடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ள முடியும் என்பது மிக மோசமான கலாச்சாரம். நமது அரசியல் அதிகார அமைப்பில் மிகக் கீழ்நிலையில் இருக்கும் பதவி கவுன்சிலர். அவர் கூட இல்லை, அவரது மகன் அதிகார பலத்தை காட்டியிருக்கிறார்.\nமாநகராட்சிப் போக்குவரத்து ஓட்டுனர்கள் ஒன்றும் சாதுக்கள் இல்லை. \"பாடு,ங்கோத்தா,த்தூ\" என்ற சொற்களைத்தான் புனிதச் சொற்களாக பயன்படுத��துபவர்கள். பஸ்ஸில் ஏறுபவர்கள் அவர்களின் அடிமைகள், சாலையைப் பயன்படுத்துபவர்கள் அவர்களின் எதிரிகள்.\nபின்னாடி நின்று 'ஹார்ன்' அடித்தான் என்பதற்காக வாய் நிறைய இருக்கும் பீடா எச்சிலை மேலே துப்பிய ஓட்டுனரை பார்த்திருக்கிறேன்.\nஇரண்டு தாதாக்கள் மோதிக் கொண்டதில் மாட்டிக் கொண்டவர்கள் சாமானியர்கள். ஆட்டோக்காரர்களுக்கு நேற்று காலண்டரில் ராசிபலன் \"பெருத்த பணவரவு\" என்றிருந்திருக்க வேண்டும்.\nஅடர் சிவப்பு குருதிப் பட்டை\nவிட்டத்தில் அசையும் நைலான் கயிறு\nஅயோத்தி விவகாரம்- வேலையற்றவர்களின் வீண் வேலை.\nபெரியாரின் 132 வது ஆண்டு பிறந்த மாதத்தில் நிகழும் அசிங்கங்களைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.\nமதத்தின் பெயரால் இத்தனை கீழ்த்தரமான செயல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.\nவிநாயகர் சதுர்த்தி என்பது பற்றியெல்லாம் இதுவரைக்கும் எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாத தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வண்ணக் கலவைகளால் மெருகூட்டப்பட்ட பிரம்மாண்ட சிலைகளை நிறுத்தி வைத்து சினிமாப் பாடல்களை முழங்கவிட்டு வீட்டுக்கு வீடு பத்து,இருபது என வசூல் செய்து கொஞ்சம் செலவை விநாயகனுக்கும் மீதியை குவார்ட்டருக்கும் செலவு செய்து திளைக்கும் வாலிப வயோதிகர்களை இந்து அமைப்புக்கள் கொம்பு சீவி விடுகின்றன.\nஇந்து அமைப்புகளுக்கு இருக்கும் பெரும்பயம் அல்லேலூயாக்காரர்கள் வெளிநாட்டு டாலரையும் யூரோவையும் கொடுத்து சுப்பிரமணியை சூசையாகவும் மாரியம்மாளை மேரியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.\nஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் தேசம் முழுவதும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் அலசப்படுகிறது. ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.\nஇந்த தேசத்தில் நிகழும் மத சம்பந்தமான எந்த ஒரு விவாகரத்திலும் மதத்தையும் கடவுளையும் விடவும் பணமும் அரசியலுமே பிரதானமாக விளங்குகிறது. மதம் என்பதை வெறும் கருவியாகப் பயன்படுத்தி தங்களின் வயிறு வளர்க்கும் கூட்டம்தான் எங்கு திரும்பினாலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nதியானம் கற்றுத்தருகிறேன், வாழ்வதை கற்றுத்தருகிறேன், பாவத்தை நீக்குகிறேன், கர்ப்பமாவதைக் கற்றுத்தருகிறேன் எ��்று மதவாதிகள் செய்து வரும் சில்லரைத்தனங்களை அடக்க முடியாத அரசு, அயோத்தி இடம் யாருக்கு என்ற தீர்ப்பு நாளைக்கு வருவதால் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடப்போகிறது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வேட்டைநாய்கள் அமைதிகாக்கச் சொல்லி அறிக்கை விடுகின்றன.\nஅரைசெண்ட் இடம் உனக்கா அல்லது எனக்கா என இந்த தேசம் முழுவதும் இலட்சக்கணக்கான சாமானியர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பல பேர்களுக்கு அந்த பிரச்சினைக்குரிய இடம் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த அரை செண்ட் இடம் அந்த சாமானியனுக்கு அளிக்கும் பலனில் ஒரு சதவீத பலனையாவது இந்த 'அயோத்தி' ஏதேனும் ஒரு சாமானியனுக்கு அளித்திருக்கிறதா\n'அயோத்தி' நாடு முழுவதும் சர்ச்சையையும் வன்முறையையும் கிளப்பியதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த இடத்திற்காக வக்பு வாரியமும் இந்து மகா சபையும் வழக்கு நடத்துகிறார்கள். இந்த இரண்டு அமைப்புகளின் இட விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தேசத்திலும் நூற்றுப்பத்து கோடி மனிதர்களிலும் பதற்றம் தொற்றிக்கொள்ள விடுவதுதான் இந்த தேசத்தின் அவலம்.\nஇந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்.\nஇந்த மத சம்பந்தமான விவகாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய எந்த அரசியல் அமைப்பும் தயாரில்லை. ஏதேனும் விதத்தில் தனக்கு நன்மை சேர்ந்துவிடாத என கசாப்புக் கடையின் முன்பாக காத்திருக்கும் வெறிநாய்களாகவே அவை இருக்கின்றன.\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு பாதுக்காப்பு, டிசம்பர் 6 க்கு பாதுகாப்பு, இனி அயோத்தி 'உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு', அப்புறமாக 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு' என அரசு ஆண்டு முழுவதும் 'ரெட் அலர்ட்' அளிக்கப்போகிறதா என்று தெர���யவில்லை.\nமத ரீதியான கட்டடங்களை விடவும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும், குறைந்தபட்ச வசதிகளுடன் மயானமும்தான் நமக்கு அவசியம்.\nஇதில் எதையாவது ஒன்றை கட்டித் தொலையுங்கள். மனிதர்களை அமைதியாக வாழவிடுங்கள்.\nசெய்திகள்- என் பார்வை 12 comments\nமரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும் போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்துவிடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையின் ஆதரவாளர்கள்(இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் அரசும், நீதியமைப்பும் அடக்கம்) மரண தண்டனை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் விளைவு என எதனை குறிப்பிட முடியும்\nதண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும். மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது.\nதண்டனைகளுக்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால் இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை முழுவதுமாக தவறு என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த பயத்தை மரண தண்டனைதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை.\nமரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனை என்பது மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வேறு விதமான தண்டனைகள் மூலமும் குற்றவாளியை தண்டிக்க முடியும்.\nஒருவனை அரசாங்கமும் சட்டமும் சேர்ந்து கொல்வது என்பது அந்தக் குற்றவாளியை மட்டும் தண்டிப்பதில்லை. குற்றவாளி உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி என்று தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்யும் காலத்திலும் தண்டனை நிறைவேற்றப்படும் வரையிலும் குற்றவாளியோடு சேர்��்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளியுடன் சேர்த்து அவனது குடும்பம் தண்டிக்கப்படுதலை சட்டம் எந்தவிதத்தில் நியாயப்படுத்தும்\nவெளிநாடுகளில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மின் நாற்காலி, விஷ ஊசி,விஷவாயு அறை என்ற பல முறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் எந்த முறையானாலும் ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதியின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல். குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடிவதில்லை.\nகுற்றவாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியற்றவர்கள் என இந்த சட்டம் முடிவு செய்கிறது என்றாலும் எந்தக் குற்றவாளியும் தனது மரண தண்டனை நிறைவேறும் காலத்தில் தனது குற்றங்களுக்காக மனம் வருந்துபவனாகவே மாறியிருக்கிறான். அவன் குற்றங்களுக்காக மனம் வருந்துபவன் எனும் போதே அவன் வாழ்வதற்கான தகுதியுடையவனாக மாறிவிடுகிறான்.\nசமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதல் கசாப்புக்கும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்தான செய்திகளின் கீழ் இருந்த பின்னூட்டப்பகுதிகளில் மிக அதிகப்படியானவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'தீர்ப்பு சரி', 'கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்', 'தீயில் இட வேண்டும்' போன்ற இன்னபிற கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள்.\nமரண தண்டனைகள் இந்தச் சமூகத்தில் உருவாக்கும் வன்முறையாகவே இதனைப் பார்க்கிறேன். \"மன்னிப்பு\" என்பதற்கான எந்தவிதமான மனநிலையும் நம் மக்களிடையே காண முடிவதில்லை. பேருந்தில் தன் காலை மிதித்தவனைக் கூட ஜென்மவிரோதியாகவே பார்க்கும் மனநிலைக்கு இந்தச் சமூகம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்த கோபத்தையும் வன்மத்தையும் சற்றேனும் சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைப் 'பழி வாங்கும்' நோக்கில் சமூகத்தில் வன்முறையை ஊன்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாகவே இதை உணர வேண்டும்.\nசெய்திகள்- என் பார்வை 8 comments\nமீண்டும் ஒரு சுதந்திர தினம் வந்துவிட்டது. மூவர்ணக் கொடி குத்தி வரிசையில் நின்று சல்யூட் அடித்து ஆரஞ்சு மிட்டாயை வாங்கி சப்பிக்கொண்டு சுதந்திர தினத்தைக் கொ��்டாடியதை மனதில் ஓடவிட்டு, சிறப்பு நிகழ்ச்சியாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டாடினோம்.\n என்றெல்லாம் கவிதை எழுதிவிட்டார்கள். சுக்கும் இல்லை, மிளகும் இல்லை என்பதை மெதுவாகச் சொன்னால் கூட தேசியவாதிகள் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த வெங்காய பஜ்ஜி அல்லது சுதந்திரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது பேசத் தோன்றுகிறது.\nநாம் கொண்டாடும் சுதந்திர தினம் வெள்ளையர்கள் வெளியேறிய நினைவு நாள் என்பதனைத் தவிர்த்து, சுதந்திரம் என்பதற்கான எந்தவிதமான பொருளும் அதற்கு இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு மக்களையும் அவர்களின் உழைப்பினையும் சுரண்டிக் கொள்ளும் உரிமையை உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கொடுத்திருக்கிறோம்.\nவெள்ளையன் வாழ்ந்தபோது அவனை எதிர்த்துப் பேசியவர்களை சிறைகளில் அடைத்தார்கள், கல் உடைக்கச் செய்தார்கள், செக்கிழுக்க வைத்தார்கள் என்று பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. இன்றைய சுதந்திர தேசத்தில் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வெள்ளையன் காலத்தில் பாய்ந்ததை விடக் கொடூரமாக சட்டம் பாய்கிறது . அதோடு சேர்ந்து ரவுடிகளும் பாய்கிறார்கள்.\nஇந்த அடக்குமுறை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திற்கும் சுதந்திர ஆட்சி முறைக்கும் அடக்குமுறை மட்டுமே ஒற்றுமையில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்வது.\nசுதந்திரம் பெற்றதன் மிகப் பெரிய வெற்றியே பரந்த அளவிலான முதலாளித்துவ சமூகத்தையும் மொன்னையான நடுத்தர வர்க்கத்தையும் நாடு முழுவதுமாக பரவச் செய்ததுதான். ஆரம்ப காலங்களில் அமைச்சர்களும் இன்னபிற அதிகாரிகளும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்பட்டு அவர்களின் தொழிலும் வியாபாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் கம்பளம் விரித்தார்கள். அதற்குப் பிரதிபலனாக கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட பன்மடங்கு வரவேற்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்டம் வரைக்கும் தரகர்களாகச் செயல்பட்டு வந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்தம் குடும்பங்களும், துணிந்து தாங்களும் 'சுதந்திர நாட்டில்' தொழில் தொடங்கினார்கள். இப்பொழுது ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறக்க சுதந்திர தேசம் என்ற பெயரில் ஒரு முழுமையான முதலாளித்துவ அல்லது நியோ காலனிய நாட்டில் வசித்து வருகிறோம்.\nநடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. சமூகத்தில், அரசியலில் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் எந்த எதிர்மறையான விஷயங்களைப் பார்த்தாலும் இந்த நடுத்தரச் சமூகம் கோபம் கொள்ளும். ஆனால் அதே சமயத்தில் அந்தக் கோபத்தை அடுத்தவனுக்குக் கூடத் தெரியாமல் மறைத்துக் கொள்ளும். எதிலும் துணிந்து கருத்துச் சொல்லவோ, அப்படியே கருத்துச் சொல்லிவிட்டாலும் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்காமல் சாலையில் இறங்கிப் போராடவோ தைரியமில்லாத ஒரு சமூகம் அது. இந்த மொன்னையான சமூகத்தை 'சுதந்திர' தேசம் முழுவதும் பரவச் செய்ததில் சுதந்திர நாட்டின் அரசாங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.\nஇந்த மொன்னைச் சமூகத்தை உருவாக்குவது மிக எளிது. சிறுவயதிலிருந்தே எந்தவிதமான சமூகப் பிரக்ஞையும் இல்லாத, தான் வாழும் ஊர் பற்றியோ அல்லது பகுதி பற்றியோ எந்த அறிவினையும் தராத தட்டையான பாடங்களைக் கற்கச் செய்ய வேண்டும். உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு போலித்தலைவர்களும், விளம்பரதாரிகளும் தலைவர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்ட பாட முறை அமைய வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா அடிக்கும் கல்வியாளர்களைப் பாடத்திட்டக் குழுவில் நியமனம் செய்யவேண்டும். தன் முன்னோர்களின் வாழ்வியல், தனித்துவமான விவசாய முறைகள் போன்றவற்றைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டால் அந்தச் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் இருக்காது.\nகற்கும்போது பாடங்களைப் புரிந்துக் கொண்டு படிப்பவனை விடவும் மொத்தமாக மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள் அமையவேண்டும். இவ்வாறு படிக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறனை, பெருமளவில் மழுங்கடிக்கச் செய்யமுடியும். இப்படி உருவாகும் மழுங்கல் தன்மையுடையவர்களுக்கு ஓரளவுக்கு சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை முதலாளிகளுடன் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட வேண்டும். அவ்வளவுதான், அரசாங்கத்தின் பணி. வாங்கும் சம்பளத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து என்று அவன் தன் கடமைகளில் மூழ்கி உருண்டு கொண்டிருப்பான். காலப்போக்கில் இவ்வாறாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ளும் பட்சத்தில் அமைதியாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். இதைத்தான் இந்த அரசாங்கங்கள் அறுபதாண்டுகளில் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன.\nஇந்த மொன்னையர்களுக்கு தங்களால் சாதனைகள் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு அரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். அதுபற்றி அரசாங்கம் பெரியதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதை இந்த தேசத்தின் பொழுதுபோக்கு வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். சினிமா கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் குத்தும் போது தானே குத்துவதாக மொன்னையர்கள் ஆசுவாசமடைந்து கொள்வார்கள். பற்றாக்குறைக்கு தொடையும் தொப்புளும் தெரிய ஒரு நடிகையை மழை நீரில் ஆட விடும்போது ஆர்த்தெழுந்து அடங்குவார்கள்.\nஓரிரண்டு பேர் ஆங்காங்கே அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினாலோ அல்லது எழுதினாலோ பல பாதுகாப்புச் சட்டங்களில் ஏதாவது ஒன்றில் சிறையில் அடைத்தல் போன்ற பணிகளைக் காவல்துறையினர் செவ்வனே செய்வார்கள். அவர்களுக்கான அந்த அதிகாரங்களை சுதந்திர தேசம் கொடுத்திருக்கிறது. பேசுபவர்களைச் சிறையில் அடைப்பதை அரசாங்கத்தின் மீதான குறையாகச் சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த தேசத்தை ஆள்பவர்கள் மீது சேறு வாரி இறைப்பது என்பது இந்த நாட்டு மக்களின் மீது சேறு வாரி இறைப்பதுதானே. அதைத்தான் இந்த அரசாங்கம் தடுக்கிறது.\nசாதிகள் எல்லாம் இந்த தேசத்தின் அடையாளங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தலித்தியப் பெண்களை மேல்சாதியினர் வன்புணர்வதும், இரட்டைக் குடுவை முறை, ஆதிக்க சாதியினரின் வன்முறை, சாதி மாறிய கலப்புத் திருமணத்திற்காகத் தம்பதிகளை எரித்து அல்லது அடித்துக் கொல்வது போன்றவை எல���லாம் இந்த தேசத்தின் அடையாளத்தைக் காப்பாற்றும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்கும் இந்த பிரச்சினைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.\nபுரட்சி, கலகம் போன்றவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கமும் அதன் உளவுத்துறையும் எடுக்கின்றன. சிலர் உரிமை அல்லது தங்களின் மீதான சுரண்டலுக்கான எதிர்ப்பு என்ற பெயரில் புரட்சி செய்வதும் ஆயுதம் எடுப்பதும் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்பதால் அரசாங்கம் இவர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் விமானப்படையைப் பயன்படுத்தி அவர்கள் குண்டு வீசலாம் என்ற அனுமதியும் இன்றிலிருந்து வழங்கப்படுகிறது. சுதந்திர தேசத்தில் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்படுகிறார்கள் என்று விசனப்பட்டு நீங்கள் நக்சலைட் ஆதரவாளர்கள் என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சுதந்திரம் என்பதன் அளவுகோலை மீறுவதாக இந்த அரசாங்கம் அபிப்பிராயப்படுகிறது.\nபேச்சுவார்த்தை என்பதை விடவும் ஆயுதங்களே சிறந்தது என்பதை இந்த சுதந்திர அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. பரப்பளவில் உலகின் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் மூலைக்கொரு பக்கமாகப் புரட்சி, கலகம் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலக்கூடிய காரியமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மூர்க்கத்தனமாக நசுக்கினால் நான்காவது இடத்தில் போராட்டம் என்பதைக் கூட யாரும் யோசிக்க மாட்டார்கள். இந்தியாவுக்குத் தெற்கே இருக்கும் ஒரு தீவில் அமைதியைக் கொண்டுவர உதவிய இந்த அரசுக்கும், இராணுவத்துக்கும் உள்நாட்டில் அமைதி கொண்டு வரத் தெரியாதா\nபோபால் விஷவாயு உயிரிழப்புக்கு தார்மீகக் காரணமான ஆண்டர்சன் ஆகட்டும், சென்னையில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவாகட்டும் எத்தனை சுதந்திரமாக இந்த தேசத்துக்கு வந்து போகிறார்கள். இதைவிடவும் சுதந்திரத்திற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்\nபோபால் விவகாரம் இருபத்தைந்து ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று சொற்ப தண்டனையை, குற்றவாளிகளுக்கு அளிக்கிறார்கள். இதைப் போன்ற எண்ணற்ற வழக்குகளைச் சுட்டிக் காட்டலாம். வழக்கு முடிய இருபத்தைந்து ஆண்டுகளா என்றும், அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் சாமானியர்கள் கருதக் கூடும். மெத்தப்படித்து நீதி பரிபாலனம் செய்யும் நீதித்துறையினர் இதை யோசிக்காமல் இருப்பார்களா\nஅவசர அவசரமாக விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை என முன்னரே தீர்ப்பளித்தால் குற்றவாளிகள் தண்டனையை முடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் இழுத்தடித்தால் குற்றவாளிகளுக்கு மன உளைச்சல் கிடைக்குமல்லவா அந்த முறையில் நீதிபதிகள் இவர்களைத் தண்டிக்கிறார்கள். இது இந்த தேசத்தில் நீதித்துறைக்கு இருக்கும் சுதந்திரம்.\nஇப்படி ஒவ்வொரு கூறிலும் இந்தத் தேசத்தில் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரத்தை அதன் எல்லைகளுக்குட்பட்டு அனுபவிக்கத் தெரியாதவர்கள்தான் சுதந்திரம் பற்றி எதிர் மறைக் கருத்துக்களை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமற்றபடி சுதந்திரம் என்பதற்கான அத்தாட்சியாக இரவுக் கேளிக்கை விடுதிகளும், மசாஜ் பார்லர்களும், சாராயக்கடைகளும் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் அரசாங்க அனுமதி பெற்றவை. மக்களின் சந்தோஷத்திற்காக அரசாங்கத்தின் ஆசி பெற்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் நடத்துகிறார்கள். மக்கள் இங்கு சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்.\nஇத்தனை எழுதியிருக்கும் நீ எதற்கேனும் எதிராக ஒரு துரும்பை எடுத்து வீசியிருக்கிறாயா என்ற ரீதியிலான எந்த வினாவுக்கும் என் ஒரே பதில்: ஜெய் ஹிந்த்\nசெய்திகள்- என் பார்வை 1 comment\nஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\nஜாதி வாரிக் கணக்கெடுப்பு தேவையா என்பது இரண்டாம் பட்சம் துல்லியமான கணக்கெடுப்பை நிகழ்த்த முடியுமா என்பதுதான் பெரிய சவால். இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுக்கச் சென்றிருந்த ஆசிரியர்களிடம் நிறையப் பேர் வீட்டில் இருக்கும் வசதிகளை மறைத்தார்களாம். கணினி வீட்டில் இருக்கிறதா டிவி வீட்டில் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் 'இல்லை'. அது வீட்டில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.\nஇந்த அரசாங்கங்களின் இலவசத்திட்டங்கள்தான் இந்த பொய்களுக்குக் காரணம். என் வீட்டில் அது இருக்கிறது இது இ���ுக்கிறது என்று தகவல் கொடுத்தால் நாளை இலவசமாக வர வேண்டிய பொருள் ஏதாவது வராமல போய்விட்டால் என்ன செய்வது என்ற ஏடாகூடமான பயம்தான் காரணம். இதே நிலைதான் ஜாதியக் கணக்கெடுப்பிலும் இருக்கும். தன் உண்மையான ஜாதியைச் சொல்வதால் ஏதேனும் சலுகைகளை தானோ தன் குடும்பமோ இழக்கக் கூடும் என்ற எண்ணத்தில் மாற்றிச் சொல்லும் போது துல்லியமான எண்ணிக்கையில் கணக்கெடுப்பு இருக்குமா என்று தெரியவில்லை.\nபுள்ளியியலில் இப்படி நேரும் தவறுகளையும் கணக்கில் வைத்துத்தான் கணக்கீடுகளைச் செய்வார்கள் என்றாலும் இந்த கணக்கெடுப்பு முறை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.\nஇந்தக் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பவர்கள் சொல்லும் காரணம் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் சரியான மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க உதவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்பது. இவர்கள் சொல்லும் வாதத்தில் உண்மை இருந்தாலும், இப்போதிருக்கும் இட ஒதுக்கீடு முறைகளில் அமலாக்கப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி ஏன் யாருமே குரலெடுப்பதில்லை என்று தெரியவில்லை.\nஉதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து அரசாங்க அதிகாரிகளாக இருக்கும் தம்பதியரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ கிடைக்கும் அதே சலுகைதான் சேரியில் இருந்து கொண்டு கூலி வேலை செய்யும் தம்பதியினரின் மகனோ அல்லது மகளுக்கோ கிடைக்க வேண்டுமா\nஆதிக்க சாதிகள் பெரும்பாலானவை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பிரிவில் வருகின்றன. இந்த ஆதிக்க சாதியில் பிறந்த வசதியானவரின் குழந்தைக்கு எதற்காக இட ஒதுக்கீட்டில் சலுகை கிடைக்க வேண்டும்\nபொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என பெரு மொத்தமாகப் பேசுவது கதைக்கு உதவாது. எந்த பெரு விவசாயியும் இந்த நாட்டில் வரி கட்டுவதில்லை. எந்தத் தொழிலதிபரும் தன் வருமானத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிறகு எதனடிப்படையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சாத்தியம்\nசாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதில் குறைகளும் அல்லது பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிப்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. இதைப்பற்றிய எந்தவிதமான வெளிப்படையான விவாதமும் நடத்த எந்த அரசியல் கட்சியும் ஜாதீய அமைப்புகளும் தயாரில்லை. எல்லாம் ���ாக்கரசியல்.\nசெய்திகள்- என் பார்வை 7 comments\nஒருவர் வாய்தா வாங்குகிறார் என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துகிறோம் என்னும் கூத்தை எல்லாம் பார்ப்பதற்கான வாய்ப்பு தமிழக மக்களுக்குத்தான் கிடைக்கும்.\nசு.முத்துச்சாமி நூற்றுக்கணக்கான பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கானோரை அழைத்துச் சென்று திமுகவில் ஐக்கியமானதும், கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆட்டம் காண்கிறது என்பதான எண்ணம்தான் ஜெ.விசுவாசிகளுக்கும் கூட வந்து விட்டிருந்தது.\nஆனால் கொங்குப் பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு தனிப்பட்ட மனிதரைச் சார்ந்து இருந்ததில்லை என்றே பழைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. வெள்ளகோவில் துரை.ராமசாமி சுயேட்சையாக நின்றால் கூட அடுத்த வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வார் என்று சொன்னவர்கள் உண்டு. கட்சிகள் மாறிய துரை ராமசாமியை காலம் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டது.\nகொங்கு மண்டலம் என்பது ஜெயலலிதாவுக்கு விசுவாசமானதோ இல்லையோ, இரட்டை இலை என்ற சின்னத்துக்கு விசுவாசமானதாகவே இருந்திருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன்பாக வயலோரம் அமர்ந்திருந்த தண்ணிவாக்கியிடம்( வாய்க்காலில் வரும் தண்ணீரை வயல்களுக்கு சரியான விகிதத்தில் பிரித்து பாய்ச்சுபவர். நெல் அறுவடை முடிந்த பிறகு ஏக்கருக்கு இத்தனை பொதி என்று வயல்காரர்கள் இவருக்கு நெல் கொடுப்பார்கள்) \"ஜெயலலிதாவுக்கா ஓட்டுப் போடப் போறீங்க\" என்ற போது ஒரு வசவுச் சொல்லை உதிர்த்துவிட்டு அவளுக்கு எதுக்கு போடப் போறேன்\" என்ற போது ஒரு வசவுச் சொல்லை உதிர்த்துவிட்டு அவளுக்கு எதுக்கு போடப் போறேன் நான் ரெட்டலைக்குத்தான் போடுவேன்\" என்றார். இன்றைக்கும் இத்தகைய விசுவாசமானவர்களைப் பார்க்க முடிகிறது.\nகோவை செம்மொழி மாநாட்டுக்குப் பிறகாக ஒருவாறான மிதப்புடன் இருந்த திமுக விசுவாசிகளின் தலையில் இடியை இறக்கிய, அதிமுகவின் போராட்டத்துக்கு கூடிய கூட்டம் நிச்சயம் திமுகவின் தலைமை வரைக்கும் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகான கலைஞரின் அறிக்கைகளில் பதட்டம் இருந்ததாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.\nகூடும் கூட்டம் அத்தனையும் வாக்குககளாக மாறப்போவதில்லை என்றாலும் ஆளும்கட��சிக்கு எதிராக திரளும் கூட்டம் அதிகார வர்க்கத்தை கலக்கமடையச் செய்வது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தன் பலத்தை எல்லாம் திரட்டி சிறுதாவூர் சீமாட்டிக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் வாய்தா ராணிக்கு எதிராக ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தன்னை நிரூபிப்பது என்பது ஒரு பெரிய கட்சிக்கு அழகில்லை.\nஅடவி என்ற இலக்கிய இதழை தில்லை முரளி நடத்தி வருகிறார். ஒவ்வொரு இதழின் உள்ளடக்கமும் வடிவமைப்பும் நேர்த்தியாக வந்திருக்கிறது. இலக்கியம்,சமகால நுண்ணரசியல், திரை, படைப்பியல் என்ற தளங்களில் அடவி அழுத்தமாக தடம் பதிக்கிறது. அடவி போன்ற சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவது இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமானது.\nதனது தரத்தை அடவி தொடர்ந்து பேணவும், வெற்றிகரமாக வெளிவரவும் வாழ்த்துகிறேன்.\nஇதழைப் பெறவிரும்பும் வாசகர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nதில்லாலங்கடி படத்தை பார்த்து தொலைத்துவிட்டேன். மசாலா படத்துக்கான பெரும் ரசிகனாக இருந்தாலும் இப்படியொரு மொக்கையான கதாநாயகனும் கதாநாயகியும் நடித்திருக்கும் இந்தப் படத்தை பார்த்திருக்க வேண்டியதில்லை. ஜெயம் ரவியும், தமன்னாவும் நடிக்கிறேன் பேர்வழி என்று முகத்தை அஷ்டகோணலாக்குகிறார்கள். தமன்னா தனது முதல்படத்தில் இருந்து நடிப்பில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்கிறார். இவர்தான் தமிழின் முன்னணி நடிகை. ம்ம்ம்..\nஇந்த மாதிரியான மசாலாப்படங்களில் ரவி தேஜா படு அசால்ட்டாக ஜெயித்துவிடுகிறார். தெலுங்கில் ரவி ஜெயிக்கிறார் என்றால் அது அவரது சாமர்த்தியம். தமிழில் ஜெயம் ரவியை கதாநாயகனாக்குவதற்கு முன்னால் அவரது தந்தையும், அண்ணனும் யோசிக்க மாட்டார்களா\nஏன் நிறைய எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால் ஒரே பதில்தான் தெரிகிறது. எழுதுகிறேன் என்று என்னையே நான் சொறிந்து கொண்டிருப்பது நான் எழுதியதை வாசிப்பவர்கள் மீதான வன்முறை அல்லவா\nஒருவன் எழுதுவதால் தமிழ்ச்சமூகத்தில் எந்தச் சலனமும் நிகழ்வதில்லை. அவன் அமைதியாக இருப்பதனால் இந்தச் சமூகம் எதையும் இழப்பதில்லை. ஆனாலும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். தன் இருப்பை தெரிவிக்கவோ அல்லது வேறு எதற்காகவோ.\nநான் எதையும் விரைவில் சூசகமாக உணர்ந்து கொள்பவன் என்று நண்பர்கள் கூறுவார்கள். அதற்கு உதாரணமாகச செ���்ற வியாழக்கிழமை நடந்த- நான் சம்பந்தப்பட்ட-ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறார்கள்.\nஅன்று காலை நான் திகில் நிறைந்த மர்ம நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நல்ல பகல் நேரம்தான். இருந்தாலும் ஏதோ ஒரு சூசக உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். இரத்தவெறி பிடித்த ஒரு கொலைகாரன் பெரிய கடாரியுடன் அடுக்களைக்குள் இருப்பதாகவும், நான் அங்கே நுழைந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கடாரியால் என் முதுகில் குத்துவான் என்றும் அந்த உணர்வு தெரிவித்தது. அடுக்களை வாசலுக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தேன். என் கண்ணைத் தப்பி யாரும் செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இவ்வளவு இருந்தும் கொலையாளி அடுக்களைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதாகவே என் மனதுக்கு தோன்றிக் கொண்டிருந்தது.\nஅந்த உணர்வுக்கு நான் முற்றிலும் ஆட்பட்டிருந்தேன். அடுக்களைக்குள் செல்லப் பயமாயிருந்தது. சாப்பாட்டு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ உள்ளே செல்லாமல் முடியாது. இந்தக் கவலையில் ஆழ்ந்திருந்தபோது வாசலில் மணி அடித்தது.\n\"வாருங்கள்\" கத்தினேன். \"கதவு திறந்துதான் இருக்கிறது\".\nவீட்டுக்காரர் உள்ளே வந்தார். கையில் இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன.\n\"தூங்கிவிட்டேன்\" என்றேன். \"அடுக்களைக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வருவீர்களா\n\"தாராளமாக\" என்றார் வீட்டுக்காரர். அடுக்களைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். \"ஆ\" என்ற அலறலும், பாத்திரங்களை உருட்டித் தள்ளியபடி ஓர் உடல் விழும் ஓசையும் கேட்டன. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து அடுக்களைக்கு ஓடினேன். முதுகில் இறங்கிய ஒரு பெரிய கடாரியுடன் பாதி உடல் மேஜை மேல் கிடக்க, வீட்டுக் காரர் இறந்து கிடந்தார். அடுக்களையில் கொலைகாரன் யாருமில்லை எனத் தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அமைதியடைந்தேன்.\nபாருங்கள். எல்லாம் சூசக உணர்வுதான்.\nஃபெர்ணாண்டோ ஸோரண்டினோ(Fernando Sorrentino) எழுதிய ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற தொகுப்பில் இருந்து.(தமிழில்: எம்.எஸ், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)\nநூல்முகம், விமர்சனம் 2 comments\nபெங்களூரு நகரில் நித்யானந்தனுக்கு மெழுகில் சிலை செய்து நான்கு கிலோ மீட்டருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ஒரு பக்த சிகாமணி இந்தச் சிலை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். பக்த சிகாமணி செய்ததா அல்லது நித்யானந்தனின் ஆசிரமமே செய்ததா என்பதைவிட பெங்களூரு போன்ற மாநகரில் இவனுடைய சிலையின் ஊர்வலத்தை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்க எந்த அமைப்போ அல்லது தனிமனிதனோ இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.\nஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nஎன்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.\nநித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.\nஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஅடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nமூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.\nமுதலில் நான் உத்தமன் என்றான், பின்னர் நடிகையை நல்ல பக்தை என்றான். இன்று அவனது ஆசிரம நிர்வாகி ஒருவர் நடிகையை ஆசிரமத்திற்குள் அனுமதிப்போம் என்கிறார்.\nகாமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவச���் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.\nகாமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.\nஅத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.\nசாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.\nதிருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.\nகாமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.\nஇனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்\nரமேஷ்-பிரேமின் \"உப்பு\" தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள்\nரகசிய மலைப்பாதை வழியாக வெளியேறுகிறான்\nஅழகு பற்றிய எல்லாவிதமாயைகளும் உடைந்துவிட்டன\nநவீன கவிதையுலகம் 2 comments\nஉதிரிகளைத் தொடரலாமே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்த நண்பர்களுக்கு நன்றி. (நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும் நன்றி என்று எழுதினால் நம்பவா போகிறீர்கள் அதனால் குத்துமதிப்பாக நண்பர்களுக்கு நன்றி என்று முடித்துக் கொண்டேன்).\nநான் எழுதுவதில் பெரும்பாலானவற்றிற்கு தாமதமான எதிர்வினை கிடைக்கிறது. சுஜாதா குறிப்பிட்டது போல, வலைப்பதிவில் எழுதிவிட்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் வரும் பின்னூட்டத்திற்கு காத்துக் கொண்டிருந்தால் நான் ஏமாந்து விடுவேன். அனேகமாக ஒன்றுமே வந்���ிருக்காது. நான் எப்பொழுதோ எழுதியதற்கு அவ்வப்போது மின்னஞ்சலோ அல்லது பின்னூட்டமோ விழுந்து கிடக்கும் அவ்வளவுதான்.\nஎழுதுபவர்கள் இரண்டு வகை. தனக்கு வாசகர்கள் நிறைய வேண்டும் என்பது முதல் வகை. நான் எழுதுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும், யாருமே வாசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்பது இரண்டாம் வகை. இரண்டாவது வகையில் எனக்கு ஒப்புதலில்லை. எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் 'வாசிக்கும் தன்மையுடன்' (ரீடபிள்) ஆகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையிலேயே எனக்கு சுஜாதாவை பிடிக்கிறது. மற்ற பலருக்கும் அவரைப் பிடிக்கிறது.\nரீடபிளாகத் தருகிறேன் என்று தான் நினைத்தையெல்லாம் எழுதி ரம்பத்தை வைத்து கழுத்தை அறுக்கும் எழுத்தாளர்களோடும் நாம் சமகாலத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. உதாரணம் சாரு நிவேதிதா. தெஹல்காவில் வெளியான கதையொன்றை தனது பதிவில் வெளியிட்டிருந்தார். 'முகத்தின் எதிரே மரண நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்' என்ற ஒரு வரி இருக்கிறது. (இது யாரையும் குறிப்பிடவில்லை என்ற லேபிளோடு)\nமரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயத்தில் இருப்பவன் சவரம் செய்து கொள்வது எப்படிச் சாத்தியம் மரணம் எந்தவிதமான அசைவையும் தனக்குள் உருவாக்க இயலாத போதுதான் ஒருவன் முகச்சவரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். அப்படி சலனம் அடையாதவன் சரணடைய வேண்டிய அவசியமே எழுவதில்லை.\nமரண நிழல் படியும் போது சவரம் செய்ய வேண்டுமானால் ஏதாவது சாமியாரிடம் மனதைச் சாந்தியடையைச் செய்யும் வித்தையைக் கற்றிருக்க வேண்டும், சாமியாரிடம் வித்தை கற்றுக் கொள்ளும் எழுத்தாளருக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.\nவிஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் எழுத வேண்டும், இல்லையெனில் மொன்னைச் சமூகம் கிட்டத்தட்ட மறந்து போன ஒரு விஷயத்தில் சலனத்தை உண்டாக்கி கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தைகளைச் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவது நல்லது என்னும் கட்சியைச் சார்ந்தவன் நான்.\nஇன்று இரவு மாண்ட்பெல்லியர் கிளம்ப வேண்டும். ஏற்கனவே சென்று வந்த ஊர்தான். பாரீஸிலிருந்து எந்நூறு கிலோ மீட்டர் தெற்கில் இருக்கிறது. ஒரு வாரம் தங்கியிருக்க ���ேண்டும். வேலை நாட்களைத் தவிர்த்து அடுத்த சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் முழுமையாக எனக்கே எனக்கானதாக இருக்கிறது. பாரீஸ் செல்வதற்கான உத்தேசமும் உண்டு. ஓரிரு நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள்.\nதிட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில் பாரீஸ். இல்லையெனில் மாண்ட்பெல்லியருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு ஊரைச் சுற்ற வேண்டும். பழங்கால ரோமானிய கட்டடங்கள் நிறைந்த நிம்ஸ் என்ற ஊரை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது அதனால் வேறு ஏதேனும் இடங்களைச் சொல்லுங்கள் என்றதற்கு Cab d'Agde என்ற இடம் பற்றிய பரிந்துரையை உடன் வேலை செய்யும் கிளென் செய்தார். இடம் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள கூகிளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளவும்.\nஒரு இழுப்பு பீடிச் சுவை.\nமூன்று வயதுக் குழந்தைக்கு டெங்குக் காய்ச்சல் என்றார்கள். குழந்தைக்கு நோய் முற்றிவிட்டது என்றும், மிக அதிகமான இரத்த இழப்பு என்பதால் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் முன்பே சொல்லியிருந்தார்கள். ஒரே ரத்தவகை உடையவர்கள் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.\nநேராகச் சென்று கொண்டிருக்கும் நெரிசலான நகரச் சாலையில் திடீரென உள்வாங்கித் திரும்பி இருந்தது மருத்துவமனை. மருத்துவமனைக்கு அருகே செல்வது வரையிலும் இல்லாத பதட்டம் நுழைவாயிலைத் தாண்டி நுழையும்போது விரல்களின் வழியாக பரவத் துவங்குகிறது. முகத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சிக் களையை மறைப்பதற்கான எத்தனிப்புகளை மனம் மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. வாடித் தொங்கிய முகங்களோடும், அழுது வீங்கிய கண்களோடும் மனிதர்கள் தொடர்ந்து தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிரில் வரும் மனிதர்களைப் பார்ப்பதற்கான திராணியோ விருப்பமோ இல்லாதவர்கள் காற்றைப் போல நகர்ந்துவிடுகிறார்கள்.\nமுந்தின நாள் இரவு வரையிலும் புன்னகைத்துக் கொண்டிருந்தவரின் குடும்பத்தை நெஞ்சுவலியோ, பக்கவாதமோ அல்லது பெயரில்லாத வேறொரு நோயோ துன்பத்தின் முகமூடியை அணிந்து வந்து கசங்கச் செய்கிறது. வாரியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதுவரையிலும் இருந்த குடும்பத்தின் திட்டங்கள் வலுக்கட்டாயமாக வேறு வடிவத்தைப் பெற்றுக் கொள்கின்றன.\nதன் வாழ்நாளின் அதிகபட்ச கொடூர கணங்கள் என்பது என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது யோசனை தோன்றும். காதல் தோல்வியடைவது என்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உழல்வது என்றும், தன் நெருங்கிய உறவொன்றை இழப்பது என்றும், உறுப்பொன்று செயல் இழப்பது என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால் இவை எதுவுமே திருப்தியான பதிலாக இருந்ததில்லை.\nஇந்த நொடியில், மனிதனுக்குத் தான் வாழும் காலத்தில் கடக்கும் மிக வேதனையான கணம் என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினருக்காக வெளியில் காத்திருப்பதுதான் என்று தோன்றுகிறது. நகரத்தின் மருத்துவமனைகள் உயிரைக் காப்பதற்கென கட்டப்பட்டிருக்கும் கொள்ளிவாய் கூடாரங்கள். எந்தவிதமான தாட்சண்யமும் பார்க்காத மிக மூர்க்கத்தனமான நாட்டாமைகள். இயந்திரங்களின் இலாவகத்தில் மனிதர்களைக் கையாள்கிறார்கள்.\nநம் பிரியத்திற்குரியவர் நொறுங்கிக் கிடக்கும் அறையிலிருந்து வெளியே வரும்போது முகத்தில் அறையும் காற்று கூடவும் கண்களில் நீரைக் கசியச் செய்கின்றன. இந்த உலகமே அன்பற்ற இருண்ட பாலைவனமாகத் தோன்றுகிறது. வேதனையின் களியாட்டங்கள் மனிதர்களின் வாழ்வில் திடீரென நிகழ்த்தும் பிரளயம்தானே மருத்துவமனை வாசம்.\nபணம் இல்லாதவர்கள் கொள்ளிவாய்க் கூடாரங்களைத் தவிர்த்துவிடுகிறார்கள். பணம் இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதில் கொஞ்சத்தை உயிருக்காகச் செலவழிக்கிறார்கள். இருந்தும் இல்லாதவர்கள் இருப்பதை எல்லாம் கொடுத்து பொருளாதாரத்தின் தொடக்கத்திற்குத் திரும்பவும் வருகிறார்கள்.\nதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சில கணங்கள் நின்றிருந்தபோது ஒருவன் தன் தந்தையின் சிறுநீரகம் இரண்டும் செயல்படவில்லை என தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் என்று புலம்பிய வேறொருவனிடம், யாரேனும் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த செவிலிக்கு அப்பொழுதுதான் செல்போன் சிணுங்கியது- செவிலிப் பெண்ணின் காதலனாக இருக்கலாம், ஓரமாகச் சென்று சிரித்துக் கொண்டு வந்தாள். கல்லூரிப் பெண்ணொருத்திக்கு விபத்தில் பலத்த அடியாம். ஒரு குடும்பமும் கொஞ்சம் மாணவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். விஷம் அருந்தியவன் இன்னமும் அபாய கட்டத்தில்தான் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஎத்தனை அவசரத்திலும் மருத்துவமனை வழக்கம் போல மிக இயல்பாக இயங்குகிறது. ஊழியர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள். செவிலியர்கள் மிக இயல்பாகத் தன் செவிலியத் தோழியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த செவிலியர் தன் பணியில் ஒத்துழைக்காதது பற்றியும், மருத்துவரோடான தனது சம்பாஷணைகள் பற்றியெல்லாம் உற்சாகத்தோடு அளாவுகிறார்.\nகுழந்தைப் பிறந்ததை பார்க்கவும்,சான்றிதழ்கள் பெறுவதற்காகவும் வந்து செல்லும் சிலர் பளிச்சென்றற முகத்தோடு, மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், செல்போனில் குழாவிய படியும் இயல்பின் சிறு பிசிறின்றி நடந்து கொண்டிருக்கிறார்கள்.\nமரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரியமானவர்கள் வெளியில் நின்று வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் கடவுளராகவும் செவிலியர் பூசாரிகளாகவும் பெரும் உருவம் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் உயிரைக் காப்பாற்ற முடியுமா என்று ஒருவரின் மனைவி மன்றாடிக் கொண்டிருந்தார். கை கால் அசைக்க முடியாது, பேச முடியாது ஆனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்கிறார் மருத்துவர். உயிரோடு கணவரைப் படுக்கையில் வைத்து இறுதிக்காலம் வரை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் மனைவி.\nஅன்பின் உச்சத்தில் அந்தக் கணத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உதிரும் சொற்களா அல்லது தீர்க்கமாக யோசித்து வெளியே பிதுங்கும் வார்த்தைகளா அவை\nஇந்தத் துக்கங்கள் நமக்கும் நேர்ந்துவிடுமோ என்று ஒரு கணம் மனம் பதைக்கிறது. அப்படியெல்லாம் நடந்துவிடாது என்று நம்பிக்கையைத் தானாக மனம் உருவாக்கி சற்று ஆறுதல்படுத்திக் கொள்கிறது. இந்த இடத்தை தாண்டிவிடுவது சற்று ஆசுவாசம் தரலாம். நகர்ந்துவிடுவது உத்தமம் என்று மனம் ஆசைப்படுகிறது. அது, இருள் வெளியேறுவதைப் போல சலனமில்லாமல் மருத்துவமனையை நீங்குவதற்கு தருணத்தை எதிர்பார்க்கத் துவங்குகிறது.\nமருத்துவமனையின் சுவரைத் தாண்டி வந்துவிட்டால் தென்படும் உலகம் மிக இயல்பானது. இந்தக் கட்டிடத்திற்குள் உயிர்கள் பணயமாக்கப்படுகின்றன என்ற எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவசரத்தில் அடுத்த ரயிலைப் பிடிக்கவோ அல்லது தவறவிட்டுவிட்ட பர்ஸைத் தேடியோ நகரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. வெளியில் வந்த சில கணங்களில் அவசர உலகம் நம்மையும் அள்ளியெடுத்து தன் அகோர வாய்க்குள் போட்டுக் கொள்கிறது. நாமும் ஓடத் துவங்கிவிடுகிறோம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு. நகரச் சாலைகளை அடித்துச் சுத்தம் செய்துவிட்டு மறைந்துவிடும் மழையைப் போல நாம் மறந்துவிடுகிறோம்.\nமரணம் கொடுமையானதா அல்லது மரணத்தைப் பற்றி நினைப்பது கொடுமையானதா என்ற கேள்விக்கு இந்தக் கணத்தில் என்னிடம் இருக்கும் பதில், மரணத்தைப் பற்றி நினைப்பதுதான் கொடுமையானது என்பது. ஒரு வேளை மரணிக்கும்போது கேட்டால் மாற்றிச் சொல்லக் கூடும்.\nஇறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவுப் பெருமழை-\nநகரத்தின் ஜன்னல்களை ஓங்கி அறைகிறது\nவெறுமை குழைந்த நகரத்து மண் குதித்துப் பழிக்கிறது\nகாற்றை எதிர்த்து அடிக்கிறது மழை\nமுறிந்த மரங்களில் இருந்து எழும் பச்சை வாசனையோடு\nதன் பலத்தைத் திரட்டி மழையுடன் மோதுகிறது\nமழை நிகழ்த்த விரும்பும் பிரளயத்தில்\nவிழித்துக் கொண்ட நாய்கள் ஒடுங்குகின்றன\nசில வீடுகளில் யு.பி.எஸ்ஸில் இருந்து\nடிவி ஒளிரத் துவங்கிய போது\nநகரச் சாலையின் குட்டைகளில் கொஞ்சமாகவும்\nஎங்கள் தாத்தா சிட்டுக்குருவிகள் பிடிப்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.நெல் காயப்போட்டிருக்கும் களத்தில் மூங்கிலால் பின்னப்பட்ட முறத்தை ஒரு சிறு குச்சியை வைத்து நிறுத்தி வைப்பார். அந்தக் குச்சியை ஒரு நூலில் கட்டி நூலின் மற்றொரு நுனியைப் பிடித்துக் கொண்டு ஏதாவது மர நிழலில் அமர்ந்து கொள்வார். நெல்மணிகளைத் தின்ன வரும் சிட்டுக்குருவி முறத்திற்கு கீழாக வரும் போது நூலை இழுத்தால் முறம் சிட்டுக் குருவியை மூடிக் கொள்ளும்.பிறகு சிட்டுக்குருவியை பிடித்துவிடலாம்.\nநாங்கள் சற்று பெரியவர்கள் ஆன பிறகு(பத்து வருடங்களுக்குள்ளாக வாசலில் நெல் காயப்போடுவது பெருமளவில் குறைந்து போனது)வாசலில் இருந்து வீட்டின் உட்புறம் வரைக்கும் அரிசியைத் தூவி வைப்போம். குருவிகள் வீட்டிற்குள் வந்த பிறகு கதவை மூடிவிட்டு சிக்கிக் கொண்ட குருவியை எந்த இடத்திலும் அமரவே விடாமல் துரத்தினால் அது களைத்துவிடும்.களைத்துப் போய் பறக்க முடியாமல் அமரும் சிட்டுக்குருவியை கையில் எடுத்தால் இளஞ்சூட்டோடு அதன் மிக வேகமான இதயத் துடிப்பை ரசிக்கலாம். சில அறிவாளிக் குருவிகள் இ���ாவகமாக கையை விட்டு நழுவிச் சென்று நம்மை ஓரிரு நாட்களுக்கு 'ஃபீல்' செய்ய வைத்துவிடும்.\nஇப்படியான விளையாட்டில் ஒரு பெண் சிட்டுக்குருவியை அதிகமாக விரட்டியதில் அதன் வாயில் இரத்தம் வழிந்து இறந்து போனது.அதற்கான எல்லாவிதமான ஈமச்சடங்குகளையும் நண்பர்களோடு செய்தபோது சிட்டுக்குருவிகளை இனிமேல் கொல்லக் கூடாது என்று மட்டுமே முடிவு செய்தோம்.துரத்துவதற்கு எந்தவிதமான தடையையும் எங்களின் சிறுவர் படை கொண்டு வரவில்லை.இருந்தாலும் அந்தக் குருவியே நான் பிடித்த கடைசிச் சிட்டுகுருவி.\nவிஜியன் என்ற நண்பன் கிணற்றுக்குள் இறங்கி பொந்துகளுக்குள் இருந்து குருவியின் குஞ்சுகளை எடுத்து வருவான்.காகமாக இருந்தால் அதன் குஞ்சுகளுக்கு அருகில் போகவே முடியாதபடி மண்டையைக் கொத்தி புண்ணாக்கிவிடும்.சிட்டுக் குருவிகளுக்கு அந்த வலிமை இல்லாததால் சற்றுத் தள்ளி அமர்ந்து தொடர்ச்சியாகக் கத்திக் கொண்டிருக்கும்.\nஇந்த நீட்டி முழக்கிய குறுவரலாறுகள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதைச் சொல்வதற்கான அச்சாரம் என்று முடிவு செய்திருப்பீர்கள்.அதேதான்\nஇன்னமும் எங்கள் ஊரில் இருக்கும் கிணற்றுக்குள் குருவிகள் இருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பார்க்க முடிகிறது.புதிய ஊர்களுக்குச் சென்றால் முதலில் பார்க்க விரும்புவது சிட்டுக்குருவியைத் தான்.அதன் வேகமான பறத்தலும்,பெண் குருவியில் இருக்கும் மென்மையும்,ஆண் குருவியின் கம்பீர தோற்றமும் மிக விருப்பமானவை.\nஆனால் பல ஊர்களில் இவற்றைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.\nசிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் அழிகின்றன,சோடியம் விளக்குகளால் அழிகின்றன, வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் இந்த எந்தக் காரணமும் முழுமையான முடிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது. இதுவரைக்கும் கூட இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் தோராயமான எண்ணிக்கை குறித்தான கணக்கீடுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.\nசிட்டுக்குருவிகள் எங்கும் காணப்படுவை என்பதாலேயே அவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருப்பதில்லை. அவற்றை அறிவியல் பூர்வமாக கண்காணிப்பதுமில்லை. ஆனால் அவை குறைந்து வருகின்றன என்பதை கிட்டத்தட்ட எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்.\nசிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணமாக சூழலியல் கட்டுரைகளில் சில காரணங்களே திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன.\nமுதலாவது நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.முன்பு சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.\nமுப்பது வருடங்களுக்கு முன்பாக வீட்டின் காலிப்புறத்தில் தானியங்களை உரலில் இடித்து புடைப்பார்கள். சிதறிக் கிடக்கும் தானியங்கள் பறவைகளுக்கான உணவாக இருந்தன. ஆனால் இப்பொழுது சூப்பர் மார்கெட்டிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம்.ஒரு தானியமணி கூட சிதறாமல் சிக்கனப்படுத்தி பணத்தை வேறு ஊதாரி செலவுகளுக்கு திசைதிருப்பும் வாழ்வுமுறையை பின்பற்றுகிறோம்.\nஅடுத்ததாக,வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது. வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு இந்தப் பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.\nமூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன.\nஇத்தகைய காரணங்களில் ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் முழுமையான காரணங்கள் இவை மட்டும்தானா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு மும்பையின் நரிமன் பாய்ண்ட் பகுதியிலும், அந்நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் கணிசமான அளவில் சிட்டுக்குருவிகளைக் காண முடிகிறது. இந்தியாவில் மற்ற எந்த நகரத்தையும் விடவும் மேற்சொன்ன காரணங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மும்பைதான். ஆனால் அங்கு சிட்டுக்குருவிகள் இருப்பது இந்த முடிவுகள் எவ்வளவு சதவீதம் உண்மையானவை என்று யோசிக்கச் செய்கிறது.\nசிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலமே சிட்டுக்குருவிகளைக் காக்க முடியும் என்று தோன்றுகிறது.\nபறவையினங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிப்பது சற்று சவாலானது என்றாலும் முடியாதத��� என்று நினைக்கவில்லை.அவிநாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பொழுது அதிக எண்ணிக்கையில் மயில்களைக் காண முடிகிறது.மயில்கறி விற்ற உணவு விடுதிகள் பெரும்பாலானவற்றின் மீது அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.\nதென் மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்ட இப்பொழுது, இடி மின்னலுடன் கூடிய மாலை நேரத்தில் தோகைகளை விரித்து மயில்கள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.\nபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து எண்ணூறு கிலோமீட்டர் தூரத்தில் மாண்ட்பெல்லியர்(Montepellier) என்ற ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கென்று சிறப்பு எல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருப்பதாகச் சொன்னால் இரவு வாழ்க்கையைத் தவிர்த்து வேறெதுவுமில்லை. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் அவ்வப்போது செல்லும் பகல் நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். சாலையில் நடந்து சென்றால் நீங்கள் மட்டும்தான் நடந்து கொண்டிருப்பீர்கள். பேருந்துக்கு 1 யூரோவோ அல்லது டாக்ஸிக்கு 15 யூரோவோ செலவு செய்யத் தயங்கும் உங்களை \"டிபிகல் இந்தியன்\" என்று கண்டுபிடித்துவிடுவார்கள். (பேருந்து அல்லது ட்ராமில் குறைந்தபட்சமே 1 யூரோதான் டிக்கெட். அதாவது 65 ரூபாய். சேலத்திலிருந்து கோபிச் செட்டிபாளையம் போய் வந்தால் கூட அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்).\nமாண்ட்பெல்லியரில் ஒரு பெரிய இடத்தை, கிட்டத்தட்ட சின்ன ஊர் அளவுக்கு ரெஸ்டாரண்ட், நைட் கிளப் மற்றும் பார்களுக்கு என்று கேளிக்கைகளுக்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். Le Shiva என்ற வட‌இந்திய ரெஸ்டாரண்ட் கூட உண்டு. \"அரேபய்யா\" என்று வரவேற்பார்கள். ஆனால் சிக்கன் பிரியாணிக்குக் கிட்டத்தட்ட எழுநூறு ரூபாய் தர வேண்டும்.\nஆஸ்திரேலிய பார், ஐரிஷ் பார், பிரெஞ்ச் பார் என்று ஒவ்வொரு நாட்டின் சிறப்புகளோடும் பார்கள் செயல்படுகின்றன. ஆஸ்திரேலியன் பாரின் வெளியில் இரண்டு கறுப்பு நிற திடமான‌ ஆடவர்கள் நின்றிருப்பார்கள். அவர்கள்தான் வரவேற்பும்கூட‌. உள்ளே சென்று குடிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தால் இவர்கள்தான் 'சாத்து'வார்களோ என்ற பயத்தில் நுழைந்து வரவேண்டும். நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டார்கள். பாரின் உள்ளே 'இத்தினியூண்டு' துணி அணிந்த ஆஸ்திரேலிய‌ பார் பெண்கள் வாட்டசாட்டமாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். உடன் வந்திருந்த நண்பர், பார் பெண்கள் பாட்டிலைச் சுழற்றிச் செய்யும் வித்தையிலேயே தனக்குத் தலை சுற்றி போதை ஏறுவதாக உளறிக் கொண்டிருந்தார்.\nஆல்கஹால் என்பது எத்தனால் இருக்கும் ஒரு பானம். எத்த‌னாலின் அட‌ர்த்தி 50 ச‌த‌வீத‌த்திற்கும் மேலே போனால் எளிதில் தீப்ப‌ற்ற‌க் கூடிய‌தாகிவிடும். இப்ப‌டித் தீப் ப‌ற்ற‌ வைப்ப‌தாலேயே சுவை பெறக் கூடிய‌ சில‌ பான‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. Dr Pepper, Blue Fiery Mustang எல்லாம் தீப்ப‌ற்ற‌ வைத்துக் குடிக்க‌ வேண்டிய‌வை. இந்தத் தீப்பிடித்த ஆல்க‌ஹால், அலறும் இசை, மென் புகை மற்றும் மங்கிய ஒளி ஆகியவற்றை கால்கள் உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு ஆஸ்திரேலிய‌ன் பார்க‌ளில் கொண்டாடலாம்.\nஐரிஷ் பார், பழைய அயர்லாந்துப் புகைப்படங்கள், புத்தகங்களால் நிரப்பியிருக்கிறது. சிமெண்ட் பூசாத கற்களை அடுக்கி, கலைநயத்தோடு இருந்தது அந்தக் கட்டடம். ஆண்கள்தான் பாரில் பணிபுரிகிறார்கள். ஐரிஷ் பாரில் ஐரிஷ் நாட்டு மது வகைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான பொழுது போக்கு அம்சத்தையும் எதிர்பார்க்க‌க் கூடாதாம். அதே பகுதியில் இருக்கும் பிரெஞ்ச் பார்களில் ம‌துவோடு சேர்த்து வாழ்வின் ச‌க‌ல‌ இன்ப‌ங்க‌ளையும் எதிர்பார்க்க‌லாம்.\nஐரிஷ் விஸ்கி சிறப்பு வாய்ந்தது. பொதுவாக‌ விஸ்கி ப‌ல‌ தானிய‌ங்க‌ளின் க‌லவையிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌து. ஐரிஷ் விஸ்கியில் 'மிக்ஸ்' கொஞ்ச‌ம் அதிக‌ப்ப‌டியாக‌வே இருக்கும்.\nஸ்காட்ச், Rye, Bourbon என்ப‌வையெல்லாம் விஸ்கியின் வேறுவித‌மான 'ஸ்டைல்'க‌ள். எந்த‌த் தானிய‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து என்ப‌தைப் பொறுத்து பெய‌ர் வேறுப‌டுகிற‌து.\nஜின், பிராந்தி, வோட்கா, விஸ்கியிலிருந்து பிராந்தி வ‌ரை ப‌ல‌ வ‌ஸ்துக‌ள் த‌யாரிப்பு முறையாலும், ஆல்ஹ‌காலின் அள‌வாலும் பெய‌ர்க‌ளைப் பெறுகின்ற‌ன‌.\nபியர் அருந்த சாலையோர பார்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏகப்பட்ட பார்கள் சாலைகளையும் இருக்கும் காலியிடங்களையும் நாற்காலிகளால் நிரப்பியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட திருவிழாக்கூட்டம்தான்.\nபிய‌ர் பெரும்பாலும் பார்லி அரிசியிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுகின்றன. பொதுவாக பிராந்தி அல்லது பியர் என்று சொன்னால் அது திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுவது என்றுதான் கருதப்படும். பியர் நொதித்த‌ல் முறையில் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை என்ப‌தால் 'ஈஸ்ட்' என‌ப்ப‌டும் நுண்ணுயிர்(இட்லிக்கு அரைத்து வைக்கும் அரிசிமாவு புளிப்ப‌திலும் 'ஈஸ்ட்'ன் பங்க‌ளிப்பு உண்டு) பிய‌ர் த‌யாரிப்பில் முக்கிய‌ இட‌ம் வ‌கிக்கின்ற‌ன‌. இவை 18%க்கு மேலாக‌ ஆல்க‌ஹால் இருக்கும் ப‌ட்ச‌த்தில் 'ம‌ண்டையைப் போட்டுவிடும்' கேஸ்க‌ள். என‌வேதான் ப‌ல‌ குடிம‌க்க‌ளின் சாப‌த்தையும் தாண்டி பிய‌ர் க‌ம்பெனிகள் 18%க்கு மேல் ஆல்க‌ஹாலை பிய‌ரில் சேர்ப்ப‌தில்லை.\nஇர‌வு எட்டு ம‌ணிக்கு ஆர‌ம்பிக்கும் பிரான்ஸ் நகரின் உற்சாக உற்சவத்தில், ஒவ்வொரு பாரிலுமாக‌ அம‌ர்வது, ஷாம்பெயின், பிராந்தி, விஸ்கி, பியர் என்று எதையாவ‌து குடிப்ப‌து, கொஞ்சம் வெட்டியாக‌ப் பேசுவ‌து, ஆணும் பெண்ணுமாக இருந்தால் முத்த‌மிட்டுக் கொள்வது(அரை நொடியிலிருந்து இருபது முப்பது நிமிடங்கள் வரை கூட), அப்புற‌ம் அடுத்த‌ பாருக்கு ந‌டையைக் க‌ட்டி முந்தைய‌‌ பாரில் செய்த‌தையே தொட‌ர்வ‌து என்று அதிகாலை மூன்று, நான்கு ம‌ணிக்கு ஒரு இர‌வை முடிக்கிறார்க‌ள். வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை என்றால் ஆட்டம் பாட்டம் என்று இன்னமும் பட்டையைக் கிளப்புகிறார்கள். பிரான்ஸில் பெரும்பாலான நகரங்களில் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.\nஜின் ம‌ற்றும் வோட்கா இர‌ண்டும் பிரெஞ்ச் பார்க‌ளில் வெள்ளமாக‌ப் பாய்ந்து கொண்டிருக்கின்றன‌‌. இந்த‌ இர‌ண்டுமே வ‌டிக‌ட்டுத‌ல்(Distillation)மூல‌ம் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை.\nவோட்காவிற்கான‌ மூல‌ப்பொருள் என்று த‌னியாக‌ எதுவுமில்லை. தானிய‌ங்க‌ள் ம‌ற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றிலிருந்துதான் வோட்கா அதிக‌மாக‌த் த‌யாரிக்க‌ப்ப‌டுகிறது. வோட்கா த‌யாரிப்பில் முக்கிய‌மான‌ அம்ச‌ம் அத‌ன் வ‌டிக‌ட்டுதல் முறை. மிகத் தீவிர‌மான‌ வ‌டிக‌ட்டுத‌லின் மூல‌மாக‌ அத‌ன் மூல‌ப் பொருளின் சுவை அல்ல‌து ம‌ண‌ம் எதுவும் வோட்காவில் வ‌ந்துவிடாம‌ல் பார்த்துக் கொள்வார்க‌ள்.\nஜின்னும் வ‌டிக‌ட்டுத‌ல் மூல‌மே த‌யாரிக்க‌ப்ப‌ட்டாலும் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌து. இதில் கொஞ்சம் மூல‌ப்பொருளின் சுவை, ம‌ண‌ம் இருக்குமாறு விட்டுவைப்பார்க‌ள். இறுதியாக‌ Flavours க‌ல‌ப்ப‌தும் உண்டு.\nநொதித்த‌லா அல்ல‌து வ‌டிக‌ட்டுத‌லா என்ப‌திலிருந்து பானத்தின் த‌ன்மையும், பெயரும் மாறுகிற‌து. உதாரணத்திற்கு அகாவி என்ற‌ தாவ‌ரத்திலிருந்து ��ொதிக்க‌வைத்தால் அத‌ன் பெய‌ர் பல்க்(Pulque), வ‌டிக‌ட்டினால் அத‌ன் பெய‌ர் ட‌க்கிலா(Tequila).\nபிரான்ஸ் பாரில் அம‌ர்ந்து கோகாகோலாவோ பெப்ஸியோ குடித்துக் கொண்டிருந்தால் அவ‌னையும் இந்திய‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌லாம் என்றார் பிலிப் ஹின்ச்சி என்ற அயர்லாந்து வாலா.(ச‌வுத் இந்திய‌ன் என்ற‌ சொல்தான் ச‌ரியாக‌ வ‌ரும்).\nடீன் மார்ட்டின் என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் சொன்ன‌ ஒரு வாக்கிய‌த்தை இந்த‌ இட‌த்தில் குறிப்பிட‌ வேண்டும். \"குடிக்காத‌ ம‌க்க‌ளைப் பார்த்து நான் வ‌ருத்த‌ப்ப‌டுகிறேன். காலையில் தூக்கத்தில் இருந்து எழும் தருணத்தை உற்சாக‌மாக‌ உணர்வார்க‌ள். அந்த‌ உற்சாக‌த் த‌ருண‌ம் என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள் ஒரு நாளில் உண‌ர்ந்த‌ ஆக‌ச் சிற‌ந்த‌ த‌ருண‌மாக‌ இருக்கும்\".\nஇந்தக் கட்டுரை உயிரோசையில் முன்பு வந்திருந்தது. வலைப்பதிவில் வரவில்லை. மீண்டும் மாண்ட்பெல்லியருக்கு ஒரு வாரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.அதற்காக மாண்ட்பெல்லியர் பற்றிய எனது குறிப்புகளை தேடிய போது கண்ணில்பட்டது.\nஉதிரிகள் 11-06-2010: அனுஜன்யா, வேட்டைக்காரன்,டைரி\nநேற்று இரவு மூன்று மணி வரைக்கும் தூங்கவில்லை. இரண்டு மிக முக்கியமான வேலைகளைச் செய்தேன். 2012 ருத்ரம், வேட்டைக்காரன் ஆகிய இரண்டு படங்களைப் பார்த்தேன்.\nபொதுவாக எனக்கு மசாலாப் படங்கள் மிகப் பிடிக்கும் என்பதனால் ருத்ரம் 2012 ஐ விட வேட்டைக்காரன்தான் பிடித்திருந்தது. அதைவிடவும் ஆங்கிலப்படங்களில் பிரம்மாண்டம் என்ற பெயரில் அவர்கள் வெறுமனே பயமூட்டுகிறார்கள். இப்படித்தான் பயமுறுத்துவார்கள் என்று கிட்டத்தட்ட படம் பார்க்கும் போது யூகித்து விட முடிவதால் ஜூராசிக் பார்க் படத்தில் கிடைத்த 'த்ரில்' பிறகு வந்த படங்களில் கிடைத்ததில்லை. இத்தகைய ஹீரோயிசப் படங்களில் எத்தனை பெரிய அழிவு வந்தாலும் கதாநாயகன் கடைசியில் தப்பித்துவிடுகிறான்.\nவேட்டைக்காரன் பற்றி ஏகப்பட்ட பேர் எழுதியிருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறேன்(அதுவும் இத்தனை நாட்களுக்குப் பிறகு) என்று துவங்கினால் பதிவை படிக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் கணிணித்திரையின் வாஸ்துப்படி வலது பக்க மேல் மூலையில் இருக்கும் பெருக்கல் குறியை அழுத்திவிடுவார்கள்.\nகதாநாயகன் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்துவதைப் பார்க்க பரவசமாக இருக்கிறத���. சிலிர்த்து நிற்கும் கைகளை உணர்ச்சிவசப்பட்டு சுவற்றில் ஓங்கிக் குத்தி சுவரை இடித்துவிடுவேனோ என்று கூட பயமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன். அதனால் இரண்டேகால் மணி நேரம் பிரமாதமாக ஓடிப்போனது. மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை.\nஅலுவலகப் பணி நிமித்தமாக செவ்வாய்க்கிழமை மும்பை போயிருந்தேன். பிரபல யூத் பதிவர் அனுஜன்யாவை சந்தித்ததைத் தவிர உருப்படியான நிகழ்வு எதுவுமில்லை. அவரது கவிதைகள் எனக்கு மிக விருப்பம். அனுஜன்யாவுக்கு அவரது அலுவலகத்தில் தனி அறை கொடுத்து இரண்டு மூன்று கணிணிகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிய வேலைக்காரர் போலிருக்கிறது. நான் இருந்த நேரம் முழுவதும் அவரது அறைக்குள் யாருமே வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு \"தமிழ் ஆளாக இருந்தால் தமிழில் கவிதை சொல்லுவேன். ஹிந்திக்காரனாக இருந்தால் சலிக்காமல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கவிதை சொல்லுவேன்\"என்றார். பிறகு ஏன் வரப்போகிறார்கள்.\nடைரி எழுதுவது போல பல் விளக்கினேன், பாத்ரூம் போனேன் என்று வலைப்பதிவில் எழுதுவதில் விருப்பம் இருந்ததில்லை. குறைந்தபட்சம் எனக்கு உருப்படியான விஷயம் என்று தோன்றுவதைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு.\nநேற்று ஒரு நண்பர் ஆன்லைனில் வந்து 'அதை எழுதுஇதை எழுது' என்று உச்சகட்ட டார்ச்சரைக் கொடுத்தார். சிரிப்பானை அடித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக, நான் பல மாதங்களாக உங்கள் பதிவை பார்க்கவில்லை, உங்கள் பதிவின் லின்க் தாருங்கள் என்றார்.\n ப்லாக்கையே பார்க்காமல் இவன் இதைத்தான் எழுதுவான் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்காகவாவது எதையாவது எழுத வேண்டும் போலிருக்கிறது. எதுவுமே எழுதாமல் இருக்கும் நாட்களில் கூட இந்தத் தளத்தை நம்பி திறந்து படிக்கும் சில நூறு பேர்களை இழந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன்.\n'கமெண்ட் மாடரேஷன்' ஐ எடுக்கச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. சுந்தர ராமசாமியின் கவிதை பற்றி \"முற்றாகக் களைந்து அம்மணம் கொள்\" என்ற தலைப்பில் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது \"கமெண்ட் மாடரேஷன்\" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nஈரோட்டில் 29-05-2010 இல் சேகர் தத்தாத்ரியின் \"புலி: ஒளிரும் ரகசியங்கள்\" என்ற குறும்படத்தின் திரையிடலுக்கு கோவையைச் சேர்ந்த ஓசை என்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சேகர் தத்தாத்ரியும் வந்திருந்தார்.சூழலியல் சார்ந்த ஆவணப்படங்களை எடுத்து வருபவர் என்ற அளவில் எனக்கு இந்தப் பெயர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் மிக முக்கியமான பெயரும் கூட.\nஅரங்கத்தில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான இடம் குழந்தைகளால் நிரப்பப்பட்டிருந்தது.\nபடம் 40 நிமிடங்களுக்கு ஓடுகிறது. புலி தன் இரையை வேட்டையாடல், இணை சேர்தல்,குட்டிகளோடான அதன் உறவு, காட்டில் புலிகளின் அன்றாட செயல்பாடுகள் என்று நகரும் படத்தில் புலிகள் தற்சமயம் எதிர்கொள்ளும் வாழ்வு சார்ந்த வேதனைகளை சற்று விரிவாக அலசுகிறார்கள். வேட்டையாளர்களின் கருணையற்ற தன்மை குறும்படத்தில் விரிவாக்கப்படுகிறது.\nபடம் முடிந்த பிறகு சேகர் தத்தாத்ரியுடனான உரையாடல் நிகழ்ந்தது.\nதரவுகள் அதிகமாகவும் பிரச்சார யுக்திகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும் என்று ஆவணப்படம் என்பதற்கு என்னளவில் ஒரு வரையறை இருக்கிறது. அப்படி எந்த வரையறையும் இருக்கத் தேவையில்லை என்பது சேகர் தத்தாத்ரியின் கூற்று. இந்தக் குறும்படம் என் வரையறைக்கு நேர் எதிர்.\nபுலி குறித்தான புரிதலையும், அவை மீதான கருணையையும் இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கும் உருவாக்கியிருந்தது என்பது உறுதி.\nமேலதிக தகவல்களை பின்வரும் தளத்தில் அறியலாம்: http://truthabouttigers.org/ -புலி: ஒளிரும் ரகசியங்கள் குறும்படத்தை இந்தத் தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக அனுப்பியும் வைக்கிறார்கள்.\nவழக்கமாக பெங்களூரிலிருந்து செல்லும் போது ஈரோட்டில் இறங்கி கோபி செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும். அந்த இரவு நேரத்திலும் பேருந்தில் இடம் பிடிக்க துக்கினியூண்டு சண்டை நடக்கும். இந்த ���ாரம் இரவில் ஒன்றே முக்காலுக்கு வந்த மைசூரு பேருந்தில் வீரப்பிரதாபங்களை காண்பித்து ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்.\nவழக்கமாக ஏழு மணி நேரப் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. விஜய் போக்கிரியாகவோ அல்லது சிவகாசியாகவோ வந்து மகிழ்விப்பார். மைசூரு பேருந்தில் இதற்கு வழியில்லாததால் கண்ணைச் சுழற்றியது. விழிப்பு வந்த போது காட்டுக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தது. \"நடத்துனரிடம் கோபி வந்துடுச்சா சார்\" என்றதற்கு, \"கோபி போச்சு, சத்தி போச்சு, பண்ணாரி வர்து\" என்று தமின்னடத்தில் மாத்தாடினார்.\nபண்ணாரி கோயிலில் இறங்கி நின்றால் சுற்றிலும் அடர்ந்த இருட்டுதான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் மைசூரிலிருந்து வந்த இன்னொரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.\nஎன்னுடைய நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும். பண்ணாரி தாண்டிய வனப்பகுதியில் மூன்று யானைகள் நடுச் சாலையில் நின்று கொண்டிருந்தன. விளக்குகளை அணைத்துவிட்டு வெகு தூரமாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார். பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சாலையில் வேறு எந்த வண்டிகளும் இல்லை. சற்று நேரத்தில் எல்லாம் ஆஜானுபாகுவான யானைகள் வெகு மெதுவாக சாலையைக் கடந்து வனத்திற்குள் புகுந்தன.பயம் கலந்த சிலிர்ப்பாக இருந்தது.\nஇதைப் பார்ப்பதற்காகவே கூட ஒவ்வொரு முறையும் பண்ணாரி வரலாம் போலிருக்கிறது.\nகுறிப்பு: இந்திய அளவில் புலிகள் காணப்படும் பகுதிகள் எனக் குறிக்கப்படும் வரைபடத்தில்(மேப்) இந்த வனப்பகுதி முதன்முதலாக இடம்பெற்றிருக்கிறது.\nஅறிவிப்புகள், செய்திகள்- என் பார்வை, நூல்முகம், விமர்சனம் 6 comments\nஉதிரிகள் 04-06-2010: பதிவுலகம், கவிதை, செம்மொழி\nஒரு வாரமாக திரும்பிய பக்கமெல்லாம் ஆணாதிக்கம், பெண்ணியம், பார்ப்பனீயம், துரோகம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். சலிப்பாக இருக்கிறது. தொடக்கம் தெரியாமல் புதிதாக படிப்பவர்கள் மண்டை காய்ந்து விடுவார்கள். தொடக்கம் தெரிந்திருந்தாலும் கூட இடையில் ஓரிரண்டு கட்டுரைகளை விட்டவர்களின் திண்டாட்டமும் கிட்டத்தட்ட அதுவேதான்.\nஇணையத்தில் உலவும் பெரும்பான்மையோரினால் இந்த விஷயம் கவனிக்கப்படுவதாக இருப்பதால் தன் மீது வெளிச்சம் விழுவதற்காக துள்ளிக் கொண்டிருக்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. தனிமனிதர்களின் புகழ் போதைகளை நிராகரித்துவிட்டு, இந்தப் பிரச்சினையை கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் மட்டுமே நகர்த்த முடியும் என்று துளியும் நம்பிக்கையில்லை.\nஇந்தச் சிக்கலில் உருளும் தலைகளின் எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் ஏதாவது ஒரு தரப்பினரால் உருட்டப்படும் தலைகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகிவிடும். இந்தப் பிரச்சினையில் நடுநிலை என்றெல்லாம் எதுவும் இருக்க முடியாது. மழுப்பலாக வேண்டுமானால் எதையாவது சொல்லிச் செல்லலாம். ஆனால் அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம்.\nவினவின் பதிவில் எழுதிய பின்னூட்டம்தான் என் மனநிலையின் சாராம்சம்.\nபூக்காரி கட்டுரைக்கு எனது மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.\nபைத்தியகாரன் தடுமாறியிருக்கிறார்.அவர் தனது கருத்துக்களை எந்தவிதமான மறைவும் இல்லாமல் தனித்தே தெரியப்படுத்தியிருக்கலாம். அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வருத்தங்களும்,கண்டனமும்.\nதொடர்ந்து பூனைக்குட்டிகளும் பெருச்சாளிகளும் வெளியில் வந்து கொண்டேயிருக்கின்றன. எப்பொழுது நிற்கும்\nஉப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த ஆணுறை\nஅந்திப் பெருமழையில் பாதை தொலைந்ததாகவும்\nதீராத துக்கத்தோடு யாரோ துரத்துவதாகவும்\nவிரல்களில் காதல் கடிதம் கிடைக்கவில்லை\nஉப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த\nஅடுத்த பேருந்துக்கு நகர்ந்துவிடுவதைத் தவிர\nஈரோடு மாவட்ட திமுக இலக்கிய அணித் தலைவர் குமணன் கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்.\nஅரசியல்வாதிக்கான எந்த அடையாளமுமில்லாத அரசியல்வாதி என்பதாலேயே அவரோடு பழகும் போது இதமான சிநேகம் இருக்கும். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு 'செம்மொழி' என்பதன் அடிப்படைத் தகவல்களை ஈரோடு மாவட்டத்தில் பரப்புவதற்கான விருப்பம் இருப்பதாக் தெரிவித்தார்.\nஒரு பக்க துண்டறிக்கையில் செம்மொழி என்பதற்கான கூறுகளை தெளிவாக்க முடியுமா எனக் கண்டறிய அதற்கான தகவல்களை சேகரித்தேன். இணையத்தில் அதிகத் தகவல்கள் இல்லை.\nசெம்மொழி (Classical language)என்பது ஒரு மொழியை அதன் தொன்மை, இலக்கிய வளம் ஆகிய அடிப்படையிலும் இன்ன பிற தகுதிகளையும் கொண்டு செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.\nசெம்மொழி என்று கருதப்படுவதற்கு அ���்த மொழியானது மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும்.\nமொழியின் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராமல் நிகழ்ந்திருக்க வேண்டும்.\nமொழியானது பிறமொழிகளைச் சார்ந்து இராமல் தனித்து இயங்குதல் வேண்டும்.\nதனக்கென சுயதன்மையுள்ள பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்,மொழியின் பாரம்பரியமானது பிற இனம் அல்லது மொழியின் பாரம்பரியத்தைச் சார்ந்திருக்காமல் சுயமாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.\nமொழியில் வளமான பழங்கால இலக்கியங்கள் இருக்க வேண்டும்.\nதிராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்த மிகத் தொன்மையான மொழி. இந்தியாவில் உருவான பிற மொழி இலக்கியங்கள் யாவும் தமிழில் உருவாகிய தொல்காப்பியத்திற்கு பிறகாகவே தோன்றின.\nதமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை.தமிழின் யாப்புகள், இலக்கண வரையறைகள் யாவும் சுயசார்புத் தன்மையுடன் உருவானவை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் இலக்கியங்கள் பிற எந்த மொழி இலக்கியத்தின் சாயலுமற்ற தனித்தன்மையானவை.\nதமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் செம்மொழிகளின் இலக்கியங்களோடு இடம்பெறுவதற்கான தகுதிகளில் எந்த விதத்திலும் தாழ்ந்தவையன்று. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்றவை உள்ளன.\nதமிழ் நவீன இந்தியாவின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் தேவையான அடிப்படையை வழங்கிய தனித்து இயங்கும் மொழி. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உதவுதது போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தேவையாக உள்ளன.\nஇவை போன்ற இன்னும் பல தனித்துவமும் பெருமையும் மிக்க பண்புகளால் தமிழ் மொழியானது இந்திய நடுவண் அரசால் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநடுவண் அரசு மட்டும் தமிழை செம்மொழி என அறிவித்தால் போதுமா என்றும் சர்வேதச அமைப்பு எதுவும் தமிழை செம்மொழி என்று அறிவிக்கத் தேவையில்லையா என்றும் ஒரு வினா இருக்கிறது. அப்படி எந்தவிதமான அதிகாரப்பூர்வ சர்வேதச அங்கீகாரத்தையும் இணையத்தில் கண்டறிய முடியவில்லை.\nநச் கமெண்ட்: (நண்பரொரு��ர் தனது ஆர்குட் பக்கத்தில் எழுதியிருந்தது)\nநாட்டை பிரித்து குடும்பத்தாருக்கும் வீட்டை மக்களுக்கும் கொடுத்த நம் முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-12-19T01:50:26Z", "digest": "sha1:B3KYQFCO7FISL4BBLT7OMXY63JQV2BJC", "length": 4114, "nlines": 64, "source_domain": "venmurasu.in", "title": "பட்டி", "raw_content": "\nஆரம்பத்தில் இருந்து படிக்க வசதியாக பதிவுகள் பகுதி வாரியாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு: மேலும் ஒரு கூடுதல் வசதியாக வலது புறம் உள்ள காலண்டரில் தேதிவாரியாக பதிவுகள் பகுக்கப்பட்டு்ளது. 2014 ஜனவரி 1 துவங்கி இந்நாவல் வெளிவருகிறது.\nநூல் ஒன்று – முதற்கனல்\nபகுதி ஒன்று : வேள்விமுகம்\nபகுதி இரண்டு : பொற்கதவம்\nபகுதி மூன்று : எரியிதழ்\nபகுதி நான்கு : அணையாச்சிதை\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்\nபகுதி ஆறு : தீச்சாரல்\nபகுதி ஏழு : தழல்நீலம்\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்\nபகுதி பத்து : வாழிருள்\nநூல் இரண்டு – மழைப்பாடல்\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம்\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி\nபகுதி மூன்று : புயலின் தொட்டில்\nகுறிப்பு: மேலும் ஒரு கூடுதல் வசதியாக வலது புறம் உள்ள காலண்டரில் தேதிவாரியாக பதிவுகள் பகுக்கப்பட்டு்ளது.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வ���ள்ளம் – 71\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-12-19T01:56:07Z", "digest": "sha1:BOAAZ655BY3QQHBAN5KEQINAS5CPI2DK", "length": 21774, "nlines": 199, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 14 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 15\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 13 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 14\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n14. வரதட்சிணை குறித்து தங்கள் கருத்துகள் என்ன\nவரதட்சணை ஒரு குற்றமல்ல. ஜாதி மதமெல்லாம் எப்படி நமக்குள் நன்மையைப் பயக்கும் என்று ஆரம்பித்துப் பின் மனிதனால் மனிதனைக் கூறுபோட்டுக் கொள்ள ஜாதியும் மதமும் தீராப் பிணியாகிப் போனதோ; அப்படி வரதட்சைனை என்று கேட்டாலே பெண்களைப் பெற்றெடுத்த வயிறுகளிலெல்லாம் விஷம் வார்க்கும் செயலாக வரதட்சனை கொடுத்தல் மாறிப் போனது நிச்சயம் சரிசெய்துக்கொள்ளவேண்டிய ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கிறது..\nமுதலில் இதையெல்லாம் ஒரு சம்பிராதயமாக; திருமணத்தின் கட்டாயப் பொறுப்புகளுள் ஒன்றாக உள்ளதை மாற்றல் வேண்டும். தன் மகளை கனவன் வீட்டிற்கு அனுப்பும் காலத்தில் அவளை பெருமதிப்பாக அனுப்புவதாக மகிழ்ந்து போகுமிடத்தில் உயர்வாக வாழ்வாள் மகள் என்று நம்பியப் பெற்றோர்கள் தன்னால் இயன்றதைச் செய்தனுப்பியது அக்காலத்தின் திருமண முறைகளுள் ஒன்றாக இருந்தது. இப்போது, பெண்களுள் அதிகமானோர் படித்தும் பட்டங்கள் பலதை வென்றும் விண்வெளியிலிருந்து எந்திர ஆய்வு வரை படையெடுத்தும் நடைபோடத் துவங்கியப் பொழுதில், படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு மூன்று முடுச்சிகளுள் அடங்கிப் போகும் நிலையும் சிலப் பெண்களுக்கு வாய்க்கமலில்லை.\nஅதற்கு ஆண் பெண் என இருவரும் எவ்விதத்திலும் குறையாத காரணமாக இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளை அகற்றி அவர��களை அவர்களின் நிலையில் வாழவிட தனை சரிசெய்துக்கொள்ளும் பல பொறுப்புகள் ஆண்களிடத்தில் அறியப்படாமலேயுண்டு.\nஆண்டாண்டுக் காலமாக கட்டளையிட்டே வாழ்ந்துவிட்ட ஒரு வர்க்கத்தின் நீட்சியாகவே பெண்களின் தற்போதைய பல மாறுதல்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களும் நடந்துவருகிறது. அவைகள் மாறி சரிநிகர் பொதுநிலை அமைய இருபாலரிடத்திலும் நட்பு வலுத்து கண்ணியம் பெருகி காதல் ஊற’ காதல் புரிய’ காதல் பெருக’ வாழ்க்கை அவரவர்களுக்கானதாய் அவரவருக்கு சாசுவதப் படலாம். அதற்குப் பின் வரதட்சணை கொடுத்தல் வாங்கலெல்லாம் அவசியமற்றும் போகலாம்..\nபொதுவாக தற்போதைய நிலைப்படி உடனடியாக செய்யவேண்டுவது வரதட்சனையை கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும். சட்டப்படியே அது குற்றம் என்று ஆனபிறகும் வெற்றிலைக்கு கீழ்வைத்து பொருள் மாற்றும் நிகழ்வு போல இது இன்றும் மிக நாகரீகமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் முரணாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு அதலாம் அந்தக் காலமுங்க இப்போ எங்கங்க வரதட்சணை கொடுமையெல்லாம்னு பேசுறாங்க. அவர்களுக்குத் தெரியாமல் ஆங்காங்கே எரியும் குடும்பங்கள் எரிந்தும் வாழ்க்கை விடியாப் பெண்கள் முதிர்க்கன்னிகளாகத் திரிந்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்நிலை முழுமையாய் மாறவேண்டும்.\nதன் மகளுக்கு தான் விரும்பிச் செய்யும் எதையும் தவிர இதைக் கொடுங்கள் இதைப் போடுங்கள் என்று நாக்கூசாமல் கேட்போர் வீட்டில் திருமணத்தையே நிச்சயிக்கக் கூடாது. பத்து வீடு அங்ஙனம் மறுக்கத் துவங்கினாள் அது பற்றியதொரு பெரிய விழிப்பு பொதுவில் ஏற்பட வாய்ப்புண்டு.\nநல்ல குணமும், போதிய அழகும், பொருந்தும் பண்பும், தீரா அன்பையும் தவிர வேறெந்த பொருளோ நகையோ பணமோ சொத்தோ ஒரு சிறு புன்னகையைக் கூட மனதால் நகைக்கத் தராது. ஒருவரின் உழைப்பு இன்னொருவரை தாங்குமென்றால் அது உழைத்தவரின் சம்மதத்தோடு மட்டுமே தாங்குவதாக இருத்தல் நலம். அல்லாது அது பாவம், பெருங்குற்றம். குற்றத்தைத் தவிர்ப்போம். நம் குலப் பெண்களை நம்மிடமிருந்து முதலில் காப்போம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 15\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 13 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சி���ித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-28348825.html", "date_download": "2018-12-19T00:54:38Z", "digest": "sha1:Y5CHLQIZBCWRBN3F5HWW2PJHXM24IIEW", "length": 6256, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதாய்லாந்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை\nதாய்லாந்தில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதிக்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன், தொழிலாளர் அமைச்சகத்தின் மந்தமான பதிவு செய்யும் பணியால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்ட பிரதமர், அமைச்சக நிர்வாகத்தையும் கண்டித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்தே, வரும் ஜூன் 30க்குள் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளதாக தெரிகிறது.\nதற்போது, தாய்லாந்தில் 26 இலட்சத்திற்கும மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கி்னறமை குறிப்பிடத்தக்கது.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nகரைச்ச��� பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=35", "date_download": "2018-12-19T00:57:39Z", "digest": "sha1:IGYYHAX3ZRIWBFQPHO4MPY6JT5VNP7NA", "length": 12221, "nlines": 176, "source_domain": "mysixer.com", "title": "ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\nஜோடி இருந்தால் தான் ஹீரோவா.. பிப்ரவரி 2 , டேனியல் அன்னி போப் க்கு இன்று நிஜமாகவே நல்ல ஒரு நாள் தான். அவ்வளவாகப் புதுமை இல்லாத களம் தான், ஆனால், கல கல வென்று சொல்லப்பட்ட விதத்தில், ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன், சிறந்த பொழுது போக்காக அமைந்து விடுகிறது என்றால், அதற்கு டேனியல் அன்னி போப்பின் பங்கு பிரதானமானது என்று சொன்னால் அது மிகையாகாது. போலீஸ்காரன், கண்டக்டர், தொழில் முறை திருடர்கள் என்று சகலரிடமும் அடிவாங்கிக் கொண்டு, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். டைமிங் என்று சொல்வார்களே, டேனியின் டைமிங், அபாரம்.\nகிறுக்குத்தனமான கவுதம் கார்த்திக், நிஹாரிகாவுடன் எந்த நாளில் காதல் வந்ததோ, அன்றிலிருந்து அடி வாங்கியே காதலில் ஜெயித்தும் விடுகிறார். வளரும் நடிகர்கள், உடல் மொழி என்றால் என்ன என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.\nகார்த்திக் - கவுண்டமணி காம்பினேஷன் போல, கவுதம் - டேனியல் காம்பினேஷன் அற்புதமாக அமைந்துவிட்டது.\nநிறையப் பேசும் நிஹாரிகாவை விட, பாபாவை மரியாதை இல்லாமல் பேசுனா கொன்னுடுவேன் என்று ஒரே வசனத்தைப் பேசிக் கொண்டிருக்கும் காயத்ரி, கவனம் ஈர்க்கின்றார், கடைசியில் எமனுக்கே \"பாச\"க்கயிறு போட்டுவிடும் அளவிற்கு.\nரமேஷ் திலக், ராஜ்குமார், விஜி சந்திரசேகர் என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே கலகலப்பிற்கு உதவியிருக்கின்றார்கள்.\n அல்லது விஜய் சேதுபதி காரு... அத்துனை பேருக்கும் அசால்ட்டாக Screen Space ஐ விட்டுக் கொடுத்து விடுகிறார் என்றாலும், வித்தியாசமான கதாபாத்திரமா.. அத்துனை பேருக்கும் அசால்ட்டாக Screen Space ஐ விட்டுக் கொடுத்து விடுகிறார் என்றாலும், வித்தியாசமான கதாபாத்திரமா.. விஜய் சேதுபதி தாம்பா, என்பதை இந்தப் படத்திலும் உறுதி செய்துவிடுகிறார். தெலுங்கு வசன உச்சரிப்பிலும், சில தெலுங்கு பாடல்களுக்குப் போடும் நடன அசைவுகளிலும், நிறையவே வசீகரித்து விடுகிறார்.\nதொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதை, மிகவும் வித்தியாசமான பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையில் நிரூபித்து விடுகிறார். முத்தமிழ் மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோரின் பாடல் வரிகள், படத்திற்கு மிகவும் பொருந்திப் போகின்றன. குறிப்பாக அந்த இனத்தின் அடையாளமாகப் பாடப்படும் பாடலில், அரசியல்வாதியாக வந்து திருட மாட்டோம், உழைத்து கஷ்டப்பட்டுத் தான் திருடுவோம் என்கிற பாடல் வரிகள், அரசியல்வாதிகளுக்குச் செருப்படி கொடுப்பவை எனலாம். ஜி எஸ் டி யைப் பத்திப் பேசியிருந்தால், கொஞ்சமாவது சொரணை இருக்கும் மத்திய அரசு சார்பாக , யாராவது எதையாவது பேசி படத்தை சூப்பர் ஹிட் ஆக்க உதவியிருப்பார்கள். பொதுவாக, ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி வரும் இந்த வரிகள், எருமை மாட்டின் மீது பெய்யும் மழைகள் போலத்தான்.\nதிருடன் எமன் - விஜய் சேதுபதிக்குத் திருமதியாக வேண்டிய நிஹாரிகா, எமகாதகன் கவுதம் கார்த்திக்கின் காதல் வலையில் விழுவதும், எமனைத் தன் காதல் வலையில் வீழ்த்த கோதாவரி - காயத்ரி மெளனப்புரட்சி செய்வதும் தான் ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன் படத்தின் ஒரு வரிக்கதை. இதனை, Black Comedy வகைப் படமாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ஆறுமுகம்.\nஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன், உத்திரவாத பொழுதுபோக்கு.\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=3", "date_download": "2018-12-19T01:51:35Z", "digest": "sha1:SMYWCSY7MRU3N5DCFES2UACFRRPZOFXM", "length": 3471, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இலவச தமிழ்வகுப்புகள்.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. கருநாடக மாநிலத்தில் சிறப்புற இயங்கிவரும் பெங்களூர்த் ...\nதமிழர் ஒற்றுமை - மீண்டும் வென்றது... ...\nஊற்று – சிறப்பு பார்வை - செப்டம்பர் -2016 ...\nதமிழர் பாதுகாப்பு - தமிழ் சங்க நிர்வாகிகள் மனு ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஆகஸ்ட் - 2016. ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2016\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூலை - 2016 ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூன் - 2016. ...\nபெரியார்நகர் கிருபாநிதி ஆங்கிலப்பள்ளியில் தனித்தமிழ் வகுப்பு தொடங்கியது\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தமிழ்த் தெரியாத தமிழ் மாணவர்களுக்கு ,தனித் தமிழ் பயிற்சி வகுப்புக்களை பல்வேறு பகுதிகளில் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் தொடர்சியாக இன்று ...\nதிருவள்ளுவர் நாள் – கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி 2016\nதிருவள்ளுவர் நாள் விழா 7ம் ஆண்டு கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yogigal-012362/", "date_download": "2018-12-19T02:01:35Z", "digest": "sha1:4ZMK5BUDIENGVZD3FNIZHKCVC6PTIJOX", "length": 7283, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "\"அருள்\"Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆன்மீகம் / யோகிகள், ஞானிகள்\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nஅருள் எப்போதும் இருப்பது. கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தண்ணீருக்காகக் கத்துகிறோம். குருவின் அருள் கிடைக்காவிட்டால் வைராக்கியம் உண்டாகாது. உண்மையை உணர முடியாது, ஆத்மாவில் வசிக்க இயலாது, ஆனால் பயிற்சி (சாதனை) அவசியம்.\nஅருள் நி���ையானது. நமது தீர்ப்போ மாறி வருவது. குற்றம் எங்கே இருக்கிறது அருளின் மிக உயர்ந்த வடிவம் மௌனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.\nஅருள் கடலைப் போல் எப்பொழுதும் முழுவதும் நிரம்பி ஓடுகிறது. அவரவர் தம் தகுதிக்கு ஏற்ப அதிலிருந்து மொண்டு கொள்கிறார்கள். டம்ளரைக் கொண்டு வந்தவர் ஜாடி அளவு மொண்டு கொள்ள முடியவில்லையே என்று முறையிடுவதால் என்ன பயன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் – அமீர்கான்\nமகாலட்சுமி குடியிருக்கும் பொருட்கள் எவை எவை என தெரியுமா\nசெல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்றால் செல்லக்குழந்தை நிச்சயம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nகுபேரனின் புதல்வர்களே வழிபட்ட ஆலயம் எது தெரியுமா\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை\nபிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_86.html", "date_download": "2018-12-19T01:02:38Z", "digest": "sha1:ROWVE43YJ2UUFI2CO232YFZ6HHZ2627D", "length": 7014, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்\nநம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .\nநம்பிக்கையின் ஏணி நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின வாழ்வாதாரத்த�� மேம்படுத்தும் நோக்கில் பல வாழ்வாதார உதவிகளையும் , சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது .\nஇதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் முகாமையாளர் திருமதி ரஞ்சனி மதிதரன் தலைமையில் மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவன பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் , தாதியர்களும் , நிறுவன உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18781/", "date_download": "2018-12-19T02:08:02Z", "digest": "sha1:K6VLQ4UZYM6ZQAC6ASR4LPNEOH3Z2VWO", "length": 13997, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "வழிநடத்தல் குழுவில் ஈ.பி.டி.பி ஒற்றையாட்சியை வலியுறுத்தவில்லை; டபிள் கேமையே சுட்டிக்காட்டியதாம்! | Tamil Page", "raw_content": "\nவழிநடத்தல் குழுவில் ஈ.பி.டி.பி ஒற்றையாட்சியை வலியுறுத்தவில்லை; டபிள் கேமையே சுட்டிக்காட்டியதாம்\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் நேற்றைய அமர்வில் ஒற்றையாட்சியென்ற சொற்பதம் இடம்பெற வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார் என்ற சாரப்பட இன்று காலையில் தமிழ்பக்கம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இதே அர்த்தப்பட ஏனைய ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த செய்தி தவறானது என ஈ.பி.டிபி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nநேற்றைய வழிநடத்தல் குழுவில் என்ன நடந்தது, டக்ளஸ் தேவானந்தாவின் உரை எப்படி திரிவுபடுத்தப்பட்டது என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி ஒரு விளக்கத்தை அனுப்பி வைத்துள்ளது.\n“புதிய அரசியலைப்பில் ‘ஏக்கீய ராஜ்ய’ என சிங்களத்தில் குறிப்பிடப்படும்போது அதனை தமிழில் மொழிபெயர்த்தால் ‘ஒற்றையாட்சி’ என்றுதான் வரவேண்டும். அதைவிடுத்து தமிழில் ‘ஒருமித்த நாடு’ என வந்தால் ‘எக்ச��் ராஜ்ய’ என சிங்கள மொழியில் வரவேண்டும்.\nஎனவே சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக சிங்களத்தில் ஒரு சொற் பிரயோகத்தையும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தமிழில் ஒரு சொற் பிரயோகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தினையே நேற்றைய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் நான் தெரிவித்திருந்தேன்.\nபெடரல் பார்ட்டி (சமஷ்டிக்கட்சி) என்று சிங்கள மக்களுக்கும் தமிழரசுக் கட்சி என்று தமிழ் மக்களுக்கும் இரட்டை முகம் காட்டுவது போன்ற அரசியல் நாடகங்கள் இனியும் இங்கு அரங்கேற அனுமதிக்க முடியாது.\nஇதேவேளை அரச ஆவணங்கள் எதுவாகினும் இறுதியில் சிங்கள மொழியில் வகுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களே சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிங்கள மொழி ஆவணங்கள் மொழி பெயர்க்கப்படுகின்றனவே அன்றி அவற்றை வைத்துக் கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்ல முடியாது.\nஇந்த நாட்டில் எந்தவொரு அரச சட்டங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் இறுதியில் ‘இச்சட்டத்தின் சிங்கள தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. புதிய அரசியலமைப்பிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வகையில் இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதையே நான் நேற்றைய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் எடுத்துக் கூறினேன்.\nசிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ய” என்பது சரியாயின தமிழில் ‘ஒருமித்த நாடு” என்பது பிழையாகும்.\nதமிழில் ‘ஒருமித்த நாடு” என்பது சரியாயின் சிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ய’ என்பது பிழையாகும்.\nஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.\nஇதேவேளை தமிழ் பேசும் மக்களின் நிரந்த அரசியல் தீர்விற்கான அடிப்படை அம்சங்களே எமக்கு பிரதானம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் மத்தியில் உள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்தியினால் எக்காலமும் பறிக்கப்படக்கூடாது என��பதைம், மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதையுமே நான் அரசியல் தீர்வின் அடிப்படை அம்சங்களாக வலியுறுத்த விரும்புகிறேன்.\nஇது எமது கட்சின் அரசியல் இலக்கின் பிரதான அம்சமாகும் என்பதையும் நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்“ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nவடக்கு வெற்றிடங்களிற்கு சிங்களவர் நியமனம்: மஹிந்தவின் பிரதமர் காலத்தில் நடந்த ‘திருவிளையாடல்’\nரணில், ஐ.தே.க பிரமுகர்களை வறுத்தெடுத்த ஜனாதிபதியின் உரையின் முழு வடிவம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nநாசாவின் புகைப்படத்தில் சிக்கிய கடவுளின் கை: தீயாய் பரவும் புகைப்படம்\nநீதிமன்றில் சரணடைந்த ரௌடிக்கு விளக்கமறியல்\n‘தலைவணங்காத கட்டார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-19T01:31:37Z", "digest": "sha1:N4NK2DGKMN7Z4LCRRHUA5GQ55IAB2EWY", "length": 5567, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கத்தரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். ��ீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கத்தரி யின் அர்த்தம்\n(துணி, தாள் போன்றவற்றை) கத்தரிக்கோலால் வெட்டுதல்; துண்டாக்குதல்.\n‘நான் கொடுத்த அளவுகளின்படி சட்டைத் துணியைக் கத்தரித்து வைத்தான்’\n‘இவை வண்ணக் காகிதத்தைக் கத்தரித்து உருவாக்கிய பொம்மைகள்’\n(வெட்டுக்கிளி, எலி முதலியவை பயிர்களைக் கடித்து) துண்டாக்குதல்.\n‘பூச்சிகள் இப்படிப் பயிர்களைக் கத்தரித்தால் எப்படி விளைச்சலைப் பார்ப்பது\n(ஒருவருடன் உள்ள உறவை, நட்பை) முறித்துக்கொள்ளுதல்/(ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சை) முடித்துக்கொள்ளுதல்.\n‘இப்படி நெருக்கமாகப் பழகிவிட்டுத் திடீரென்று நட்பைக் கத்தரித்துக்கொண்டு போக அவனுக்கு எப்படி மனம்வந்தது\n‘அவர் என் குடும்ப விவகாரங்களைக் கேட்க ஆரம்பித்ததும் பேச்சைக் கத்தரித்துவிட்டேன்’\nதமிழ் கத்தரி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-05-2018/", "date_download": "2018-12-19T01:08:07Z", "digest": "sha1:PGVPLC3I7QUXIBBSUUIJCWWK7IPOWLRF", "length": 16183, "nlines": 127, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 05 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nகிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலியான ‘aNEETa’ என்ற செயலியை தமிழக மாணவி இனியாள் என்பவர் டெல்லியில் கண்டுபிடித்துள்ளார்.\nஇச்செயலியில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கேள்வி பதில்கள் அமைந்துள்ளன.\nஇந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இந்தியாவின் மிசோரோமில் உள்ள வையிரங்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்புப் போர் பள்ளியில் தர்ம கார்டியன் – 2018 (Dharma Guardian) என்ற முதலாவது இராணுவக் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.\nஇப்பயிற்சியில் ஜப்பானின் 32வது தரைப்படைப் பிரிவும், இந்தியாவின் கூர்க்கா துப்பாக்கி பிரிவின் 6/1 அணியும் பங்கேற்றுள்ளன.\nஇந்தியாவில் முதன்முறையாக முனனெச்சரிக்கை தகவல் பரப்பு மையத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது அபாயச் சங்கு கோபுரத்தின் மூலம் புயல் மற்றும் சுனாமி குறித்து, ஒரே நேரத்தில் கடற்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கைவிடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n400 கி.மீ கடல் எல்லைக் கொண்ட ஒடிஷா மாநிலத்தில் 122 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று இராணுவத்தின் விமானப்படை தனது 33வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. இதனைக் குறிப்பிடும் விதமாக புதுடெல்லியில் இந்தியா கேட் அருகே அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் மலர்வளையம் வைக்கும் விழா நடத்தப்பட்டது.\nநாட்டில் முதல் முறையாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு படகு பயணத்தை கங்கை நதியில் கப்பல் துறை செயலர் கோபால கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி உள்ளனர்.\nஇந்த சரக்கு கப்பலை வரும் நவம்பர் 12ம் தேதியில் வாரணாசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.\nசுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துள்ளார். இதில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வனம், பூமி, அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட 16 துறைகளில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nமேலும் சீன அரசு, சுமார் 6 மில்லியன் டாலரை பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்க உள்ளது.\n2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்முலா ஒன் பந்தயத்தை வியட்நாம் நடத்த உள்ளது. பார்முலா ஒன் பந்தயத்தை நடத்த உள்ள மூன்றாவது தென்கிழக்காசிய நாடாக வியட்நாம் உருவெடுத்துள்ளது.\nஇப்பந்தயம் அதன் தலைநகரான ஹனோயில் நடத்தப்பட இருக்கின்றது.\nகேரள மாநில அரசின் முதன்மை இலக்கியப் பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதின் 2018ம் ஆண்டுக்கான எழுத்தாளராக எம். முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமலையாள மொழி இயக்கத்தின் தந்தை என்று அறியப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் என்ற கவிஞரின் பெயர் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-fisheye-number-2-camera-white-price-p35Ggi.html", "date_download": "2018-12-19T01:46:34Z", "digest": "sha1:J6C25GDFQJBHVN5GDAZEB5K7HFQENBA2", "length": 14772, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி பிசியே நோ 2 கேமரா\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்அமேசான் கிடைக்கிறது.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 6,579))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வ���ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 4097 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 262 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1313 மதிப்புரைகள் )\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-19T00:55:25Z", "digest": "sha1:WWVT5CZDJGZ66R7AFKUMXYXCXLMHLPET", "length": 15716, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக அரசு – GTN", "raw_content": "\nTag - தமிழக அரசு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க முடியாது மத்திய அரசு அடம்பிடிக்கிறது…\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் – தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு :\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக் குடி ஆலைக்கு சீல்- அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...\nஇந்தியா • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி\nஜாலியன் வாலா பாக் படுகொலையை தூத்துக்குடி துயரம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி – இலங்கைப் பாணியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தை மூன்று மாவட்டங்களில் முடக்கியது தமிழக அரசு.\nகடந்த சில மாதங்களின் முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்திய அரசை நம்பினால் தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீரும் கிடைக்காது – தமிழக அரசு\nவரட்சி நீடிப்பதன் காரணமாக கர்நாடகா அரசு இந்திய உச்ச...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு…\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – காவிரி – வரைவு செயல் திட்டத்தை மே 3-க்குள் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து...\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழக அரசின் திரைத்துறை தனிவாரிய திட்டத்திற்கு விஷால் நன்றி….\nதமிழகத்தின் திரைத்துறை பிரச்னையை தீர்க்க தனி வாரியம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேருந்துப் பயணக் கட்டணங்களை குறைத்தது தமிழக அரசாங்கம் …\nதமிழக அரசுப் பேருந்துகளில் பயணக்கட்டணம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெளிமாநிலத்துக்கு கல்வி பயிலச்செல்லும் மாணவர்கள் தமிழக அரசிடம் பதிவு செய்ய வேண்டும்…\nவெளிமாநிலத்துக்கு கல்வி பயிலச்செல்லும் மாணவர்கள், தமிழக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் – தமிழக அரசு\nதிருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை புகையிரத நிலையத்தில் மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது…\nஒக்கி புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக...\nகந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு :\nதமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை விடுவிக்க முடியாது – தமிழக அரசு\nஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருக்கும் தன்னை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹார்வேட் பல்கலையில் தமிழ் துறை நிறுவுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபா நிதி உதவி\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nவிவசாயிகள் நலனுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் வழக்கு:-\nவேதா இல்லத்தை நினைவிடமாக்குவதில�� தமிழக அரசு தீவரமாக உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரொபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n6 மாதம் பரோல் குறித்த நளினியின் மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகளுக்கு திருமணம் செய்து வைக்க 6 மாதம் பரோல் வழங்க கோரி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணை வழக்கு தொடர்பில் பதிலளிக்களிக்க தமிழக அரசுக்கு 3 வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது:-\nமுல்லைப் பெரியாறு அணை வழக்கு தொடர்பில தமிழக அரசு பதில்...\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் December 18, 2018\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…. December 18, 2018\nவரலட்சுமியின் நடிப்பிற்கு ஈடுகொடுப்பது சிரமமானது December 18, 2018\nஅஜித்துடன் இணையும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் December 18, 2018\nநடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார் December 18, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=36", "date_download": "2018-12-19T01:38:59Z", "digest": "sha1:FLDU3HVU5YU7UHOGYE4USJ5SBIKMM6DF", "length": 9718, "nlines": 176, "source_domain": "mysixer.com", "title": "ஏமாலி", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநாம் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டம் போடலாம், ஆனால்., இது தான் நடக்கப் போகிறது - நடக்க வேண்டும் என்று இயற்கை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது.\n சாம் ஜோன்ஸ், அமர்க்களப்படுத்தி விடுகிறார். அதுல்யா ரவியுடனான காதலிலும், அவரைப் பழிவாங்கத்துடிப்பதிலும், கடைசி வரை சமுத்திரக்கனியால் சமரசம் ஏற்பட்டுவிடாதவாறு, எச்சரிக்கையாக இருப்பதிலும், சாம் ஜோன்ஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே , இவ்வளவு ஒரு அற்புதமான உடல்மொழி என்பது வியப்பூட்டும் விஷயம்.\nஅதுல்யா ரவி, முதல் படத்தில் முழுக்க முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தவர், இதில் முக்கால் வாசிக்கும் மேல் தாராளம் காட்டியிருக்கிறார். நடிப்பிலும், பாராட்டுப் பெறுகிறார்.\nரோஷினி பிரகாஷ், அதுல்யா ரவி காதல் மறுபடியும் துளிர்விடத் தனக்குத் தெரியாமலேயே காரணமாகிவிடுகிறார். உடைக்குறைப்பு விஷயத்தில், அதுல்யா ரவியோடு போட்டி போட்டு, இயக்குநருக்கு உதவியிருக்கிறார்.\nஅறிவுரை கூறவும், கொஞ்சம் நல்லவனாக நடிக்கவும் சமுத்திரக்கனியை விட்டால், தமிழ் சினிமாவில் ஆளில்லை என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர் அதற்குப் பொருத்தமானவர் என்றாலும், தொடர்ந்து அவரை அதுபோன்ற கதாபாத்திரங்களில் பார்த்துக் கொண்டிருப்பதில், சலிப்புத் தட்டுகிறது.\nசாம் ஜோன்ஸின் கூட்டாளிகளாக வரும் சமுத்திரக்கனி மற்றும் பால சரவணனுக்குப் பதிலாக, வேறு சில புதியவர்களை முயற்சித்திருக்கலாம்.\nமுதல் பாராவில் சொல்லியிருப்பது தான் படத்தின் ஒரு வரிக்கதை, அதனை வித்தியாசமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வி இசட் துரை.\nநாயகிகளின் அங்கங்கள், அவர்கள் சிகரெட் பிடிப்பது மற்றும் சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்து விட்டு , நேர்மறையாகக் காட்சிப் படுத்தியிருந்தாலே , அது படத்திற்கு வலு சேர்த்திருக்கும். ஏனென்றால், நல்ல கதைக்களமும் நல்ல திரைக்கதையும் , சாம் டி ராஜின் நல்ல இசையும் , ஏமாலியை வெற்றிப்பட வரிசையில் அமரவைக்கப் போதுமானவைகளாகத் தான் இருக்கின்றன.\nதிரையரங்கிறகு வரும் ரசிகனை ஏமாளி ஆக்கமாட்டான், இந்த ஏ மாலி\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/03/blog-post_28.html", "date_download": "2018-12-19T01:00:31Z", "digest": "sha1:2WLO2N6IEVU7TDDKWN5TFLHNPSGBOZRT", "length": 13264, "nlines": 249, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: கூந்த வண்டி", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பின் நுங்கு சாப்பிட்டேன். ஒரே நுங்கு, இரண்டு 'கண்ணு'களுடன். சாப்பிட துவங்கிய உடனே சாப்பிட்டு விட்ட உணர்வு. பால்யத்தில் 'நுங்கோடு கொண்ட வாழ்வும் அதன் ருசியும்' ஒரு முறை நாவு வரை வந்து போனது.\nகிராமத்தில் நல்ல ஆரோக்கியமான மனிதரை பனை மரத்தோடே ஒப்பிடுவார்கள். பனை ஏறுவது மட்டுமே தொழிலாக கொண்ட மூத்த தலைமுறை கால போக்கில் நலிந்து, ஓய்ந்து போக யாருமே சீந்துவார் இன்றி போனது பனை மரமும் அதன் நுங்கும். கால் கழுவ போகும் யார் மேலாவது விழுந்து தொலைக்கும் பனங்காய் மட்டுமே ஞாபகப்படுத்தி போகும் பனை மரத்தின் இருப்பிடத்தை...\nபனை மரங்களோடு உலா வரும் பேய் கதைகள் அலாதியானது... ஒரு நிஜ திகில் சித்திரம் போல அதை விவரிக்கும் பாட்டிக்கு தெரியாது, அன்றைய இரவு நாங்கள் தூக்கம் தொலைக்க போகிறோம் என்றும், சில நாட்கள் பனை அடிவாரம் விலகியே நடப்போம் என்பதும். அந்த நாட்களின் பனை மரங்களோடு வரும் பேய் கதைகளுக்காகவே ஒரு தனி புத்தகம் எழுதலாம்.\nகோடை விடுமுறை காலங்களில் நுங்கு ப றி ப்பதும் எங்கள் பெரும் பொழுது போக்குகளில் ஒன்று. ஊரில் எந்தெந்த மரங்களில் நுங்கு இருக்கிறது என்பதை, ஏதாவது ஒரு நண்பன்\nமுன் தினமே கண்ணமிட்டு செய்தி சொல்லி விடுவான். பெரும்பாலும் மரத்தின் உரிமையாளருடன் பேரம் பேசி கொள்வோம். பாதிக்கு-பாதி என... ஆனால் அவருக்கு போய் சேருவது என்னவோ மூன்றில் ஒரு பகுதி தான்.\nஇந்த உடன்பாட்டுக்கு வராத உரிமையாளர் இரண்ட�� வாரங்கள் கழித்து ஊர் குளத்தில் நின்று பேரம் பேசியவனின் தந்தையையும்-தாயையும் பற்றி குல கேள்வி எழுப்பி கொண்டு இருப்பார். யாருமே பேரம் பேசாத கட்டத்தில், காணாமல் போகும் நுங்கிற்காய் ஊரில் உள்ள அத்தனை இளவட்டங்களின் தந்தையரும்-தாய்மாரும் வம்பு இழுக்கப்படுவர்...\nஇரண்டு, மூன்று குலைகள் என்றால் பனை மரத்தடியில் இருந்து சாப்பிட்டு விட்டு ஓடி விடும் நாங்கள், அதற்கு மேல் கிடைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு நண்பனின் வீட்டில் போய் சாவகாசமாய் அமர்ந்து நுங்கை எடுத்து 'ஸர்பத்' கலந்து சாப்பிடுவோம். தேவர்களின் கதைகளில் வரும் தேவாமிர்தம் அது தான் எங்களுக்கு அப்போது.\nசாப்பிட்டு முடித்த நுங்கின் எஞ்சிய பகுதியே எங்களுடைய பாஷையில் 'கூந்த'. நல்ல மூன்று கூந்த எடுத்து கொள்ள வேண்டும். சம அளவுள்ள கூந்தை இரண்டு எடுத்து அதன் நடுவில் வலுவுள்ள குச்சியை அடித்து இணைக்க வேண்டும். பின் நீளமான தென்னை மட்டையின் ஒரு முனையில் இன்னொரு கூந்தையையும் இன்னொரு முனையை இணைக்கப்பட்ட இரு கூந்தைகளுக்கு நடுவேயும் சொருக வேண்டும். பின் என்ன, கீ... கீ... பீ... பீ... தான். இது தான் எங்கள் கூந்த வண்டி.\nநல்ல அழகான கூந்த வண்டி வைத்திருப்பவனே அன்றைய எங்களுடைய நாயகன். ஒருவருடைய வண்டியை மற்றவர் மேல் மோதி பெரும்பாலான நாட்கள் சண்டையிலே முடிந்து விடுவதும் சுவாரசியம். இன்றைய இரு சக்கர வாகனங்கள் எதுவும் பிரசித்தம் பெறாத அந்நாட்களில், கிராமத்தின் எல்லா வாண்டுகளின் வீடுகளிலும் ஒரு கூந்த வண்டி ஓரமாக \"பார்க்\" செய்யப்பட்டு இருக்கும்.\nகாலங்களில் நாங்கள் தொலைத்த கூந்த வண்டியின் தடங்கள் மண்ணில் இருந்து மறைந்தாலும், மன கண்ணில் இருந்து மறையவில்லை...\nஎங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார். ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nதமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா\nஎப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும��� வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Tuticorin/134.aspx", "date_download": "2018-12-19T02:06:19Z", "digest": "sha1:TFCTOFGABTD5JDJJB3P4PN76O4XCVNFT", "length": 70346, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Tuticorin - TamilA1", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசியை யொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு\nதூத்துக்குடி, டிச.19: வைகுண்ட ஏகாதசியை யொட்டி தூத்துக்குடி மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து கோ பூஜை நடந்தது. இதனையடுத்து சுவாமி பெருமாள் சயனகோலத்தில் விஸ்வரூப தரிசனம் தந்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.திருச்செந்தூர்: குரும்பூர் அருகே வனத்திருப்பதி புன்னை நிவாசபெருமாள் கோயில் மற்றும் ஆதிநாராயணர் சிவனணைந்த பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து கோபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து விஷேச திருவாராதனம் சாத்து முறை கோஷ்டி, பகல் 1 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து 6.30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவில் சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. காலை 6 மணியிலிருந்து சேஷ வாகனத்தில் சுவாமி அனந்த சயன சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையிலிருந்து இரவு வரை இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வனத்திருப்பதி கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கையங்கர்யதாரர் ராஐகோபால் மற்றும் சரவணன், சிவகுமார் மற்றும் கோயில் மானேஜர் வசந்தன், சென்னை செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6 மணிக்கு சுவாமிக்கு விஸ்வரூப சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8 மணிக்கு காலசந்தி நடந்தது. 10 மணிக்கு உச்சி கால தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து 7.30 மணிக்கு பரமபதம்வாசல் திறப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி எழுந்தருளி வெளி பிரகாரம் சுற்றி வரும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏகாதசி விரத துவாதசியையொட்டி இன்று காலை கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கருங்குளம் வெங்கடசாலபதி கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன் பின் உற்சவர் னிவாசர் தேவி, பூதேவியுடன் சன்னதி வந்தடைந்தார். சயன கோலத்தில் சுவாமி அருள்பாலித்தார். 1 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் தொடர்ந்து திருமஞ்சனமும் நடந்தது. மாலை 5மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சப்பரத்தில் சுவாமி கிரிவலம் வந்தார். கோவில்பட்டி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி பெருமாள் சயன கோலத்தில் விஸ்வரூப தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.\nஓட்டப்பிடாரம், கயத்தாறில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஓட்டப்பிடாரம், டிச.19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஓட்டப்பிடாரம், கயத்தாறில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலைப்படியுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும், பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும், ஓய்வின் போது அந்த மாதத்திலேயே ஒட்டுமொத்த பணிக்கொடையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புஷ்பவள்ளி தலைமை வகித்தார். உத்தண்டராமன், மாநில துணை பொதுச்செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பாக்கியதாஸ், பலவேசம், புனிதா, செல்வம், ராஜகுமாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கயத்தாறு: கயத்தாறு ஒன்றிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஓன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்டார செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இணைசெயலாளர் ஆனந்தன், ஓய்வு பெற்றோர் சங்க மாநில இணைச்செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் உத்தண்டராமன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பழனியம்மாள் நன்றி கூறினார்.\nஅடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்\nகோவில்பட்டி, டிச.19: கோவில்பட்டி அருகே நாரணாபுரம் அருந்தியர் காலனியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாரணாபுரம் அருந்ததியர் காலனியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்காலனியில் குடிநீர் மற்றும் சாலை வசதி, புதிய தெருவிளக்கு, மயான சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் நீண்ட காலமாக சிரமப்பட்டு வருகின்றனர்.தங்களது காலனிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இக்காலனி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நாரணாபுரம் அருந்ததியர் காலனியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டராமன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் முன்னிலையில்இக்காலனியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து காலனி மக்கள் தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் அரியிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nதருவைகுளம் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா\nகுளத்தூர்,டிச.19: தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.தருவைகுள���் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கின் 28அன்பிய மக்கள் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் கபிரியேல் தூதர் அன்பியத்தின் சார்பில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நிகழ்ச்சிகள் நாடகமாக நடித்து காட்டினர். தொடர்ந்து ஏழை மக்களுக்கு பங்குத்தந்தை எட்வர்ட்ஜே, பர்னபஸ் பல்வேறு உதவிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பேட்ரிக்அந்தோணிவிஜயன், திலகராஜா, வேதியர் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அன்பிய தலைவி புரோஷியாராஜன், அருட்சகோதரிகள் மேரி, அமலா, செலினா ஆகியோர் செய்திருந்தனர்.\nதுடிசியா சார்பில் தூத்துக்குடியில் டிச.21 முதல் தொழில் கண்காட்சி\nதூத்துக்குடி, டிச.19: தூத்துக்குடியில் துடிசியா சார்பில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.இதுகுறித்து துடிசியா தலைவர் நேருபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்ட சிறுதொழிற்சங்கம் (துடிசியா) சார்பில் ஏற்கனவே 6 முறை தொழில் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் தொழில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இம்முறை மேட் இன் தூத்துக்குடி என்ற பொருளில் இக்கண்காட்சி நடக்கிறது. இதன்மூலம் மாவட்டத்தை தொழில் துறையில் முன்னேறிய மாவட்டமாக முன் நிறுத்துவதும், மாவட்டத்தில் தொழில் துவங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதாகும். புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு துறைகள் மற்றும் வங்கிகள் சார்பில் பல அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது உற்பத்தி துறையில் ஈடுபட்டுவரும் குறு, சிறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தப்படவுள்ளனர். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் கடம்பூர், கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.\nஇவ்வாறு கூறியுள்ளார். பைக் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலி\nஆறுமுகநேரி, டிச.19: ஆறுமுகநேரியில் பைக் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீ���்குளம், சோழன் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கார்த்திக்(28). இவர் தனியார் நிதி நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட ஏரியா மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 9 மணியளவில் தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வேலை நிமித்தமாக புறப்பட்டுள்ளார். ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் செல்லும்போது நிலை தடுமாறி பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையிலும் முகத்திலும் பலத்த காயமடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் இறந்தார். இது குறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்ரகாளி விசாரணை நடத்தி வருகிறார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ‘கால் யுவர் கலெக்டர்’ திட்டம் அறிமுகம்\nதூத்துக்குடி, டிச.19: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கால்யுவர் கலெக்டர் (அழையுங்கள் உங்கள் ஆட்சியரை) என்ற புதிய திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிமுகப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், கால் யுவர் கலெக்டர் 86808 00900 அழையுங்கள் உங்கள் ஆட்சியரை என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு கால் யுவர் கலெக்டர் என்ற திட்டத்திற்கான புதிய வாட்ஸ்அப் சேவையை (வாட்ஸ்அப் எண்: 86808 00900) தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கால் யுவர் கலெக்டர் 8680800900 என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. எ��வே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்வு காண வேண்டும். மேலும், உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் எடுத்துக்கூறி அவர்களது குறைகளையும் களைய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், சப்-கலெக்டர் (பயிற்சி) அனு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nபயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு விஏஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nவிளாத்திகுளம்,டிச.19: விஏஓக்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விஏஓக்கள் போராட்டத்தை கண்டித்து விளாத்திகுளம் அருகே விஏஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விளாத்திகுளம் அருகே புதூர் குருவட்டத்திற்கு உட்பட்ட மெட்டில்பட்டி விஏஓ அலுவலகம் முன்பு மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை பயிர் காப்பீடு செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். விஏஓ வராததால் அலுவலகம் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் கரிசல்பூமி விவசாய சங்கத்தலைவர் வரதராஜன் தலைமையில் மெட்டில்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வராஜ், வீரப்பெருமாள் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘ விஏஓக்கள் தொடர் போராட்டத்தினால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது போதிய மழையின்றியும், நோயின் காரணமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு பயிர்காப்பீடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. விஏஓக்களின் தொடர் போராட்டத்தினால் பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வரும் வெள்ளிக்கிழமை (21ம் தேதி) விஏஓக்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தி மெட்டில்பட்டி கிராம விஏஓ அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது’ என்றார்.\nபெரியதாழை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து தம்பதி படுகாயம்\nசாத்தான்குளம், டிச. 19: பெரியதாழை சுனாமி குடியிருப்பு சேவியர் காலனியில் வசித்து வருபவர் சகாயராஜ் (56), மீனவர். இவரது மனைவி ரொமிக்கா. இவர்களுக்கு செல்விதா(23), ரிபோஷா(20) உள்பட 3 மகள் மற்றும் அஜய்(15) என்ற மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அவரது ஒன்றரை வயது குழந்தை, சகாயராஜ் வீட்டில் வளர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் சகாயராஜ், அவரது மனைவி ஆகியோர் பேரக் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரையில் ஏற்பட்டிருந்த விரிசலில் உடைப்பு ஏற்பட்டு கான்கிரீட் இடிபாடுகள் வீட்டின் தரைதளத்தில் விழுந்தது. இதில் சகாயராஜ், அவரது மனைவி படுகாயமடைந்தனர். அவர்களது பேரக்குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. மற்றவர்கள் சம்பவம் நடந்தபோது வெளியில் இருந்ததால் விபத்தில் இருந்து தப்பினர். காயமடைந்த தம்பதி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.சம்பவம் தொடர்பாக சகாயராஜ், சாத்தான்குளம் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் கூறுகையில், பெரியதாழையில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் படுக்கப்பத்து கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி 8 ஆண்டுகள் ஆன நிலையில் போதிய பராமரிப்பு இன்றி உள்ளதால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படாமல் தடுக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் காயம்\nஎட்டயபுரம்.19: கோவில்பட்டி பள்ளியில் படிக்கும் 5 மாணவிகள் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதாக வீட்டில் கூறி விட்டு பள்ளி சீருடையுடன் ஒரு ஆட்டோவில் எட்டயபுரம் வந்தனர். அங்கு பாரதியார் மண்டபத்தை பார்த்து விட்டு மாலையில் வீடு திரும்பினர். ஆட்டோவை கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் முத்துக்குமார் ஓட்டினார். எட்டயபுரம் பாரதியார் பெண்கள் பாலிடெக்னிக்கல்லூரி அருகே சென்ற போது நிலைதடுமாறி ஆட்டோ சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் ஒரு மாணவி படுகாயம் அடைந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4 மாணவிகள் எட்டயபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதிருச்செந்தூர், டிச. 19: நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வடக்கு வெட்டியபந்தியை சேர்ந்த சுப்பையா மகன் சக்திவேல் (28). சென்ட்ரிங் தொழிலாளி. சக்திவேல் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருச்செந்தூர் டிபி ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு தனது இடது கையை பிளேடால் அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று அவர் வெளியேறினர். இந்நிலையில் நேற்று காலை சக்திவேல் பாளை ரோட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி, டிச.19: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி, மின் இணைப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் ஆன்லைனில் சான்றிதழ் வழங்கும் பணியை செய்ய அரசு வலியுறுத்துவதை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீன கணினி உபகரணங்களை வழங்க வேண்டும், அலுவலக கட்டிடம் இல்லாத கி��ாமங்களுக்கு அலுவலக கட்டிடங்கள் கட்டவேண்டும், அனைத்து அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். மாவட்ட பணிமாறுதல் கோரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்கவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை 10ம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பி கிராம எல்கையை மறுவரை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விஏஓக்கள் 9வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசபெருமாள் தலைமையில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பாலமுருகன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணை தலைவர் ரமேஷ், துணை செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் வி.ஏ.ஓக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சங்க நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.\nஸ்டெர்லைட் விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி, டிச. 19: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். எஸ்பி முரளிராம்பா, வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜித் சிங் கலோன், சப்-கலெக்டர்(பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேகையில், ஸ்���ெர்லைட் வழக்கு தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மக்கள் பக்கம்தான் உள்ளது. எனவே போராட்டம் தேவையில்லை, என்றார். அதேபோல் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. அப்போது, வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த மக்கள், போராட்டத்தை சீர்குலைத்து விட்டனர். அதுபோன்ற நிலை வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கருத்தை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதுபோன்ற கூட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து பேச வேண்டும். ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதன் மீது ஏன் மாநில அரசு நடவடிக்கை எடுக்க கூடாது. உடனடியாக ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.கூட்டத்தில் பேசிய அமமுக மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ், ஆலைக்கு ஆதரவானவர்கள்தான் பெரும்பாலும் அழைக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து அவரது தலைமையில் அமமுகவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.\nவேப்பலோடை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்\nகுளத்தூர்,டிச.18: குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் முனியசாமி, அன்னை தெரசா சங்க பொருளாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமன், பேரூராட்சி முன்னாள் தலைவர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் ஜாய்பிரியா வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு 124 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். மேலும் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஒருவருக்கு மாதம் ரூ5ஆயிரம் வழங்கிவரும் மார்க்கண்டேயனுக்கு அன்னை தெரச சங்கத்தின் சார்பில் விருது வழங்கினர். அன்னை தெரசா சங்க செயலாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ், ஆசிரியை கிரேஸ்லின் நன்றி கூறினர்.\nவைகுண்டம், டிச.18: இந்து அறநிலை துறை ஆணையின் படி நவதிருப்பதிகோயிலில் கடைசிகோயிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் மற்றும் பண்னோடு பாடுதல் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. நிகழ்சியை இளைய வல்லி ஸ்ரீராம்சுவாமி தலைமை வகித்து பயிற்சியளித்தார். முன்னாள் அறங்காலர் குழு தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி விஸ்வநாத் விளக்க உரை அளித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் ஏராமானோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக திருப்பாவை புத்தகம் வழங்கப்பட்டது.\nநாடார் மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனு\nதூத்துக்குடி,டிச.18: நாடார் மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத்தலைவர் வெங்கடேசபண்ணையார் நினைவிடத்தை களங்கம் செய்யும் விதமாக சில சமூக விரோதிகள், சமூக விரோத செயல்கள் செய்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறது. இதனால் எங்கள் சமுதய மக்கள் மத்தியில் குரோத மனப்பான்மை உருவாகும் நிலையை ஏற்படுத்துகின்றனர். இதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவில்பட்டியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு\nகோவில்பட்டி, டிச.18: கோவில்பட்டியில் காவல்நிலையங்களுக்குள் வக்கீல்களை அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து நேற்று ஒருநாள் வக்கீல்கள் கோர்ட் புறக்கணித்து செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி காவல்துறை சரகத்தில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு காவல்நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையம், கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் காவல்நிலையங்கள் செயல்படுகின்றன. ஒரு சில காவல்நிலையங்களில் வக்கீல்களை அனுமதிப்பதில்லை என்றும், வழக்கு தொடர்பாக காவல்நிலையங்களுக்கு செல்லும் வக்கீல்களை அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து கோவில்பட்டியில் வக்கீல்கள் நேற்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில்பட்டி வக்கீல்கள் சங்க அலுவலகம் முன்பு வக்கீல் ராமச்சந்திரன் தலைமையில் வக்கீல்கள் சங்கர்கணேஷ், புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வக்கீல்கள் முத்துகுமார், கார்த்திக் உட்பட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து வக்கீல்கள் கோரிக்கை தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் சப்கோர்ட்டில் நீதிபதி பாபுலால் தலைமையில் நடந்தது. இதில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் நீதிபதிகள் சங்கர், தாவூத்தம்மாள், டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் வக்கீலகள் கலந்து கொண்டனர். அப்போது கோவில்பட்டி டி.எஸ்.பி.அலுவலகத்தில் நாளை (18ம் தேதி) கோவில்பட்டி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட காவலர்களை அழைத்து, வக்கீல்களை காவல்நிலையத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என டி.எஸ்.பி.ஜெபராஜ் தெரிவித்ததையடுத்து வக்கீல்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nகுளங்களில் விதி மீறி மண் அள்ள அனுமதி ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஓட்டப்பிடாரம், டிச.18: ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதி குளங்களில் விதிமுறைகளுக்கு புறம்பாக சரள் மண் அள்ள அனுமதி வழங்கியதை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ள தாசில்தார்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை தவறாக பயன்படுத்தி ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள யூனியன் மற்றும் பொதுப்பணித்துறை குளங்களில் மண் அள்ள விவசாயி அல்லாத தனி நபர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கியதாகவும், அவ்வாறு செய்த தாசில்தார் மீது துறை வாரியாக விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் காந்திமதிநாதன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சட்ட ஆலோசகர் ராஜேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் அருமைராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, மாநில இளைஞரணி துணை செயலாளர் பாலா, எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் கௌது மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\n7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடக்கோரி சங்கு ஊதி போராட்டம்\nதூத்துக்குடி, டிச. 18: 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சங்கு ஊதி போராட்டம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமமுக செயலாளர் ஆறுமுக பழனிசெல்வம் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என எங்களது சமுதாய மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறோம். எங்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தன் தலைமையிலான ஒருநபர் கமிட்டி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிட அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் தங்களது கோரிக்கையை தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் சங்கு ஊதி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருச்செந்தூர் கோயில் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்\nதிருச்செந்தூர், டிச.18: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பணியாளர்கள் நலச்சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கதலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமை வகித்தார். சங்க செயலாளர் நெல்லையப்பன், பொருளாளர் ஆறுமுகராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோயில் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 220 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோயில் பணியாளர்களுக்கு இதுவரை 7வது ஊதியகுழு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுவரை 7வது ஊதியக்குழு சம்பளம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 3ம் மற்றும் 4ம் தேதிகளில் ஆர்ப்பாட்டமும், ஜனவரி 10ம் தேதி உண்ணாவிரத போராட்டமும், ஜன. 23ம் தேதி ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டமும், ஜன. 31ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராடடமும், பிப். 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டம் குறித்து மற்ற கோயில் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை இணைத்து போராட்டம் நடத்தப்படும். அதற்குள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53576-by", "date_download": "2018-12-19T01:46:36Z", "digest": "sha1:IHKHTRD3CCRPATTD5M2TVMUSBOY7JJNQ", "length": 37360, "nlines": 382, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\n» நிலம் தொட ஆசை நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ராம்கி டுவிட்டூ தலைகீழ் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்��ளின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்\n‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி\nமதுக்குடி மாண்பல்ல என்ற நியாயம்\nததும்பத் ததும்பப் பெரிய குவளையாயிற்று\nபெருங் குவளையில் கவலையான இல்லாள்\nஇரு கோப்பைகளில் முக்காலும் நிரப்பினாள்\nதரும் திரவத்தின் அளவுக் குறைவு தெரியாது\nபெரும் சாதனையாய் இரண்டு கோப்பையில்\nகோப்பை ஒன்றில் ருசி அறியாத வேகம்\nகோப்பை இரண்டில் ருசிக்கும் ருசியாலே\nசாப்பாடும் சரிவிகிதம் வயிற்றில் சென்றதே\nஇரண்டாவது கோப்பை வந்ததால் நன்மை\nதிரண்ட உடல்நலம் குன்றாது காத்தது அது\nவரண்ட வாழ்க்கையிலும் இரண்டு கோப்பை\nமிரண்ட வயிறு ஏழைகளை எண்ணியதே\nஒன்றே நன்று அதிகம் இல்லாதார்க்கென்றே\nகன்றும் தாய்ப் பசுவுமான உறவில் வாழ்ந்திட\nஎன்றும் நல்ல மனம் கொண்டால் நன்றல்லவா\nஅன்றே இரண்டாவது கோப்பை வேண்டாமே\nஇந்திய மூத்த குடி மக்களுக்கு\nஇனி வேண்டாம் எனக் கூறவருமோ\nதாய் மகிழ்ந்து தந்த பின்னும்\nபுலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை\nகாலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை\nகாப்பி ...பின்னர் காலாற ஒரு பொடி\nநடை வீட்டை சுற்றி சுற்றி \nதன் முகாமுக்கு திரும்பும் ஒரு படை\nவீரன் துணிவுடன் எடுப்பேன் நான்\nஅன்றைய செய்தித் தாளை தினமும்\nஎத்தனை அதிர்வு செய்தி, எத்தனை\nபடிக்க மனதில் உறுதி வேண்டும் \nஇரண்டாவது கோப்பை \"ஸ்ட்ராங்\" காப்பியும்\nகையில் இருக்க வேண்டும் அப்போது \nஇரண்டாவது கோப்பை காப்பிக்கு என்ன\nஎன் இதயம் இரண்டாவது கோப்பை\nகாப்பி மட்டும் என் கையில் இருந்தால் \nமுதல் கோப்பையில் இல்லாத தரமும்\nசுவையும் இரண்டாவது கோப்பை காப்பியில்\nகேட்டேன் நான் என் சகதர்மிணியை \nபட்டென கிடைத்தது விடை என் கேள்விக்கு\nமுதல் கோப்பை காப்பி \"நீங்களே தயாரிக்கும்\nகாப்பி அவசரக் கோலத்தில் விடிந்தும் விடியாமலும் \"\nஇரண்டாவது கோப்பை காப்பி உருவாகுவது\nஎன் மனைவியின் முதல் தர இயக்கத்தில் \nபுரிந்து கொண்டேன் நான் இரண்டாவது\nகோப்பை காப்பியில்தான் முதல் தர\nகாப்பியை ருசிக்கிறேன் தினமும் என்று \nகோப்பை இரண்டாவதாக இருக்கலாம் ஆனால்\nஅதில் கிடைக்கும் காப்பி முதல் தரமாயிற்றே \nஇந்த இரண்டாவது கோப்பை உண்மையில்\nஇருக்க வேண்டிய இடம் இரண்டாவது இடத்தில் அல்ல \nஇரண்டாவது கோப்பையும் இறங்கிற்று உள்ளே\nஜிவ்வென்று எங்கோ பறந்தது அவனுளம்\nமூன்றாவதும் போட்டால் முகிழ்க்குமோ இன்பமென்று\nமுடிவின்றி எண்ணம் மூழ்கிற்று சுறுசுறுப்பில்\nஅடித்து உதைத்து ஆர்ப்பாட்டம் மிகச்செய்ததால்\nஅருகிலிருந்தவன் அறைந்து இழுத்து வந்து\nசாலையோரத்தில் சாக்கடை மத கருகில்\nபடுத்திருந்த நாயின் பக்கத்தில் இவனை\nமுகர்ந்திட்ட நாயும் முகஞ்சுழித்து அகல\nஓடிவந்த பன்றியும் ஒடுங்கியே நின்றது\nபருவமழையின் ஊடலில் பரலோகம் இருளடைய\nபச்சிளம் குழந்தைகள் இரண்டும் பயப்பட்டுக்கொண்டே\n'அப்பா ஏம்மா இன்னும் வரவில்லை\nஅடிக்கொரு தரம் அமுதாவைக் கேட்க\nகரண்ட் போனதால் கவிந்த இருளை\nகைவிளக்கால் மெல்லக் களைந்தே விட்டு\n'வருவார் விரைவில் வாங்க நீங்கசாப்பிட\nஎன்றே சொன்னாலும் எழிலான அவள்மார்பு\nபயத்தில் சற்றே பதற்றத்துடன் துடிக்க\nமின்னி இடித்து மிதமாய்ப் பெய்தவானம்\nகுளிர் இரவில் சிலிர்க்கும் ஈரம் படர்ந்த\nசாலையோரத் தேனீர் விடுதியின் -\nமுதல் கோப்பைத் தேனீரில் தெரிந்திருக்கவில்லை\nமறுமுறை நாம் சந்திக்காதிருப்போம் என்று,\nநிசப்த வெளி யின் நீண்ட பொழுதுகளில்\nமெளன ஓலமாய் ஓசையின்றி அழும்\nஉன் ஈர முகமும் செர்ரி இதழ் சிரிப்பும்\nதேனீரை சுவையாக்குவது யாருக்கு தெரியும்\nஇரண்டாவது கோப்பைத் தேனீரை பருகுவது எப்போது\nRe: ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி\nதேநீர்க் கோப்பை வலது கையிலும்\nதிறந்த புத்தகம் இடது கையிலும்\nஉதடு பொருத்தி உறிஞ்சி ஏமாறுதல்\nஇரண்டாவது கோப்பை கேட்கையில் மட்டுமே\nசொர்க்க சுந்தரியை க்காண வேணு மெனில்\nவாழ்ந்த இடத்திலேயே கழட்டி வைத்து\nஉயிர் மட்டும் செல்லுமாயின் அதனால்\nயாருக்கு என்ன சுகம் கிட்டக்கூடும்\nஅங்கே வெறும் ஐந்தே சுந்தரிகளே நீ\nஇருக்கு மிடத்திலோ கோடான கோடி\nஉடலின்றி உயிர் ஒரு உயிரில்லை\nஉயிரின்றி உடல் ஒரு உடலில்லை\nஇரண்டும் ஒன்றாயின் சுகம் உண்டு\nகார்குழலை மல்லிகை மலர்களால் அலங்கரித் தொரு\nஉலக நியதிகளில் ஒன்றாகும் நானே\nதட்டுமுன் தட்டினாள் ஒருகப் காபியென\nசிலையாகி நின்றேன் பிரம்மித்து ஒரு\nஅக் கோப்பையாலே வாழ்வு பெற்றேன்\nஉயர்ரக தேநீர் கடைக்கு - நான்\nநேரம் அதிகரிக்க அதிகரிக்க - கோபம்\nகோபத்தை இன்று காட்டிவிட வேண்டுமென\nநினைக்கும்போதே.. எதிரே நின்றால் புன்சிரிப்போடு..\nஅந்த புன்சிரிப்பில் என்கோபம் மட்டுமல்ல\nநானும் அவளிடமே சரணடைந்து விட்டேன்..\nநானோ அவளின் மயக்கும் விழியால்\nஅடிக்கடி கோப்பைகள் இடம் மாறின\nஅவளின் உதட்டின்சாயம் என்னுதட்டில் அரங்கேறின..\nஎத்தனையோ சுவையான தேநீரை சுவைத்தாலும்\nஅவள்சுவைத்து மீதம்வைத்த தேநீருக்கு ஈடாகவில்லை...\nஎவ்வளவு நேரமானாலும் ரசித்துக் கொண்டேயிருப்பேன்...\nஅவ்வளவு அழகுக்கு உரியவள் என்காதலி;\nபலநாள் தொடர்ந்த எங்கள் சந்திப்பு\nபாதியிலே முடிந்தது; மனம் உடைந்தது...\nஅவளைத் தேடி தேடி அலைந்தபோதுதான்\nஅதிர்ச்சியான உண்மை தெரிந்தது - அன்று\nஅவள் வாக்குறுதி அளித்தால் - உன்\nபிறந்தநாளுக்கு நேரத்திற்கு வருவேன் என்று;\nஎன்னை காண்பதற்கு வேகமாய் வந்தவள்\nவாகன விபத்துக்குள்ளாகி துடிதுடித்து இறந்திருக்கிறாள்..\nஇதை அறியாமல் இருந்துவிட்டேன் - அவள்\nஇல்லாமல் பித்து பிடித்தவானேன் - நாள்தோறும்\nதேநீர் கடைக்கு செல்வேன் - வராத\nதொலைபேசியில் அவளோடு நிறைய பேசுவேன்\nவாகனத்தில் பாா்த்து பொறுமையாய் வா\nநேரத்தைவிட உயிர் முக்கியம் என்றவாறு...\nஇரண்டாவது கோப்பையை ���ாங்கிவைத்தேன் அவளுக்காக..\nஅதில் தேநீர் நிரம்பி இருக்கவில்லை...\nஅவளின் அற்புத நினைவுகளே நிரம்பியிருந்தது....\n- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\nமுதலாக உழைப்புதளை போட்ட வர்கள்\nமுழுநாளும் வயல்களிலே உழைத்த போதும்\nமுதல்கோப்பை கஞ்சிக்கும் வழியே யின்றி\nமூன்றுவேளை பட்டினியில் துடிக்கின் றார்கள்\nவிதவிதமாய் வாக்குறுதி கொடுத்துத் தேர்தல்\nவிளையாட்டில் வெற்றிகண்டே ஆட்சி பெற்றுப்\nபதவியிலே அமர்ந்தவர்கள் செய்ய வில்லை\nபரிதாப உழவர்க்கோ விடிய லில்லை \nஅடுக்கடுக்காய் வீடுகட்டும் கொத்த னார்கள்\nஅருமையாக துணிநெய்யும் நெசவா ளர்கள்\nவடுக்களாக அங்கையில் காய்ப்பு காய்த்தும்\nவலியோடு பொழுதெல்லாம் கல்லு டைப்போர்\nநடுக்கடலின் உள்சென்று வலைகள் வீசி\nநனைந்தவுப்பில் திரும்புகின்ற மீன வர்கள்\nவிடுகின்றார் பசியேப்பம் ; கோப்பைக் கஞ்சி\nவிடியலுக்கும் வழியில்லை வறுமை யாலே \nஉழைப்பவரின் வியர்வையிலே வாழ்ப வர்கள்\nஊர்வளத்தைச் சுருட்டியின்பில் திளைப்ப வர்கள்\nஅழைப்புதனை தருவார்கள் எனக்கா வாமல்\nஅவர்களாக முன்வந்து தாரா விட்டால்\nகுழையாமல் அவர்களிடம் பிடுங்க வேண்டும்\nகூடியதை முதலிரண்டு கோப்பை என்ன\nஉழைப்பவர்கள் வயிறார உண்ப தற்கே\nஉரிமையென மொத்தமுமே கொடுக்க வேண்டும் \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்தத��ம்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள���| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/10/Article_19.html", "date_download": "2018-12-19T01:42:50Z", "digest": "sha1:4ZRSSH2B4FRR6BQWVMODY7UFZJTUZJN2", "length": 19169, "nlines": 301, "source_domain": "www.muththumani.com", "title": "அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதை பெற்றவர் தீபிகா எனும் இந்திய சிறுமி - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » சாதனையாளர்கள் » அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதை பெற்றவர் தீபிகா எனும் இந்திய சிறுமி\nஅமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதை பெற்றவர் தீபிகா எனும் இந்திய சிறுமி\nகேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார்.\n14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.\nதீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்ப���ய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.\nசூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்.\nஅதில் அவர் வெற்றியும் கண்டார். நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டஙகளில் கடைசியாக கணிதம் மற்றும் அறிவியல்வகை சார்ந்த ஒன்பது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு.\n25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் முதலிடமும், அதிபரின் பாராட்டும் கிடைத்தது வெறும் கண்டுபிடிப்புக்கு மட்டுமல்ல; ”இந்தியா மற்றும் இதுபோன்ற இன்னும் சில நாடுகளில் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளின் நலன் காக்கவே எனது கண்டுபிடிப்பான சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் குவளை பயன்படும்” என்று சொன்ன மனிதமும் தான்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/12/Article_4916.html", "date_download": "2018-12-19T01:56:53Z", "digest": "sha1:CB2RXKA6N3YTPUY3STZDJNMC5ZIOPXVW", "length": 22244, "nlines": 309, "source_domain": "www.muththumani.com", "title": "அற்புதங்கள் நிறைந்த இளநீர் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » அற்புதங்கள் நிறைந்த இளநீர்\nஇன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம்.\nஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).\nஇது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.\nஇளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.\nஇருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.\nபேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டொக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.\nமே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.\nசிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..\nபெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்க���ழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.\nடைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.\nஅறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.\nஉணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.\nகோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஉடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமி��் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/school-morning-prayer-activities_8.html", "date_download": "2018-12-19T00:57:21Z", "digest": "sha1:HIOKLGL7JLIM6PZ4SMSWWGFRRLW7EI2S", "length": 23037, "nlines": 360, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 09.08.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nபயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.\nஉண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு\nநம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்\n2.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை\nஅது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.\nமுத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.\nஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.\nஅடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.\nகாட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.\nதூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.\nவேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென \"புலி வருது, புலி வருது\", என்று கூச்சலிட்டான்.\nராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலி��ை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.\nவந்தவர்கள் அனைவரும் \"புலி எங்கே\" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, \"புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்\", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.\nஅடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.\nமூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே \"புலி வருது, புலி வருது\" என்று கூச்சலிட்டான்.\nராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.\nபாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.\nநான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.\nநீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என நம்ப மாட்டார்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.முன்னால் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் மு.கருணாநிதியின் உடல் மெரினாக் கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\n2.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலைஞருக்கு மவுன அஞ்சலி\n3.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை: முதல்வர் நாராயணசாமி\n4.உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசப் பதவியேற்பு\n5.யு-20 கால்பந்து போட்டி : அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆ���்வு மையம்\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்'\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88251", "date_download": "2018-12-19T01:16:25Z", "digest": "sha1:NQAD5RRGDUIA3IE72VW6LNA2WKOMH3PI", "length": 99189, "nlines": 258, "source_domain": "www.vallamai.com", "title": "கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா\n21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வக���யில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன.\nகுழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.\nADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3% அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட 3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான ம��ன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை.\nADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன\n1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.\n2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.\n3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.\n4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)\n5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.\n6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.\n7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.\n8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.\n9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.\nHyperactivity – ஹைபர்ஆக்டிவிட்டி – அதீத செயல் திறன்\n1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.\n2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.\n3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.\n4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.\n5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.\n6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.\n7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.\n8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.\n9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.\nஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.\nபோட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல… குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.\nமன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் – ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார்.\nஆக, ��ருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும்.\nஇந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.\nஇயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கரு���்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.\nஇந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன் குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன.\nபின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில் இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர்.\nபின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள்.\nபாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர திட்டமிடுவது எப்படி\nADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எ���்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..\nபொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது.\nபொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் ���கல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் ��தன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nடேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள்.\nஅந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள���பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது.\nகுழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின் ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை.\nஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள். மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன் டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார்.\nமுதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.\nADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம் பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது.. 🙁\nபெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ். அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ….\nகவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைக்கு மட்டுமா வேதனை … உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுட��் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nதனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 – 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.\nADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும் ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும் வழிவகை செய்கிறது.\nசெறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடு���ளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.\nஇதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nஇயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு, குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.\nபல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை. இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது க��பமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.\nADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின் சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன.\nADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.\nஎவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\n5 Comments on “கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா\nஅருமையான கட்டுரை , பெற்றோர்கள் தங்கள் இழந்தவற்றை தமது பிள்ளைகளுக்கூடாக அடைந்துகொள்ள முயற்சிக்கும் போ��ுதான் தவறு ஆரம்பிக்கிறது,\nஅருமையான விழிப்புணர்வுக் கட்டுரை. வாழ்த்துக்கள். மூளை நரம்பியல் ஆராய்ச்சிகளில் மூளையில் உள்ள கண்ணாடி நியூரான்களின் (Mirror Neurons) குறைபாடுகளால் இந்த பாதிப்பு ஏற்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.\nதங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா. மேலதிக தகவல்கள், பலனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி ஏதேனும் தகவல் இருந்தாலும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன். நன்றி.\nஎனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் (ஆறு) சிகிச்சை ஒரு வருடமாய்\nஅளிக்கிறார்கள். பலனும் தெரிகிறது ஆனால் பணம் எக்கசக்கம் மருந்துகட்கும் மனசிகிச்சைக்கும் செலவழிகிறது. பெற்ற இளம் தாயார்கள்தான் தங்கள் மன உளைச்சலுக்கும் மனச் சோர்வுக்கும் பலியாகிறார்கள். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதல்ல. கருவுற்றபோது உட்கொண்ட மருந்துகளின் பின்விளைவு, தாய்ப்பால் குறைவு, குழந்தையுடன் பழகிடாத பெற்றோர்கள், கைபேசியும் தொலைக்காட்சியும் விளையாட்டு பொருட்களானதும் , செவிலிதாய் கவனிப்புகளும் இதன் சில காரணங்களாய் எனது பார்வையில் தெரிகிறது.இது இந்தியக் கிராமங்களிலும் பரவியிருப்பது வருத்தமளிக்கிறது.\nதங்கள் கருத்துகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. தாங்கள் குறிப்பிட்டுள்ள சிகிச்சை முறை பற்றி சற்று விளக்கம் கொடுத்தால் நலம். தேவையானவர்களுக்கு பயன்படலாம். நன்றி.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« நலம் .. நலமறிய ஆவல் 128\nபடக்கவிதைப் போட்டி – 182 »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: செல்வமகளே,,, என் செல்லமே... ...\nஆ. செந்தில் குமார்: ஏரார்ந்த கண்ணி மானே… °°°°°°°°...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மழலை மொழி குடைக்குள் மழையென...\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கம��ன வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/02/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:23:02Z", "digest": "sha1:LPTNP7KF5EZVOJGDKLIO624XA3PIKBQS", "length": 24874, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழுத்த சீதனத்தை தருவதாக பேரம்பேசுகின்றனர் | Lankamuslim.org", "raw_content": "\nகல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழுத்த சீதனத்தை தருவதாக பேரம்பேசுகின்றனர்\nஇஸ்லாம் விவாகத்தை பிரிக்க முடியாத ஒப்பநதமாக ஒருபோதும் கருத வில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்: ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் பல்கலைக் கழக மாணவிகளுக்கான இஸ்லாமிய சரிஆ சட்டம், அடிப்படை உரிமையும் என்ற தொனிப் பொருளிலான செயலமர்வின் போது, கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அஸீஸ் மேற்கண்டவாறு கூறினார்.\nமாற்றங்களுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனாபா றமீஸா பாறக் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் தொடர்ந்துரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் அடிப்படையிலேயே, திருமண சடங்குகளைச் செய்கின்றனர்.\nஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இருந்து கொள்ள சம்மதித்து உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்வதையே இஸ்லாம் விவாகம் என்கிறது. இஸ்லாம் விவாகத்தை பிரிக்க முடியாத ஒப்பந்தமாக ஒருபோதும் கருதவில்லை. இருவர் வாழ்க்கையில் செய்து கொள்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இதனைக் கருதுகிறது. ஏனைய உடன்படிக்கை போலவே இங்கும் ஒரு பிரேரணையும் அப்பிரேரணைக்கான ஒரு அங்கீகாரம் அவசியம். பிரேரணையானது வலிகாரனாலும், அப்பிரேரணைக்கான அங்கீகாரம் மணமகனினாலும் அளிக்கப்படுகிறது.\nஇருப்பினும் பக்குவ வயதில் திருமணம் செய்யாத இளம் தம்பதிகள் இன்று பிரிவினை வழக்கிற்குள் சிக்கித் தவிக்கின்றனர்.���ீட்டிற்கு அத்திவாரம் போடும் போதே சிலர் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கின்றனர். அதுவும் பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழுத்த சீதனத்தை தருவதாக பேரம்பேசுகின்றனர். ஆனால் பிள்ளையின் வயது மற்றும் பக்குவம் பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. இஸ்லாத்தில் திருமணத்திற்கான வயதெல்லை வரையறுக்கப்படவில்லை.\nஆனால் இருவரும் பருவ வயதடைந்தவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்-தின்படி 12 வயதிற்குக் குறைந்த பெண் பிள்ளையாயின் திருமணம் காழியின் அனுமதி இன்றி பதிவு செய்யப்படமாட்டாது. விவாகத்தினை பதியாது விடுவது ஒரு குற்றமாகும். இருப்பினும் பதிவு இல்லை என்பதற்காக “நிகாஹ்’ ஒன்று நடந்த பின் அவ்விவாகத்தை செல்லுபடியற்றதாக்க முடியாது.\nஇஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் ஒரு கணவன் தன் மனைவியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருத்தல் அவசியம். அடிப்படை வசதிகளையும், ஜீவனோபாயக் கொடுப்பனவுகளையும் கணவனது வசதிற்கேற்றாற் போல் மனைவிக்கு கொடுக்க வேண்டும். இதேபோன்று மனைவியும் கணவனுக்கு உண்மையானவளாகவும் அவனது பிள்ளைகளையும், சொத்துக்களையும் சிறந்த முறையில் கண்காணிப்பதோடு கணவனின் விருப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.\nநியாயமான காரணமின்றி, தன்னோடு வாழ மறுக்கும் பெண்ணுக்கு அல்லது தவறான நடத்தையுள்ளவளுக்கு தாபப்பு வழங்க வேண்டிய அவசியம் கணவனுக்கு இல்லை. ஆனால் பிள்ளைகளுக்கான பராமரிப்பை உரிய முறையில் கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் எனில் திருமணம் ஆகும் வரையும், ஆண் பிள்ளையெனில் பருவ வயது வரையும் தந்தை பராமக்க வேண்டும். ஆண் பிள்ளை பருவ வயதை எய்திய போதும் வருமானம் தேட முடியாத அளவுக்கு ஊனமுற்றிருப்பின் அவரை பராமக்கின்ற பொறுப்பு தந்தைக்குரியது.\nஇவ்வாறான அடிப்படைக் கடமைகளையும், உரிமைகளையும் உள்ளடக்கிய திருமண ஒப்பந்தம் ஒன்று கருத்து முரண்பாடுகளால் விவாக குலைவொன்றிற்கு வலிகோலுகின்றது. விவாகரத்து சட்டத்தின்படி, கணவனினால் கோரப்படும் விவாகரத்து “தலாக்’ எனவும், எந்தவொரு குற்றமும் இல்லாத நிலையில் மனைவியால் கோரப்படும் விவாகரத்து சட்டத்தின்படி, “பஸ்கு’ எனவும், கணவன் மனைவி இருவரின் சம்மதத்துடன் மனைவியால் கோரப்படு��் விவாகரத்து “குல்உ’ எனவும், கணவன் மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் கோரும் விவாகரத்து “பாறத்’ எனவும் அழைக்கப்படுகின்றது எனவும் இவ்விவகாரங்களைக் கையாளும் அதிகாரம் காழி நீதிமன்றங்களுக்கே வழங்க பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .\nபிப்ரவரி 4, 2012 இல் 9:43 பிப\n« யாழ்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் வாழ்வை தூண்டும் நிகழ்சிகள்\nவியாபாரத்திற்கு சென்றவர் ஜனாஸாவாக மீட்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n, இனவாதம் என்றால் என்ன \nபுத்தளம் நகரில் இஸ்லாமிய ஊழியர் மகாநாடு\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nமஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்\nபுதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்\n” ஜான்சன் அண்ட் ஜா��்சனின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்”\nமற்றுமொரு இனச் சுத்திகரிப்பில் மியான்மார் இராணுவம்\nரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\n« ஜன மார்ச் »\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய் lankamuslim.org/2018/12/18/%e0… https://t.co/Pcy4Sblg5A 16 hours ago\nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது lankamuslim.org/2018/12/18/%e0… 16 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/04/02/", "date_download": "2018-12-19T02:09:57Z", "digest": "sha1:ES2JNADPRRVZZOXXVHKPGX676FSWVM7S", "length": 16286, "nlines": 287, "source_domain": "lankamuslim.org", "title": "02 | ஏப்ரல் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nமுன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்டமேலும் நால்வர் கைது\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்டமேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇதுவே நாம் விட்ட தவறாகும் \nசிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் 2012 ஆம் ஆண்டின் பின்பே உருவாகின. இந்த பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அழிவுகளைக் குறைப்பதற்காகவே நாம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் : பலர் கொல்லப்பட்டுள்ளனர்\nகஷ்மீர்ரில் இந்திய படையினருக்கும், போராளிகளுக்கு இடையே ஞாயிற்றுக் கிழமையன்று(01) ஏற்பட்ட கடுமையான மோதல்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 பேர் படுகாயமடைந்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் ��ஸ்லாமிய கடமை\n, இனவாதம் என்றால் என்ன \nபுத்தளம் நகரில் இஸ்லாமிய ஊழியர் மகாநாடு\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம்\nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய்\nமஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்\nபுதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்\n” ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்”\nமற்றுமொரு இனச் சுத்திகரிப்பில் மியான்மார் இராணுவம்\nரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\n« மார்ச் மே »\nமத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது \nடிரம்பின் பயணத் தடையால் : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத யெமன் தாய் lankamuslim.org/2018/12/18/%e0… https://t.co/Pcy4Sblg5A 17 hours ago\nஇனவாதத்தால் வாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது lankamuslim.org/2018/12/18/%e0… 17 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-10-leaked-banner-poster-reveal-design-specifications-ahead-of-launch-017301.html", "date_download": "2018-12-19T01:03:18Z", "digest": "sha1:5HC46OOIY5SQFB76INF6YIEMDCOVOKPU", "length": 12119, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10 | Honor 10 Leaked Banner Poster Reveal Design and Specifications Ahead of Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.\nமூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் மே மாதம் 15-ம் தேதி ஹானர் 10 என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்திய மொபைல் சந்தையில் ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nகுறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான இரட்டை கேமரா அம்சம் உள்ளது.\nஹானர் 10 ஸ்மார்ட்போன் ஆனது பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 970 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொர���த்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை செயற்கை நுண்ணரிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹானர் 10 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.\n6.08-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-department-summons-sasikala-relatives-301527.html", "date_download": "2018-12-19T02:07:29Z", "digest": "sha1:QQXAOBA6MUMWSLE3YHOCSJMKQFNOFAQ5", "length": 12220, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 கார்களில் ஆவணங்களை நைசாக கடத்திய தினகரன் ஆதரவாளர்கள்: சம்மன் அனுப்பிய ஐடி அதிகாரிகள் | IT department summons Sasikala relatives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n14 கார்களில் ஆவணங்களை நைசாக கடத்திய தினகரன் ஆதரவாளர்கள்: சம்மன் அனுப்பிய ஐடி அதிகாரிகள்\nசென்னை: வருமான வரித்துறைக்கு தெரியாமல் பல கோடி ருபாய் மதிப்பிலான ஆவணங்களை முறைகேடாக ���சிகலா உறவினர்கள் எடுத்துச் சென்று இருக்கின்றனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.\nசசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 190க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த சோதனையில் 1800 க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் முடிவில் அதிகாரிகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.\nநான்காவது நாளான இன்று இன்னும் பல இடங்களில் சோதனை நீடிக்கிறது. இந்த சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பல கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் நேற்று முறைகேடாக கை மாற்றப்பட்டு இருக்கிறது.\nமொத்தம் 14 கார்களில் தினகரனின் ஆதரவாளர்கள் இந்த சொத்து விவரங்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று இருக்கின்றனர். இதில் முறைகோடான சொத்து குறித்து விவரங்கள் நிறைய அடங்கி இருக்கிறது.\nஇதை தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதையடுத்து சசிகலா குடும்பத்தில் பலருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இதற்கு விரைவில் பதில் அளிக்கும்படி சம்மனில் கூறியிருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmannargudi income tax raid sasikala jaya tv dinakaran vivek வருமான வரித்துறை சோதனை சசிகலா தினகரன் ஜெயா டிவி மன்னார்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2011/02/tnfisherman.html", "date_download": "2018-12-19T01:09:02Z", "digest": "sha1:I6BTE7ZFDBJ6SZ7VJMXLIITJNVGUAFUP", "length": 31559, "nlines": 107, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\n'நந்தலாலா' -உலகின் முதல் இருமை நிலை கலைப்படம்.\nஇந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.\nதிற - சாதக் ஹசன் மண்ட்டோ.\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n'தமிழ்' என்ற சொல் குறிக்கும் கருத்துருவங்களால் வழி நடத்தப்பட்ட பல அரசியல்கள், இதுவரை அளித்த ஏமாற்றம், துரோகம், அலுப்புகள் அநேகம். இவைகளை தாண்டி வெவ்வேறு அரசியல் மனம் கொண்டவர்கள் இணைந்து, இணையத்தில்- குறிப்பாக ட்விட்டரில்- காட்டிய #tnfisherman எழுச்சியும், எதிர்ப்பும் மிகவும் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது; அதாவது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரான அரசியல் கொண்டவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தருவதாக உள்ளது.\nஇதுவரை பல நூறு முறை செய்தியாக அறிந்த போது வராத கூட்டுக் கோபம், இந்த முறை வந்ததற்கான காரணங்களை ஆராய்வது அத்தனை முக்கியமில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை சரியான வகையில் பயன்படுத்தி தமிழ் மீனவர்களின் நிரந்தர பாதுகாப்பை நோக்கி திடமாக ஏதாவது செய்ய முனைவதுதான் இப்போது முக்கியம்.\nஇந்த எழுச்சியை திட்டமிட்டவர் நண்பர் TBCD என்று நினைக்கிறேன்; பிரகாஷ் வெங்கடேசனுக்கும் முக்கிய பங்குண்டு என்று அறிகிறேன். இதற்கான பேச்சுக்கள் கீச்சுகளாக வந்தபோது நான் இணையத்தில் இல்லை; அதனால் TBCD, பிரகாஷுடன், வேறு யாருக்கு துவக்கியதில் பங்கு இருந்தாலும் அவர்களுக்கும், இந்த பிரச்சனையில் ஆண்டுக்கணக்கான கொதிப்பு கொண்டவன் என்றமுறையில் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nதமிழ் சூழலில் இது போன்ற வேகங்கள் தோன்றுவது இது முதல் முறையல்ல. இந்த வேகமும், எழுச்சியும் நீர்த்து போகாமல், வேறு போக்கில் கடத்தப்படாமல் இருப்பதுதான் இந்த தருணத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். 'ஆக்க பூர்வம்' என்று நாம் பொதுவாக குறிக்கும் ஒன்றை நோக்கி இந்த உணர்வை எப்படி மாற்றபோகிறோம் என்பது நம் முன்னிருக்கும் இப்போதய கேள்வி. எனக்கும் அதற்கான தெளிவான பதில்கள் கிடையாது. பதிலை நோக்கி பயணிக்க அக்கறை கொண்ட அனைவரும் உரையாடுவோம்.\nஇணையத்தில் உருவான எழுச்சி செயல்பாட்டிற்கான ஒரு உற்சாகமான சந்தர்ப்பத்தை அமைத்து தருகிறது. இணைய செயல்பாடுகள் என்பது நடைமுறை அரசியல் என்று ஒன்றிற்கு இணையாக, துணையாக நடக்க வேண்டியதே தவிர, நடைமுறை செயல்பாட்டை பதிலீடு செய்யக்கூடியது அல்ல. இதுவரை திருட்டு மௌனம் சாதித்து வந்தவர்களை ட்விட்டர் எழுச்சி சாடியுள்ளது; நிலவும் கள்ளச் சூழலில், இந்த பிரச்சனையை பற்றி எதுவும் அறியாதவர்கள், எதுவும் பேசாதவர்கள் மனசாட்சியை தட்டியிருக்கிறது; அந்த வரை நல்ல விஷயம். இதை மட்டுமே தொடர்ந்து செய்வதில் பயனும் அர்த்தமும் இல்லை. அடுத்த கட்டத்திற்கு இணைய செயல்பாட்���ை கொண்டு செல்ல வேண்டும்.\nஅந்த வகையில், வழக்கமான- ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த தீவிர பிரச்சனை குறித்த விவாதமாக- மெரீனா பதிவர் சந்திப்பு நடந்தது. அது குறித்த பதிவை பத்ரியும், கும்மியும், ஷரன்கேயும் எழுதியுள்ளனர். அதில் விவாதித்துள்ள நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே கும்மியும், பத்ரியும் குறிப்புகளாக எழுதியிருந்தாலும், மீண்டும் நமக்கு நாமே புதுப்பித்து கொள்ள, விவாதித்த கருத்துக்களுடன் என் இப்போதய கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன். தொடர்ந்து இன்னமும் பல பதிவுகளை எழுதும் உத்தேசமும் உள்ளது.\n1. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முழுமையாக ஆதாரங்களை இணையத்தில் ஆவணப்படுத்துவது. ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக இலங்கையில் இருந்து வரும் ஊடகங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பொய் பிரசாரத்தை மட்டுமே செய்து வரும் 'இந்து' போன்ற பத்திரிகைகள் அளிக்கும் செய்திகளை ஆதாரபூர்வமாக, ஒரு சுட்டியை அளித்து மறுக்கும் வசதியை உருவாக்குவது; இது தவிர, உதாரணமாக சூர்யநாராயணன் தனது கட்டுரையில் சுடப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையை நூற்றிச் சொச்சமாக சொல்கிறார். இது போன்ற தகவல் பிழைகளை நாம் உடனடியாக மறுத்து எதிர்வினையாற்றும் வசதியை இணையத்தில் உருவாக்க வேண்டும்.\nஇதன் முதல் கட்ட வேலை கொல்லப்பட்ட 537 மீனவர்கள் பற்றிய முடிந்தவரை தகவல்களை இணையத்தில் ஏற்றுவது. 2006 வரை கொல்லப்பட்ட முன்னூறு(+) மீனவர்களின் தகவல்களை அருள் என்ற மீனவர் சங்க தலைவர் நாளை அளிப்பதாக சொல்லியுள்ளார். அதிகப்படியாக கடந்த 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். சீமான் தனது கட்சியினர் மூலம் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்பு ஏற்படுத்தி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇறப்பு என்பது மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் துன்பங்களில், ஒரு உச்ச நிகழ்ச்சி என்கிற அளவில், செய்தியாக மாறுகிற ஒரு துளி யதார்த்தம் மட்டுமே. குண்டடி பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், வேறு பல கொடூரங்களை அனுபவித்து நினைவில் கொண்டிருப்பவர்கள், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள், பாலியல் வக்கிரங்களை அனுபவித்தவர்கள், பணரீதியில் கோடிக்கணக்கான நஷ���டங்கள் என்று எண்ணற்ற கதைகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அவைகள் மீனவர்களின் வாய்மொழியில் பதிவு செய்யப்பட வேண்டும். முடிந்தவரை அதற்கான ஆதாரங்கள் (உதாரணமாக அங்கத்தை இழந்த, காயமடைந்த மீனவரின் புகைப்படம்) ஆங்கிலத்தில் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட வேண்டும். யூ ட்யூப் போன்றவற்றிலும், www.savefisherman.org போன்ற தளங்களில் ஒட்டு மொத்தமாகவும், தேடி கண்டுபிடிக்கும் வசதிகளுடன் இணையத்தில் ஏற்றப் படவேண்டும்.\nமீனவர்கள் சங்க தலைவர்களிடம் இந்த தகவல்களை விசாரிக்கும்போது 'ஈமெயில் குட்தீங்கன்னா வசதியா இருக்கும்' என்றார். நவீன மூன்னேற்றங்களுடன் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும் இன்றய கட்டத்தில், நேரடியாக அவர்களை இணைய செயல்பாட்டில் பங்கெடுக்க வைக்க முடிந்த வகையில் முயலவேண்டும்.\n2. இந்த பிரச்சனை குறித்து இதுவரை வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள் குறித்த தகவல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும். இணையக்கட்டுரை என்றால் சுட்டியளிக்க வேண்டும். இணையத்தில் இல்லாத புத்தகங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்; முடிந்தால் அதன் முக்கிய பகுதிகளையாவது இணையத்தில் ஏற்ற வேண்டும். (என் கைவசம் மறவன் புலவு சச்சிதானந்தன் எழுதிய குறும் புத்தகம் மட்டுமே உள்ளது. ) பலவகை செய்திகளை வகைப்படுத்தி, முக்கிய ஆதரங்களை மட்டும் வரிசைப்படுத்த வேண்டும்.\nஇவை தவிர முக்கிய பிரச்சனைகளை, தகவல்களை, ஆதாரங்களை மையப்படுத்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் கொண்டு வரவேண்டும்.\n3. பல என்ஜிவோக்களின் ஈடுபாடுகள் குறித்த பயம், சந்தேகம் அந்த பகுதி மக்கள் மற்றும் இயக்கங்களிடம் இருப்பதால், பாதிக்கப் பட்ட மக்களை நாம் அணுகுவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரலாம். உரிய நபர்களின் தொடர்புகளை கொண்டு, அந்த மக்களின் பேட்டிகளை, வாக்குமூலங்களை பதிவு செய்து இணையத்தில் ஏற்ற வேண்டும்.\nசீமானின் rhetoric மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும், அவர் எங்களிடம் வாக்களித்தபடி தொடர்புகளை தன் கட்சியினர் மூலம் ஏற்படுத்தி தந்தால், மிக முக்கியமான உதவியாக இருக்கும். இதற்காக அந்த பகுதிகளுக்கு (உடன் வரத் தயாராக இருக்கும் நண்பர்களுடன்) சென்றுவர நான் தயாராக இருக்கிறேன். இந்த விஷயங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை சந்தித்து-பதிவர்களுடனும், மற்றவர்களுடனும் உரையாட வேண்டும்.\n4. ஊடகங்களில் தொடர்பு உள்ளவர்கள் தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்த செய்திகளும், விவாதங்களும் இடம்பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து வாசித்தவரை ஒரு தமிழ் எதிர்ப்பு பத்திரிகையாகவே நான் பார்த்து வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா, தமிழக அவதாரத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து முக்கிய செய்திகளை அளிக்க முன்வருவது ஆரோக்கியமான அறிகுறிதான்.\nஇதைவிட முக்கியமானது நம்மில் பலர் தொடர்ந்து மீனவர் மீதான தாக்குதல்கள் குறித்த பொய் பிரச்சாரங்கள், திசை திருப்பல்கள் குறித்து தொடர்ந்து எதிர்வினை செய்வது. மீனவர் மீதான கரிசனம் கொண்டு எழுதப்படுவதாக சொல்லி கொள்ளும் கட்டுரைகளும் சில திரித்தல்களை கொண்டிருப்பதை நாம் அறியலாம். அவை அனைத்தையும் தர்க்க பூர்வமாக மறுத்து, பொதுவான தளத்தில், (அடுத்த முறை ஒரு சுட்டியளிப்பது மூலமாக மறுக்கும் வசதியாக) ஏற்றி வைப்பது.\nஇந்த இடத்தில் 'இந்து' பத்திரிகையின் பொய்பிரசாரத்திற்கு எதிரான எதிர்வினைகளை நாம் மிக தீவிரமாக எடுக்க வேண்டியுள்ளது. இந்துவை புறக்கணிக்க சொல்வதோ, திட்டுவதோ மட்டும் போதுமானவை அல்ல. 'இந்து' பத்திரிகை இன்னமும் இடதுசாரி பிம்பம் கொண்டதாகவே பல ஆங்கில அறிவுஜீவிகளால் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் பல EPW அறிவுஜீகளிடம் இந்து முக்கிய பாதிப்பை செலுத்துவதை நாம் உணரவேண்டும். மிகவும் விசித்திரமாக இஸ்லாமியர் மீதான குஜராத் தாக்குதல் தொடங்கி, நர்மதா பிரச்சனை வரை, இந்து ஒரு முற்போக்கு பிம்பத்தை தனது செய்திகள் கட்டுரைகள் மூலம் தக்க வைத்திருக்கிறது; ஈழப்பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற தமிழ் சார்ந்த பிரச்சனைகள் தவிர, மற்ற பிரச்சனைகளில் அது ஒரு இடதுசாரி முற்போக்கு பிம்பத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பதை காணலாம்; சாம்ஸ்கி இந்தியா வரும்போதெல்லாம் இந்து பேட்டி வெளியிடுவது (அவர் இந்து ராம் வீட்டில்தான் தங்குவதாக கேள்வி) போன்றவற்றை ஒரு உதாரணமாக சொல்லலாம். இடதுசாரி அரசியலை கொண்ட பெரும் கூட்டத்தை, இந்து பத்திரிகை கருத்தை விதைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்திருப்பதையும், இந்துத்வாவதிகள் இந்துவை திட்டுவதும், இந்த பிம்பத்துடன் முரணின்றி பொருந்தி வருவதையும் கவனிக்க வேண்டும். இலங்கை தொடர்புடைய பிரச்சனைகளில் மட்டும் இந்து ஏன் இத்தனை கேவலமான, அயோக்கியத்தனமாக பொய்பிரச்சரத்தில் இயங்கி வருகிறது என்பதற்கு இன்னமும் முழுமையான காரணம் புரியவில்லை. அதை முழுமையாக புரிவது அத்தனை முக்கியமில்லை என்றாலும், இந்துவின் அயோக்கியத்தனத்தை இந்திய மனித உரிமையாளர்கள் செய்தியாகவும், ஆதாரங்களாவும் நம்புவதை உடைக்கும் முக்கிய பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. ஈழப்பிரச்சனையில் இந்துவின் முகமுடியை கிழிப்பதைவிட, தமிழக மீனவர் பிரச்சனையில் கிழிப்பது எளிதானது; ஆதாரபூர்வமாக செய்யக் கூடியது; இங்கே உடைக்கப்படும் வாதங்களும், அழிக்கப்படும் பிம்பங்களும் ஈழப்பிரச்சனையிலும் இந்துவின் முகமுடியை கிழிக்கவும் உதவியாக இருக்கும்.\n5. வழக்குகள் தொடுப்பதன் மூலம் சட்டரீதியாக இந்த பிரச்சனையை அணுகுவது குறித்த விரிவான சாத்தியங்களை விவாதிக்க வேண்டும். இதுவரை பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வழக்காடப்படாமல் இருப்பதாக கேள்விப்படுகிறோம். அது குறித்த தகவல்களை திரட்டுவதும், மேலெடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும்.\nஎன் கருத்துப்படி வழக்கின் எதிரியாக(குற்றம் சாட்டுவதாக) ஆளும் இந்திய அரசை முன்வைக்க வேண்டும்; அது சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன். இந்திய குடிமகன்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனம் கூட வலிமையான குரலில் எழுப்பாத அரசாங்கத்தையே எதிரியாக்க வேண்டும். அவ்வாறு வழக்கு தொடுப்பதற்கான சாத்தியங்களை சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.\nஇதற்காக இந்த வாரம் (பத்ரியின் முனைப்பில்) ஏற்பாடு செய்வதாக இருந்த கூட்டம் நடைபெறவில்லை. அடுத்த சில வாரங்களின் இறுதியிலாவது ஏற்பாடு செய்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு இட்டு செல்ல வேண்டும்.\nஇதுவரையில் பேசப்பட்ட முயற்சிகளுக்கான முக்கிய பங்களிப்பை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். வேறு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று உலகமெங்கும் இருக்கும் இந்த பிரச்சனை குறித்து ஆர்வமுள்ளவர்கள், அவர்களே முடிவு செய்து செயலில் இறங்க வேண்டும்.\nசுஷ்மா ஸ்வராஜ் இந்த பிரச்சனையை ஒரு அரசியலாக்குவாரா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் அவ்வாறு காங்கிரசுக்கு எதிரான ஒரு அரசியலாக இதை உருவாக்கினால் அதை ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்க வ��ண்டும். காங்கிரசும், இந்திய இடது சாரிகளும் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேசப்போவதில்லை. காங்கிரஸ் இதில் முக்கிய அடிப்படை எதிரி; இடதுசாரிகளுக்கு பல பிரச்சனைகள். இந்நிலையில் பாஜக இதை அரசியலாக்கினால் இந்த பிரச்சனை பேசப்படுவது மட்டுமின்றி, மீனவர் மீதான தாக்குதல்கள் தற்காலிகமானவேனும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 2009 முள்ளி வாய்க்கால் முடிவு, இந்திய தேர்தல்கள் முடிவுகள் வெளிவருவரை காத்திருக்கும் அளவிற்கான, இவர்களிடையேயான ஒத்துழைப்பை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தவகையில் பாஜக இந்த பிரச்சனையை கையெலெடுப்பதை நாம் வரவேற்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் பாஜக தீவிரமாக கையிலெடுக்குமா எனபது இன்னமும் பல காரணங்களால் எனக்கு சந்தேகமாகவே உள்ளது.\nஇப்போதைக்கு அளிக்கப் பட்ட மனுவை சுஷ்மா முழுவதும் படித்திருப்பாரா என்பதே நிச்சயமில்லை. ஆனால் அரசியல் செய்ய முடிவு செய்தால் நிச்சயம் வாசிப்பார்; காத்திருந்து பார்ப்போம்.\nநண்பர் கும்மி ஏற்பாட்டில் சில மீனவ சங்க தலைவர்களை சந்தித்து, விண்டீவி புகழ் டி.எஸ்.மணி துணையுடன் உரையாடினோம். அது குறித்த பதிவை அடுத்து இடுகிறேன்.\nநல்ல முயற்சிகள் இந்த http://goo.gl/Yb3Sm பாரம் வழியாக இங்கு பல செய்தி சுட்டிகள் சேமிக்கப்பட்டுவருகிறது.\nஅனைத்தையும் மீனவர்களைப் பற்றி ஆவணப்படுத்தப்பட்டவுடன் முக்கிய சர்வதேச திரட்டிகளில் பிரபலப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-12-19T01:00:36Z", "digest": "sha1:R5QKES3SFD66CTUHQMM6ORSVT7MXXHU5", "length": 7148, "nlines": 261, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: கார்டூன் கலாட்டா", "raw_content": "\nவிளையாட்டுப் போலத் தோன்றினாலும்.. ஒவ்வொன்றும்..அர்த்தம் மிகு கமெண்ட்டுகள்..\n( ஆட்டோ..உங்களைத் தேடி வந்துவிடாமல் இருந்தால் சரி..)\nவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஆண்டி கார்சியா, அண்ட்ரியா, இளங்கோ, பாஸ்கி, வால் பையன், சிவா\nஎங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார். ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, ...\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nதமிழ் பெண்கள் அழகா Vs கே��ளா பெண்கள் அழகா - நீயா நானா\nஎப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1618809", "date_download": "2018-12-19T02:32:09Z", "digest": "sha1:2ZZERRLVXYC2T3TALQU3EUYUD34NKHFI", "length": 19918, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை| Dinamalar", "raw_content": "\nகோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nயுவன் இல்லாவிட்டால் நடுத்தெருவில் நின்றிருப்போம் : ...\nபிரியங்கா புத்தகம் விரைவில் வெளியீடு\nபதவி விலக உர்ஜித் படேலை வற்புறுத்தவில்லை: அருண் ...\nதமிழக பா.ஜ., முகவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் ... 1\nஇன்றைய (டிச.,19) விலை: பெட்ரோல் ரூ.73.29; டீசல் ரூ.68.14 2\nயாரும் உத்தரவு போட முடியாது: ஜி ஜின்பிங்\nபெண்களுக்கென தனிக் கட்சி துவக்கம் 5\nஇறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை\nசென்னை : சென்னையில் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 13 நாட்களுக்கு பிறகு ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 பேர் அடங்கிய குழு இந்த பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் குழு பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் நடக்கும் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி ஆய்வு செய்து வருகிறார். ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடப்பதால் ராயப்பேட்டை மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை காலை துவங்கியது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோகிற போக்கில், இந்த மனிதனுக்கு சிலை வைத்து, சிலையை சுற்றி ஸ்டீல் க்ரில் இல் பென்சிங் போட்டு ஒரு கூட்டம் வழி படுவதல்லாமல், வசூல் வேட்டையிலும் இறங்கிவிடுவார்கள். கலப்பு காதல்.கலப்பு கல்யாணமென்றால் கட்ட பஞ்சாயத்துதான் இந்த கூட்டம் பின்பற்றும் வழி. மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறதென்பதற்கு இந்த ராம்குமார் கேஸ் ஒரு நல்ல உதாரணம்.\nஎம தர்மன் ஏற்பாட்டில் கொலை நடந்து விட்டதாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரலாமா \nபொணத்தை வைத்து அரசியல் பிழைப்பு.. மற்றும் வக்கீல் தொழில் சிறக்க ஒரு நாலு பேரு ..ஜாதியின் அடிப்படையில் நடத்தும் நாடகம்..........பாவம் இந்த கொமாரோட அப்பா.. அம்மா... ஜாதீய உணர்வினால் மிகவும் நன்றாக தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பலி கடாவாக ஆக்கப்படுகிறார்கள்....அவர்களின் பணம் தான் வீண்...பிளேடால் கழுத்தை அறுத்தது போலீஸ் என்று தகப்பனும் சேர்ந்துகொண்டு சொன்னது அப்பட்டமான பொய்.. சுவாதியின் கொலையாளியும் வேறு யாரும் இல்லை...முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்து விட்டது....... குமாரின் தகப்பன் ... திருமாவுடன் நடக்கும் போது அவரின் முகத்தில் கர்வம் தெரிகிறது.. தான் தன் ஜாதி தலைவருடன் நடப்பது அவருக்கு கர்வமாக இருக்கலாம்..... இந்த உணர்வு தான் இவ்வளவு மோசமான பின் விளைவுகளுக்கும் காரணம்...அந்த உணர்வில் தான் அரசியல் லாபம் விளைகிறது...அந்த உணர்வு தான், தன்னை ஏமாளி யாக மாற்றுகிறது என்று தெரியாமலே அந்த அப்பாவி தகப்பனும் இவர்கள் இழுத்த இழுப்புக்கு செல்கிறார்....பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள�� விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-12-19T01:07:03Z", "digest": "sha1:EX6MCFQU6X7WNWUQPV3RW6EW7GR7WZCN", "length": 24715, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமுதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nவட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்னேஸ்வரனுடன் அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கு கடந்த 7ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. மூவரும் பெயர் கூறி அழைக்கப்பட்ட போது அனந்தியும், சிவனேசனும் எழுந்து நின்றனர். ஆனால் விக்னேஸ்வரன் எழுந்து நிற்கவில்லை. இதனை அவதானித்த நீதியரசர் ஜானக டி சில்வா “யாராக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் சமமானவர்கள்” என்று கூறினார். இதனையடுத்து மீண்டும் மூவரது பெயர்களும் அழைக்கப்பட்டபோது, விக்னேஸ்வரன் எழுந்து நின்றார்.\nஇந்த சம்பவம் விக்னேஸ்வரனின் ஆணவத்தன்மையினையே வெளிக்காட்டியுள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். இச்சம்பவத்தினால் நீதிமன்றில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் அவரது நீதியரசர் என்ற பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இடம்பெற்ற மற்றுமொரு வழக்கையும் இங்கு குறிப்பிடலாம்.\nஅதிகார வரைமுறை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து வடமாகாண பிரதம செயலாளராகவிருந்த விஜயலட்சுமி ரமேஸ் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.\nமுதல் இவ்வழக்கு விசாரணையின் முடிவில் மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு எனவும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும் விக்னேஸ்வரனின் சட்ட அறிவின் ஒரு சரிவாகவே பார்க்கப்பட்டது.\nதான் சார்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தான் முதலமைச்சராகவுள்ள வட மாகாண சபைக்குள்ளும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர் சரியாக கையாள முடியாமல் விட்டதாலேயே இன்று அவர் மீதான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. பெரிய விடயங்களைக் கூட தங்கள் ஆளுமையினால் சிறியதொன்றாக மாற்றி தீர்வு காண்கின்ற சிறந்த நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆனால் விக்னேஸ்வரன் சிறிய விடயங்கள் கூட பூதாகரமாக வளர்வதற்கு வழியேற்படுத்தியுள்ளார்.\nவயதிலும் அறிவிலும் மூத்தவரான ஒரு நீதியரசரான முதலமைச்சர் அவரை விடவும் வயதில் மூத்தவரும், நீண்ட கால அரசியல்வாதியுமான இரா.சம்பந்தனுடன் நேரடியாகக் கலந்துரையாடி கட்சிக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தேடியிருக்கலாம்.\nவட மாகாணசபையில் ஆளும் கட்சியினரே அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நிலை ஏற்பட்டமைக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். என்னதான் அவர் தனது தரப்பு நியாயங்களைக் கூறினாலும் வட மாகாண அமைச்சர்களை பதவி நீக்கிய விடயத்தில் அவர் நடந்து கொண்ட முறையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇன்றுள்ள இக்கட்டான நிலையில் தனது எதிர்காலம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள நான்கு தெரிவுகளில் முதலாவது அல்லது நான்காவது தெரிவையே அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்து பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஅவர் வெளியிட்டுள்ள முதலாவது தெரிவு அரசியலில் இருந்து விலகி மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது, இரண்டாவது, புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது, மூன்றாவது, மற்றுமொரு கட்சியில் இணைந்து போட்டியிடுவது, நான்காவது கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ்மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது என்பனவாகும்.\nஇதில் இரண்டாவது தெரிவான புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தற்போதைக்கு உசிதமானதல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருக்கின்றார். வட மாகாணசபை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கலைக்கப்படவுள்ளது. அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம். அதற்குள் புதிய கட்சியொன்றை பதிவு செய்து கட்சிக்கான சின்னத்தைப் பெற்றுக்கொள்வது சிரமமானது.\nமூன்றாவது தெரிவான மற்றொரு கட்சியுடன் இணைந்து தேர்தலில் முகம் கொடுப்பதென்பதும் சாத்தியப்படாத ஒன்றாகவே தெரிகின்றது. அவருக்கு நெருக்கமானவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது கட்சிகளில்தான் அவர் இணைந்து கொள்ள வேண்டியிருக்கும்.\nகஜேந்திரகுமாரின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, ஓரணியாக்கி அதில் அவர் களமிறங்கலாம். ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரனை த���்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கஜேந்திரகுமார் உறுதியாகத் தெரிவித்து வருகின்றார். அதுமட்டுமன்றி, புளொட், ரெலோ போன்ற கட்சியினரையும் அவர் துரோகக் குழுக்கள் என வர்ணிக்கின்றார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாகப் புதிய கூட்டணி ஒன்று அமைவதென்பது சரிவரப்போவதில்லை.\nநான்காவது தெரிவான கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது – உள்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் உணர்வாளர்களை இணைத்து தமிழ் மக்களின் தீர்விற்காக உழைப்பது என்பது பொதுவான பார்வையில் சரியானதாகவும், சாத்தியமானதானதாகவும் தோன்றினாலும், அங்கும் சிக்கல்கள் உள்ளன.\nகஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் மக்கள் பேரவையில் உள்ளனர். இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்கள், இவர்களுடன் இணைந்து விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலையே அங்கும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை ஓர் எதிர்ப்பரசியல் களமாகவே அமையும். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமுறாது என அது ஆரம்பித்த காலத்திலிருந்தே விக்னேஸ்வரன் தெரிவித்து வந்துள்ளார். ஆனாலும் அங்கும் அரசியலே நடைபெறுகின்றது.\nகஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தங்களுக்கான ஆள் சேர்ப்பு அரசியலையே அங்கிருந்து செய்கின்றனர் என்ற விமர்சனம் உள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கஜேந்திரகுமார் சிறு கூட்டணியொன்றை அமைத்து அதற்கு தமிழ் தேசிய மக்கள் பேரவை என்ற பெயரைச் சூட்டியிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்த நிலையில் விக்னேஸ்வரன் முதலாவது தெரிவை நாடுவதே பொருத்தமானதாக இருக்கும். அவருக்கு எதிரான அரசியல்வாதிகளின் கருத்துக்களை விடவும் பொதுமக்களின் கருத்து இதுவாகவே இருக்கின்றது.\n“ஐயா விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தவர். அவர் தனது சட்டத்திறமையை தமிழ் மக்களுக்காக முழுமையாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம், எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, அவர் தலைமையிலான வட மாகாணசபை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான பணிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை” – சாதாரண பொது மக்கள் இவ்வாறுதான் கருத்துக்களை முன்வ��க்கின்றனர்.\nஇன்று பொதுவான ஊடகங்களில் வெளியாகும் பத்திகளில் கூட விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சிக்கப்பட்டே வருகின்றார். இந்த நிலையில் தனது தலைமையை தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்று அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் எவ்வகையில் உண்மையானவை என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.\nதமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணிகளில் கலந்து கொண்டவர்களை மனதில் வைத்தே அவர் தனக்குப் பின்னால் தமிழ் மக்கள் உள்ளனர் என்று எண்ணுவதாகவே தெரிகின்றது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட விக்னேஸ்வரனின் போக்குகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.\nஇதேவேளை, வட மாகாண சபையின் ஆயுள் காலம் ஒக்ரோபர் 25 ஆம் நாளுடன் நிறைவடைகின்றது. சபையின் இறுதி அமர்வு ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிறந்த நாள் அன்று நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஇறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது என்றும், அது அனைவரும் கண்ணதாசனின் பாடலில் வருவதைப் போல கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்ற பாடலைத்தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், வட மாகாணசபை பசுமையான நினைவுகளுடனா கலையப் போகின்றது (நன்றி – விளம்பரம், செப்தெம்பர் 15, 2018)\nபெண்ணுரிமை பற்றி முழங்கிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nகிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம்\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்\n அமைச்சரவை மீதான தடை உத்தரவை நீக்க மறுப்பு\nநீதிமன்ற தீர்ப்பை ஜன��திபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nபெண்ணுரிமை பற்றி முழங்கிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/08/", "date_download": "2018-12-19T01:15:04Z", "digest": "sha1:EGOTZEBIXNW65LZHHMA2PGYR7QUAJ2IV", "length": 20638, "nlines": 128, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2005 ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழன் ஐய்யா,இது இந்தியத் தமிழன்.\nஇந்தியா மீதோ,இந்திய அரசின் மீதோ இலங்கைத்தமிழர்களுக்கு தீவிரமான கோபம் இருக்கலாம்.இருப்பது என் பதிவில் இடப்பட்ட ஒரு சில பதிவுகளில் தெரிகிறது.அதுவும் நன்றாக.\nஒரு நாட்டினை மற்ற நாட்டின் இராணுவம் கையக்கப்படுத்த நினைக்கும் போதோ அல்லது தனது போலிஷ்க்காரத்தனத்தினை காட்ட நினைக்கும் போதோ சுயமரியாதை உள்ள யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.\nஅதுவும் தன் தாயின் மீதும்,தனது தங்கையின் மீதும் கை வைக்கும் போது\nஎனது பதிவினை பதித்துவிட்டு,திரு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.(\"அது அந்தக் காலம்\" ஆசிரியர்).\nஇலங்கையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் உள்ள நிகழ்வுகளை,சார்பின்றி விளக்கினார்.ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப்போல்.\nபிரபாகரன் அவர்கள் டெல்லியில் கையொப்பம் இட்டது,சத்ரபதி சிவாஜி,அவுரங்கசீப்பிடம் அகப்பட்டதற்கு இணையானது.\nஇவ்வளவு நாட்களாக இலங்கையின் மீது ஒரு உணர்வுப்பூர்வமான பிடிப்பு மட்டும் இருந்து வந்தது.இப்போது அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கத்தோன்றுகிறது.\nஇந்தப் பதிவில் என்னுடைய அநுதாபத்தை தெரிவிக்க வேண்டும் எனவோ,எனது ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவோ எழுத ஆரம்பிக்கவில்லை.\nஇலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது உள்ள கோபம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீதும் இருக்ககூ���ும்.ஆனால் இங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக பேசத்தயங்கினாலும்,பெரும்பான்மையானோர் உணர்வுப்பூர்வமாக உங்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்.\nஒரு உதாரணத்திற்காக.என் ஊர்ப்பெயரினை இநணையத்தில் தேடினால் கண்டறிவது மிகக்கடினம்.\nஎன் ஊரில்,பொதுக்கூட்டங்கள் நடக்கும் திடலுக்குப் பெயர்,திலீபன் திடல்.\nஇந்தியாவில் இலங்கைப் பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதாக தெரியவில்லை.அங்கு நடைபெறும் குண்டுவெடிப்பு மட்டுமே இங்குள்ளவரின் கவனம் பெறுகிறது.அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பரபரப்பெல்லாம் கிடையாது.தினத்தந்தியில் அதுவும் ஒரு செய்தி.அவ்வளவே.\nகாரணம் என்னவாக இருக்கும் என யொசிக்கும் போது ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை.காஷ்மீர்ப் பிரிவினையினை பெரும்பாலான இந்தியர்கள் நிராகரிக்கிறார்கள்.அவ்ர்களின் ஆயுதம் ஏந்திய போராட்டம் இங்கு பலருக்கும் வெறுப்பினையே தருகிறது.\nஇங்குள்ளவர்கள்,இலங்கைப் போராட்டத்தினை,காஷ்மீர்ப் பிரிவினையுடன் ஒப்பிடக்கூடும்.இந்தியர்கள் இன்னும் காந்தியக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.\nஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன்,இலங்கைப் பிரச்சினையினை ஒப்பிட முடியாது.இங்கு சுதந்திரப் போராட்டத்தில் இங்குள்ள மக்களின் ஆதரவு முழுமையாக போராளிகளுக்கு கிடைத்தது.இலங்கையில் ஆதரிக்கும் மக்களும்,எதிர்க்கும் மக்களும் ஒரே நாட்டில் வசிப்பது தான் பிரச்சினையே.\nஅன்னியனை வெளியேற்றிவிடலாம்.ஆனால் பிரிவினை என்பது சாதாரணமான செயல் அன்று.\nஆயுதம் இல்லாமல் போராடினால் அங்கு வெற்றி கிடைப்பதற்கான வழி இல்லையாஉலகின் கவனத்தையும் ஆதரவையும் இலங்கைத் தமிழர்களால் ஏன் இன்னும் பெற முடியவில்லை.பிரிவினை தான் ஒரே பதில் எனில்,அது எந்த வழியில் என்றால் என்னஉலகின் கவனத்தையும் ஆதரவையும் இலங்கைத் தமிழர்களால் ஏன் இன்னும் பெற முடியவில்லை.பிரிவினை தான் ஒரே பதில் எனில்,அது எந்த வழியில் என்றால் என்னஏன் மற்ற முறைகளை புலிகள் ஆதரிப்பதில்லைஏன் மற்ற முறைகளை புலிகள் ஆதரிப்பதில்லைஎங்கேயோ வேண்டாம்,இந்தியாவில் அதுவும் தமிழ் மக்களிடம் ஆதரவினை பெறாமல் போகக் காரணம் என்னஎங்கேயோ வேண்டாம்,இந்தியாவில் அதுவும் தமிழ் மக்களிடம் ஆதரவினை பெறாமல் போகக் காரணம் ��ன்னராஜிவ் கொலை மட்டும் தான் காரணமாராஜிவ் கொலை மட்டும் தான் காரணமாவேறு ஏதேனும் காரணம் உண்டா\nஉலகின் ஆதரவு இல்லாமல் ஒரு நாட்டினுள் பிரிவினை என்பது இயலக்கூடிய காரியமாஎனக்குள் மட்டும் ஆயிரம் கேள்விகள் உள்ளன.எனில் ஒட்டு மொத்தக் கேள்விகளின் எண்ணிக்கை\nகவிஞர் விவேகா கவனிக்கப்பட வேண்டியவரா\nநீ வருவாய் என படத்தில் \"பூங்குயில் பாட்டு பிடிசிருக்கா\" என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பாடலாசிரியர் என அறிமுகம் ஆனவர் கவிஞர் விவேகா.\nஒரு மெல்லிய சோகத்தை இவரது பெரும்பாலான பாடல்கள் தாங்கி நிற்கின்றன.\n\"சொல்லத்தான் நினைக்கிறேன்,சொல்லாமல் தவிக்கிறேன்\" என்னும் பாடலும் இந்த வகையினதே.இந்த பாடலில் \"வாசப்படி ஓரமாய் வந்து வந்து போகும் காதல்\" என பெண்மையை இதமாய் விளிக்கிறார்.\n\"மின்சாரம் என் மீது பாய்கின்றதே\" என்னும் பாடல் வரிகளும் கவனிக்கத்தக்கவை.\nஇவரின் முதல் கவிதை நூலான \"உயரங்களின் வேர்\"(கற்பகம் புத்தகாலயம் வெளீயீடு) பல தரப்பட்ட தளங்களில் பயணிக்கிறது(முற்றிலும் புதுக்கவிதை என்னும் பிடிக்குள் இல்லை).\nஇந்தப்புத்தகத்தில் வரும் \"தமிழ்த்தாய் வாழ்த்து\" பேசப்படவேண்டிய நல்ல கவிதை.\nஅரசியல் குறித்த கவிதைகளும்,நிகழ்காலம் குறித்த கவிதைகளும் எள்ளல் மிகுந்து காணப்படுகின்றன.\nஇவரும் \"டப்பாங்குத்து\" எனப்படும் அதிரடிப்பாடல்களுக்கு முயன்று வருவது \"ஜி\" படத்தில் இடம் பெற்றிருக்கும் \"வம்பை வெலைக்கு வாங்கும்\" என்ற பாடலில் தெரிகிறது.இந்தப்பாடலில் ஓரிரு சொற்கள் மெட்டினை மீறி தொக்கி நிற்பது கொஞ்சம் நெருடலை தருகிறது. எனினும் நல்ல கற்பனை வளம் தெறிகிறது.\nஇதே சமயத்தில் வெளி வந்துள்ள ஆயுதம் படத்தில் வரும் \"ஆலால விஷம்\" நல்ல செறிவுடன் திகழ்கிறது.\nதிரைப்பாடலின் வெற்றி என்பது படத்தின் வெற்றியைப் பொறுத்தது என்பது இவரின் பல நல்ல பாடல்களுக்கு பொருந்த்தும்.\nதிரைப்பட பாடல் குறித்த நீண்ட விவாதம் தேவையில்லை என்னும் போதும் நல்ல கவிஞர்களை குறித்த நேரத்தில் இனம் காணுதல் அவசியம்.விவேகா அந்தப்புள்ளியில் நிற்கிறார்.\nஇலக்கிய உலகம் 3 comments\nங்கோத்தா,ங்கொம்மாளை போன்ற சொற்கள் அதற்கான விவகாரமான அர்த்தங்களை இழந்து வருவதாக எழுத்தாளர் சுஜாதா தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு அந்தச் சொற்களை உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை இருந்தது.விலங்கினை உடைத்த சுஜாதாவுக்கு நன்றிகள்.\nஆணியில் மாட்டப்பட்ட சட்டை அப்பாவுக்கு\nநிறுத்தி வைக்கப்பட்ட குடை அம்மாவுக்கு\nஓரமாய் கிடக்கும் கைப்பை அக்காவுக்கு\nஇந்த தேவயானி இருவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்.ஆனாலும் இவரின் அலம்பல் தாங்க முடியவில்லை.\nவிகடனில் ஒரு கேள்வி.தனிக்குடும்பத்திற்கும்,கூட்டுக்குடும்பத்திற்கும் வித்தியாசம்தனிக்குடும்பம் புதுக்கவிதையாம்.கூட்டுக்குடும்பம் மரபுக்கவிதையாம்.சொன்னவர் புதிய அவ்வையார் தேவயானி.\nஏன் தேவயானிக்கு கவிதை தெரியக்கூடாதா என வினவுபவர்களுக்கு....\nதிரையிசைக்கவிஞர் விவேகாவின் \"உயரங்களின் வேர்\" நூல் வெளியீட்டு விழாவில் குத்துவிளக்கேற்றிய குத்துவிளக்கு தான் தேவயானி.\"உயிர்களின் வேர்\" என்று கடைசி வரைக்கும் உயிர் பற்றி எல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசி காமெடி செய்தததை படித்திருக்கலாம்/பார்த்திருக்கலாம்.யாராவது சென்னையில் அம்மையாரை பார்த்தால் கவிதை பற்றி எதாவது கேளுங்கள்.ராஜகுமாரன் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅதே விகடனில் மக்களின் மனம் கவர்ந்த நடிகை,\"விகடன் டெலிவிஸ்டாஸ்\"ன் தேவயானி.மனம்கவர்ந்த தொடர் அவர்களின் \"கோலங்கள்\".இத்தனை நாள் கோலோச்சி வந்த ராதிகா மக்களால் அல்லது விகடனால்,மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டார்.அப்படியா\nஎடு தேவயானியின் மாமியாரிடம் ஒரு பேட்டி.அவரை முறுக்கு சுட வைத்து ஒரு படம்.\"நியாயமா மருமகளே\"னு ஒரு கவர் ஸ்டோரி.வாசகர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் தேவயானியின் மாமியாரின் நிலையை பாருங்கள் என ஒரு புலம்பல்.\nஉங்களை நம்பி தேடிப்பிடித்து(ஐதராபாத் கோட்டியில் தேடிப்பிடித்தால் தான் கிடைக்கும்) 8 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்லா மிளகாய் அரைக்கிறீர்கள்.வளரட்டும் உங்கள் இலக்கியப்பணி.தொடரட்டும் எங்கள் இளிச்சவாயப்பணி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்��ளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/11/blog-post_26.html", "date_download": "2018-12-19T00:56:23Z", "digest": "sha1:X4Z5Q5VCGTS2AJFESSESLDTHP4EJWGZJ", "length": 8356, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வசந்தமாய் மாறும் ! [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் வசந்தமாய் மாறும் [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]\n [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]\nஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்\nஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்\nவேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்\nவித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே \nமனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட\nமனிதனின் செயல்களே காரணம் ஆயின\nபுனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்\nமனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் \nதானமும் செய்தான் தவமும் செய்தான்\nஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்\nயானது என்னும் ஆணவக் குப்பை\nபோனது போலத் தெரியவே இல்லை \nகுப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்\nதப்பிதமாகவே செயல் எலாம் அமையும்\nஎப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்\nஎதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் \nவிருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்\nவேதனை சோதனை நாளுமே குவியும்\nமனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்\nவாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் \nவீட்டி���ே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்\nவேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்\nநாற்றமது எடுக்கின்ற நரமதாய் ஆகி\nநம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் \nகுப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு\nகுப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்\nதப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்\nதலைமீது வைப்பதனை நிறுத்திடுதல் நன்றே \nமனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்\nமனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ\nதினமே குப்பைகளை சேராது காத்தால்\nமனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-12-19T02:08:29Z", "digest": "sha1:I6QHAZNN2HHHBWZP7VDZZK6WCQMRXLNT", "length": 12291, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "காங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nகாங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை\nஒக்ரோபர் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nமகாராஷ்ட்ராவிலும், ஹரியானாவிலும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவையும், பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்த மாநிலங்கள் இவை. உள்ளூர் அரசியலையும் தாண்டி, நரேந்திர மோடியின் ஆட்சி மீதான மக்களின் மன நிலையை உணர்த்தும் தேர்தலாகவும் இது கருதப்படுவதால் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது.\nதேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற இருக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதாலும், மகாராஷ்ட்ரா, ஹரியானா என இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சி என்பதாலும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தத் தேர்தலாக இதனைக் கருதுகிறது பாரதிய ஜனதா. மகாராஷ்ட்ராவின் பந்தர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர ���ோடி, 2014ம் ஆண்டுதான் காங்கிரசுக்கு இறுதி ஆண்டு என்றும், அக்கட்சியின் சகாப்தம் முடியத் தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்தார்.\nநரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாராஷ்ட்ராவின் புல்தானாபூரில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ரா வளர்ச்சி பெறவில்லை என நரேந்திர மோடி பேசி வருவதில் உண்மை இல்லை என்றார். வளர்ச்சியில் குஜராத்தைவிட மகாராஷ்ட்ரா முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பாடுபடவில்லை என்ற நரேந்திர மோடியின் குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.\nஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத அளவிற்கு கடந்த 3 மாதங்களாக பாகிஸ்தானின் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.\nமகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவி உட்பட அதிகாரம் மிக்க எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 75 வயதை எட்ட உள்ளதாகவும், தனது 48 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 25 ஆண்டுகள் அதிகாரமிக்க பதவிகளை வகித்து விட்டதாகவும் கூறினார். இனி வரும் காலங்களில் அரசியல் ஆலோசகராகவே இருக்க விரும்புவதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.\nஹரியானாவில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக பாரதிய ஜனதா மட்டுமல்லாது, ஓம் பிரகாஷ் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதேபோல், மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, தேசிவாத காங்கிரஸ், சிவ சேனா என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வரும் புதன் கிழமை நடத்தப்படும் தேர்தலின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, மகாராஷ்ட்ரா, மகாராஷ்ட்ரா முதலமைச்சர், ஹரியானா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசித்தார்த்தின் எனக்குள் ஒருவன் இசை வெளியீடு: சமந்தா சிறப்பு விருந்தினர்\nNext postஜெயலலிதா ஜாமீன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : வெள்ளிக்கிழமை விசாரணை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/schools-get-parents-wards-to-discuss-blue-whale-threat/", "date_download": "2018-12-19T02:32:29Z", "digest": "sha1:5D62FYQ63LDCGXUE2LLF6NFRQGFNLNHR", "length": 20131, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப்ளூ வேல் கேம் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பெற்றோருக்கு உதவும் பள்ளிகள் - Schools get parents, wards to discuss 'Blue Whale' threat", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nப்ளூ வேல் கேம் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பெற்றோருக்கு உதவும் பள்ளிகள்\nகுழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இணையதளம் இல்லாமல் வேறு சில நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.\nஉலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டின் தீங்கு குறித்தும், பாதுகாப்பான இணையதள பயன்பாடு குறித்தும் விவாதிக்க தமிழக பள்ளிகள் பெற்றோர்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.\nஉலக அளவில் சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டு, ரஷ்யாவில் தோன்றியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பலர், உளவியல்ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த “ப்ளூ வேல்” விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 வயது இளைஞர் மனோஜ், ப்ளூ வேல் விளையாட்டினால் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉலகில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை பலி வாங்கிய ப்ளு வேல் ஆன்லைன் கேமினால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் தன்மை கொண்ட இந்த விளையாட்டிற்கு அடிமையாகி, இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் எனப் பல எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. எனவே, இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nமேலும், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நிதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ப்ளூ வேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய இணையதள நிறுவனங்களுக்கு அறிவிப்புகள் வெயியிடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டின் தீங்கு குறித்தும், பாதுகாப்பான இணையதள பயன்பாடு குறித்தும் விவாதிக்க தமிழக பள்ளிகள் பெற்றோர்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.\n“ப்ளூ வேல் சேலஞ்” விளையாட்டின் தீங்கு குறித்து ஆலோசகர்கள் மூலம் பெற்றோர்களுக்கு விளக்கமளித்து, குழந்தைகளை இணையதளத்தின் விபரீதத்தில் இருந்து பாதுகாக்க சென்னை மாநகரப் பள்ளிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஅந்த வகையில், சென்னை காரப்பாக்கதில் உள்ள ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் முதல்வர், “ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதங்கள்” குறித்து பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளியின் மாணவர் ஒருவர் “ப்ளூ வேல்” விளையாட்டை விளையாடி வருகிறார் என்று பரவிய வதந்தியின் பேரில், இந்த நடவடிக்கையை அவர் உடனடியாக எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பள்ளியின் உளவியலாளருடன் அவர் தொடர்ந்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “பெற்றோர்கள் பீதி அடைவதை நான் விரும்பவில்லை. ஆனால், என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து வைத்திருந்தால் தான் வீட்டில் குழந்தை���ளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்” என்றார்.\nமேலும், பள்ளிகள், பள்ளிப் பேருந்துகள், வகுப்பறைகளில் இணையதள உபயோகம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுற்றறிக்கை ஒன்றை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..\nஇந்த ஒரு பள்ளி மட்டுமல்லாமல் நகரில் இயங்கும் பெரும்பாலான பள்ளிகள், பெற்றோர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.\nமனநல ஆலோசகர்கள் இதுகுறித்து கூறுகையில், “குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இணையதள பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இணையதளம் இல்லாமல் வேறு சில நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும் என்கின்றனர்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பாதுகாப்பான இணையதள பயன்பாட்டை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் மறைவான இடங்களில் மாணவர்களின் இணையதள பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான இணையதள நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களை மட்டுமே மாணவர்கள் உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்களுக்கு தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் – நீதிபதி கிருபாகரன்\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nசிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமா\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்திய முதல் மாணவி கல்பனா குமாரி\nஇந்தியா முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபோலி இருப்பிட சான்றிதழ் : 9 மாணவர்கள் மீது புகார்\nஆதரவாளர்களுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE 10th, 12th Vocational Exam Datesheet : மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, கட்டாயப் பாடத்துடன் விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/21/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-68/", "date_download": "2018-12-19T02:02:52Z", "digest": "sha1:TRXL44HITUDDC2SPOCOCGKCCIDYSMVXK", "length": 43579, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 68 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 68\nபகுதி ஐந்து : தேரோட்டி – 33\nதேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.\nகீழே சென்றதும் “யவன தேர் இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.\nஅப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.\nதரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இ��்கு பிடிக்கப்படுகிறதா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்ளவர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.\nசாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.\nவீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இறங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.\nஅவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம் இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.\nபெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவ��முகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.\n“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னைச் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.\n” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”\nஅர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.\n“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.\nஅவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது…” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.\nதுவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.\nதொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.\n���நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றால் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை” என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு விரைவு\nஅவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திறந்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.\nசுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.\n“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். ���ேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க செல்க” என்றான். “புரவிகளால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.\nபுரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இருமி நுரை கக்கியது.\nஅர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.\nமேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்… இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.\nதோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க” என்று கூச்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.\n” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.\nமென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.\nஅர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.\nஅவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாய��லுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எழுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.\nபாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.\nசாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.\nஅர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னு��ன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 67\nநூல் எட்டு – காண்டீபம் – 69 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1blueplanet.com/weather/forecast/?wc_location=733191&wc_language=ta", "date_download": "2018-12-19T01:30:51Z", "digest": "sha1:336A3B62XSG53GVEBW67PCZEN2EIPHJ6", "length": 17860, "nlines": 588, "source_domain": "www.1blueplanet.com", "title": "Blagoevgrad (BG) வானிலை முன்அறிவிப்பு", "raw_content": "\nவானிலை முன்அறிவிப்பு Blagoevgrad (BG)\nஉலகம் - வானிலை முன்அறிவிப்பு\nBlagoevgrad (BG) | வானிலை முன்அறிவிப்பு\nபுதுப்பிக்கப்பட்ட: செவ்வாய்க்கிழமை 18 டிசம்பர் 2018 - 21:53\nஅடுத்த மேம்படுத்தல்: புதன்கிழமை 19 டிசம்பர் 2018 - 10:00\nஒரளவு மேகமூட்டம் > மேகமூட்டம் தெளிவு தெளிவு ஒரளவு மேகமூட்டம் ஒரளவு மேகமூட்டம் > மேகமூட்டம் ஒரளவு மேகமூட்டம்\nமுன்அறிவிப்பு 6 மணி நேர இடைவெளியில்\nபுதன்கிழமை 19 டிசம்பர் 2018 07:51 16:58 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 > மேகமூட்டம்\n14 - 20 தெளிவு\nவியாழக்கிழமை 20 டிசம்பர் 2018 07:51 16:58 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 தெளிவு\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 ஒரளவு மேகமூட்டம்\n14 - 20 > மேகமூட்டம்\nவெள்ளி 21 டிசம்பர் 2018 07:52 16:59 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 மேகமூட்டமாக\n08 - 14 ஒரளவு மேகமூட்டம்\n14 - 20 தெளிவு\nசனிக்கிழமை 22 டிசம்பர் 2018 07:52 16:59 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 தெளிவு\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 மேகமூட்டமாக\n14 - 20 ���ரளவு மேகமூட்டம்\nஞாயிறு 23 டிசம்பர் 2018 07:53 17:00 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 ஒரளவு மேகமூட்டம்\n14 - 20 > மேகமூட்டம்\nதிங்கட்கிழமை 24 டிசம்பர் 2018 07:53 17:00 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 தெளிவு\n14 - 20 தெளிவு\nசெவ்வாய்க்கிழமை 25 டிசம்பர் 2018 07:54 17:01 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 > மேகமூட்டம்\n14 - 20 > மேகமூட்டம்\nபுதன்கிழமை 26 டிசம்பர் 2018 07:54 17:02 நாள் நீளம்: 9:08\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 மேகமூட்டமாக\n14 - 20 > மேகமூட்டம்\nவியாழக்கிழமை 27 டிசம்பர் 2018 07:54 17:02 நாள் நீளம்: 9:08\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 ஒரளவு மேகமூட்டம்\n02 - 08 > மேகமூட்டம்\n08 - 14 ஒரளவு மேகமூட்டம்\n14 - 20 > மேகமூட்டம்\nவெள்ளி 28 டிசம்பர் 2018 07:54 17:03 நாள் நீளம்: 9:09\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் அழுத்தம்\n20 - 02 > மேகமூட்டம்\n02 - 08 ஒரளவு மேகமூட்டம்\n08 - 14 > மேகமூட்டம்\nபுதன்கிழமை 19 டிசம்பர் 2018 07:51 16:58 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் மேகங்கள் அழுத்தம்\nவியாழக்கிழமை 20 டிசம்பர் 2018 07:51 16:58 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் மேகங்கள் அழுத்தம்\nவெள்ளி 21 டிசம்பர் 2018 07:52 16:59 நாள் நீளம்: 9:07\nகாலம் முன்அறிவிப்பு வெப்ப நிலை மழை காற்று ஈரப்பதம் மேகங்கள் அழுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_247.html", "date_download": "2018-12-19T02:29:38Z", "digest": "sha1:PZY2DGTJI4WPAZMB4AKHWOBQ4E3FR64G", "length": 9904, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "அமொிக்காவின் முதலாவது பெண் சி.ஜ.ஏ இயக்குனராகப் பொறுப்பேற்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / அமொிக்காவின் முதலாவது பெண் சி.ஜ.ஏ இயக்குனராகப் பொறுப்பேற்பு\nஅமொிக்காவின் முதலாவது பெண் சி.ஜ.ஏ இயக்குனராகப் பொறுப்பேற்பு\nதமிழ்நாடன் May 21, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார்.\nஅவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை கடந்த 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. இதையடுத்து சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார்.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியா...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09105040/1005465/Delhi-Born-Girl-Trash-Rescue.vpf", "date_download": "2018-12-19T01:13:25Z", "digest": "sha1:VGFSBA3UCTMG7GRBDYTCWVL3IRVHM6D3", "length": 9493, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குப்பையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுப்பையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு\nடெல்லியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று, குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று, குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.முகர்பா சௌக்கில் உள்ள சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் இருந்து குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதி சிலை திறப்பு விழா : டி.ராஜா, ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோரது கருத்துக்கள்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ், நியமிக்கப்பட்டு உள்ளார்.\nசிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் ஆகியவற்றை பாஜக அரசு சிதைத்து விட்டது - சஞ்சய்தத்\nசிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.\nரபேல் போர் விமான விவகாரம்: இடைத்தரகர்கள் உதவியின்றி கொள்முதல் செய்துள்ளோம் - பாஜக தேசிய பொது செயலர் ராம் மாதவ்\nரபேல் போர் விமானத்தில் எவ்வித இடைத்தரகர்ளின் உதவியும் இன்றி மத்திய அரசு வெளிப்படையாக கொள்முதல் செய்துள்ளதாக பாஜக தேசிய பொது செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.\nபிரதமராக ஊடகங்களை சந்திக்க அச்சப்பட்டதில்லை - மன்மோகன்சிங்\nபிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.\nசாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி\nபுதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.\nபிரதமர் மோடி, வீராட் கோலி - இருவரையும் வீழ்த்த முடியாது - அருண் ஜெட்லி\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை பட���்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=38", "date_download": "2018-12-19T01:50:08Z", "digest": "sha1:QAOXHJTFGOKAOXR7OTNISB7RVJ7E5PLH", "length": 13416, "nlines": 183, "source_domain": "mysixer.com", "title": "சவரக்கத்தி", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே - பூர்ணா\nசந்தான பாரதியின் வாரிசு இயக்குநராகிறார்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநாவிதர், என்றாலே வாடிக்கையாளர்களிடம் இனிமையாகப் நாவன்மையுடன் பேசிக்கொண்டே கடமையாற்றும் முடி திருத்தும் கலைஞர்களைக் குறிக்கும் காரணப்பெயர் .\nஆனால், நம்ம பிச்சை - ராம் அதற்கு நேர் மாறானவர். வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரகம். அது வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, வழிப்போக்கன் - மிஷ்கின் ஆக இருந்தாலும் சரி.\nஅப்படி, வழியில் சந்திக்கும் மிஷ்கினோ அன்று மாலைக்குள் ஜெயிலுக்குத் திரும்ப வேண்டிய ரெளடி. அவரிடம் தேவையில்லாமல் வம்பிழுக்கும் நாவிதர் ராம், அன்று முழுவதும் பயந்து ஓடிக்கொண்டே இருப்பது தான் சவரக்கத்தி.\nகடைசில், மிஷ்கினிடமிருந்து அவரைக் காப்பாற்ற அவரது வாரிசு அவதாரம் எடுத்து இந்தப் பூமிக்கு வரவேண்டியதாகியிருக்கிறது.\nஎந்த விநாடியிலும் பிரசவம் நடந்து விடும் அளவிற்கு, நிறைமாதக் கர்ப்பிணியாக பூர்ணா, ராமிற்குச் சற்றும் சளைத்தவர்வல்ல. காது.கேட்காது தான், ஆனால், பிறர் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளில் பழமொழியைக் கூடப் பலான மொழி ஆக்கிவிடும் , அபலைப் பெண்.\nஏற்கனவே ஆணொன்று பெண்ணொன்று என்று இருந்தும், இன்னொன்றை வயிற்றில் சுமந்து கொண்டு, நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண்ணாக, அதுவும் அன்றாடம் காய்ச்சிக்கு வாக்கப்பட்டு வதங்கிப்போகும், குடும்பத்தலைவி.\nஅவருடன் சேர்ந்து, அவரது குழந்தைகள் நீலாம்பரியும், விஷ்ணுவும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நீலாம்பரியும், வருங்காலத் தாத்தா என்று தெரியாமலே அவரது கால்ப்புண்ணுக்குக் கட்டுப் போடும் விஷ்ணுவும் மனதில் நின்று விடுகிறார்கள்.\nஅவரது, பட வில்லன்களைப் போலவே மிஷ்கினும், விரைப்பான வில்லன். எழுந்தால் அடிக்கவும், வாயைத் திறந்தால் அதட்டவும் மட்டுமே தெரிந்த ரெளடி மாங்கா. சிறந்த இயக்குநர் மிஷ்கின், அவரை விடச் சிறந்தவர் நடிகர் மிஷ்கின், அவர்களிருவரையும் விடச்சிறந்தவர் எழுத்தாளர் மிஷ்கின். ஹேய் ஜூட் , மலையாளப்படத்தைப் பார்த்து விட்டு, நம்மூர்ல என்னங்கடா படம் எடுக்குறாய்ங்க என்று அங்கலாய்த்துக் கொண்டவர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும்படியாக, சவரக்கத்திக்குத் தன் பேனாவைத் தீட்டியிருக்கிறார். இயக்குநர் ஆக அடியெடுத்து வைப்பவர்கள் தங்களது முதல் படத்திற்கு மிஷ்கினை எழுத்தாளராகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅவரது அடியாட்கள் எல்லோருமே உணர்ச்சிக் குவியல்கள் தான் என்றாலும், அமைதியாகக் கூடவே இருந்து அறிவுரை சொல்லும் மிஷ்கினைப் பெறாத அப்பா / மாமன் பெத்தப்பாவாக வரும் மோகன் , கவனம் கவர்கிறார்.\nஎட்டு மணி.நேர வேலை மாதிரி, காலை 10 மணிக்குக் கேமராவைத் தூக்கித் தோளில் வைத்தவர் , 6 மணிக்கு மாங்காவைப் பரோல் முடிந்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத் தான் கீழிறக்கி வைத்திருக்கிறார் போலும், ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக்.\nமுடிவெட்டுறவனோட மச்சானோடயா ஓடிப் போயிருக்கா என்று ஒரு கட்டத்தில் ஆர்ப்பரிப்பவர், கடைசியில் அவரது போலியோ கால்களைப் பிடித்துத் தூக்கும் இடம்...\nகுப்பைத் தொட்டியில் கிடக்கும் உயிருள்ள மனிதனை விட, உயிரற்ற பிளாஸ்டிக்குகளுக்குத் தான் மரியாதை என்பது போல் வரும் ஒரு இடம்...\nஇப்படி , அறிமுக இயக்குநர் ஜி.ஆர்.அதித்யாவும் ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார்.\nஇசை , ஆரோல் குரொலி படத்திற்குப் பெரிய பலம், அன்னாந்து பார் உன் கண்களில்.... நட்சத்திரம்.... இப்பொழுது பாட்டு வரப்போகிறது என்று தெரியாமல் வந்து விழும் பாடல். தமிழச்சி தங்கபாண்டியன் எழுதி மது ஐயர் பாடியிருக்கும் அந்தப் பாடலுக்குப் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் படம் இருந்தாலும், ரசிகர்களைப் படத்துடன் கட்டிப் போடும், வருடல்.\nகத்தி எதுக்குத்தான் ... தொப்புள்கொடி வெட்டத்தான் ...\nஜி.ஆர். ஆதித்யா இயக்கிய, சவரக்கத்தி எதுக்குத்தான் ... பார்த்து ரசிக்கத்தான் ... கொண்டாடி மகிழத்தான்...\nவிமல், கமல் ஆவார் - கே.ராஜன்\nநாளைய இயக்குநர் வெற்றியாளர் படத்தில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_1863.html", "date_download": "2018-12-19T01:32:02Z", "digest": "sha1:RSR6XIGNQULEIZOOAWLA7CHIXIZ7QCBV", "length": 4569, "nlines": 96, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஏற்றுமதி கேள்வி பதில்", "raw_content": "\nஇன்கோ டெர்மில் இல்லாத டெர்மில் விலை நிர்ணயிக்கலாமா\nநீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரிகிறது. அதாவது தற்போது 11 இன்கோ டெர்ம்கள் (சி.ஐ.எப்., எப்.ஒ.பி. போன்றவை) உள்ளது. அதில் உள்ள டெர்ம்களில் ஒன்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி எடுத்துக் கொள்ளாமல் பழைய இன்கோ டெர்ம்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறீர்கள். விலை விபரங்களை நிர்ணயிக்கம் போது தற்போதுள்ள ஒன்றை எடுத்துக் கொள்வது உசிதமானது. இல்லாவிடில் பிரச்சனைகள் என்று வரும் போது தீர்ப்பது கடினமானது.\nசேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற\nஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன்....\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8916/", "date_download": "2018-12-19T02:09:26Z", "digest": "sha1:PJUTFWTFZVCDRS3HPMM2SGTKAUHPXAUN", "length": 9866, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "போராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது | Tamil Page", "raw_content": "\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\nடெல்லியில் ஆளுநர் வீ��்டில் அமர்ந்து 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் முடித்துக் கொண்டார். ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண ஆளுநர் உத்தரவிட்டதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.\nடெல்லியில், கடந்த 3 மாதங்களுக்கு முன் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.\nமேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் தாங்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.\nஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் 8 நாட்களாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் ஆளுநர் வீட்டு வரவேற்பு அறையில் தூங்கி, சாப்பிட்டு, அங்கே கேஜ்ரிவால் நடத்திய போராட்டம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கேஜ்ரிவாலை சந்திக்க சென்றனர்.\nஇந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, தலைமைச் செயலகம் சென்று ஐஏஎஸ் அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆளுநர் பைஜால் உத்தர விட்டார். இதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்ள அரவிந்த் கேஜ்ரிவால் முன் வந்துள்ளார். இதன் மூலம் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வருகிறது.\nஜெயலலிதா சிகிச்சையின்போது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவு; அப்போலோ நிர்வாகம் தகவல்\nதினகரனை கழற்றி விட்டு அ.தி.மு.க – அ.ம.மு.க இணைகின்றன\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபுளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7\nநஞ்சருந்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற யுவதி\nகூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் தனித்தனியாக தூண்டில்\nமுல்லைத்தீவு காட்டிற்குள் யுவதி தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40920-camelicious-is-the-first-formula-made-from-camels-milk.html", "date_download": "2018-12-19T02:01:45Z", "digest": "sha1:6WE77ZBD6PGE2ZLASCZVT5REMTS5THGB", "length": 8755, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடிவேல் ரசிகரா நீங்க? ஒட்டகப் பால் சாப்பிட வாங்க! | 'Camelicious' is the first formula made from camels milk", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n ஒட்டகப் பால் சாப்பிட வாங்க\nதுபாயில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் பவுடர் விற்பனைக்கு வந்துள்ளது.\nகேமலிசியஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பால்பவுடர் துபாயில் நடைபெற்று வரும் துபாய் உணவுக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பவுடரை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசும்பாலில் இருக்கும் விட்டமின் சி-யின் அளவை விட இந்தப் பால்பவுடரில் கூடுதல் விட்டமின் இருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது. ஹாலந்து பால்பவுடர் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து கேமலிசியஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தை படுத்த கேமலிசியஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் பால்பவுடர் என்ற சிறப்பை கேமலிசியஸ் பெற்றுள்ளது.\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nதைரியமான நீதிபதிக்கு உச்சநீதிமன்றத்தில் இடமில்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்\n16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கன் வீரர் - என்னா அடி..\nகாந்திக்கு மரியாதை செலுத்திய துபாய்\nதொடங்கிய வேகத்தில் சரிந்தது வங்கதேசம் - இந்தியாவுக்கு 223 ரன் இலக்கு\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி - அரசாணை வெளியீடு\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nதைரியமான நீதிபதிக்கு உச்சநீதிமன்றத்தில் இடமில்லையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthuli.com/2018/09/blog-post_90.html", "date_download": "2018-12-19T01:12:53Z", "digest": "sha1:BCQVQTMK2DT4KKWKJZMANEM7XS6KO6OI", "length": 11940, "nlines": 64, "source_domain": "www.tamilthuli.com", "title": "ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....! - தமிழ் துளி", "raw_content": "\nHome இலங்கை ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....\nஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....\nயாழ்.கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக��கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளில் இன்று(06) அதிகாலை ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டினை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.\nஇந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) உட்பட செல்வராசா சஜீபன் (வயது 25) ஆகியோருடன் அயல் வீட்டுக்காரப் பெண்மணி பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nயாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச...\n19 மீனவர்கள் கைது வட­ம­ராட்­சிக் கட­லில் 15,000 கிலோ மீன்களுடன்..\nபருத்­தித்­து­றைக் கடற்­ப­ரப்­பில் சட்­டத்­துக்­குப் புறம்­பான வழி­யில் தொழிலில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் வெளி­மா­வட்­டத்­தை...\nஅபிராமிக்கு ஜெயிலில் நடந்த கொடூரம் : சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nசென்னை குன்றத்தூர் அருகே 3-ம் கட்டளையை சேர்ந்தவர் வங்கி ஊழியர் விஜய், அவரது மனைவி அபிராமி பிரியாணிக்காரனுடன் ஏற்பட்ட முறையற்ற உறவால் த...\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்த��ர் கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி ச...\nபொது இடங்களில் உடை மாற்றும் ''பெண்களே'' கவனம் தேவை -கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nஇந்த காலகட்டத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பது நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குளியல் அறை முதல் அவர்கள் த...\nபணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள்-- குழந்தை உயிரிழந்துள்ளது.\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3...\nவிஷால் – ஆண்ட்ரியா ரகசிய திருமணமா..திரையுலகில் பரபரப்பு..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால், கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமாருக்கு எதிராக பல்வேறு குற...\nமகனாக நடித்த வாலிபருடன் ''உடலுறவு'' : ''2 கோடி'' கொடுத்து செட்டில் செய்த நடிகை\nதனது மகனாக நடித்த வாலிபரை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த விவகாரத்தில் நடிகை ஆசியா அர்ஜெண்டோ சிக்கியிருப்பது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற...\nஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....\nயாழ்.கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு...\nமணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமா...\nஇது @கிளிநொச்சியில்@ இயங்கும் இணையத்தளமாகும். இலங்கை , உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள், இந்திய மற்றும் சினிமா, Gossip செய்திகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் இந்த இணையத்தளமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையோ, அரசியல்க் கட்சியையோ சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nGoSSip (13) ஆரோக்கியம் (2) இந்தியா (19) இலங்கை (97) உலகச் செய்தி (33) கிசுகிசு (16) சினிமா (20) மருத்துவ குறிப்புகள் (6) விளையாட்டு (18)\nCopyright © 2018 தமிழ் துளி அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Web Designed by : Dark Anonymous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/08/11/1502456202", "date_download": "2018-12-19T02:17:46Z", "digest": "sha1:V4EQSUPAUPKCQB6WCUDHWGFOGHC3BXNF", "length": 4109, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெல்லி : பை பை பிளாஸ்டிக் பை!", "raw_content": "\nவெள்ளி, 11 ஆக 2017\nடெல்லி : பை பை பிளாஸ்டிக் பை\nடெல்லியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தினால் ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பாலிதீன் பை உட்பட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கு தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. உணவகங்களிலும் அரசு, தனியார் விழாக்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைப்பவர்கள், விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது.\nஆனாலும் இத்திட்டம் சரியான முறையில் அமலுக்கு வரவில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பல பகுதிகளில் பயன்பாட்டில் இருந்துவருகிறது.\nஇதுகுறித்து, பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், நேற்று( ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்த போது, பசுமை தீர்ப்பாய நீதிபதி சுதந்திர குமார், டில்லி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மறுசுழற்சி செய்ய முடியாத 50 மைக்ரானுக்கு குறைவான அடர்த்தி உடைய, பாலிதீன் பைகளை பயன்படுத்த, தடை விதிக்கப்படுகிறது என்றும், டெல்லி முழுவதும், தற்போது கையிருப்பில் உள்ள, பாலிதீன் பைகளை, ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும். அதன் பின், தடை செய்யப்பட்ட பாலிதீன் பை வைத்திருக்கும் நபரிடம், அந்த இடத்திலேயே, 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nவெள்ளி, 11 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/asus-announces-world-s-thinnest-convertible-laptop-zenbook-017058.html", "date_download": "2018-12-19T01:38:51Z", "digest": "sha1:7EKFDROACGVGOCWQBS7GZ2N7A3EP6SIW", "length": 17077, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370) | ASUS announces world’s thinnest convertible laptop - ZenBook Flip S (UX370) |ASUS announces world’s thinnest convertible laptop - ZenBook Flip S (UX370) - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)\nஉலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)\nமூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉலகின் மெலிந்த மற்றும் எடைக்குறைவான எடுத்துச் செல்லக்கூடிய லேப்டாப் என்ற சிறப்போடு கூடிய ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)-யை, அசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யூஎக்ஸ்370 லேப்டாப்பின் தடிமன் 11.2மிமீ மற்றும் 1.1 கிலோ எடைக் கொண்டது.\nஇதில் நவீன 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் ஐ7-8550யூ செயலி உடன் போர்டில் எல்பிடிடிஆர்3 16ஜிபி ரேம் காணப்படுகிறது. இது ஒற்றை தொகுதியாக அமைந்த ஏரோஸ்பேஸ்-கிரேடு 6013 அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தரமான லேப்டாப் அலாய்களை விட இந்தப் பொருள் எடைக் குறைந்தது என்றாலும், 50 சதவீதம் அதிக உறுதியானது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஸென்புக் ஃபிலிப் எஸ்-ல், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் டிஸ்ப்ளே தெளிவாக தெரியும் வகையில், மல்டிகியர் மெட்டல் மெக்கானிசம் மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட புதிய இரிகோலிஃப்ட் காணப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் டிஸ்ப்ளே-யை 135°-க்கு மேல் திறந்து வைத்தாலும், கீபோர்டில் தெளிவான தட்டச்சு நிலையைப் பெறும் வகையில் உயர்வுகள் மற்றும் சாய்வுகள் என்ற ஒரு இரட்டை பண்பு செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த இரிகோலிஃப்ட் இணைப்பை 20 ஆயிரத்திற்கும�� மேற்பட்ட திறப்பு மற்றும் மூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஸென்புக் ஃபிலிப் எஸ்-ல் உள்ள இரு யூஎஸ்பி-சி போர்டுகள், வெளிப்புறமான 4கே யூஹெச்டி டிஸ்ப்ளே-க்களை ஆதரிப்பதோடு, எல்லா வழிகளுக்கும் அளிக்கக் கூடிய யூஎஸ்பி-சி இணைப்பி மூலம் மின் விநியோகம் மற்றும் தகவல் பரிமாற்றம் என்று எல்லாவற்றையும் எதிர்புற மார்க்கத்திலும் பெற முடிகிறது. இந்த தொகுக்கப்பட்ட மினி டாக்-கில், ஹெச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி 3.1 போர்ட் மற்றும் விரைவாக சார்ஜிங் செய்யும் வகையிலான ஒரு யூஎஸ்பி-சி போர்ட் ஆகியவற்றை அளிக்கிறது.\nசிறப்பாக வடிவமைக்கப்பட்ட உயர் கொள்ளளவு கொண்ட 39டபிள்யூஹெச் லித்தியம்-பாலிமர் பேட்டரி-யை பயன்படுத்தும் இந்த சாதனங்கள், வெறும் 49 நிமிடங்களில் 60 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் வகையில், விரைவு-சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது.\nஇந்த ஃபிலிப்புக் ஃபிலிப் யூஎக்ஸ்370-ல் ஒரு 13.3-இன்ச் தொடு திரை எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 300 நிட்ஸ் ஒளிர்வு மற்றும் 72% என்டிஎஸ்சி தரத்தில் அமைந்த 1920 x108 பிக்சல் பகுப்பாய்வை கொண்டுள்ளது. வெறும் 6.11மிமீ பேசில் உடன் கூடிய மிக மெல்லிய டிஸ்ப்ளே இருப்பதால், திரைக்கும் பாடிக்கும் இடையிலான விகிதம் 80 சதவீதம் அளிக்க முடிகிறது. எஃப்ஹெச்டி 1920x1080 16:9 பகுப்பாய்வு மற்றும் ஒரு இன்ச்-சிற்கு 330 பிக்சல் என்ற அடர்த்தி உடன் கூடிய இந்த டிஸ்ப்ளே, 178° விரிந்த பார்வை தொழில்நுட்பத்தை அளிப்பதால், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் திரை தெளிவாகத் தெரிகிறது. இந்த தொடுதிரை டிஸ்ப்ளே, அசஸ் பென் போன்ற ஆற்றல் மிகுந்த எழுத்துக்குறியை ஆதரிப்பதாக உள்ளது.\nஸென்புக் ஃபிலிப் எஸ்-ல் பாதுகாப்பை மேம்படுத்தி, எளிதாக பயன்படுத்தும் வகையில், பக்கவாட்டில் ஒரு கைரேகை சென்ஸர் அளிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10-ல் நான்கு விரல்கள் வரை பயன்படுத்த, அசஸ் ஸ்மார்ட் சைகை அனுமதிக்கிறது. மேலும் டச்பேட் மூலம் உள்ளங்கை தவிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் கையெழுத்து ஆதரவு போன்ற வசதிகளைப் பெற முடிகிறது.\nவிண்டோஸ் 10-இல் அளிக்கப்படும், கார்டானா, கிளிவெர் நியூ வாய்ஸ்-கன்ட்ரோல்டு பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டெண்டு, எளிய மற்றும் பாதுகாப்பான பயோமெட்ரிக் உள்நுழைவிற்கான விண்டோஸ் ஹலோ, உள்ளுணர்வுடன் கூடிய வரைபடத்திற்கு உதவ��ம் விண்டோஸ் இங்க், வரைய மற்றும் குறிப்பெழுத உதவும் ஒரு எழுத்துக்குறி, ஸ்லீப் மோடில் இருந்து உடனடியாக பணிக்கு திரும்ப உதவும் நவீன தரித்துநில் போன்ற பல நவீன அம்சங்களை ஆதரிக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா சில்லறை வியாபாரிகளிடமும் ரூ.1,30,990 என்ற விலை நிர்ணயத்தில் அசஸ் ஸென்புக் யூஎக்ஸ்370 கிடைக்கப் பெறும்.\nமார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nமலிவு விலையில் சியோமி ரெட்மி 6ஏ விற்பனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dhanush-in-france-cannes-festival/", "date_download": "2018-12-19T02:33:26Z", "digest": "sha1:QWW7Q27AGZMQ3XE3WR2EG6D2O7WH6GLR", "length": 11606, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரான்ஸ் கேன்ஸ் விழாவில் நடிகர் தனுஷ்! ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!!! Dhanush in France Cannes Festival", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபிரான்ஸ் கேன்ஸ் விழாவில் நடிகர் தனுஷ்\nசமீபத்தில் ஹாலிவுட்டில் நடித்த தனுஷ் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)”. இந்தத் திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட திருவிழா இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தனுஷ் நடித்த படம் திரையிடப்படுகிறது. இதற்காக தனுஷ்-க்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.\nபிரான்ஸில் நடைபெறும் இந்த ஆண்டின் கேன்ஸ் விழாவில் பங்கேற்க தனுஷ் புறப்பட்டு சென்றார். கேன்ஸ் விழாவில் இவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். அங்கு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து அவரின் ஃபோட்டோஸ் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.\nMaari 2 Press Meet: மாரி 3 படம் வருகிறதா\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநேற்று மாமனாரின் உல்லால்லா; இன்று மருமகனின் மாரி கெத்து… சபாஷ் சரியான போட்டி\nதனுஷ் vs சிவகார்த்திகேயன் : நேருக்கு நேர் மோதும் ஒரே நாள் ரிலீஸ்\nMaari 2 Trailer : யார் இடத்துல வந்து யாரு சீன் போடுறது… மாரி ஆட்டம் ஸ்டார்ட்\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்து நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு\nசர்கார் கோமளவல்லி விடுங்க… மாரி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் பெயர் என்ன தெரியுமா\nபெரம்பலூர் விபத்து : ஓட்டுனர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் உட்பட 9 பேர் பலி\nகுழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE 10th, 12th Vocational Exam Datesheet : மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, கட்டாயப் பாடத்துடன் விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜ�� போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/20/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-12-19T01:20:02Z", "digest": "sha1:SX6D6AXYNGZT7S6XNQJ2RWYCXW4RSMC2", "length": 65853, "nlines": 297, "source_domain": "vithyasagar.com", "title": "எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 18) பெண்களைத் தேடும் கண்கள்..\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை) →\nஎல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\nPosted on நவம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nதேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.\nஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. ��திரி என்று எண்ணி ஆரம்பத்தில் போதி தர்மரை ஒதுக்கிய அம்மக்கள் மீண்டும் முன்வந்து அவரையே தனது தெய்வத்திற்குச் சமம் என்றுச் சொல்லி ஒரு கை நீட்டி காலில் விழ’ ஒரு மூத்தக் குடியின் பெருமிதம் உள்ளே ரத்த நாளத்தை ஒரு சொடுக்கு சொடுக்கிவிட்டதென்பது உண்மை.\nஉலகமெலாம் பரந்துவிரிந்த ஓர் இனம், வாழ்க்கையை பணத்தில் தொலைத்து, வீடு விட்டு, உறவு விட்டு, தன் பெருமைமிகு மண்ணைக் கடந்து, தொழில் சுயமுன்னேற்றம் வியாபாரமென்றெல்லாம் சொல்லி, தன் வாழ்தலின் பெருமையை வெறும் காசுக்கு விற்றுவிடப் பழகிவரும் ஓர் இனம், பிறந்த மண்ணில் இருக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் எவனெவனுக்கோத் தன் சிரசருத்துக் கொடுத்ததுபோல் கொடுத்துவிட்டு, கடல்தாண்டி கடல்தாண்டி’ தன் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டோரிடமிருந்து’ தன் வாழ்வின் விடுதலையைப் மீட்டுப்பெற்று, மீண்டும் எம் தமிழர் கொடிபறக்க –\nநாங்கள் ஆளும் தேசம் பார் உலகினமே, எங்களின் ஆட்சிக்கு உட்பட்ட மண் இப்படித்தானிருக்கும், எப்படிப் பட்டொளி வீசிப் பறக்கிறது பார் எங்கள் சுதந்திரக் கொடி என்று பகிரங்கமாக சவால்விட்டுக் காண்பிக்க ஒரு பிடி மண்ணேனும் கிடைக்காதா என்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, தான் வாழ்ந்த’ பிறந்த’ பிறப்பின் மகத்துவத்தை வேடிக்கையாய்ப் பார்க்கும் உலகிற்கு முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்க’ ரத்தத்தையும் உயிரையும் இரண்டறக் கலந்து’ பூமியின் ஒரு பக்கத்தையே இறக்கமற்றோரின் கொடுஞ்செயலால் வடிந்த ரத்தத்தால் நிரைத்துவிட்ட ஓர் இனம் –\nஇடையில் முளைத்த வெள்ளையனுக்கும் எட்டி உதைக்கும் அரபிக்கும் சலாம் போட்டு அவன் சொடுக்கும் சாட்டைக்கெல்லாம் பயந்து தன் சுயபலத்தை’ வரலாற்றை’ பாட்டன்முப்பாட்டன் ஆண்டப் பெருமையை’ வெறும் கைநீட்டிவாங்கும் மாதசம்பளத்தோடு மறந்துவருமோர் இனம் –\nமீண்டும் ஒரு திரைப்படத்தால் தன்னை அலசிப் பார்த்து, தான் வந்த பாதையை திரும்பிப் பார்த்து, தன் உணர்வுகளை பாரம்பரிய அளவீட்டிற்குத் தக கிளர்த்தெழச் செய்து’ தன்னை ஒரு நெடிய பயணத்திற்கு தயார்செய்துக் கொள்ளுமென்று நம்பிய – முருகதாசின்’ சூர்யாவின்’ ஸ்ருதியின்’ இன்னும் திரைக்கு முன்னும் பின்னும் நிற்கும் பலரின் பலத்த உழைப்பிந்த ‘சிலருக்கு எட்டாத தூரத்திலிருக்க��ம் “ஏழாம் அறிவு” என்னும் திரைப்படம்.\nகிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு வருடத்திற்கு முன் வாழ்ந்த பல்லவமன்னனின் மூன்றாம் மகனான போதி தர்மனை தன் அரச குருமாதா சீனா நோக்கிப் போகக் கட்டளை இடுகிறார். பெரியோரிட்ட வாக்கினைக் காப்பதை உயிர்விடும் செயலிற்கறிய ஒரு பெருங் கடமையாக எண்ணிய நம் தமிழர் மரபு வழிவந்த அந்த இளவரசன்’ போதிதர்மன் தன் ஆத்மபலத்தையும், கற்ற பல கலைகளின், கல்வியின், பெருமைகளையும் அடக்கமாய் ஒரு பார்வைக்குள் அடக்கிக்கொண்டு சீனதேசம் நோக்கி பயணிக்கிறார்.\nகடவுள்தன்மை புரிந்தோருக்கு காணும் கல்லில் கூட கடவுளைப் பார்க்க முடிகிறது என்பதை என்றோ நம்பிவணங்கும் இனவழி வந்தவன்’ தான் போகும் வழியில் இருக்கும் புத்தரை மானசீகமாய் வணங்கி, தன் ராஜவம்ச உடைகளை கலைந்து சீனர் மரபு வழியணியும் எளிய உடைக்கு மாறி’ மூன்று வருடக் கால தரைவழிப் பயணத்தின் மூலம் சீனாவை சென்றடைய, அங்கே அவரை ஆபத்துவரும் நேரத்தில் சீனர்கள் நம்பமறுக்க, தன் யோகத் தன்மையை, தான் கற்ற கல்வியின் சிறப்பை, தமிழரின் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் இடமாக அந்த காட்சி அமைய, மரபு போற்றுமொரு நோக்கில் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதற்கிணங்க அவர்களின் உயிர்காத்து, அடுத்தகட்டக் காட்சிகளில் தன் வருகையின் காரணத்தை சீனமக்களுக்குப் புரியப் படுத்துகிறார்.\nதன் தமிழர் மனவாசத்தை, தூரநோக்குச் சிந்தனையை, கருணை மனப்பான்மையை, தான் அடைந்த ஞானத்தையெல்லாம் பார்க்குமொரு பார்வையில் வெளிப்படுத்துகிறார். சீனர்கள் அவரை தாங்கள் வணங்கும் புத்தருக்கு சமமாகக் கண்டாலும், அவர் தன் தோற்றத்தை வெளிக்காட்டும் பாங்கு நமக்கு ஐயன் திருவள்ளுவரையே நினைவூட்டுகிறது. சீனர்களுக்கு முதன்முதலாக சண்டை சொல்லித்தருமொரு காட்சியில் பக்கவாட்டில் பதியும் அவரது தோற்றம், அதே தாடியும், சுருண்ட முடிழகும், உச்சந்தலைமீது சுழற்றிய கொண்டையும், மார்பின் ஒருபாகம் போர்த்திய ஒற்றைத் துணியும், வித்தைக் கற்றுத் தரும் பாங்கும் நாம் காணாத நம் மூத்த ஆசானை நம் கண்முன் காட்டுகிறது.\nஆக, தற்காப்புக்கலை, பார்வையால் எவரையும் தன் வசப்படுத்தும் நோக்குவர்மம், பச்சிலை மருத்துவம், அதையும் பிறருக்குச் சொல்லித்தரும் உயரிய குணம், அதோடு பார்வையில் நிறைந்த யோகநிலையென தன் அத்தனை சிறப்பினையும்’ தனை நம்பிய மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசானாக போதி தர்மர் விளங்கியிருக்கிறார்’ என்று நம்பத் தக்க மனநிலையை சூர்யாவின் நடிப்பும், அதை இயக்கிய ஏ. ஆர். முருகதாசின் இயக்கமும் தருகிறது. பின், அதே நாம் கற்றுத் தந்த நம் கலை, இன்று நம்மையே திருப்பிக் கொண்டு தாக்க முற்படுவோருக்குப் பயன்படுமெனில் அதை தடுக்கும் வித்தையும் நம்மிடம் இல்லாமாலாப் போகுமென்று சிந்திக்க வைக்கும் படம் தான் இந்த “ஏழாம் அறிவு”.\nஎந்த கலையை நாம் கற்றுத் தந்ததாய் இத்திரைப்படமும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சொல்கிறதோ’ அதை நம்மிடமிருந்துக் கற்றுக் கொண்ட சீனப்படையினரே இன்று சிங்களனுக்குத் துணையாக களமிறக்கப் பட்டுள்ளனர். இன்றும் செய்திகளில் சீனப் படையினர் இலங்கை வந்ததாகவும் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதாகவும் செய்திவழி கேள்வியுறுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களையெல்லாம் கண்டு பயந்து ஒதுங்கிக் கொள்ள இருக்கிறோமா அல்லது எதையும் எதிர்த்து வெல்லத்தக்கவன் தமிழன் என்று உலகத்திற்கு புரியவைக்கப் போகிறோமா என்று பெருத்த பலத்தோடு நமைச் சிந்திக்கவைக்கிறது இந்த “ஏழாம் அறிவு”.\n தான் வாழ்ந்ததன் சாராம்சம் என்ன ஏனிப்போது இப்படி ஆனோம் இனி என்ன செய்யப் போகிறோம் என்ன செய்யலாம் என்று உணர்வின் உள்புகுந்து உயிர்வரை உசுப்பிக் கேட்கிறது ஒவ்வொரு இளைஞனையும், ஒவ்வொரு மனிதம்மிக்க மனிதரையும் இந்த “ஏழாம் அறிவு”.\nஅடிப்பட்டு அடிப்பட்டு, உயிர்விட்டு உயிர்விட்டு, எதை இழந்தப்போதும்’ எம் வீரத்தை, எம் மாண்பிணை, எம் தமிழர் பாரம்பரியத்தை’ எள்ளளவும் விட்டிடாத எம் உறவுகளை, ஈழத்தில் துடிக்கத் துடிக்க, தன் கூட்டுச் சதியினால் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு இனத்தையே கொன்றுக் குவித்த அவலத்தை, அதன் பச்சை துரோகந்தனை வெகு சாதுர்யமாக, காணும் அத்தனைக் கோடி கடைநிலைத் தமிழருக்கும் நேரிடையாக எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படத்தின் சிலக் காட்சிகளும் சில வசனங்களும்.\nதமிழன் என்ற பெருமைமிகு ஒரு வார்த்தையைக் கேட்கும் இடமெல்லாம் இன்று பொறாமையால் பற்றியெரியும் தீயநெருப்பின் அவல முகத்தினைக் காட்டி, ஏன் நாமிப்படி தரங்கெட்டுப் போனோம், நமக்கு நடந்த சதிக்கான நம் தவறுகள் என்ன, இன்றும் நமக்கு நாமே ஏன் எதிரி���ாக நின்றுக் கொண்டு நம்மை அழிப்போருக்கே நாம் துணைப் போகிறோமே’ எனும் நம் விடிவிற்கான பல கேள்விகளை காட்சிகளின் மூலம் தூண்டிவிட்டு, செவிட்டில் அறைந்தாற்போல் மானவுணர்வின் உச்சத்தில் நகர்கிறது இப்படத்தின் சில காட்சிகள்.\nகடவுள் ஒன்றெனப் புரிகையில், அது நம் நன்னடத்தைப் பொருத்து நமை காக்கும் விஷயமொன்றே என்றுப் புரிகையில், அதை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு மட்டுமே பக்தியும் வழிபாடுகளும் தேவையாகிறது. அல்லது அவரவர் புரிந்துக்கொண்ட அளவிற்கு மட்டும் அவைகள் போதுமாகிறது. இது புரிகையில் எவரையும் மதவழியில் வெறுக்கவோ ஒதுக்கவோ நமக்கென்ன உரிமையோ அல்லது அத்தகு அவசியமோ இருந்துவிடாது.\nபிறகு ஏன் வெறும் மதத்தாலும், செய்யும் தொழிலின் நிமித்தம் வந்த பிரிவினையாலும் மனிதருக்கு ஒரே ஒற்றை முகத்தைத் தந்து, ஒருவரை ஒருவர் ஒதுக்கியும் பிரித்தும் மட்டப்படுத்தியும் நம் தமிழர் ஒற்றுமையின் பலத்தை நாமே வெகுவாய் குறைத்துக் கொள்கிறோம்\nஇறை தத்துவம் என்பதை’ தனக்குள் இருக்கும், தன்னை சார்ந்து இருக்கும், தன் முன்னும் பின்னும் தானாகி பிற அனைத்துமாகி இருக்கும் இயற்கையின் நற்செயலிற்கான நன்றி செலுத்தலாக மட்டுமே பார்ப்பவர் தமிழர். அதின்றி, ஆன்மிகத்தில் கூட அறிவியல் புகட்டி வாழ்க்கைக்கு தேவையானவைகளை மட்டுமே அன்று “வரம் தரும் சாமியாக” பார்த்த நம் தமிழினம் இன்று மதம் ஜாதி என்றெல்லாம் காரணம் சொல்லி பிரிந்து தன் திறனையும் சிறப்புகளையும் கைக்கெட்டிய தூரம்வரைக்கும் பங்குப்போட்டுக் கொண்டு, தனக்குள்ளேயே தான் அடித்துக் கொண்டு, தனை பிறர் அழிக்கும் முன் தானே தன்னை அழித்துக் கொள்ளும் மூர்க்கதனத்தை விட்டு வெளிவந்து –\nகடவுள் இதென்று புரிந்தப்பின், மதம் பிரிவு எல்லாமே இதென்று புரிந்தப்பின் எதன் பொருட்டும் இனி நாம் பிரிந்திராது நம் சுயவிருப்புவெறுப்புகளையெல்லாம் எடுத்து தூர வீசிவிட்டு தமிழர் எனும் ஒற்றைப் போர்வைக்குள், ஒரேப் பெருமைக்குள் நிறைவோமென்று மதங்களின் வெறியை அறுத்தெறிந்துவிட்டு மனிதத்தோடு மட்டுமே பேசுகிறது இந்த “ஏழாம் அறிவு”.\nஎனக்கு வலித்தது, எங்கெங்கோ என் தமிழன் அடிப்பட்ட போதெல்லாம் எனக்கு வலித்தது. நான் அழுதேன் புரண்டேன் தனியே அமர்ந்து செய்திகளைப் பார்த்து கத்திக் கதறினேன். இன்று அதற்���ெல்லாம் மருந்தாக நான் இப்பேற்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்று எம் தமிழர் வாழும் பகுதியெல்லாம் ஒரு திரைப்படத்தாலும் புரியவைக்க இயலுமென்று காண்பிக்கும்வகையில் இயக்கிய, திரைப்பட ஊடகத்தை எம் தமிழரின் பெருமையைச்சொல்ல பயன்படுத்திக்கொண்ட நன்றிக்குரிய திரைப்படமிந்த “ஏழாம் அறிவு”.\n நிறைகளைக் கடந்தும் நிற்கும் வெகுசில குறைகளை முன்னிறுத்தி தன்னை மெத்த அறிவாளியாகக் காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் பலரின் பார்வைக்கு, இலகுவாகக் கிடைக்கத் தக்க சில குறைகள் இப்படத்திலும் உண்டு. காரணம் எடுத்துள்ள பாத்திரங்கள், படைப்பின் நோக்கங்கள், கதையின் நுணுக்கம் அத்தகையது. காதல்ரசம் குறைத்தோ அல்லது அதையும் வேறுமாதிரிக் காட்டி படத்தை ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமேக் கொண்டுப் போயிருக்கலாம், ஆனால், அது இந்தளவிற்கு என்னொரு சாதாரண “திரைப்பட மோகம் மட்டுமேக் கொண்ட” ஒருசார்பு தமிழனிடத்திலும், தமிழரில்லாதோரிடத்தும் தமிழர் பெருமையை பறைசாற்றத் தக்க போய்செர்ந்திருக்குமா என்ற கேள்வியை தாங்கிக்கொள்கிறது.\nஇன்று உலகளவு விரிந்து நீதிக்கேட்டு நிற்கும் எம் தமிழர் பிரச்னையை ஒரு திரைப்படத்திற்குள் அடக்குவது என்பது அத்தனை சாதாரனமில்லையே அதும் எம் மக்கள் எந்த பிரிவினைக்கும் ஆட்பட்டுப் போகாதளவிற்கு பொதுவாகவும், பின் பார்ப்போரை சிந்திக்கவைக்கும் விதாமாகவும் இத்திரைப்படத்தை அமைக்க எண்ணியிருப்பர் போல்.\nகாதிற்கினியப் பாடல்கள், விரும்பத் தக்க வரிகள் என்றாலும் பின்னணி இசையை இன்னும் ஒரு கல் உப்பு கூட்டும் அளவிற்கு வேறுமாதிரி கூட முயற்சித்திருக்கலாம். ஒரு சண்டைக் காட்சியைக் கண்டு பிரம்மிக்கும் அளவிற்கு ஒரு நிறைவு இப்படத்தின் பின்னணி இசையில் முழுமையாக இல்லை. பாடல்கள் மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியில் தனையறியாத தொனியில் உணர்வுகளுக்குள் மென்மையாகவும் மறக்க இயலா இனிமையோடும் பதிந்துப் போகிறது.\nஇருந்தாலும், முதல்முறைப் பார்க்கச் சென்றபோது சில காட்சிகள் குழந்தைகள் உடன் இருந்ததால் சரிவர கவனிக்க இயலாமல் போக, இரண்டாம் முறை தனியாகச் சென்று பார்த்தேன். அப்போது நிறைய குறைகள் என்று எண்ணிய இடமெல்லாம் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள்முன், படம் விட்டு வெளிவருகையில் உணர்ச்சிப் பெருக்கோடு ப��கும் தமிழர்முன் ஒரு பெரிய குறையாகத் தெரியவேயில்லை.\nஎனினும் “சில இடங்களில் பாடல்களே இன்றிக் கூட ஒரே வரலாற்று சிந்தனையோடு நம் தமிழரின் சிறப்பு கண்டு பிரம்மிக்கும் ஒரு உணர்வோடு மட்டுமேக்கூட இப்படத்தைக் கொண்டு சென்றிருக்கலாம். அது ஒருவேளை இன்னும் சிறப்பாக, வருமானம் கடந்து நம் மண்ணுக்கு செய்த ஓர் நன்றிக்கடனாகவே இருந்திருக்கும்” என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழாமலில்லை.\nஅதுபோல் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். வசனங்கள் எதிரியைத் தாக்கும் ஈட்டிபோல் பாய்ந்தாலும் இன்னும் செதுக்கியும், சில இடங்களில் வசனங்களைக் கூட்டியும், ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் காட்சிகளை மேலும் கூர்மைபடுத்தியும் இருக்கலாம்.\nபோதிதர்மன் சீனதேசம் போகையில், முதன்முறையாகக் காட்டுமந்த உருவாக்கப் பட்ட கிராமமும், பன்னிரண்டே நாள்களில் அரவிந்தை போதி தர்மானாக மாற்ற திட்டமிடும் காட்சி ஒன்றில் “சுடுகாட்டின் நுழைவாயிலில் நின்றுக்கொண்டு சூர்யா ஸ்ருதி மற்றும் நண்பர்கள் எல்லோரும் திட்டமிடத் துவங்கும் முன், ஆட்டோவிலிருந்து இறங்கி வரும் ஸ்ருதியின் முகத்தில் அடிப்பட்டத் தழும்பாகக் காட்டும் முகப்பூச்சு அப்பட்டமாக தெரிவதும், மாதா மருத்துவமனையிலிருந்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பணி என்று பிரித்துக் கொடுத்து ஸ்ருதி திட்டம் தீட்டும் காட்சிகள் சற்று தரம் போதாமலும், முடிவில் படம் பார்க்க வந்தவர்கள் தமிழன் என்னும் உணர்வினால் உறைந்திருக்க’ ஒரு சப்தமுமின்றி ஏதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டதுபோல் சூர்யா வணக்கம் சொல்வதுபோல் முடியும் காட்சியும் மனதிற்குள் “இன்னும்கூட தரமாக முயற்சித்திருக்கலாம்” என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.\nஎன்றாலும் ஆத்மார்த்தமாக மனம் மெச்சும், சிந்திக்கவைக்கும், உணர்வில் தன்னை திருப்பிப்போட்டு’ நான் தமிழன்.. நான் தமிழன்.. என்று தனக்குள்ளே தன்னை கர்ஜித்துக் கொள்ளவைக்கும் பெருமைமிகு காட்சிகளும் இயல்பாகவே இருப்பது மிகப் பாராட்டிற்குரியது.\nஇறுதிக் காட்சியில் தன் தந்தையிடம் இருந்து அல்லது தன் ஆசானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட கலையை வைத்தே தன் ஆசானை அடிக்கும் ஒரு மாணவனுக்கு ஆசான் என்பவர் யார் நல்லது செய்தோரிடத்தில் தீயது எப்படி மண்டியிடும் நல்லது செய்தோரிடத்தில் தீயது எப்பட�� மண்டியிடும் போன்ற கேள்விகளுக்கு பதிலுரைக்கும் விதமாய் அந்த இறுதி சண்டைக் காட்சி அமைந்துள்ளது. கடைசியில் அந்த வில்லன் அடிபடும் காட்சியின் ஒவ்வொரு நகர்வும், அவன் வாங்கும் ஒவ்வொரு அடியும் ஏனோ நாம் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் உணர்வாகவும், எம் இனம் அடிப்பட்ட போதெல்லாம் வலித்த இடத்திற்கு மருந்திடும் ஆறுதலாகவும் இருந்ததை சொல்ல மறுப்பதற்கில்லை. நன்மை என்றும் நன்மையே பயக்கும் என்று நம்பத்தக்க அந்த இறுதிக் காட்சி’ உலகிற்கு வீரத்தையும் உன்னத பண்புகளையும் கற்றுத் தந்த தமிழினத்தை நாளை உலகமே ஒன்று சூழ்ந்தாலும் ஒரு இழையளவும் அசைக்க இயலாது எனும் தீரத்தை இத் திரைப்படத்திலாவது மனது சலிக்க சலிக்க பார்த்துக்கொள்ள முடிகிறது.\nஎன் சகோதரி ஒருவர் எழுதிய கவிதையின் அர்த்தம்போல, நம் விளையாட்டுக்களைக் கூட நாம் பிறரது வழித்தோன்றலாக எண்ணி ஒதுக்கி ஒதுங்கி இருக்கும் இந் நிலையில், கலை என்பது அழிவதுபோல் தெரிந்தாலும், ஏதோ ஒரு கலைஞனின் ரத்தத்தில் இன்னும் இன்னும் இக்காலமன்றி எக்காலத்திற்கும் அது மிச்சப்பட்டேக் கிடக்கிறது. அதை கமலின் வழியே வந்த அவருடைய மகள் ஸ்ருதியும் நிரூபிக்கிறார்.\nகமல் வந்து சொல்லித்தர அவசியப் பட்டிடாத வெகு யதார்த்தமான நடிப்பென்றாலும், அவர் அழுகையிலும், சிரிக்கையிலும், பார்க்கையிலும் ஒரு இருபது முப்பது வருடதிற்கு முன் பார்த்த கமலஹாசனையே நினைவுபடுத்துகிறது. ஆனால் இதில் தனித்திறன் என்னவென்று பார்த்தால் கமல் இத்தனை வருடகாலமாய் நடித்துவிட்டு இன்று காட்டும் ஒரு வியக்கத் தக்க முகஅசைவுகளை தன் முதல் படத்திலேயே ஸ்ருதி காட்டியிருப்பது, அவருக்கான நல்ல ஒரு இடம் திரைப்படவுலகில் இருப்பதை இந்த “ஏழாம் அறிவும் பதிவு செய்கிறது. என்றாலும், தமிழை செவிட்டில் அறைந்தாற்போல் அழுத்தமாகப் பேசும் குரல் இருப்பினும், உச்சரிப்பை இன்னும் கூட ஒரு தமிழச்சி என்று சொல்லத் தக்க சரிசெய்துக் கொள்ளல் ஸ்ருதி நடிக்கயிருக்கும் வேறு பல பாத்திரங்களுக்கு அவசியப் படலாம்.\nஇயற்கைக்குப் பின், இறந்த பெரியோரை வணங்குதலும், நாட்டார் தெய்வ முறை எனும் முன்னோரை வணங்கும் முறையும் நம்மிடம் இருந்ததையுமே புத்தரை வணங்குதலும், அதன் பின் வந்தோரை வணங்குதலுமாக இத்திரைப்படம் காட்டுகிறது. அவ்வழியே இன்றும் பல ���ேசங்கள் வணங்கிவரும் ஒரு மாமனிதரை நம் வணக்கத்திற்குரிய அத்தமிழரை நாம் நேரில் கண்டிருந்தால் எத்தனை மகிழ்ந்து, மனதாலும் உயிர்நிறையும் உணர்வாலும் அவரை உள்வாங்கி, தொழுதிருப்போமோ அப்படி ஒரு மாண்பினை சூர்யாவின் முகமும், ஞானம் நிறைந்தப் புன்னகையும், நடிப்பும் காண்பித்தது. ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு சூர்யாவை விட போதி தர்மரே அதிகம் தெரிகிறார்.\nஉண்மையில், சூர்யா வாழும், அவர் கடைபிடிக்கும் அவரின் ஒழுக்கம்’ மனசு’ பரந்த மனப்பான்மை’ அவர் செய்யும் நல்லவைகளென அனைத்துமே இப்படத்தின் பாத்திரவழியாக உலகிற்கு வெளிச்சமாகத் தெரியவருகிறது என்பதும் உண்மை. பொதுவாக சூர்யா ஒரு பண்பட்ட களிமண், எதுவாக சிற்பிக்கு தேவையோ அதுவாக ஆகிவிடும் பொக்கிஷம். என்றாலும், அவரை பொக்கிஷமாக்கிய பெருமை ஏ.ஆர்.முருகதாசிற்கும், ஆன பெருமை சூர்யாவிற்கும் காலத்திற்கும் நிலைத்திருக்கும்.\nதமிழரின் வாழ்வுநிலையை சொட்டிய ரத்தம் ஊறிய மண்ணும், மண்ணில் மறைந்தாலும் காற்றோடும் மழையோடும் கலந்த’ காலத்திற்கும் அழியாப் புகழும், மொழி இனம் என்றுமட்டும் நின்றிடாது யார்மூலமேனும் வாழ்ந்து நிலைத்து பலர் பேசிக்கொள்ளும் பெருமையுமாக விளங்கும் நம் உழைப்பும், பண்புகளும், கலைகளும், நாகரிகமும் வானமும் பூமியும் உள்ளவரை, கடலென பரந்துவிரிந்து மனிதரின் நாடிதுடிப்பின் ஒவ்வொரு அசைவிலும் நின்று மௌனமாகவேனும் பேசிக் கொண்டேயிருக்கும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ். Bookmark the permalink.\n← 18) பெண்களைத் தேடும் கண்கள்..\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை) →\n9 Responses to எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\n7:58 முப இல் நவம்பர் 20, 2011\nபடத்தின் மீது கருத்து வேறுபாடு எனக்கு இருந்தாலும் தங்களின் விம���்சனம்\nஎனக்கு மிகவும் பிடித்தது .பாராட்டுக்கள்\nஅன்பு வணக்கம், தங்களின் பரந்த மனப்பான்மைக்கு நன்றியும் வாழ்த்தும். என் பார்வை தமிழரும் தமிழர் உழைப்பு சார்ந்ததாகவுமே இருந்தது. இப்படத்தின் எனதான பாதிப்பும், நான் உணர்ந்தவைகளும், என் உணர்வின் வெளிப்பாடுகளும், இப்படத்தை பார்த்ததற்கான அக்கறையின் ஒற்றைப் பார்வையுமே இது.\nதவிர, இங்கிருந்து இனம் சார்ந்துப் பேசக் கிடைத்த இன்னொரு வாய்ப்பிது. நம் மாறுபட்ட விமர்சனங்களை அவரவர் உள்வாங்கியபடி, படம் பார்த்தபோது எண்ணியபடி பதிவு செய்வோம், படிப்போர் படித்ததை மீறியும் சிந்திக்கட்டும். மீண்டும் தங்களின் அன்பிற்கு நன்றி\n9:56 முப இல் நவம்பர் 20, 2011\nஉஙகள் எழுத்துக்களைப் படிக்கும் போது என் உணர்ச்சிகள் கொந்தளிப்பது உண்மை\n10:58 முப இல் நவம்பர் 20, 2011\nஎண்ணுவது எண்ணியபடி அமைவதே பெரும்பேறு. தங்களுக்கு நன்றியும் வணக்கமும்\n9:06 பிப இல் நவம்பர் 20, 2011\nஏ.ஆர் .முருகதாஸ் ஏழாம்அறிவின் முலம் 1500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் பெருமையும் ,கலைகளையும் நம் கண்முன்னே படைப்பாக நமக்கு வெளிபடுத்தியுள்ளார் .ஆனால் என்னை பொருத்தவரை உங்களின் எழுத்து பின் வரும் தலைமுறைக்கு நாம் தமிழரின் உணர்வுகளையும் ,பெருமைகளையும் எவ்வாறு பறைசாற்ற போகிறாய் என்ற கேள்வி எழுப்புவதாய் உணர்கிறேன் .தங்களின் விமர்சனம் அருமையாக உள்ளது….வாழ்த்த வயதில்லை என்றாலும் தங்களின் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்…….\n9:35 முப இல் நவம்பர் 21, 2011\n//என்னை பொருத்தவரை உங்களின் எழுத்து பின் வரும் தலைமுறைக்கு ‘நாம் தமிழரின் உணர்வுகளையும், பெருமைகளையும் எவ்வாறு பறைசாற்றப் போகிறாய்’ என்ற கேள்வியை எழுப்புவதாய் உணர்கிறேன்//\nஇந்த ஒற்றை நம்பிக்கைக்கான தேவையே படைப்பாளியின் நோக்கம் ஐயப்பன். இதை அடைவதே உச்சம். மிக்க நன்றி. இன்னும் இணைந்திருப்போம். எழுத்து நம் சிந்தனைகளால் பெருமையுற்று தமிழை காலத்திற்கும் நிலைக்கச் செய்வோம்..\n10:46 முப இல் நவம்பர் 21, 2011\nவணக்கம் கோடி சொல்லி தங்களின் விமர்சனத்திற்கு வருகிறேன்.\nஎன்னவெனில் ஏழாம் அறிவு பார்த்தேன் எனக்கு பிடிச்சிருக்கு என்று\nசொல்வதை விட இது ஒரு படைப்பின் முயற்சி என்றுதான்\nசொல்வேன் ஏனெனில் இந்த படம் பார்த்து போதி தர்மர் பற்றி\nஎனக்குள் நிறைய சந்தேகம் எழுந்தது உண்மை அதை வெளியே\nச���ன்னால் என்ன ஆகுமோ தெரியாது. அதனால் நான் சொல்ல\nவருவது என்னவெனில் இந்த படத்தில் குங்க்பூ தெரிந்த ஒருவர்\nஒரு சீனர் இந்தியா வந்து தன் திட்டங்களை நிறைவேற்றுவது தான்\nபடம் அந்த குங்க்பூவை பரப்பியவர் ஒரு தமிழனாக உள்ளார்.\nஆனால் அதையே இந்தியாவில் பயன்படுத்தி உள்ளமை மூலமாக\nதமிழனை படாத பாடு படுத்துகிறார்.\nஇவாறு இருக்க இடை நடுவில் ஸ்ருதியை எவ்வளவு தூரம்\nபயன்படுத்த முடியுமோ அவ்வளவும் சொதப்பலாக உள்ளது\nஇருபது வருடங்களுக்கு முன் வந்த ஆங்கிலம் உங்களுக்கு\nபெருசுன்னா இருபதாயிரம் வருடங்களுக்கு முன் வந்த தமிழ்\n என்று சுருதி கொஞ்சம் கூட உணர்வே இல்லாம\nபேசும்போது ஒரு தமிழிச்சி எனக்கு கொஞ்சம் கூட பொறுக்க\nநடுவில சூர்யா தான் காதலிப்பதா சுருதி கிட்ட சொல்றது அதுக்கு\nபிறகு வர்ற பாட்டு இந்த காட்சி சுத்த வேஸ்ட் என்றே தோன்றுகிறது\n10:46 பிப இல் நவம்பர் 21, 2011\nஎன்னன்புத் தங்கைக்கு அன்புநிறை வணக்கம்மா, ஆம் நீங்கள் சொல்லும் குறைகளை நானும் கவனித்தேன், அதைத்தான் நானும் // தமிழை செவிட்டில் அறைந்தாற்போல் அழுத்தமாகப் பேசும் குரல் இருப்பினும், உச்சரிப்பை இன்னும் கூட ஒரு தமிழச்சி என்று சொல்லத் தக்க சரிசெய்துக் கொள்ளல் ஸ்ருதி நடிக்கயிருக்கும் வேறு பல பாத்திரங்களுக்கு அவசியப் படலாம்// என்றுக் குறிப்பிட்டுள்ளேன்.\nகுறை சொல்ல எல்லாவற்றிலும் எல்லாமும் கிடைக்கும் தான். எனினும் நிறைவை எண்ணிப் பூரிக்கையில் அவர் விட்ட இடத்தை நிரப்பும் தீரமும் எண்ணமும் இன்னும் பலருக்கு உதிக்குமோ எனுமொரு எதிர்பார்ப்பு தான் வேறொன்றுமில்லை. முதல்படம் தானே இனி திருத்திக் கொள்வார் என்று நம்புவோம்..மா\n6:48 முப இல் திசெம்பர் 4, 2011\nநல்ல விமர்சனம். ஒரு தமிழன் செய்த நல்ல முயற்சியை விமர்சனம் என்ற போர்வையில் நமது பதிவர்கள் எல்லோரும் எதிர்மறை விமர்சனம் கொடுத்தது மிகவும் கவலைக்கு உரியது.\n4:08 பிப இல் திசெம்பர் 5, 2011\nதங்களின் கருத்து மகிழ்விற்குரியது ஆகாஷ். காரணம், சிலநேரம் நம் உள்ளுணர்வே தவறோ என்று கூட வருந்தத் தக்க அமைந்துவிடுகிறது, சிலரின் சிந்தனைகள் வலைப்பதிவில் மேலோங்கி நிற்கையில் அதையும் கடந்து தனக்குத் தெரிந்த ஒற்றை நியாயத்தை மட்டுமே சுமந்துக் கொள்கிறது’ என் எழுத்துக்களும் அதையும் கடந்து தனக்குத் தெரிந்த ஒற்றை நியாயத்தை மட்டுமே சுமந்துக் கொள்கிறது’ என் எழுத்துக்களும் என்றாலும் ஒத்த சிந்தனை மனதிற்கு நம்பிக்கையையும் ஊட்டுகிறது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/npc-cppcc2018/special/1613/20180313/102415.html", "date_download": "2018-12-19T02:48:54Z", "digest": "sha1:G7OMKZMHOWCLY37FGFBFWPNXH6LMSRMZ", "length": 1916, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "​சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 2 - தமிழ்", "raw_content": "​சீனாவின் இரு க���ட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 2\nசீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 2\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=7", "date_download": "2018-12-19T01:56:45Z", "digest": "sha1:HTXHJTLIONO767GXU2LUEHO3MQMQXH4S", "length": 2176, "nlines": 46, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதமிழ்ச்சங்கத்தில் நடந்த நாடகப் போட்டியின் போது வருகை தந்த நடிகை சவுக்கார் ஜானகி அவர்கள். Veterinary Actress Sowcar Janaki ...\nபெங்களூர்த் தமிழ்ச் சங்க இலக்கிய வகுப்பின் பிதா மகன் தின சுடர் மணி அவர்கள் ...\nShri Shri Ravi Shankar Guruji visisted our bangalore tamil sangam club. சங்கத்திற்கு வருகை புரிந்த தவத்திரு இரவிசங்கர் குருஜி அவர்களுடன் ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/01/", "date_download": "2018-12-19T01:06:56Z", "digest": "sha1:VBTHP6R4YKFZXVMA463QJ3OA3FWIRZSY", "length": 8906, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 1, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிசேட ஜனாதிபதி செயலணியின் செயற்பாடு குறித்து எதுவும் தெரியாது\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியின் சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது…\nகடற்படை படகு மோதி உயிரிழந்த அன்ரனியேசுதாசன் மரணம் தொடர்பில்நீதிகோரல்-ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்\nகடற்படையினரின் டோறா படகு மோதி உயிரிழந்த எழுவைதீவைச்சேர்ந்த அன்ரனி ஜேசுதாசன் குடும்பத்துக்கு உதவி வழங்குவதாக உறுதி யளித்த கடற்படை இன்று நான்கு வருடங்கள் கடந்தும் எவ்வித உதவியையும��…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் சாவகச்சேரி நகரசபை தவிசாளர்\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nஎமது மண்ணில் மொழிகளுக்கிடையிலான உறவு நிலை மிகத் தேவையான ஒன்று: சிறீதரன் எம்பி\nஇந்த மண்ணிலே புரையோடிப்போயுள்ள இனங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமை சரியான இதய சுத்தியோடு தீர்க்கப்படாத எந்த சந்தர்ப்பத்திலும் நல்லிணக்கம், நல்லாட்சி பற்றி பேசுவது விழலுக்கிறைத்த நீராகவே காணப்படும் என…\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய சி.சிறீதரன் எம்.பி – பளை பனை தென்னை வள கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் தெரிவிப்பு\nபளை பனைதொன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க ஊழியர்களுடன் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பில் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீதரன் பா.உ உடனடியாக பூர்திசெய்துள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக சங்கத்தின்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nகிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம்\nசாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் மரநடுகைத்திட்டம்\n அமைச்சரவை மீதான தடை உத்தரவை நீக்க மறுப்பு\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nபெண்ணுரிமை பற்றி முழங்கிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/08/", "date_download": "2018-12-19T01:51:01Z", "digest": "sha1:ORR5TRKSFHDO6NGVFVZGNHNEDURWFZLN", "length": 4443, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2007 ~ நிசப்தம்", "raw_content": "\nஉனக்கு எழுதி முடித்த கடிதத்தின்\nபறவையின் எச்சத்தைப் போல‌ கிடக்கின்றன.\nஉன் வாசல் தொட்ட கணம்\nவெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40431-vladimir-putin-admits-he-still-does-not-have-a-smartphone.html", "date_download": "2018-12-19T01:00:42Z", "digest": "sha1:CEWRAQSG2NJME5DOT6GMHTQRNEMW7YR4", "length": 9427, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னிடம் ஸ்மாட்ஃபோன் இல்லை: ரஷ்ய அதிபர்! | Vladimir Putin Admits He Still Does Not Have A Smartphone", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஎன்னிடம் ஸ்மாட்ஃபோன் இல்லை: ரஷ்ய அதிபர்\nதன்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இ��்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவின் அதிபர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய அவர், ‘இங்கு எல்லோர் பாக்கெட்டிலும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், என்னிடம் அது இல்லை’ என்று பலத்த சிரிப்புக்கிடையே சொன்னார்.\nகடந்த வருடம் பள்ளி மாணவர்களுடன் உரையாடியபோது, தான் இணையத்தைக் கூட அரிதாகவே பயன்படுத்துவதாகவும் இணையத்தில் கிடைக்கும் பல உள்ளடங்கங்கள் அச்சத்தைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இப்போது, ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதில்லை என்று புதின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ’இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். நான் எதிலும் கணக்குத் தொடங்கவில்லை. ஆனால், எனது நிர்வாகத்தினர் எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறார்கள்’ என்றார்.\nஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: மருத்துவர் சஸ்பெண்ட்\nபொருளாதாரம் வளர்ச்சியடைய அம்மனுக்கு நோட்டு அலங்காரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\n“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nகூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் \nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண��டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: மருத்துவர் சஸ்பெண்ட்\nபொருளாதாரம் வளர்ச்சியடைய அம்மனுக்கு நோட்டு அலங்காரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41609", "date_download": "2018-12-19T01:44:21Z", "digest": "sha1:6TWZDTZV4IAVI355KLGF4SJEQAAQNO6V", "length": 18160, "nlines": 102, "source_domain": "www.tamilkurinji.in", "title": " பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nபேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு\nதிருவள்ளூர் நகரின் மைய பகுதியாக விளங்கும் ஆயில்மில் பகுதியில், ஜே.என்.சாலையில் ‘பாங்க் ஆப் இந்தியா வங்கி’ இயங்கி வருகிறது.\n2 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் வங்கி செயல்படுகிறது. கட்டிடத்தின் தரை தளத்தில் சூப்பர்மார்க்கெட்டும், 2-வது மாடியில் சொத்துக்கடன் வழங்கும் தனியார் நிறுவனமும் செயல்ப���்டு வருகிறது.\nதரை தளத்தின் ஒரு பகுதியில் இந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவலாளியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.\nஅவர்களில் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து, அதன்பேரில் பணம் பெற்று உள்ளனர்.இந்த வங்கியின் மேலாளராக சென்னையைச் சேர்ந்த சேகர் என்பவரும், உதவி மேலாளராக பானு என்பவரும் பணிபுரிகின்றனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் 10 மணியளவில் வங்கி ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர்.\nவங்கி பூட்டை திறந்து உள்ளே சென்ற அவர்கள், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கர்கள் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஅந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, லாக்கர் கதவுகளும் திறந்து கிடந்தன. அதை சோதனை செய்தபோது, வங்கி வாடிக்கையாளர்கள் 624 பேர் அடமானம் வைத்து இருந்த சுமார் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது.\nமற்றொரு நகை பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கர்களில், பாதுகாப்பு கருதி வாடிக்கையாளர்கள் வைத்து இருந்த நகைகள் எதுவும் திருட்டு போகவில்லை. மேலும் அந்த வங்கியில் இருந்த ரூ.25 லட்சமும் அப்படியே இருந்தது.\nமர்மநபர்கள், வங்கியின் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் நகைகள் இருந்த அறைகள் மற்றும் அதில் உள்ள லாக்கர்களையும் கள்ளச்சாவி போட்டு திறந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.\nமேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.\nசம்பவ இடத்துக்கு பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஜெயப்பிரகாஷ் வந்தார். அவரும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொ���்டார்.\nவங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.\nவங்கி ஊழியர்கள் 8 பேரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கொள்ளை நடைபெற்று 12 மணி நேரத்தில் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.\nரூ.10 கோடி மதிப்புள்ள 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.வங்கி ஊழியர் விஸ்வநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nதமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து ...\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில��� உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-12-19T01:52:01Z", "digest": "sha1:GC2EIT7VHRCV2YHE4HKXYOFUTTJMULHE", "length": 10760, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest விருதுகள் முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\nமுத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\n06-நூல் -\"அஞ்சிறைத் தும்பி\"( இலக்கிய கட்டுரை )\nசுடர்விழி இல்லம் வெளியீடு -\n112-பக்கங்கள் , விலை 110/=இந்திய ரூபா\nதமிழ் இலக்கியப்பரப்பு விரிந்து தன்னில் எண்ணற்ற இலக்கிய வகைகளைக் கொண்டு விளங்கும் பேறுடையது\nஉலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி சங்க காலத்தில் வளமான நிலையில் இருந்தது\nஇக்காலத்தில் அகத்தியம் ,தொல்காப்பியம் ,சங்க இலக்கியங்கள் ,இசை நூல்கள் .கூத்து .உரி .சிற்றிசை பேரிசை முதலான நூல்கள் படைக்கப்பட்டன கால வெள்ளத்தில் ஒழிந்தது போகாத் தொல்காப்பியமு ம் ,சங்க இலக்கியங்ககளும் சிதைவின்றிக் கிடைத்துள்ளன .இவையே இன்று தமிழ் மொழி பெற்றுள்ள \"செவ்வியல் மொழி \"என்னும் பேற்றுக்குக் காரணமாக அமைந்தவை\nபண்டைத் தமிழிலக்கிய நூல்கள் தமிழர்களின் நாகரிகம் ,பண்பாடு ,பழக்க வழக்கம் .நம்பிக்கைகள் ,வாழ்க்கைமுறைகள் ,வழிபாடு ,முதலான கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன\nதமிழ் மொழியில் விளங்கும் மரபிக்கணம்,மரபிலக்கியம்இரண்டையும் கற்றுத் துறைபோகிய காரணத்தால் திரு .அர .விவேகானந்தன்எம் .ஏ) அவர்களின் மனதில் எழுந்த உந்துதல் \"அஞ்சிறைத் தும்பி\"என்னும் நூலாகமலந்து ள்ளது\nஆசிரியா பணியுடன் .தரமான எழுத்துப் பணியினையும் மேற் கொண்டு வரும் இவருடைய பணிபோற்றத்தக்கது இந்த நூலின் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆராய்சசி செய்யும் மாணவர்களுக்கு பெரிதும்பயன்படும்\nஅர .விவேகானந்தன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ,ஓட நகரம் ஊரில் 1982ஆம் ஆண்டு நா அரங்கநாதன் -முனியம்மா ஆகிய இணையருக்கு மகனாகப்பிறந்த்தார்\nமாண்ட கௌத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழ்க்கல்வியை முடித்தார்\nஇளங்கலை ,முதுகலை .ஆய்வியல் நிறைஞ்ர் பட்டங்களையும் பெற்றார்\nதஞ்சாவூரில் உள்ள ந .மு .வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று பல���கலைக் கழக அளவில் தேர்ச்சி\nபெற்றார் அத்தோடு யு .ஜி .சி .(நெட் )தேர்ச்சிபெற்றுள்ளார்\n\"கதிர் முருகு \",\"பாட்டு வழியில் பாவலர் வையவன் \"\"ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள் \"பட்டுக்கிளியே வா வா வா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்\nஇவர் கவிதை எழுதும் பணியைப்பாராட்டி பைந்தமிழ்ச் செல்வன் ,கவியருவி ,பைந்தமிழ்ப் பாவலன்,கவித்தாமரை .அமுதக்கவி ,கவித்திலகம் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்\nதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் நிறைவான வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/07/one-day-cricket.html", "date_download": "2018-12-19T01:39:51Z", "digest": "sha1:2Y3CIGMNZ2OI2Q4D56KPXXAJQMK5JXN6", "length": 10312, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "10000 ஓட்டங்களைக் கடந்தார் டில்சான்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n10000 ஓட்டங்களைக் கடந்தார் டில்சான்\n10000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது வீரர் எனும் சாதனையை இன்றைய தினம் டில்சான் படைத்தார்.\nஇதற்கு முன்னர் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை சார்பில் 10,000 ஓட்டங்களைக் கடந்தவர்களாவர்.\n319 ஆவது ஒருநாள் போட்டியில் பங்குபற்றியுள்ள திலகரட்ண டில்சான் இதுவரை 22 சதங்களையும் 44 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.\nஇதேவேளை குசல் ஜனித் பெரேரா 1000 ஓட்டங்களைக் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டி��ுந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியி���் தன்னையெரித்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-19T01:32:07Z", "digest": "sha1:X5HB6UF5TUUQX3L4B3PGHWY5Y63PLAEC", "length": 3739, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கசாப்புக் கடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கசாப்புக் கடை\nதமிழ் கசாப்புக் கடை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-12-19T01:34:59Z", "digest": "sha1:WYEMJT6R5RSAVG2SYLB37IMGTYYRJTMO", "length": 47364, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்கை, இந்து மதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கங்கா தேவி (சைவ சமயம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிறபயன்பாட்டுக்கு, கங்கை என்பதைப் பாருங்கள்.\nகங்கா தேவி தனது வாகனத்துடன்\nகங்கா தேவி (சமசுகிருதம்: गङ्गा, இந்தி: गंगा Gaṅgā, பர்மியம்: ဂင်္ဂါ, IPA: [ɡɪ́ɴɡà] என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியருள் ஒருத்தியும்[1] ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி தேவி சிவபெருமானை மணந்தபின்பு, பரதனின் வேண்டுதலால் தேவலாகத்திலிருந்து சிவபெருமானின் சடாமுடியை அடைந்தார்.\nஇந்து மதத்தி���், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.\nஇந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரனானவை. கங்கையை சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்பு தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான மகாபாரதம் கங்கையை பீஷ்மரின் தாயென கூறப்பட்டுள்ளது.\n1 சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்\n6 பாவம் போக்கும் நதி\n10.1 கங்காதேவி வழிபட்ட சிவாலயம்\nசொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]\nகங்கா தேவி தேவலோகத்தில் மந்தாகினி என்று அறியப்படுகிறார். பகிரதன் தவத்திற்கு மகிழ்ந்து பூலோகத்திற்கு வந்தமையால் பாகீரதி எனவும் வழங்கப்படுகிறார். சைவ சமயத்தில் கீழ்கண்ட பெயர்கள் கங்கா தேவிக்கு வழங்கப்படுகின்றன.\nகங்கா தேவி சிவபெருமானுடைய மனைவி என்பதால் தலையில் பிறைசூடி, நெற்றிகண்ணுடன் காட்சியளிக்கிறார். வெண்ணிற ஆடையுடுத்தி வெண் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நான்கு கரங்களையும், அதில் முன்னிரு கைகளில் அபயவரத ஹஸ்த முத்திரைகளையும், பின்னிரு கைகளில் தாமரையும், பொற்குடமேந்தியிருக்கிறார். இவருடைய வாகனமாக முதலையுள்ளது.\nஆதி சக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து தட்சனின் யாகத்தில் விழுந்து மாய்ந்தார். அவருடைய பூத உடலை எடுத்து திரிந்த சிவபெருமானை நிலைகொள்ள செய்ய திருமால் சக்ராயுதத்தினால் தகர்தார். அவ்வாறு தகர்க்கப்பட்ட தாட்சாயிணியின் உடல் பாகங்களில் ஒன்று பர்வதராஜனின் எல்லையில் இருந்தது. அதை அரக்கர்களிடம் காக்க பர்வதராஜன் போராடும் பொழுது, அவரின் மகளான கங்கையும் துணையிருந்தார். இதனால் சிவபெருமான் கங்கைக்கு நதியாக மாறும் பொழுது புண்ணியமிகுந்த நதியாக இருப்பாய் என்று வரமளித்தார். கங்கைக்கு சிவபெருமான் மீது காதல் வ��்தது. அதை சிவபெருமானிடம் கூறிய பொழுது தாட்சாயிணியை பிரிந்த சோகத்தில் இருப்பதால் மறுத்துவிட்டார்.\nசிவபெருமானின் வரத்தினால் புண்ணியமான நதியாக இருந்த கங்கையை அரக்கர்களால் களங்கப்பட்ட தேவலோகத்தினின் பாவங்களை நீக்க பிரம்மாவும், இந்திரனும் தேவலோகத்திற்கு அழைத்து சென்றனர். தேவலோகம் புண்ணியமடைந்தது. இருப்பினும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்துடன் இருந்தார்.\nவானிலிருந்து இறங்கி வரும் கங்கை - மாமல்லபுரச் சிற்பம்\nசூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப் பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூறினார்.\nதேவலோகத்திலிருந்து மிகுந்த வேகத்துடன் சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகம் செல்ல கங்கை தீ்ர்மானித்தாள். அதனை உணர்ந்த சிவபெருமான் கங்கை சடாமுடியில் பிடித்தார். கங்கையின் ஆணவம் தீரும் வரை பூலோகத்தில் அவளை விட இயலாது என்று கூறினார். கங்கை சிவபெருமானின் சடாமுடியில் மோகம் கொண்டு அங்கேயே சுற்றி வந்தாள். அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் கடுந்தவம் இயற்றி சிவபெருமானின் மணம் குளிரும்படி செய்தான்.[2] சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார். கங்கையை பகிரதன் முன்னோர்களை நற்கதி அடையும்படி செய்தாள்.[3]\nசிவபெருமான் கங்கா தேவியின் பரம்பரைப் பற்றி சிவருத்திர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4][5]\nசிவபெருமான் கங்கா தேவிக்கு வீரபத்திரர் என்ற மகன் பிறந்தார். வீரபத்திரனுக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர் என்ற பெயருமுண்டு.[6] அவருக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் இந்திரனை அழைத்து பெண் பார்க்கும்படி கூறினார். அவர் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணி தேவியை வீரபத்திரனுக்கு திருமணம் செய்ய ஏற்றவர் என்பதை அறிந்தார். இராமராசர் சம்மதத்துடன் வீரபத்திரன் - கயல்மணி திருமணம் நடந்தது. அவர்களுக்கு சிவருத்திரன் என்ற ஆண்குழந்தையும் பிறந்தது.\nசிவருத்திரனுக்கு ஒரு வயதானபொழுது வீரபத்திரன் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கயல்மணி தேவி சிவருத்திரனுடன் பூகட்டும் வியாபாரத்தினை கோயிலில் செய்து வந்தார். சிவருத்திரன் பெரியவனாகியதும் சிவபெருமானின் வில்லும் வாளும் பெற்று நள்ளி மாநகருக்குள் திக்விஜயம் செய்தார். அங்கு உக்கிர குமாரன் என்ற இளவரசனுடன் சிவருத்திரனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காட்டிற்கு வேட்டையாட சென்ற பொழுது, பண்டிதர் மகள் கண்டிகா தேவி, வணிகர் மகள் உமையாள் மற்றும் இளவரசி தத்தை ஆகியோரை கவர்ந்து சென்றவனிடமிருந்து சிவருத்திரன் மீட்டார்.\nஅவர்கள் மூவரும் சிவருத்திரன் மேல் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவியான கண்டிகைதேவிக்கு தருமக்கூத்தன், காந்திமதி என்ற இரு குழந்தைகளும், இரண்டாவது மனைவியான உமையம்மைக்கு தருமன், மந்திரை என்ற இரு குழந்தைகளும், மூன்றாவது மனைவியான தத்தைக்கு கலுழன், சுதை என்ற இரு குழந்தைகளும் பிறந்தன.\nசிவருத்தர் கண்டிகாதேவி உமையம்மை தத்தை\nதருமக்கூத்தன் காந்திமதி தருமன் மந்திரை கலுழன் சுதை\nஎட்டாவது குழந்தையாகிய வீடுமரை கங்கை நீரில் அமிழ்த்துவதை சந்தனு தடுத்தல்.\nஇந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தினுள் கங்கை, வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார். தேவலோக நதியான கங்கையும், தேவர்களும் சத்திய லோகத்தில் பிரம்மனை தரிசிக்க சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபமிட்டார். அத்துடன் மேலாடைய சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவும், மனிதனாக பிறக்கும் வருணனை திருமணம் செய்து கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்வாயெனவும் சாபமிட்டார்.\nஇதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.[7] கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதென ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையை சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.\nஇருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தை எடுத்து சென்று ஆற்றில் மூழ்க செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்து பிறந்த அத்தனை குழந்தைகளும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்க சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும் விளக்கினார்.\nதேவலோக நதியான கங்கா தேவி பகிரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்தது வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை கங்கா தசரா என்ற விழாவாக கொண்டாடுகிறார்கள்.[8] இந்நாளை பாஹர தசமி என்றும் அழைக்கிறனர்.[9]\nசிவபெருமான் கங்கைக்கு புனிதமான அந்தஸ்தினை தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்கு பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினை கையிலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன் படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பெண்ணாக மாறிய பார்வதியும் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீ���ில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரை காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர்களை தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனை காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஒரு இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கி தன்னுடைய பாவங்களை தீர்த்து, அவள் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரின் பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களை தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.[10]\nகங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்\nசைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திர புராணம் எனும் நூல் வீரபத்திரனை சிவகங்கை மகனாக சித்தரிக்கிறது.\nசூரிய குலத்தின் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காக கங்கையை நோக்கி தவமிருந்தான் பகீரதன். கங்கையும் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து பூலோகத்திற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தாள். ஆனால் சிவபெருமானிடம் தன்னுடைய காதலை கூறி அவர் மறுத்துவிட்டதால், இம்முறை பகீரதனை பயன்படுத்தி சிவபெருமானை அடைய எண்ணினாள்.\nஅதனால் பகீரதனிடம் தான் தேவலோகத்திலிருந்து பெரும் பிரவாகமாக வருவதை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டும் இயலும் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கும்படி கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய சம்மதத்தினைப் பெற்றார். கங்கையும் சிவபெருமானை பாதாள லோகத்திற்கு அடித்து சென்று அங்கு வாழ்வதென்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய ஆவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையை சிறைபிடித்தார்.\nசிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றி திரிந்த கங்கை மீண்டும் பூலோகத���திற்கு வர பகீரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையை சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையை பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்.[3]\nவைணவ சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது, வானை அளப்பதற்காக காலை மேலே தூக்கிய பொழுது சத்திய லோகம் வரை அக்கால் நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் அபிசேகம் செய்தார். அதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தது என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.[11]\nமுருகபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயமானது, முருகனை கங்கையின் மகனாக கூறுகிறது.[12] சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்பு பொறிகளை கங்கையே சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார் என்பதால் முருகனை கங்கையின் மைந்தன் என்று கூறுகின்றனர்.\nகங்கையை அம்மனாக வழிபடுவதால் இந்தியாவில் கங்கையம்மன் என்ற பெயரால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் கெங்கையம்மன் என்ற பெயரும் பரவலாக உள்ளது.\nசந்தவாசல் கங்கையம்மன் கோயில் - திருவண்ணாமலை.[13]\nவண்ணாந்துறை திருப்பதி கங்கையம்மன் கோயில் - சென்னை\nதிருச்சிராப்பள்ளி காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாதர் மூலவருக்கு இடப்பக்கம் கங்கா தேவி விக்கரகம் உள்ளது. இங்கு கங்கா தேவிக்கு காவிரி நீரால் அபிசேகம் செய்யப்படுகிறது.\nletter=%E0%AE%9A சிவனுக்கு இரண்டு மனைவிகள்\n↑ வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய சிவருத்திரர் கலிவெண்பா - முதற்பதிப்பு - 1949\n↑ Theni.. \"Welcome to Illathu Pillaimar Community Site - இல்லத்துப் பிள்ளைமார் இணைய தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nid=19270 இன்று கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்\n↑ \"கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ganga என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கங்கை, இந்து மதம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய��டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/babar-azam-is-not-happy-with-this-congrats-tweet-from-zainab-abbas-012346.html", "date_download": "2018-12-19T02:21:08Z", "digest": "sha1:TI2RXUT7VDP37QPWQ4GMZVS6IEXCGFRW", "length": 11588, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "அளவை மீறக் கூடாது!! ஓவராக ட்வீட் போட்ட தொகுப்பாளினிக்கு எச்சரிக்கை விடுத்த பாக். வீரர் - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» அளவை மீறக் கூடாது ஓவராக ட்வீட் போட்ட தொகுப்பாளினிக்கு எச்சரிக்கை விடுத்த பாக். வீரர்\n ஓவராக ட்வீட் போட்ட தொகுப்பாளினிக்கு எச்சரிக்கை விடுத்த பாக். வீரர்\nஅபுதாபி: பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாபர் ஆசாம் தன் முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.\nஅதற்கு பலரும் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டனர். அதில் ஒரு பதிவு பாபரை கோபமூட்டும் வகையில் அமைந்தது.\nசைனாப் அப்பாஸ் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி போட்ட ட்வீட் தான் பாபருக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.\n\"ஐயோ.. நெருப்பு, நெருப்பு.. காப்பாத்துங்க\".. பதற வைத்த கார் பந்தய விபத்து\nபாபர் ஆசாம் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை 92 மற்றும் 62 ரன்கள் அடித்தார். ஆனால், தன் முதல் டெஸ்ட் சதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்தது.\nமுதல் சதம் அடித்த பாபர்\nஇந்த நிலையில், தன் முதல் டெஸ்ட் சதத்தை நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடித்தார். 127 ரன்கள் அடித்த பாபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. அதில் சைனாப் அப்பாஸ் போட்ட வாழ்த்து செய்தி கொஞ்சம் ஓவராக இருந்தது.\nமிக்கி ஆர்தர் மகனின் சதம்\nசைனாப் அப்பாஸ் போட்ட பதிவில், \"நன்றாக ஆடினீர்கள் பாபர் ஆசாம். மிக்கி ஆர்தர் தன் \"மகனின்\" சதத்துக்கு கொண்டாடிய போது மற்ற வீரர்கள் வாழ்த்தியதை ரசித்தேன்\" என கூறி இருந்தார்.\nமிக்கி ஆர்தர் கொண்டாட்டம் ஏன்\nஇந்த பதிவு கொஞ்சம் அளவு கடந்ததாகவே இருந்தது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பாபர் ஆசாம் போன்ற இளம் வீரர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். அதே போல அவர்களும் போட்டிக்கு போட்டி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பாபர் ஆசாம் தன் முதல் சதத்தை அடித்ததை ஒரு பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அதை \"மகனின் சதத்துக்கு கொண்டாடினார்\" என சைனாப் கூறியுள்ளார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள பாபர் ஆசாம், \"ஏதாவது சொல்லுமுன் யோசியுங்கள். உங்கள் அளவை மீறக் கூடாது\" என அறிவுரை (எச்சரிக்கை) கூறியுள்ளார். சைனாப் அப்பாஸ் முன்பு ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர் ராகுலை பாராட்டி ட்வீட் போட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-plan-declare-rain-holiday-chennai-says-district-collector-301577.html", "date_download": "2018-12-19T01:22:34Z", "digest": "sha1:QXEI6QRZF5SPQVYKIHWCEV76KSPV4UAV", "length": 12361, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன? | No plan to declare rain holiday for Chennai. says District collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன\nசென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் திட்டம் தற்போது இல்லை என்று சென்னை கலெக்டர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.\nசென்னையில் அடுத்த கட்ட வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. நகரிலும், புறநகர்களிலும் கன மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் கவலையிலும், மகிழ்ச்சியிலும் ஒரு சேர மூழ்கியுள்ளனர். ராயபுரம், திருவொற்றியூர், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இரவில், ராயபுரம், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கன மழையாக பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு கன மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அதுகுறித்து தற்போது திட்டம் ஏதுமில்லை. மழையின் போக்கைப் பொறுத்து இதுகுறித்து காலையில்தான் முடிவு செய்யப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rains north east monsoon rain rain in chennai சென்னை மழை வடகிழக்கு பருவமழை மழை சென்னையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/12/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-55/", "date_download": "2018-12-19T02:29:52Z", "digest": "sha1:6VJYOXWSBIU52SLGOCRGXYDXUPBHTUJW", "length": 47175, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்ன��ரண்டு – கிராதம் – 55 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 55\nஇந்திர நகரியின் மலர்ச்சோலைகளிலிருந்து எழுந்து வந்த இளங்காற்று அர்ஜுனனைத் தொட்டு பற்றியிழுத்துச் சென்றது. அதிலிருந்த குளிரும் மணமும் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. செல்லும்தோறும் பெருகிய நறுமணத்தால் முற்றிலும் சூழ்ந்து பிறிதொன்றிலாது ஆக்கப்பட்டான். மூக்கைத் தொட்டு எண்ணங்களை நிறைத்து நினைவுகளைப் பெருக்கி இனிமை என்றாகும் நறுமணங்களை அவன் மண்ணில் பலமுறை உணர்ந்ததுண்டு. இனிமை என்றே எழுந்து பிறிதொன்றிலாதாகி நிற்கும் நறுமணத்தை அங்கே அறிந்தான்.\nசோலை அவனை கடலலை கரைப்பாறையை வந்து தழுவுவதுபோல் சூழ்ந்துகொண்டது. வண்ணங்களின் ஆயிரம் மாறுபாடுகளால் அமைந்த மலர்ப்பெருக்கு. மலர் கொள்வதற்கென்றே ஆன கிளைகள். மலர் சுமந்து இடை நெளிந்த அடிமரங்கள். மலர்களுக்கு நடுவே யாழுடனும் குழலுடனும் பறந்தலைந்தனர் தும்பிகளும் வண்டுகளும் சிட்டுகளும் ஆன கந்தர்வர்கள். இனிமை நிறைந்து ஒரு துளி குறையாது ஒரு துளி மிகாது முற்றிலும் அசைவிழந்தது அவன் சித்தம். அசைவிழந்தபோது அது இன்மையென்றிருந்தது. அலைவுறும்போதே இனிமையை அறிய முடிந்தது.\nமுழுமையில் நிலைகொண்டு மேலும் அறியும்பொருட்டு பின்னகர்ந்தபோது தன்னை அறிந்தான். தானறியும் சோலையை அந்தத் தன்னுணர்வின் மீது படர்ந்த வண்ணமென உணர்ந்தான். உளம் நிறைந்து அங்கிருந்த காலம் கணங்களா யுகங்களா என்று மயங்கியது. அவ்வெளியில் இன்மையும் இருப்புமென இருநிலைகொண்டு அலைந்துகொண்டிருப்பதை கனவென விழிப்பென உள்ளம் ஆக்கிக்கொண்டது. விலகி மீண்டபோது பிரிவாற்றாது துடித்தவை போல் அத்தனை மரங்களும் கிளைநீட்டி வந்து சூழ்ந்துகொண்டன. பெருங்கடல் எழுந்து ஒற்றை அலையென ஆனதுபோல் வண்ணமும் மணமும் அவனை வந்தறைந்து அள்ளி எடுத்து ஆழத்தில் அமைத்துக்கொண்டன.\nபின்னர் அந்நறுமணத்தின் ஒலிவடிவென அவன் அவள் குரலைக் கேட்டான். மலர்ச்செடிகளுக்கு அப்பால் தோழிகளுடன் சொல்லாடி சிரித்துக்கொண்டிருந்தாள் ஊர்வசி. அவள் குரலின் முதல் ஒலிமாத்திரையிலேயே அவளென அறிந்த தன்னுள் உறைந்த ஆண்நுண்மை ஒன்றை எண்ணி அவன் புன்னகைத்தான். அவன் தன்னை கேட்டுவிட்டதை அக்கணமே தன் பெண்நுண்மையால் அவள் உணர்ந்தாள். உடனே அவள் குரலின் ஒலி மாறுபட்டது. இயல்பாக எழுந்த சிரிப்பு மிகையா���ப் பொங்கியது. குரல் எவரிடமோ அறைவதுபோல அழுத்தமாக ஓங்கி ஒலித்தது. அவ்வொலி மாறுபாடை அவன் உணர்ந்து மேலும் புன்னகைத்தான்.\nஅவர்களை அணுகி மலர்ச்செடிகளுக்கு நடுவே கைகளைக் கட்டியபடி அவளை நோக்கி நின்றான். அத்தனை பெண்களும் அவனை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தனர் என்றாலும் அப்போதுதான் உணர்வதுபோல சற்றுகழித்தே உடலசைவுகொண்டு ஆடை திருத்தினர். அவனை நோக்காமலேயே ஆடையை அழகமைத்து இடத்தொடை குவிந்தெழ வலக்கையை ஊன்றி உடல் ஒசித்து எழுந்து நின்றாள். சரிந்த குழலை கை தூக்கி முடிந்து தோளிலிட்டாள். முலைகள் மேல் அருவிநுரை செம்பாறைமேல் என மென்பட்டு சரிந்தது.\nகைவளைகளின் ஒலி. காதிலாடியது குழைகளின் ஒளி. கட்டைவிரல் சிறுகிளியின் தலை என எழுந்து நிற்க புருவம் வளைத்து தோழிகளிடம் என்ன என்று வினவினாள். அவர்கள் கண்களை அசைத்து அவனை காட்டினர். அவள் மேலுதடில் மென்வியர்வை அரும்பியது. கன்னங்களில் குருதி அலை எழுந்தது. மூச்சில் முலைகள் எழுந்து அமைந்தன. கைவிரல்கள் ஆடைநுனி பற்றி சுற்றின. அவளைச் சூழ்ந்திருந்த அப்சரகன்னியர் சிரித்தபடி விழிகளால் அவளிடம் விடைபெற்றனர். அவர்கள் விலகிச்சென்ற பின்னர் அவள் உடலில் மெல்லிய அசைவாக இயல்புநிலை மீண்டது.\nஅவர்கள் விலகிச் செல்வதைக் கண்டதும் அர்ஜுனன் அருகணைந்து “என்ன நகைப்பு” என்று கேட்டான். ஊதப்பட்ட கனல் என அச்சொல்பட்டே அவள் முகம் சிவந்தாள். கைகைளைத் தூக்கி நகங்களை நோக்கிவிட்டு விழிமுனையால் அவனைப் பார்த்து விலகிக்கொண்டாள். “என்னைப்பற்றியா” என்று கேட்டான். ஊதப்பட்ட கனல் என அச்சொல்பட்டே அவள் முகம் சிவந்தாள். கைகைளைத் தூக்கி நகங்களை நோக்கிவிட்டு விழிமுனையால் அவனைப் பார்த்து விலகிக்கொண்டாள். “என்னைப்பற்றியா” என்றான். அவள் விழி தூக்கி அவன் கண்களைப் பார்த்தபின் தழைத்து “பெண்களுக்குரிய பேச்சுகள்” என்றாள். அவன் விலகிச்செல்லும் அவர்கள் அங்கிருந்தே கைகாட்டுவதை நோக்கியபின் “ஏன் விலகிச்செல்கிறார்கள்” என்றான். அவள் விழி தூக்கி அவன் கண்களைப் பார்த்தபின் தழைத்து “பெண்களுக்குரிய பேச்சுகள்” என்றாள். அவன் விலகிச்செல்லும் அவர்கள் அங்கிருந்தே கைகாட்டுவதை நோக்கியபின் “ஏன் விலகிச்செல்கிறார்கள்” என்றான். “ஆம், அதைத்தான் நானும் எண்ணுகிறேன். வேண்டுமென்றே செல்கிறார்கள்” என்றாள்.\nஅவன் “ஏதோ நினைக்கிறார்கள்” என்றான். “என்ன” என்று கேட்டவள் “அய்யோ, நானும் செல்லவேண்டும்” என்று செல்வதுபோல் ஓர் அசைவை உடலில் நிகழ்த்தினாள். இரு கால்களும் தரையிலேயே பதிந்திருந்தன. அர்ஜுனன் அருகிலிருந்த சிறு மரப்பீடத்தில் அமர்ந்தபடி “என்னிடம் நீ ஏதேனும் பேச விரும்புகிறாயா” என்று கேட்டவள் “அய்யோ, நானும் செல்லவேண்டும்” என்று செல்வதுபோல் ஓர் அசைவை உடலில் நிகழ்த்தினாள். இரு கால்களும் தரையிலேயே பதிந்திருந்தன. அர்ஜுனன் அருகிலிருந்த சிறு மரப்பீடத்தில் அமர்ந்தபடி “என்னிடம் நீ ஏதேனும் பேச விரும்புகிறாயா” என்றான். அவள் “இல்லை” என்றாள். அவன் “நன்று. அவ்வண்ணமெனில் நான் இங்கு சற்று நேரம் மலர் நோக்கி அமர்ந்திருக்கிறேன். நீ செல்லலாம்” என்று சொன்னான்.\nஅவள் உரக்க நகைத்து “பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று அறிந்திருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா அணிச்சொற்கள் எதையும் நான் இங்கு சொல்லவில்லையே” என்றான். “அணிச்சொற்கள் சலிப்பூட்டுபவை. ஆணுக்குரிய கூரிய நேர்ச்சொற்கள் மேலும் அழகியவை” என்றாள். “அப்படியா அணிச்சொற்கள் எதையும் நான் இங்கு சொல்லவில்லையே” என்றான். “அணிச்சொற்கள் சலிப்பூட்டுபவை. ஆணுக்குரிய கூரிய நேர்ச்சொற்கள் மேலும் அழகியவை” என்றாள். “அப்படியா நான் என் எண்ணத்தைத்தான் சொன்னேன்” என்றான். “பெண்ணின் உளமறிந்து சொல்லும் நேர்ச்சொற்கள் மேலும் இலக்கடைவன” என்றாள். “நான் உளம் அறிந்துவிட்டேனா நான் என் எண்ணத்தைத்தான் சொன்னேன்” என்றான். “பெண்ணின் உளமறிந்து சொல்லும் நேர்ச்சொற்கள் மேலும் இலக்கடைவன” என்றாள். “நான் உளம் அறிந்துவிட்டேனா” என்றான். “என் நகைப்பைக் கேட்டதுமே இங்கு நோக்கித் திரும்பியது அதனால்தானே” என்றான். “என் நகைப்பைக் கேட்டதுமே இங்கு நோக்கித் திரும்பியது அதனால்தானே” அவள் தாழ்ந்த மரக்கிளை ஒன்றில் தன் இடை பதித்து பிறிதொரு மரக்கிளையை கைகளால் பற்றியபடி கேட்டாள். “மேலும் நான் ஏதேனும் பேசவிழைந்தால் இங்கிருக்கலாம் என்றும் நீங்கள் சொன்னதற்கு பொருள்” என்றாள்.\n“நேற்று அவையில் அந்த ஆடலை தெரிவு செய்தது யார்” என்றான் அர்ஜுனன். “நான்தான். அந்நடனத்தை அமைத்ததும் நானே” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “நான்தான். அந்நடனத்தை அமைத்ததும் நானே” என்றாள். “ஏன்” என்று அர்���ுனன் கேட்டான். “உங்களைப்பற்றி பல கதைகள் இங்கு வந்தன. மணிபூரகத்தில் சித்ராங்கதையின் பொருட்டு பெண்ணென்று ஆன கதை அதில் ஒன்று. அதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். பெண்ணென்று ஆகி பெண்ணை அணுகுவது முதல் நோக்கில் மடமை. ஆனால் பிறிதொரு நோக்கில் அது மதிக்கூர்மை. பெண்ணென்று உடல்கொண்டிருந்தால் எத்தனை உள்ளறிந்திருந்தாலும் பெண்ணென்றே விழிசொல்ல உளம் நம்பும். பெண் கொண்டிருக்கும் நடிப்பரண்கள் மறையும். வேலியில்லாப் பயிர்.”\nஅர்ஜுனன் நகைத்து “ஆணை அணுகத்தானே பெண் விரும்புவாள்” என்றான். “இளைய பாண்டவரே, பெண் விழையும் ஆண் அவள் வேண்டும்போது பெண்ணென்றும் ஆணென்றும் ஆகத்தக்கவன்” என்றாள். “எப்போதெல்லாம்” என்றான். “இளைய பாண்டவரே, பெண் விழையும் ஆண் அவள் வேண்டும்போது பெண்ணென்றும் ஆணென்றும் ஆகத்தக்கவன்” என்றாள். “எப்போதெல்லாம்” என்று அர்ஜுனன் சிரித்தபடி கேட்டான். “களித்தோட்டத்தில், வம்புப்பேச்சுகளில், இனியபொருளின்மைகளை சலிக்காது பேசுகையில் பெண்ணென்றிருப்பவனே நல்ல காதலன்.” அர்ஜுனன் அவள் கணகளை நோக்கி “எப்போது ஆணென்றிருக்கவேண்டும்” என்று அர்ஜுனன் சிரித்தபடி கேட்டான். “களித்தோட்டத்தில், வம்புப்பேச்சுகளில், இனியபொருளின்மைகளை சலிக்காது பேசுகையில் பெண்ணென்றிருப்பவனே நல்ல காதலன்.” அர்ஜுனன் அவள் கணகளை நோக்கி “எப்போது ஆணென்றிருக்கவேண்டும்” என்றான். “துயரில் அச்சத்தில் அடைக்கலம் கோருகையில். பிறபெண்கள் முன் இவன் என அவள் சுட்டிக்காட்டுகையில். பிற ஆண்களுக்கு முன் ஒருபடி மேலென்று நின்றிருக்கையில்.”\n” என்றான். “அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் அவள் உள்ளம் மாறுவதற்கேற்ப மாறிக்கொண்டிருக்கவேண்டும். அவன் மாறிய பின்னர் அதைக்கண்டே அவள் அம்மாற்றத்தை விழைந்தாள் என்று அவள் அறியவேண்டும்” என்றாள். அர்ஜுனன் “பெண்ணை அறிந்து கடப்பது எளிதல்ல போலும்” என்றான். “எதையுமே அறிந்து கடக்க முடியாது. அதுவாக ஆதலே கடத்தலின் வழி. காமமும் காதலும் அழியாது நின்றிருந்தால் போதும். அவையே நீர்வெளி. பெண் அலையும் நுரையும் மட்டுமே” என்றாள்.\n“நான் அடைந்த பெண்களை வென்றேனா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றான். “நீங்கள் வென்ற பெண் உங்கள்மேல் மேலும் உரிமைகொள்வாள். உருமாறி உங்கள் அன்னையென்றாவாள். அதுவே அடையாளம்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன�� “விந்தையாக இருக்கிறது” என்றான். “வெல்லப்பட்டபின் அவனை தான் வென்று செல்வதற்குப்பின் பெண்ணுக்கு இருக்கும் ஒரே வழி அன்னையென்றாவதே. மெலிய அதட்டல்கள், கடுமைகள், நயத்தல்கள், வழிநடத்தல்கள். ஆணைச் சிறுமைந்தனென்று ஆக்கிக்கொண்ட பெண்ணைப்போல மகிழ்வுமிக்கவள் வேறில்லை” என அவள் நகைத்தாள். அர்ஜுனனும் உரக்க நகைத்தான் “ஆம், உண்மை” என்றான்.\n“ஆகவேதான் அந்தக் கதையை தெரிவுசெய்தேன்” என்றாள் ஊர்வசி. “உங்களுக்கு பெண்ணை எத்தனை அணுக்கமாகத் தெரியும் என்று பார்ப்போமே என்று எண்ணினேன்” என்றாள். அர்ஜுனன் “அணுகும்தோறும் அறிதல் குறைகிறது” என்றான். அவள் விழிசுருக்கி “ஏன்” என்றாள். “அகன்றிருக்கையில் அறிபடுபவை பெரியவை, பருவடிவானவை. அணுகும்தோறும் நுண்மைகள் பெருகுகின்றன. ஒரு வான்கடத்தலைவிட அணுதுளைத்தல் நெடுந்தொலைவு என்பார்கள்” என்றான். அவள் நகைத்து “முற்றிலும் அறியாத சில எஞ்சும்வரைதான் புவி சுழலக்கூடும்” என்றாள்.\n“பெண்ணென்றும் ஆணென்றும் ஆனதுதான் என்ன இரு மானுடத்தோற்றங்கள். அன்னை வயிற்றில் பிறக்கும் இரு உயிர்கள்” என்றான் அர்ஜுனன். அவள் “ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள். அவை முற்றிலும் நிரப்பினால் அங்கு முழுமை எழுகிறது. எந்த முழுமையும் பிரம்மமே என்பது வேதநிறைவுச் சொல்” என்றாள். “காமத்தினூடாக பிரம்மம் இரு மானுடத்தோற்றங்கள். அன்னை வயிற்றில் பிறக்கும் இரு உயிர்கள்” என்றான் அர்ஜுனன். அவள் “ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள். அவை முற்றிலும் நிரப்பினால் அங்கு முழுமை எழுகிறது. எந்த முழுமையும் பிரம்மமே என்பது வேதநிறைவுச் சொல்” என்றாள். “காமத்தினூடாக பிரம்மம்” என்றான் அர்ஜுனன் கேலியாக. “நன்று” என்றான் அர்ஜுனன் கேலியாக. “நன்று உங்களுக்கு உகந்த பாடம்தான்” என்று அவள் நகைத்தாள்.\n“நான் காமத்தை ஒருபோதும் தேடிச்செல்லவில்லை. காமத்தினூடாக அலைவுற்றேன். கங்கையில் செல்லும் நெற்றுபோல. கங்கையை நோக்காது அதை காண்பவன் ஒரு நடனத்தை அல்லது போரைத்தான் காணமுடியும்” என்றான் அர்ஜுனன். அதுவரை பேசிவந்த உவகை ஏனென்றே தெரியாமல் அறுபட்டு அமைதி சூழ்ந்தது. பெண்களுடன் பேசுகையில் அந்த அமைதி ஏன் அவ்வப்போது உருவாகிறது என அர்ஜுனன் வியப்பதுண்டு. மெல்லிய இறகு ஒன்றை இருவரும் சேர்ந்து ஊதியூதி வானில் நிறுத்துவதுதான் அ��ு. எங்கோ ஒரு புள்ளியில் அது அவர்களின் மூச்சுக்காற்றுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. அப்படியே மெல்ல மண்ணில் அமைகிறது.\n“மண்வாழ்த்தும் பெருங்காதலனுக்கு பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வியப்புதான்” என்றாள் அவள். மேலும் அப்பேச்சை நீட்ட விரும்புகிறாள் என அவன் அறிந்தான். “நான் அல்ல, இளைய யாதவரே பெருங்காதலன் என சூதர்களால் பாடப்படுகிறார்” என்றான். அவள் “இல்லை, அவர் காதலரே அல்ல” என்றாள். அவன் இளைய யாதவனைப் பற்றிய எண்ணம் முன்னரே வந்துவிட்டதென்றும் அதனால்தான் பேச்சு அமைதியாகியதென்றும் அப்போதுதான் உணர்ந்தான். “ஏன்” என்றான். “அவர் பெண்களுடன் தன்னை பகிர்வதில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “அவர் பெண்களுடன் தன்னை பகிர்வதில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “நதிகளிணைந்து ஒழுகுவது காதல். நதிகள் சென்று கடல்சேர்வது அல்ல” என்றாள் ஊர்வசி.\nஅவன் “ஆம்” என்றான். எழுந்து விலகிச்செல்ல விரும்பினான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் உள்ளச்சரடை மிக அண்மையில் தொடர்ந்துகொண்டிருந்தாள். “சற்று நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அதனால்தான் ஒரு பெண்ணுடன் சொல்லாடலாம் என்று தோன்றியதோ” என்றாள். “பெண்ணுக்காக இங்கு வரவில்லை” என்றான் அர்ஜுனன் சிறிய எரிச்சலுடன். “மலர்ச்சோலையில் பெண்கள் இருப்பார்களென்று அறியாதவர் அல்ல நீங்கள்” என்றாள் ஊர்வசி. அவன் உடனே விடுபட்டு புன்னகைத்து “உண்மை. இங்கு வருகையில் என்னுள் எங்கோ அவ்வெண்ணம் இருந்தது என்று இப்போது உணர்கிறேன். உன் குரல் கேட்ட அக்கணமே உன்னை எதிர்பார்த்திருந்ததை அறிந்தேன்” என்றான்.\nஅவள் கன்னத்தின் இருபுறங்களிலும் நீள்கோடென குழி விழ சிரித்தாள். சிரிப்பு முடிந்ததும் அக்குழி விழுந்த இடம் நீர்ச்சுழி மறைந்தபின் எஞ்சும் விழிமயக்குப் புள்ளிபோல தெரிந்தது. ஒவ்வொன்றும் முற்றிலும் அமைத்தெடுக்கப்பட்ட முகம். அவள் கொண்டுள்ளது பருவுடல் அல்ல. அவன் விழைவுகளை அவனிடமிருந்து திரட்டி அதற்கேற்ப உருவாக்கிக்கொண்ட முகம். அதில் அவன் மகிழ்ந்த அத்தனை முகங்களின் கூறுகளும் இருந்தன. மிக இளமையில் பெண்ணை கனவுகாணும்போதுதான் அந்த முகம் அவனிடமிருந்தது. விழுந்துடைந்து நூறு முகங்களாக சிதறியது. மீண்டும் ஒரேமுகமென்றாகி முன்னால் அமர்ந்திருந்தது.\nஅசைந்தசைந்து சுருள்நிழல் வீழ்த்திய கருஞ்சுருள்கள் கன்னத்திலிருந்து கீழிறங்கின. பொற்பலாவின் சுளைபோன்ற காது. கருங்குருவி இறகுபோன்ற இமைப்பீலிகள். குழவியின் கொழுங்கன்னம். மென்பாளை வரிகள் கொண்ட கழுத்து. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு “சற்றுமுன் மூத்தவரிடம் சொல்லாடிக்கொண்டிருந்தேன்” என்றான். அவளிடம் கொள்ளும் மயக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே அப்பேச்சை எடுத்தானா அல்லது அவனுள் இருக்கும் அந்தச் கசப்பை அவள் நீக்கமுடியுமென எண்ணினானா அல்லது அவனுள் இருக்கும் அந்தச் கசப்பை அவள் நீக்கமுடியுமென எண்ணினானா உரையாடல்களில் எப்போதும் உள்ளிருந்து பிறிதொன்று எழுந்துவந்து தன்னை நிகழ்த்துகிறது.\nஅவள் “நீங்கள் இருவரும் தோள்பிணைத்துச் செல்வதை கண்டேன்” என்றாள். “நாங்கள் எதை பேசியிருப்போம் என்று உன்னால் கணிக்க முடிகிறதா” என்றான். “இளைய யாதவரைப்பற்றி” என்றாள் அவள். அர்ஜுனன் சற்று வியந்து “எப்படி தோன்றியது” என்றான். “இளைய யாதவரைப்பற்றி” என்றாள் அவள். அர்ஜுனன் சற்று வியந்து “எப்படி தோன்றியது” என்றான். “உங்கள் நடுவே அது ஒன்றே எஞ்சமுடியும்” என்று அவள் சொன்னாள். “அதையன்றி பிறவற்றை பேசுவோம் என்றே அவர் அறைக்குள் வந்திருப்பார். அதைப்பற்றி மட்டுமே பேசமுடியும் என்று பேசி முடிந்தபின் அறிந்திருப்பார்.” அவன் அவளை நோக்கினான். அவள் அவ்வெண்ணங்களையும் தன்னுள் இருந்து அள்ளித் திரட்டிக்கொள்கிறாளா” என்றான். “உங்கள் நடுவே அது ஒன்றே எஞ்சமுடியும்” என்று அவள் சொன்னாள். “அதையன்றி பிறவற்றை பேசுவோம் என்றே அவர் அறைக்குள் வந்திருப்பார். அதைப்பற்றி மட்டுமே பேசமுடியும் என்று பேசி முடிந்தபின் அறிந்திருப்பார்.” அவன் அவளை நோக்கினான். அவள் அவ்வெண்ணங்களையும் தன்னுள் இருந்து அள்ளித் திரட்டிக்கொள்கிறாளா ஆனால் காதல்கொண்ட பெண் ஆணிடமிருந்து அறியாத நுண்மைகள் சிலவே.\n“இளைய யாதவர் ரகுகுல ராமனேதான் என்கிறார்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து அறியும் உண்மை அது. அங்கு அது உண்மையென்றாக வேண்டுமென்பதில்லை” என்றாள் ஊர்வசி. “உண்மை அப்படி உருமாறுமா” என்றான். “நாம் சொல்லளாவிக் கொண்டிருக்கும் இந்தச் சோலையில் உங்கள் விழிதொடுவதற்கு ஒரு கணம் முன்னரே இவையனைத்தும் உருவாகின்றன. விழிதிரும்பியவுடன் மறைந்துவிடுகின்றன என்றால் மண்ணில் அதை எப்படி பொருள் கொள்வது” என்றான். “நாம் சொல்லளாவிக் கொண்டிருக்கும் இந்தச் சோலையில் உங்கள் விழிதொடுவதற்கு ஒரு கணம் முன்னரே இவையனைத்தும் உருவாகின்றன. விழிதிரும்பியவுடன் மறைந்துவிடுகின்றன என்றால் மண்ணில் அதை எப்படி பொருள் கொள்வது” என்று அவள் கேட்டாள். “உண்மைதான்” என்று அவன் சொன்னான்.\n“இங்கிருந்து நோக்குகையில் புவி ஒரு சிறிய நீர்த்துளி. பெருமலைகள் அதில் வெறும் அதிர்வுகள். மானுடம் என்பது அதிலாடும் ஒளிநடனம்” என்று ஊர்வசி சொன்னாள். “நான் அதை எண்ணவே விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “மானுட உள்ளம் என்பது ஒரு கைப்பிடி நீர். அதை ஒரு முழம் பரப்பலாம். நூறு முழமும் பரப்பலாம். நூறு காதம் பரப்பினால் என்ன எஞ்சும்” அவள் நகைத்து “நல்ல ஒப்புமை” என்றாள். “எங்கோ சூதர் பாடலில் கேட்டிருப்பேன்” என்று அவன் சிரித்தான்.\n“இளைய யாதவராகி அங்கிருக்கும் அவருக்கும் எந்தைக்குமிடையேயான என்றுமிருக்கும் முரண்பாட்டைப்பற்றி மூத்தவர் சொன்னார்” என்றான் அர்ஜுனன். “அது இரு மானுடருக்கு இடையேயானதல்ல. இரு தெய்வங்களுக்கிடையேயான பூசலும் அல்ல. இரு திசைகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளி கொண்டது” என்று ஊர்வசி சொன்னாள். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “இளைய பாண்டவரே, இந்திரன் பெருந்தெய்வமென அமைந்த வேதம் இருவகை. இன்றுளது மகாவஜ்ரம் என்றும் முன்பிருந்தது மாகேந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது” என்றாள் ஊர்வசி. “வேதமெய்மை ஒன்றென்றால் ஏன் இந்த வேறுபாடு” என்று அர்ஜுனன் கேட்டான். “இளைய பாண்டவரே, இந்திரன் பெருந்தெய்வமென அமைந்த வேதம் இருவகை. இன்றுளது மகாவஜ்ரம் என்றும் முன்பிருந்தது மாகேந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது” என்றாள் ஊர்வசி. “வேதமெய்மை ஒன்றென்றால் ஏன் இந்த வேறுபாடு” அர்ஜுனன் “அவை நோக்கும் திசைகள்” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்றாள் அவள்.\n“மாகேந்திரத்திற்கு முன் வாருணம் வேதமுறைமையாக சொல்லப்பட்டது. அதற்கு முன் ஆசுரமும் மாநாகமும் வேதங்களென அங்கே இருந்தன. வேதம் ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை எழுப்பி கூராக்கிக்கொள்கிறது. இளைய பாண்டவரே, அங்கு மாகேந்திரத்திலிருந்து எழுகிறது பிறிதொரு வேதம்” என்றாள் ஊர்வசி. “நீங்கள் அறிந்த ஒவ்வொரு முந்தைப்பெருவேதமும் பல தலைமுற��க்காலம் நிகழ்ந்த குருதிப்போருக்கும் சொற்களத்திற்கும் பின்னரே முழுதமைந்தன.”\nமெல்ல அழகுரு அகன்று ஓர் அருஞ்சொற்பாவை என்றாகி ஊர்வசி சொன்னாள் “ஓர் அரசு உருமாறுவதற்கான போரில் நூறுமடங்கு ஆக்கமும் அழிவும் ஒரு குமுகம் மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு குமுகம் மாறுவதைவிட நூறுமடங்கு ஒரு பண்பாடு மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு பண்பாடு மாறுவதைவிட நூறுமடங்கு குருதியும் கண்ணீரும் சொல்லும் ஒரு தத்துவம் மாறுவதற்கு தேவையாகின்றன. இளைய பாண்டவரே, ஒரு தத்துவம் மாறுவதைவிட ஆயிரம்மடங்கு அனலெழுந்து அடங்கிய பின்னரே ஒரு தரிசனம் மாறுபடுகிறது.”\n” என்று அர்ஜுனன் அச்சத்துடன் கேட்டான். “இருமுறை அவர்கள் நிகழ்ந்திருக்கிறார்கள். கரிய சான்றோன் என ஒருமுறை. களியாடும் கார்நிறத்தான் என மறுமுறை. அவர்கள் அங்கு சமைக்க எண்ணுவது பிறிதொரு வேதம். அழித்து தொகுத்து ஆக்கி நிறுத்தி அவர் மீள்வார்.” அர்ஜுனன் “குருதியும் கண்ணீரும்” என்றான். “ஆம், குருதியும் கண்ணீரும். வேரில் மட்காமல் கிளையில் பூக்காது என்பார்கள்.” அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். அலையலையாக அவன் முன் இளைய யாதவனின் முகம் எழுந்தணைந்தது. இறுதியாக அந்த வஞ்சப்பெருமுகம். அதன் எரியும் விழிச்செம்மைகள்.\n“அவர் முகமொன்று எனக்குள் எஞ்சுகிறது. என்னை இங்குவரை செலுத்தியது அதுவே” என்றான் அர்ஜுனன். “நான் அதை அஞ்சுகிறேன். அதை எதிர்க்கவும் வெல்லவும் விழைகிறேன். அதன்முன் என்னை முற்றாகப் பணியவைத்து அமையவும் எண்ணுகிறேன்.” ஊர்வசி “நீங்கள் அவருடன் போரிட்டபோது எழுந்த வஞ்சம்மிக்க கரியமுகம் அல்லவா” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நீ அதை அறியமாட்டாய்.” அவள் புன்னகைத்து “அறிவேன்” என்றாள். அவன் விழிதூக்கி நோக்கினான்.\n“அங்கே மண்ணில் அவர் இருண்டு இருண்டு எடைகொண்டு குளிர்ந்து அமைந்திருக்கிறார். அவரை முற்றிலும் சூழ்ந்திருக்கிறாள் மூத்தவள். அத்தவத்தைக் கலைக்க இங்கிருந்து இசைஞரும் ஆட்டரும் கணிகையரும் என சென்றுகொண்டே இருக்கிறார்கள். நானும் சென்றேன்.” அர்ஜுனன் “நீயா” என்றான். “நானாக அல்ல. அவர் உள்ளம் விழைந்த பெண்களில் ஒருத்தியாக.” அர்ஜுனன் பேசாமல் அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். “அவரை அணுகமுடியவில்லை. மூத்தவளின் இருண்ட வளையத்தைக் கடந்து எவரும் செல்லமு���ியாது.”\n“நான் சென்றது ஓர் இளைய கோபிகையாக” என்று ஊர்வசி சொன்னாள். “அவள் பெயர் ராதை.” அர்ஜுனன் சிரித்து “அவள் மூத்தவள்” என்றான். “அவளுக்கு என்றும் இளமைதான்” என்றாள் ஊர்வசி. “அவர் செல்லும் வழியில் பாற்குடம் சுமந்து ஆய்ச்சியெனச் சென்றேன். அவர் எதிரில் வந்தபோது என் கலம் ததும்பி விழுந்த பாற்துளி மலரென மண்ணில் விரிந்தது. அவர் விழிகள் என்னை நோக்கின. ஆனால் எதையும் அங்கு நான் காணவில்லை.”\n“நான் புன்னகை செய்தேன். அப்புன்னகையை அவர் தன் இளமையில் ஒவ்வொருநாளும் கனவுகண்டிருந்தார். ஆனால் வெறும் விழிகளுடன் கடந்துசென்றார்” என்றாள். “நான் அவரைத் தொடர்ந்து செல்ல காலடி எடுத்து வைத்தபோது அவர் சென்றுமறைந்த சாலைவளைவில் இருந்து அந்த யாதவப்பெண்ணின் கணவனாகிய அபிமன்யூ வருவதைக் கண்டேன். அவன் என்னை நோக்கியதுமே என் மாயங்கள் அழிந்தன. தயங்கி பின்காலெடுத்து வைத்து புதருக்குள் ஒளிந்தேன்.”\n“மீண்டுவந்தபின் அறிந்தேன், அது அவரேதான்” என்றாள். அவன் “ம்” என்றான். “அவரிலிருந்து ஒரு மாய உருவை சமைத்திருக்கிறாள் மூத்தவள். ஒவ்வொருவருக்கும் உருமாற்றி அவரை அவளே காட்டுகிறாள். பல்வேறு பேயுருக்கள். அவர் அன்னையெனச் சென்றவள் மேனகை. அவள் முன் கம்சன் எனக் காட்டினாள்.”\n“காதல், இசை, கவிதை, தத்துவம், மெய்மை அனைத்துமே இப்பால் நின்றிருக்கின்றன. அவரை அணுகுபவர்கள் அனைவரையும் அவள் அணைத்துக்கொள்கிறாள். கடுங்குளிர்ப் பனிக்கட்டி சூழ்ந்திருப்பவை அனைத்தையும் உறையச்செய்வது போல அவர்கள் அனைவருமே இருண்டு இறுகிவிட்டனர். அவர் துணைவியர் அஞ்சி துவாரகையில் அமைந்திருக்கின்றனர். அவர் அமைச்சரும் தோழரும் மைந்தரும் அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன.”\n” என்றான் அர்ஜுனன். “வென்று செல்ல. இரக்கமில்லாமலிருக்க. எஞ்சவிடாது அழிக்க” என்றாள் அவள். “கருக்கிருட்டுக்குப் பின்னரே புலரி என்று அறிந்திருப்பீர்கள்.” அர்ஜுனன் “பேரழிவு ஒன்று அமையவிருக்கிறது என நெடுநாட்களாகவே நிமித்திகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அது முன்னரே தொடங்கிவிட்டது” என்று அவள் சொன்னாள். “அவர் பிறப்பதற்கு முன்னரே. ராகவன் பிறப்பதற்கு முன்னரே. அதை அவர்கள் முடிவுசெய்வதில்லை. நாம் அலைகளைத்தான் காண்கிறோம், ஆழ்கடல் பின்னாலிருக்கிறது.”\nஅர்ஜுனன் நீள்மூச்சுடன் “துளியினும் துளியென உணர்வதன் விடுதலையை அறிகிறேன். நன்றி” என்றான். அவள் சிரித்து “காதற்சொல்லாட வந்தீர்கள். பேரழிவைப்பற்றி பேசிவிட்டேன்” என்றாள். “இல்லை, என்னுள் திகழ்ந்த கசப்பு ஒன்றை அகற்றிவிட்டாய்” என்றான்.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 54\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 56 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veocine.info/682628507.php", "date_download": "2018-12-19T02:07:24Z", "digest": "sha1:QDZYRZPFIHQICMRYBSNQDD53NTZFOLHG", "length": 4724, "nlines": 55, "source_domain": "veocine.info", "title": "Corp வங்கி அந்நிய செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nCorp வங்கி அந்நிய செலாவணி - Corp\n# ; Hirose Tusyo Inc. டி ரா மா டி க் பர் ஃபா ர் மன் சஸ் மங் களூ ர் : கர் நா டக மா நி லத் தி ல்.\nமலரு ம் வணி கம் மலரு ம் செ ய் தி கள் வங க அந் நி ய வங் கி இன ச ரன ஸ ப ன ஷன் த ற கள ல ம் தன ய ர மயம அந ந ய ம லதனங கள க க.\nஅந் நி ய செ லா வணி சந் தை யை மே ம் படு த் த. Corp Agriculture. CORPORATE · Internet Banking. Hdfc அந் நி ய செ லா வணி பே ங் கி ங் உள் நு ழை வு உலகளா வி ய அந் நி ய செ லா வணி.\nவணி க வங் கி கள் : இந் தி யா வி ல் செ யல் படு ம் வெ ளி நா ட் டு. அந் நி யச் செ லா வணி.\nInternet Banking. அந் நி ய அரசு களி ன் வை ப் பு கள் ; மத் தி ய/ மா நி ல.\nசமீ பத் தி ய அந் நி ய செ லா வணி வி கி தம் 1 USD ( வா ங் கு தல் ) - 167. Corp வங்கி அந்நிய செலாவணி.\n அந் நி ய செ லா வணி வி லை.\nபங்கு விருப்பங்கள் மற்றும் ஊழியர் பங்கு கொள்முதல் திட்டங்கள்\nஆரம்பிக்க அந்நிய செலாவணி வர்த்தக குறிப்புகள்\nFnb அந்நிய செலாவணி விகிதங்கள் ஜாம்பியா\nமேல் 100 விருப்பங்கள் வர்த்தக வலைப்பதிவுகள்\nபிரேக்அவுட் பவுன்ஸ் வர்த்தக மூலோபாயம் pdf பதிவிறக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/blog-post_84.html", "date_download": "2018-12-19T01:06:22Z", "digest": "sha1:ZJ3DKIMEI4ESXNAERK4BYB47PH7T7API", "length": 15000, "nlines": 163, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ப���்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nபள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.\nபள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புவதால் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளி வாகனங்களுக்குள் செல்போன் கொண்டு வருவது தடை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.\nபள்ளி வளாகத்தினுள் மாணவ–மாணவிகள் செல்போன் எடுத்து வராமல் இருக்க பெற்றோர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.\nமேலும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே வகுப்பறையில் பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் செல்போன்களை அணைத்து வைத்திட வேண்டும்.\nஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளும் அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தவறாமல் கடை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/04/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T01:08:25Z", "digest": "sha1:7ZIVVNQADC3OJMHX6EZPFUUOME3GHWT4", "length": 44239, "nlines": 81, "source_domain": "puthagampesuthu.com", "title": "உணவும் கனவுதான்... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்���ம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் > உணவும் கனவுதான்…\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\n” மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. அவன் வார்த்தைகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். ” -பாவ்லோ பிரையர்\nமனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாகத் தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது – பெரியார்\n“வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”. -ஹென்றி வார்ட் பீச்சர்.\nநான் சமீபத்தில் அதாவது ஒரு வாரத்துக்கு முன் படித்து முடித்த புத்தகம் தோழர் ஷாஜஹான் டிசம்பர் 2015 ல் எழுதிய சக்கரக் காலன் – பயணக் காதலன் .அவரது இல்லத்தில் எனக்கு அன்புப் பரிசாகத் தந்த பயண நூல் அது. இதனை எழுதிய .முக நூல் நண்பரும், நான் பணிபுரிந்த அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 1971 ல் PUC படிக்கத்துவங்கி , கல்லூரியை விட்டு ஓடியே போய் விட்ட, ,இப்போது டில்லியில் வாழும் படைப்பாளியும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளரும், கவிஞருமாகிய தோழர் ஷாஜஹான் மக்களின் மனங்களை, செயல்களைப் படிப்பவர். அவரது பயணங்களின் தடங்களை , அந்தக்கால உணர்வுகளை, சந்தித்த மனிதநேயங்களை, மிகுந்த நகைச்சுவையுடன், வலியுடன், கோபத்துடனும் கூட இயல்பாக அதன் முரண் நகைகளை அற்புதமாய் பதிவிட்டுள்ளார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நாம் ஏராளமாய்ப் பயணிக்கிறோம்..தினமும் உள்ளூரில் கூட. அதனையும், அத்தனை பயண அனுபவங்களையும் பதிவு பண்ணலாம். ஒருமனிதனைப் புனரமைப்பது, உருவாக்குவது, கல்வியும், பரந்த வாசிப்பும், வாசிப்புக்கு இணையான அனுபவங்களுமே.\nஎப்போதும் மார்ச், ஏப்ரல் மாதங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், மாணவர்கள் , பெரியோர்கள் மத்தியில் பரபரப்பானவை. அவரவர் தன்மைக்கேற்ப… எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இந்த மாதங்கள் கோடை வெயிலின் வெப்பம் மற்றும் மாணவர்களுக்குத் தேர்வு என்பதை விட, எனக்கு கல்வியை, படிப்பை , நிர்ணயிக்கும் எதிர்காலத்தை, அதன் இலக்கை நோக்கி நகர்த்தும் மாதங்களாகவே, நோக்கும் நிலைக்குச் சிறுவயதிலிருந்து மோகனாவாகிய நான் தள்ளப்பட்டிருக்கிறே���். ஏனெனில், படிக்கும்போது, வாழ்வியலில் தன்னிறைவு இல்லாத குடும்பச் சூழலில், இனி அடுத்த கட்டம் என்ன ஆகுமோ, படிப்பு தொடருமோ,,அதனை எப்படி இன்னும் சக்தியாக, விடுபடாமல், ஏழ்மை மிகுந்த சிக்கலில் கொண்டு செல்வது என்பதே..என் முழுக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. வேலைக்கு வரும் வரை அதன் இடைநிலைதான் அண்ணாமலை பல்கலைக் கழகம்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தை நினைத்தால், எண்ணங்கள் இன்னும் பசுமை மாறாமல், அப்படியே சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் நின்று சுழன்று சுழன்று அப்படியே நெஞ்சுக்குள் நிழலாடுகின்றன. எனது வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் மாற்றம் உருவாக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள், பல்கலைக்கழகச் சூழல், கல்வியின் மீதிருந்த மீளாக் காதல், என் திறமைகளைப் பாராட்டிய , என்னை வளர்த்தெடுத்த ஆசான்கள், நான் தடம் மாறாமல், உடன் இட்டுச் சென்ற என் நண்பர் சாவித்திரி, பர்வத வர்த்தினி, என் வகுப்புத் தோழி சகுந்தலா(இன்று இவர் இல்லை.புற்றுநோய்க்குப் பலியானார்.ஜுன் 2015),.எங்களின் ஜூனியர் தனபாக்கியம். இவர்கள் இல்லை என்றாலும் படித்திருப்பேன் என்றாலும், என்னை மெருகுறச் செய்த தங்கங்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கம், சாதி, பணம், படிப்பு எல்லாவற்றிலும்… இருப்பினும் எவ்வித வர்க்கப் பேதமின்றி என்னிடம் பழகிய என்னை மேன்மைப்படுத்திய மனித நேயங்கள்.\nஇதுவரை நான் என் உடன் பிறந்தவர்களைப் பற்றி எழுதவே இல்லை. காரணம் தொடர்கிறது.என்னுடன் பிறந்தவர்கள் நால்வர். முதல் தம்பி லோகநாதன், என்னைவிட 5 வயது சின்னவர். தங்கை பிரேமா. எனக்குப் பின் 11ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவர்.அடுத்து ரவீந்திரன். நான் PUC படிக்கும்போது, பிறந்தவர். என்னைவிட 15 வயது சின்னவர். நான் எப்படி இவர்களுடன் பேசி ,பழகி விளையாண்டிருப்பேன் என எண்ணுகிறீர்கள். விளையாட்டே வீட்டில் கிடையாது. ரொம்ப கட்டுப்பெட்டியான குடும்பம். பெண்பிள்ளைக்கு விளையாடக் கூட அனுமதி இல்லை..அப்புறம் எப்படி பிறந்தவர்களுடன் விளையாட. பெரியவளாகிக் கல்லூரியில் பணிபுரியும்போதுதான், பிறந்தவர்களுடன், சாதாரணமாய்ப் பேசும் நிலை உண்டானது. வீட்டுச் சூழலில் யாருடனும் பேசுவதே இல்லை. என்றும் , எப்போதும், இப்போதும் துணை வாசிப்பும் அதன் ரசனையும், ருசியும், நேசமும்தான். இது எந்தக் காலத்திலும் மாறியதே இல்லை. எந்த நேரத்திலும், மோகனா என்ற சிறுமிக்கு, பெண்ணுக்கு, பெண்மணிக்குத் தனிமை என்ற உணர்வு வந்ததே இல்லை. ஐயோ தனிமையா..போர் அடிக்குதே என்ற சொற்கள் என் வாழ்வில் இல்லை; அர்த்தமற்றவையும் கூட.\nமோகனா சின்ன வயசிலிருந்தே புத்தகப் பிசாசுதான். கிடைத்ததைப் படிக்கும் பிடிப்பு உள்ளவள்.அதுவே அவளின் கல்வியைக் காப்பாற்ற வழிகோலியதும். வாழ்க்கையைப் பற்றிக்கொள்ள உதவியதும், இன்று வாழ்க்கையை ஓட்ட உதவுவதும் கூட.\nநாங்கள் படித்த அண்ணாமலை பல்கலைக் கழகம். எனது வீட்டிலிருந்து சுமார் 40 கி.மீ தூரம்தான். என் பள்ளித தோழி ஜூலியட் தினமும் ரயிலில்தான் பல்கலைக் கழகத்துக்கு மாயூரத்திலிருந்து தினமும் வந்து போவாள். ஆனால் நான் பல்கலைக் கழக விடுதியில்தான். என் பால்ய நண்பர் சாவித்திரியும், நானும் மூன்றாண்டு காலமும் சேர்ந்தே ஒரே அறையில் இருந்தோம்.\nஅண்ணாமலை பல்கலைக் கழகம், ஏராளமான பேருக்குச் சொர்க்கமாகவே இருந்தது.அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆசியாவின் மிகப்பெரிய தங்கிப் படிக்கும் பல்கலைக் கழகங்களில் ஒன்று. அதன் பரப்பு இன்று 1,500 ஏக்கர். (6.1 ச.கி.மீ.). இன்று 500 துறைகள் உள்ளன. அன்று அங்குதான் ஏராளமான கல்வித் துறைகள் இருந்தன. கலை மற்றும் அறிவியல் பகுதிகளில்.மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்தபடியான, தரமான பலகலைக் கழகம் இதுதான். எனவே தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும், முக்கியமாக நாகர்கோவில் மக்கள், அப்புறம் கேரளா, ஆந்திராவிலிருந்தும், இசை படிக்க இலங்கையிலிருந்தும் மாணவர்கள் வந்து படித்தனர். (எங்கள் விலங்கியல் துறைக்கு எதிரில்தான் இசைக்கல்லூரி) அதுமட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர். பிரான்சிலிருந்தும் கூட மாணவர்கள் அங்கு வந்து படித்தனர். எக்கச்சக்கமான ஏழை மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் படிக்க வைத்த கல்விச் சாலை அது. ஏனெனில், அங்கு மிகக் குறைந்த கட்டணம்தான். நான் B.Sc படிப்புக்குச் சேரும்போது விடுதிக்கும் சேர்த்து ரூ 200/= தான் கட்டினேன்.மேலும் அங்கு படித்துக் கொண்டே, மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து தனியாகப் பட்டய வகுப்புகளும் (Certificate course) படிக்க வாய்ப்பு உண்டு. அத்துடன், மொழியியல் துறையில் சேர்ந்து பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், மலையாளம்,கன்னடம்,இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளும் படிக்கலாம். உள்ளதைப் படிக்கவே காசில்லாத போது, ரெகுலர் படிப்பே, மாமா காசில் படிக்கும்போது, இதற்கும் அவர்களிடம் பணம் கேட்பது எப்படி என்ற எண்ணம்தான். முடியுள்ள சீமாட்டிதானே அள்ளி முடியணும் பெரிசா பணம் கட்ட வேண்டாம். சும்மா ரூ. 50-75 தான். யார் தருவார்கள் பெரிசா பணம் கட்ட வேண்டாம். சும்மா ரூ. 50-75 தான். யார் தருவார்கள் இன்றும் கூட வாய்ப்பு இருந்தும் அதனைப் படிக்காமல் விட்ட வேதனை நெஞ்சைக் கவ்வுகிறது.\nஅண்ணாமலை பல்கலைக் கழகப் பெண்கள் விடுதிக்கு அப்போதைய உணவுக் கட்டணம் மாதம் ரூ.45-55 தான். ஆனால் வாழை இலையில்தான் தினமும் தடபுடல் சாப்பாடு. அத்தோடு வடை பாயசமும் உண்டு.மிகப் பிரமாதமாய் இருக்கும். காலை மாலை, காபி, டீ எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பால், காபி டிகாக்ஷன், தேநீர் தனித்தனியே இருக்கும்.தினமும் மாலை வேளையில் டிபன் உண்டு. அங்கு வாரம் ஒருமுறை, ஞாயிறன்று, காலை பிரட் +டால்/ஜாம். (நம்ம பருப்புதான் ஆனா, செமையா இருக்கும்.).ஆனால் இந்தப் பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு இது பிடிக்கவே பிடிக்காது. நான் வெட்டுவேன். மதியம் மோர்க்குழம்பு,+பருப்பு உசிலி. (சுவை பட்டையைக் கிளப்பும். இன்னும் என் வாயில் அதன் ருசி நிற்கிறது.) இரவு பூண்டு ரசம் + சேனை வறுவல்.என் வாழ்நாளில் அதுபோல ஒரு பூண்டு ரசம் இதுவரை சுவைத்தது இல்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் அதுபோலத் தயாரிக்க முடியவில்லை.அங்கு சாப்பிட்ட எந்த உணவும் என் வீட்டுப் பட்ஜெட்டில் அப்போது கிடையவே கிடையாது. பின் விடுதி வாழ்க்கை கசக்கவா செய்யும் அத்துடன் அசைவக்காரர்களின் உணவு ஆண்கள் விடுதியில் தயாரிக்கப்பட்டு எங்கள் விடுதிக்கு வரும்.ஆனால் அசைவம் அப்போது சாப்பிடுவது இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் முதன்முதலில் நான் பூரி சாப்பிட்டது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்தான். உசிலி என்ற பெயரை அப்போதுதான் முதலில் கேள்விப்படுகிறேன். என் வீட்டின் சூழல், பொருளாதாரம் இதிலிருந்து தெரிந்து இருக்குமே.\nஅண்ணாமலை பல்கலைக் கழக ஆண்கள் விடுதி உணவு தமிழகம் முழுவதும் பிரசித்தம். அந்த விடுதியில் உணவு நன்றாக இருப்பதாலேயே,அதனை விட்டுவிட்டுப் போக மனமின்றி, நிறைய மாணவர்கள் மீண்டும் மீண்டும் அரியர்ஸ் வைப்பார்கள் என்ற கதையை வேறு எங்களின் வகுப்பாசிரியர்கள் எங்களிடம் கதைப்பார்கள். அனைத்துக்கும் அற்புதமான களம் அண்ணாமலை பல்கலைக் கழகம். தமிழகத்தின் ஏராளமான ஆளுமைகளை உற்பத்தி செய்துதந்தது அண்ணாமலைதான்.\nஅங்கு எங்கள் பெண்கள் விடுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளி அரங்கில், குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை என எக்கச்சக்கமான திரைப்படங்கள், தமிழ், ஆங்கிலம், என விருதுகளை அள்ளிய The Sound of Music உட்படப் பார்த்திருக்கிறோம். அங்கு M.G.R, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற திரைக்கலைஞர்களும் வந்திருக்கின்றனர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தது மட்டுமல்ல, நல்லா தினமும் மாலை நேரத்தில் சில நாட்கள் ஊர் சுற்றலும், நிறைய நாட்கள் நூலகமும்தான். . மாலை டீ +டிபன் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டால் இரவு 7 மணிக்கு வருவோம்..அதற்குள் விடுதிக்கு வரவேண்டும் என்பதால் மட்டுமே. நூலகத்தில் இரவிலும் படிக்கலாம். அத்துடன், வீட்டில் இருந்து சித்தப்பா பார்க்க வந்தால், தீர்ந்தது..என்ன தெரியுமா எனக்கு ரெட்டைச் சடை போடுவதில் படு இஷ்டம். என்னைப் பார்க்க வரும் சித்தப்பா, மாமா கண்ணில் என் ரெட்டைச் சடை பட்டதோ..என் பாடு அம்புட்டுதான். திட்டு சொல்லி மாளாது. எப்படி இருக்கு குடும்பச் சூழல் எனக்கு ரெட்டைச் சடை போடுவதில் படு இஷ்டம். என்னைப் பார்க்க வரும் சித்தப்பா, மாமா கண்ணில் என் ரெட்டைச் சடை பட்டதோ..என் பாடு அம்புட்டுதான். திட்டு சொல்லி மாளாது. எப்படி இருக்கு குடும்பச் சூழல் அப்பா என்னைப்பார்க்க வரவே மாட்டார்கள். யார் வந்தாலும், வராவிட்டாலும் கவலைப் படுவதும் இல்லை. மற்ற என் நண்பர்கள சனி, ஞாயிறு வீட்டுக்குச் சென்றாலும் கூட, நான் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுப்பில் மட்டுமே வீட்டுக்குப் போனேன். அவ்வளவு பிரியம் இல்லத்தின்மேல்.\nஎங்கே போனாலும், எது செய்தாலும், என்ன சேட்டை செய்தாலும், படிப்பில் மட்டும் கெட்டி; தினந்தோறும் அன்றைய பாடங்களும் படித்து, நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகங்களும் படித்து முடித்துவிடுவேன். எப்போதும் என் வாசிப்பு என்பது இரவு 9 மணியிலிருந்து காலை 6 க்குள் தான். மற்ற நேரம் ஊர் சுற்றல், அரட்டை , இத்யாதி. அத்துடன், தமிழ், ஆங்கிலம்,எதற்கும் நோட்ஸ் வாங்கியதே இல்லை. வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போது எடுக்கும் குறிப்புதான். (அந்தக் குறிப்பு எடுத்தல் , இன்றுவரை கூட்டத்தில் இருந்தாலும் தொடர்கிறது). ஆசிரியர்கள் அதுபோல முன்மாதிரியாகப் பாடம் போதித்தனர். தமிழ், ஆங்கிலம், அதன் துணைப் பாடங்கள், சேக்ஸ்பியர், poem, Paradise lost எல்லாம், நான் , மங்கையர்க்கரசி, கஸ்தூரி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கூட்டுப் படிப்பு (Joint reading). அது எவ்வளவோ பாடத்தைப் புரிய வைக்க, நினைவில் நிறுத்த உதவியது. மேலும் என் விலங்கியல் பாடங்களைச் சகுந்தலாவுடன் சேர்ந்து படித்தல், அதனை விட முக்கியமாக, படித்ததை மனதில் கொண்டுவந்து நினைத்துப் பார்ப்பது. அதன் பின்னர் அதனை ஒரு பேப்பரின் நாலில் ஒரு பகுதியில் எழுதி வைப்பது. பரீட்சைக்குச் செல்லும்போது, நான் எழுதி வைத்த பிட்ஸ்களைக் கையில் எடுத்துச் சென்று, தேர்வு அறைக்கு முன் வரை சென்ற பின்னர், அதனைக் கிழித்து வாசலில் போட்டுவிட்டு, தேர்வு அறைக்குள் நுழைந்து சந்தோஷமாய், எந்தவிதப் பிரச்சினையும் இன்றி தேர்வு எழுதி முடித்துவிட்டு வருவது. இதுதான் என் படிப்பின் நியதியாக இருந்தது.யாரைப் பார்த்தும் எழுதவோ, பார்ப்பதோ கிடையாது. தெரியாமல் இருந்தால்தானே. அத்துடன் படிக்கும்போது, பாடத்தில் விடுபடும் பாடமே இருக்காது. மேலும் தேர்வுநேரம் வந்துவிட்டால், யாருடனும் பேசவே மாட்டேன். இரவு முழுவதும் உட்கார்ந்து படிப்பேன். இடையில் கொஞ்சம் கொஞ்சம் தூக்க இடைவேளை விட்டு.\nஅண்ணாமலையில் படித்த காலக் கட்டத்தில்தான், அரசியல் மாற்றங்களும், கொள்கை செயல்பாடு மாற்றங்களும் இந்திய மற்றும் உலக அரசியலும் நடந்தன. கம்யூனிஸ்ட் என்ற பொதுவுடைமைக் கட்சி 1964 ல். பிரிந்து இரண்டாகி, இடது, வலது எனப் பிரிந்து, இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கட்சியைத் தனியாகத் துவக்கினர். வலதுசாரிகளை இந்தியகம்யூனிஸ்ட்கள் என்று அழைத்தனர்.அப்போது, 1964 இல், ஜவஹர்லால் நேரு இறந்தவுடன், காமராசர், அப்போதிருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தலைமை அமைச்சர் ஆக்குகிறார். அதன்பின் 1966-ல்,ரஷ்யாவின் தாஷ்கண்ட் ஒப்பந்தத்துக்குச் சென்ற லால்பகதூர் சாஸ்திரி, அங்கேயே இயற்கை எய்துகிறார். அன்றைய இந்தியாவின் அசாதாரணச் சூழலில், கிங் மேக்கர் எனப்பட்ட காமராஜர், திருமிகு இந்திரா காந்தியைப் பிரதம மந்திரி ஆக்குகிறார். இந்தியாவின் முகம் மாறத் துவங்கியது.\nஅன்றைய தமிழக அரசியல் சூழல் என்பது , தமிழகத்தைப் பெரிதும் புரட்டிப் போட்ட ஒன்றாகும். 1965 மற்றும் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதி��்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அத்துடன் 1964 -ல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையை இழந்தது. . உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது\nஅரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்றும், ரூபாய்க்கு மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’ என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது\nதேர்தல் பிரச்சாரத்தின்போது உணவுப்பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு\nமுதல்வரான பக்தவத்சலம் ஆட்சியின் மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு, கடுமையான அரிசிப் பஞ்சம், மத்திய அரசின் இந்தித் திணிப்பு, நேரு (1964), லால் பகதூர் சாஸ்திரி (1966) என இரண்டு பிரதமர்களின் அடுத்தடுத்த மறைவு, இந்திரா காந்தி பதவியேற்பு, காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற 1967ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், தமிழகத் தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது.\nகாமராஜர், பெரியார், பக்தவத்சலம், ராஜாஜி,\nசி.பா.ஆதித்தனார், ம.பொ.சி., அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என என்றென்றும் தமிழகத்தின் முகங்களாகத் திகழும் அனைத்து முக்கியத் தலைவர்களும் பங்கெடுத்த தேர்தல் அது. சென்னை மாகாணம் என்ற பெயரில் நடைபெற்ற கடைசி சட்டப்பேரவைத் தேர்தலும் இதுதான். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டிருந்ததால் இரண்டு கட்சிகளாகக் கம்யூனிஸ்ட் களமிறங்கிய முதல் தேர்தல் இது. திமுகவுக்கு எதிராக சிவாஜி கணேசன், பத்மினி இருவரையும் பிரச்சாரக் களத்தில் காங்கிரஸ் இறக்கியது.\n1967, பிப்ரவரி, தமிழகத்தின் 4வது சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக முதன்முதல் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு, நடிகவேள், M.R. ராதா, M.G.R ஐக் கழுத்தில் சுட்டார். ஆனாலும் எம். ஜி. ஆர் பிழைத்துக்கொண்டார்.அப்போது திமுக, 174 இடங்களில் போட்டியிட்டு 87 இடங்களிலும், மார்க்சிஸ்ட்,22ல் 11 இடங்களிலும் வெற்றி. காங்கிரஸ் எதிர்கட்சியானது. பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். அவரின் அமைச்சரவையில், திருமிகு சத்தியவாணி முத்து என்ற பெண் அமைச்சர் இருந்தார். அன்றைக்குத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற அன்று மதியம் எங்கள் விடுதிக் காப்பாளர் திருமிகு கெளரி, விடுதி மாணவிகள் எல்லோருக்கும் கேக் செய்து தரச்சொல்லிக் கொடுத்து மகிழ்ந்தார்கள். எனக்குப் பிடிக்கவே இல்லை.\n1967 நான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், டாக்டர் ஜாகிர் உசேன், குடியரசுத் தலைவர் ஆனார்.\nஅன்றைய காலக் கட்டத்தில், 1965-70 தமிழக நாவல்களிலும், திரைப்படத் துறையிலும் ஏராளமான நவீன மாற்றங்கள் ஏற்பட்டன. . நிறையப் படங்களைப் பார்த்ததும், அண்ணாமலை பல்கலைக் கழகக் கல்விக்காலம் தான். நிறையப் புத்தகங்கள் வாசித்ததும் அப்போதுதான். தீபம் நா. பார்த்தசாரதியின், பொன்விலங்கு நாவல் படு பேமஸ். அதனைப் படித்தவர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு, தங்கள் மகள்/ மகனுக்குப் பூரணி, அரவிந்தன் எனப் பெயர் வைத்தனர். அப்படி மனிதமனங்களைப் பிழிந்து போட்ட நாவல் அது. அந்தக் காலத்தில்தான், எப்போதோ வந்த பொன்னியின் செல்வனை மாய்ந்து மாய்ந்து படித்தேன். அதில் வரும் சேந்தன் அமுதன்-ஆழ்வார்க்கடியான், சிவன் வைஷ்ணவச் சண்டையை மறக்க முடியுமா அழகி நந்தினியின் அழகையும் சூழ்ச்சியையும் மறக்க முடியுமா அழகி நந்தினியின் அழகையும் சூழ்ச்சியையும் மறக்க முடியுமா அப்போதுதான், வேதாரண்யம் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் கடலோரத் தீச்சுவாலைகளை மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்று கூறியதை மறக்கவா அப்போதுதான், வேதாரண்யம் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் கடலோரத் தீச்சுவாலைகளை மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்று கூறியதை மறக்கவா அற்புதமான நாவல் அது. கல்கி, அந்த ஊருக்கெல்லாம். சென்று பார்த்துவிட்டு வந்து பொன்னியின் செல்வனை எழுதியதாகத் தகவல், சோழ சாம்ராஜ்யத்தை, அரிசிலாறு என்று அன்று அழைத்த, இன்றைய அரசலாறு, நான் பிறந்த பழையாறைக்கு அருகில் ஓடும்‘ஆறுதான். அந்த ஆற்றை நினைத்து எனக்குப் பெருமையே. மேலும் பொன்னியின் செல்வன் கதைக் களம், வந்தியத்தேவன் குதிரையில் ஏறித் துவங்குவதும் கூட நான் திருமணம் முடித்த காட்டுமன்னார் கோயிலின் வாசலில்தான், அங்குள்ள வீராணம் ஏரிக்கரையில்தான்.\nபிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nவாழ்வின் படிப்பினை பேராசியராக உருமாற்றியது\nஎஸ். மோகனா “வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன் எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்.” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். “நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின்...\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nநூறு மாணவர்களைக் கடந்து ஒரு கிராமத்துப் பெண்\nஎன் வாழ்க்கை, என் அறிவியல், என் போராட்டம்-14 ”வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” – ஹென்றி...\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nசோ. மோகனா “மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாக தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது” – பெரியார். “The...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/bobby-simha-news-3/", "date_download": "2018-12-19T02:34:37Z", "digest": "sha1:QLKD2MGOCAEQICRFPBVIEBEZPT57PKI6", "length": 8104, "nlines": 77, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்- பாபி சிம்ஹா - Thiraiulagam", "raw_content": "\nவெப் சீரீஸ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்- பாபி சிம்ஹா\nApr 05, 2018adminComments Off on வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்- பாபி சிம்ஹா\nதொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது.\nமாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது.\nகுறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது.\nதேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது.\nஅவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்.\nஇந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீத��� பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.\nஅப்படிப்பட்ட சிறந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதால் அவரின் கதாபாத்திரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅதை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் இருந்தாலும், “என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது.\nஆனால் என்னுடைய கேரியரில் இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும்.\nகம்மரசம்பவம் ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.\nநிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களின் பின்னனியில் உருவான படமா எனக்கேட்டால் ஓரிரு வாரங்கள் பொறுத்தால் உங்களுக்கே தெரிந்து விடும்” என்கிறார்.\nசாமி இரண்டாம் பாகம் , உட்பட மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்களை வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா.\nமாறுபட்ட தோற்றங்களில் தோன்றுவதால் அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்க கால தாமதமாகிறது.\nவல்லவனுக்கு வல்லவன் படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.\nஅவரின் புதுப்படத்தை பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.\nசினிமாவை தவிர்த்து வெப் சீரீஸ் நடித்திருக்கிறார். வெப் சீரீஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க, காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோர் என்னோடு நடத்திருக்கிறார்கள்.\nடிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்க போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது.\nசினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார் பாபி சிம்ஹா.\nPrevious Postசாமி-2 படத்தின் - Stills Gallery Next Postலண்டனில் அனிரூத் நடத்தும் பிரம்மாண்டாமான இசை நிகழ்ச்சி...\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nரஜினியின் காவி இமேஜை மாற்றுமா பேட்ட \nசைலன்ஸ்… விஜய் கோபப்பட்டது ஏன்\nஹலோ நான் சிவகார்த்திகேயன் பேசுறேன்\nஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு, டிச. 21ஆம் தேதி ரிலீஸ்…\nபிக்பாஸ் ஆரவ், ஓவியா நடிக்கும் ராஜாபீமா\nடிசம்பர் 21ஆம��� தேதி கனா\nதமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் போனி கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-0", "date_download": "2018-12-19T01:34:33Z", "digest": "sha1:V33V47DF2LW7KATQCSKHY6FCZI3STIPG", "length": 7004, "nlines": 84, "source_domain": "www.army.lk", "title": "யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nயாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘பவுன்டேஷன் ஒப் குட்னஸ்’ அமைப்பின் குசில் குணசேகர அவர்களின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு சிருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் (4) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டன.\nயாழ்ப்பாண முத்துதம்பி மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் ஆலோசனைக்கமைய இடம்பெற்றது.\nஇத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின்490 மாணவர்களுக்கும், கோண்டாவிலுள்ள பரமஜோதி வித்யாலயாத்தின்234 மாணவர்களுக்கும் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.\nநல்லெண்ணத்தின் அறக்கட்டளை முகாமையாளர் திரு ஆனந்த ஜெயவர்த்தன, யாழ் கல்வி வலய பணிப்பாளர் என். தேவராஜா, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன, அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு ��ேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/sep14-article8.html", "date_download": "2018-12-19T01:28:38Z", "digest": "sha1:DGJNG73G7QTILN6V2S3PQTYAY36PQC54", "length": 67511, "nlines": 841, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2014 » Sep2014 » சங்கைமிகுஷைகு நாயகம் அவர்களின் 79 ஆம் பிறந்ததினப் பெருவிழா\nசங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் 79 ஆம்\nஉரைகள் தொகுப்பு : மெளலவி , ஏ . ஹக்கீம் பாஷா யாஸீனிய் , திருச்சி .\nசங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ­ ஷம்ஷுல் வுஜூது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்களின் புனித 79- ஆவது பிறந்த நாள் விழா 13.08.2014 புதன் கிழமையன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை , மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் ( ரலி ) அவர்களின் நினைவரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .\nஇவ்வாண்டு விழாவினை இரண்டு அமர்வுகளாக விழாக்குழுவினர் பிரித்திருந்தனர். முதல் அமர்வு கருத்தரங்கம் காலை 10.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற்றது . முதல் அமர்வினை சங்கைமிகு ஸய்யிது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தித் தந்தார்கள் . மெளலவி சத்தார்கான் ஆலிம் யாஸீனிய் ஆரம்பமாக கிராஅத் ஓதித் தொடங்க , மெளலவி ஹகீம் பாஷா யாஸீனிய் , மெளலவி பீர் முஹம்மது யாஸீனிய் இருவரும் வஹ்தத்துல் வுஜூது பாடலைப் பாட , மெளலவி ஹாபிழ் முஹம்மது ஹஸன் யாஸீனிய் மற்றும் மெளலவி ஹாபிழ் முஹம்மது ஜக்கரிய்யா இருவரும் நபி புகழ்ப்பா இசைக்க விழாவின் துவக்கம் சிறப்பாக அமைந்தது . திருச்சி மெளலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி விழாவினைத் தொடங்கி வைத்தார்கள் .\nஜனாப் ஸாலிஹ் ஹக்கிய்யுல் காதிரிய் ( தஞ்சை ) மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய், ஜனாப் அஹ்மது கபீர் ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் மெய்ஞ்ஞான கீதம் இசைத்து விழாவினை மேலும் சிறப்பித்தனர்.\nஆரம்பமாக சங்கைமிகு ஸய்யிது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் சிறப்புச் சொற்பொழிவு இடம் பெற்றது .\nஅஸ்ஸய்யிது யாஸீன் அலி மெளலானா அல்ஹாதீ அவர்கள�� உரை .\nநாம் ஷைகின் மூலம் பலவித நன்மைகளையும், மகிழ்வையும், குடும்ப நலன்களையும், ஞானம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு விடையும் பெறுகிறோம். மனிதனை மனிதனாக வாழ வைப்பதே அற்புதம். அதையே எம் பாட்டனார் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் எனக்கூறும் சங்கைமிகு வாப்பா நாயகம் அவ்வற்புதத்தை நம்மிடையே இச்சமுதாயத்திடையே செய்கிறார்கள் .\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் : நான் உங்களிடம் இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். அதை நீங்கள் பின்பற்றும் வரை வழி தவறமாட்டீர்கள் (1) திருக்குர்ஆன் (2) எனது குடும்பத்தினர்கள் .\nமேலும் நபிகளாரின் மேன்மையையும் அவர்களின் புனிதக் குடும்பத்தினரின் மேன்மையையும் ஹதீஸில் கூறப்பட்டதை எடுத்துக் கூறினால் , இது ஸஹீஹானது அல்ல ளஈபானது என்று கூறி ஹதீஸில் ஸஹீஹ், ழயீப் என வாதாடுகிறார்கள் .\nஎனது தோழர்கள் வானில் ஜொலிக்கும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் ஜெயம் பெறுவீர் என்ற நபிகளாரின் வாக்கை மதிக்காது மறுத்து ஸஹாபாக்கள் , இமாம்கள் போன்றோரின் வழியைப் பின்பற்றக் கூடாது; அவர்களின் கூற்றை ஏற்கக் கூடாது என்று வஹ்ஹாபிகள் கூறி வருகின்றனர் ஸஹாபாக்களை விட நம் அறிவே மேலானது , மேன்மையானது என்று அறிவுக்கு முதலிடம் கொடுத்து அழிவில் வாழ்கின்றனர். நபிகளாரின் கூற்றை விட தன் அறிவுக்கு முதலிடம் கொடுத்து அழிந்துப் போனவர்கள் .\nநபி நூஹ் ( அலை ) அவர்கள் கப்பல் செய்து வெள்ளம் வரப் போகிறது. ஈமான் கொண்டு இதில் ஏறிக் கொள்ளுங்கள் என மக்களைப் பார்த்து கூற , சிலர் ஈமான் கொண்டனர் . பலர் ஈமானை ஏற்கவில்லை . அது மட்டுமின்றி வெள்ளம் வந்தால் மலையின் மீது ஏறிக் கொள்வோம் என்று கூறினர் . நபியின் சொல் கேட்காமல் தன் அறிவின்படி நடந்ததால் அழிந்து போனார்கள் எனக் குர்ஆன் கூறுகிறது . அதே நிலைதான் இந்த வஹ்ஹாபிகளுக்கும் .\nமனிதன் தன் வாழ்வில் நற்செயல்களுடன் வாழ நற் சிந்தனைகள் அவசியம். நற்சிந்தனைகளைப் பெற ஓர் அறிஞர் 200 புத்தகங்களைப் படித்தார் . அவரின் தேவை நிறைவேற வில்லை . காலம் கடந்த பின் ஞான குருவிடம் பைஅத் பெற்றார் . தன் ஞான குருவிடமிருந்து 200 புத்தகங்களில் கிடைத்திடாத அற்புத விஷயங்களை நான் பெற்றுக் கொண்டேன் என தனது புத்தகத்தின் முன்னுரையில் அவ்வறிஞர�� குறிப்பிடுகிறார் . உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் உள்ளனர் . முதன்மையானவர் ஓர் உயரிய கருத்தைக் கூறுவார் . அதன் பின் வருபவர் ஓர் உயரிய கருத்தைக் கூறுவார். இவ்வாறே உலக முடிவு நாள் வரை விஞ்ஞானிகளின் கருத்தும், செயலும் ,பாவனையும், கொள்கையும் மாறுபடும். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொன்று தொட்டு இன்று வாழும் மெய்ஞ்ஞானிகள் வரை கெள்கை ஒன்றே வேறுபாடு இல்லை இனி வருபவர்களும் அதனையே பின்பற்றுவர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முஸ்லிம் , யூதர் ஆகியோரின் பிரச்சனை தீர்வுக்காக வந்தது . அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பு யூதனின் பக்கம் நீதிமிருக்க அவருக்கே சாதகமாக அமைந்தது. இதை ஏற்க மறுத்த முஸ்லிமானவர் அபூபக்கர் ( ரலி ) அவர்களிடம் விஷயம் கூறித் தீர்ப்பு கேட்டார் . அவர்கள் உனக்கு நீதமான தீர்ப்பு கொடுக்க வேறொருவர் உள்ளார் என்று கூறி உமர் ( ரலி ) அவர்களைக்கை கட்டினார்கள் . உமர் ( ரலி ) அவர்கள் இதைக் கேட்டு வாள் எடுத்து தலையை வெட்டி விட்டார்கள் . இது தான்உனக்குத் தீர்ப்பு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கு மேல் உலகில் யாரும் சிறந்த தீர்ப்பினைக் கூற முடியாது என்றார்கள். இது போன்றே ஒவ்வொரு சீடரும் தன் குருவை மதிக்க வேண்டும். அதுவே பரிபூரண ஈமானாகும் .\nகலீபா .ER. ஷஹாபுத்தீன் BE.MBA; ஹக்கிய்யுல் காதிரிய் ,\nநான் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் போனில் பேசினேன் . அனைத்துப் பிள்ளைகளுக்கும் எமது ஸலாமைக் கூறுங்கள் . அல்லாஹ் அவர்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் வழங்குவான் என்றும் கூறுங்கள் என நமக்கு இவ்விழாவின் பொருட்டால் கூறினார்கள் .\nஒருவர் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களுடன் கோடான கோடி ஆண்டுகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சிறிதளவும் அறிய முடியாது என்பதே உண்மையாகும் . ஒரு கணம் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறினார்கள் : இப்போது முஹய்யுத்தீன் இப்னு அறபீ ( ரஹ் ) அவர்கள் வாழ்ந்தால் அவர்கள் எமது வீடுதேடி வந்து சந்தித்து விட்டு எம்மைக் கண்ணியம் செய்வார்கள் .\nஇதைச் சிந்தித்துப் பார்த்தால் நமது வாப்பா நாயகத்தின் உயர்வு , ஆன்மீகம் , மேன்மை போன்றவைகளுக்கு எல்லையில்லை என்பது தெளிவாகிறது .\nமற்றொரு முறை வாப்பா நாயகம் அவர்களிடம் , வாப்பா தாங்கள் இவ்வாறு கூறினீர்களே என்றோம் . மெய் தான் . அவ்வாறு கூறியதற்கு இரண்டு காரணம் உண்டு என்றார்கள் .\n(1) நாங்கள் புனித ஸய்யிது வமிசம் . (2) எங்களது ஞானம் . மற்றொரு முறை போனில் வாப்பா தாங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பாக்கியமா தாங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பாக்கியமா அல்லது எங்களது மூதாதையர்களின் பாக்கியமா அல்லது எங்களது மூதாதையர்களின் பாக்கியமா என்று கேட்டேன் . உடனே கூறினார்கள் உங்கள் மூதாதையர்கள் செய்த பாக்கியம் தான் .( அல்ஹம்துலில்லாஹ் )\nநாம் எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் கிடைக்கிறது . சுவிட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது .( மனம் பிரகாசிக்கிறது )\nஇன்று உலகமே கையடக்கத்தில் வந்து விட்டது . இணையதளம் மூலம் எவ்வளவோ பயனும் உள்ளது. பாதிப்பும் உள்ளது. அதன் மூலம் பயனடைபவர்களை விட பாதிப்படைவர்கள்தாம் அதிகம் . சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் பிள்ளைகளாகிய நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் .\nசரியாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் துபைக்கு திருவிஜயம் செய்தார்கள் . அவர்களின் திருப்பாதம் துபை மண்ணில் வைத்த நாள் முதல் துபைநாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்தும் முன்னேற்றம் அடைந்துள்ளது . இதை துபை ஷேக்மார்கள் அறிந்தார்களோ இல்லையோ உண்மை தான் . உலகில் உள்ள அனைத்தும் இன்று துபையில் உள்ளன .\nசங்கைமிகு வாப்பா நாயகம் என்ன சொல்கிறார்களோ அதனை அப்படியே செய்ய வேண்டும் . அதில் தனக்கு சாதகமானது மட்டும் செய்வது , கேள்விகள் கேட்பது , இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் , அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என தனது சொந்த அறிவையோ , ஆலோசனையோ பயன்படுத்தக் கூடாது . அவர்களின் சொல்லை அப்படியே செய்தால் அதுவே பரக்கத் . நமக்கு உதாரணமாக மலேசியா சாதிக் அவர்கள் உள்ளார் . வாப்பா நாயகத்தின் ஒரு வர்த்தைக்காக 42 லட்சம் செலவழித்து மதுரஸாவில் 4 ஆவது கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தார் . அதை தான் செய்ததால் பல கோடி ( லாபம் ) பெற்றேன் என்று கூறினார் . வாப்பா நாயகத்தின் பாதத்தில் நம்மை சரணாகதியாக்குவதே ஜெயமாகும் . அதுவே இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியாகும் .\nமதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி முதல்வர் மகதூம் ஜான் MA.,B.Ed ஹக்கிய்யுல் காதிரிய் .\nநான் தொழுகிறேன் . நோன்பு வைக்கிறேன் . தர்மம் செய்கிறேன் இன்னும் இது போல நல்ல அமல்கள் பல செய்கிறேன் . எனக்கு ஷைகு அவசியமா எனப் பலர் நம்மிடையே கேட்கின்றனர் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் :\nஒரு கூட்டத்திற்கு ஷைகுமார்கள் என்பவர்கள் ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் போன்றவர்கள் . சமுதாய மக்களை எப்படி நபிமார்கள் வழி நடத்தினார்களோ , அப்படித்தான் ஷைகுமார்களும் . நாம் தொழுகிறோம் . நோன்பு வைக்கிறோம் . ஆனால் அது சரியானது தானா , இறைவனைச் சென்றடைகிறதா எனக் கேட்டால் நம்மால் பதில் கூற இயலாது . நமது வணக்க வழிபாடுகள் சரியானதாகவும் , இறைவன் சமுகம் சென்றடையவும் ஷைகுமார்கள் கட்டாயம் தேவை .\nஒவ்வொரு சமுதாயத்தினரும் அவருக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் பின்பற்றித் தான் நாளை மறுமையில் நிற்பார்கள் . நபிமார்களை பின்பற்றாதவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை . அதைப் போன்று தான் ஷைகுமார்களும் அவர்கள் அவசியமா பின்பற்ற வேண்டுமா \nநீங்கள் காலம் காலமாக வாழ படைக்கப்பட்டீர்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நாம் அவ்வாறு வாழ்வதில்லை. 60 அல்லது 70 வயதில் இறையடி சேர்ந்து விடுகிறோம். அப்படியானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது பொய்யா இது போன்ற அல்லாஹ்வுடைய , அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய கூற்றுகளுக்கும், கொள்கைக்கும் நோக்கத்திற்கும் விடை எங்கே இது போன்ற அல்லாஹ்வுடைய , அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய கூற்றுகளுக்கும், கொள்கைக்கும் நோக்கத்திற்கும் விடை எங்கே \nநம் சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ அமல்களையும் , கருத்துக்ளையும் நாம் செய்வதில்லை . அவற்றை விளக்கி முழுமையான முறையில் செய்ய வைத்து , அல்லாஹ்வின் அருளையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பையும் நாம் பெற்று இம்மையிலும் மறுமையிலும் வாழ நம்மை வழி நடத்துகிறார்கள்.\nஷைகுமார்களுக்காக விழா கொண்டாடுவதின் அவசியம் \nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் , செயல் , நடை , உடை , பாவனை அனைத்தையும் முழுமையான முறையில் பின்பற்றி வாழ்ந்து காட்டி நம்மையும் வழி நடத்தும் ஷைகுமார்களின் விழா அவசியத்திலும் அவசியம் . ஷைகுமார்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் அவர்களின் நடை முறைகள் என்ன அவர்களின் நடை முறைகள் என்ன அவர்களின் மாண்பும் மாட்சியும் என்ன என்பதனை நாம் அறிந்து நம் வாழ்வில் கடைப்பிடிக்க இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் மூலம் அறிகிறோம் . அனைத்து மக்களும் ஷைகுமார்களை அண்டி , அவர்களிடத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ ஹக்கு அருள் புரியுமாக அவர்களின் மாண்பும் மாட்சியும் என்ன என்பதனை நாம் அறிந்து நம் வாழ்வில் கடைப்பிடிக்க இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் மூலம் அறிகிறோம் . அனைத்து மக்களும் ஷைகுமார்களை அண்டி , அவர்களிடத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ ஹக்கு அருள் புரியுமாக \nதியாகி M. முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல்காதிரிய்\nநாங்கள் யாரென வாப்பா நாயகம் பின்வருமாறு கூறுகிறார்கள் .\nநமது முரீதுகளின் நலனுக்காகவும், பலனுக்காகவும் , நன்மைக்காகவும் ஹக் நம்மை அனுப்பியது . எம் முரீதுப் பிள்ளைகளின் கேள்விக்கு நாம் பதிலாக உள்ளோம் . அவர்களின் இரத்தத்திலும் , நரம்புகளிலும் நாம் உள்ளோம் .\nஷைகுக்கு சங்கை செய்வோம் :\nசங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் அருகில் நெருங்கி நிற்கின்றோம் . நம்முடைய ஆடை அவர்களின் ஆடை மீது உராய்கிறது. இதுவெல்லாம் ஒழுங்கீனம் . பல மணி நேரம் பயணம் செய்து வந்தால் அவர்களுக்கு ஓய்வு விடுவதில்லை . வந்தவுடன் தனது கஷ்டத்தையும் கவலையையும் அவர்களிடம் கொட்டித் தீர்த்து விடுவது . நீண்ட பயணத்திலிருந்து வந்துள்ளார்களே , சாப்பிட்டார்களா ஓய்வு தேவையே என்றெல்லாம் சிந்திப்பதில்லை . உடனே நான் சந்தித்து விட்டு ஊருக்குச் செல்ல வேண்டும் . வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிறோம் . அவர்களின் நிலையை நாம் சிந்திப்பதில்லை .\nபேசும்போது எச்சில் பறக்கிறது . இதுவெல்லாம் ஒழுங்கீனமானது . சங்கைமிகு வாப்பா நாயகமும் தமது உரைகளில் முரீதுகள் எப்படியெல்லாம் ஷைகிடம் இருக்க வேண்டுமெனக் கூறுகிறார்கள் . நாம் அதனைக் கடைபிடிப்பதில்லை . நாம் எப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் நம்மை அன்புடனும் கருணையுடனும் தாம் பார்க்கிறார்கள் . மேலும் நம்மைப் பார்த்து நல்லவர் , நல்லவர் என ( நாம்தவறிழைத்த போதிலும் ) கூறுகிறார்கள் .\nஒரு ஞானியின் ( மகானின் ) வீட்டில் திருடன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். ஞானி வந்து தம்பி , எதை நீ தேடுகிறாய் சொல் ���ானும் உன்னுடன் தேடிக்கொடுக்கிறேன் என்றார் . ஐயா , நான் திருடன் . உங்கள் வீட்டில் திருட வந்துள்ளேன் . நீங்களே எடுத்துக் கொடுக்கிறீர்களா சொல் நானும் உன்னுடன் தேடிக்கொடுக்கிறேன் என்றார் . ஐயா , நான் திருடன் . உங்கள் வீட்டில் திருட வந்துள்ளேன் . நீங்களே எடுத்துக் கொடுக்கிறீர்களா என வியப்புடன் கேட்டான் . நான் என் வேலையைச் செய்கிறேன் . நீ உன் வேலையைச் செய் . நீ செய்யும் தொழிலை ( திருட்டை ) நன்றாகச் செய் என்று கூறி ஞானி அனுப்பி வைத்தார் . ஒரு நாள்திருடன் மக்களிடையே மாட்டிக்கொண்டான் . அவனை நீதிபதி விசாரித்து விட்டு உன் தரப்பில் வாதாட யாரும் உள்ளார்களா என வியப்புடன் கேட்டான் . நான் என் வேலையைச் செய்கிறேன் . நீ உன் வேலையைச் செய் . நீ செய்யும் தொழிலை ( திருட்டை ) நன்றாகச் செய் என்று கூறி ஞானி அனுப்பி வைத்தார் . ஒரு நாள்திருடன் மக்களிடையே மாட்டிக்கொண்டான் . அவனை நீதிபதி விசாரித்து விட்டு உன் தரப்பில் வாதாட யாரும் உள்ளார்களா என்று கேட்டார் . திருடனின் உறவினர்கள் அங்கு இருந்தனர் . ஆனால் திருடனுக்காக யார் சிபாரிசு செய்வார் என்று கேட்டார் . திருடனின் உறவினர்கள் அங்கு இருந்தனர் . ஆனால் திருடனுக்காக யார் சிபாரிசு செய்வார் ஒருவரும் வரவில்லை . சற்று நேரம் சென்று எனக்கு இன்ன ஞானியைத் தெரியும் என்றான். அனைவரும் கோபப் பட்டனர். ஏன்டா திருட்டுப்பயலே உனக்கு ஞானியைத் தெரியும் என்று பொய் சொல்கிறாயா ஒருவரும் வரவில்லை . சற்று நேரம் சென்று எனக்கு இன்ன ஞானியைத் தெரியும் என்றான். அனைவரும் கோபப் பட்டனர். ஏன்டா திருட்டுப்பயலே உனக்கு ஞானியைத் தெரியும் என்று பொய் சொல்கிறாயா என நீதிபதி கேட்டார் . திருடனும் இல்லை ... ஞானியை அழைத்து வாருங்கள் என்றான். ஞானி வந்து எனக்கு அவனைத் தெரியும் . அவன் நல்லவன் என் பங்காளி என்று மக்கள் மத்தியில் ஞானி கூறி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் . அவர் செல்கையில் திருடிய நபர் அவரைப் பின்பற்றினான் . என்னை ஏன் பின்பற்றுகிறாய் என நீதிபதி கேட்டார் . திருடனும் இல்லை ... ஞானியை அழைத்து வாருங்கள் என்றான். ஞானி வந்து எனக்கு அவனைத் தெரியும் . அவன் நல்லவன் என் பங்காளி என்று மக்கள் மத்தியில் ஞானி கூறி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் . அவர் செல்கையில் திருடிய நபர் அவரைப் பின்பற்றினான் . என்னை ஏ��் பின்பற்றுகிறாய் நீ விடுதலை அடைந்து விட்டாய் . உன் வழியில் செல் என்றார் ஞானி . ஐயா நான் திருடன் . என்னைப் பார்த்து நல்லவன் என்று கூறிய நபர் நீங்கள் தான் . இனி எனக்கு எல்லாமே தாங்களே தான் என்று சரணடைந்தாம் .( சீடரானார் )\nநம்மைப் பார்த்ததும் நம்முடைய ஷைகு நாயகம் நல்லவர் எனக் கூறுகிறார்கள் . அவர்கள் நம்மீது வைக்கும் அன்பை இது வெளிப்படுத்துகிறது .\nஷைகு நாயகத்தை உயிரை விட அதிகமாக நேசிக்க வேண்டும். அவர்களின் சொல்படி நடக்க வேண்டும் . சிறிதும் மாற்றம் செய்யக் கூடாது . யார் எமது சொல்லைக் கேட்கவில்லையோ ( சொல்படி நடக்கவில்லையோ ) அவர் எம்மை இழிவுபடுத்தியவர் ஆவார் என்பதாக சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள் . அவர்கள் சொல்வதை செய்துவிட்டு தான் மறுவேலை . அப்படி நடப்பதில் தான் வெற்றியுண்டு .\nகவிஞர் . கிளியனூர் இஸ்மத் , சென்னை .\nமதுரஸாவில் நான் பேசுவது இது தான் முதல் முறை . நன்றி . நான்ஆரம்பக் காலத்தில் வஹ்ஹாபியாக இருந்தேன். 1985- ஆம் ஆண்டு அந்நஜாத் எனும் வஹ்ஹாபி மாத இதழ் பத்திரிகை முதல் முதலாக ( துபைக்கு ) எனக்கு வந்தது. அப்பத்திரிகையை துபை முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமென அதிகம் பாடுபட்டேன் . நான் அப்போது துபையிலுள்ள இஸ்லாமிய எழுச்சி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தேன் .\nமுஹம்மது சபீக் எனும் எனது நண்பருடன் இவ்வேலையில் ஈடுபட்டேன். தற்செயலாக கலீபா முஹம்மது காலித் அண்ணன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது . அதில் நான் எனது கொள்கையை ( வஹ்ஹாபிய்யத்தை ) வலுப்படுத்திப் பேசினேன். அவர்கள் அதற்குண்டான மறுப்புகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்தார்கள் . அதில் நான் இப்னு அறபி ( ரஹ் ) அவர்களைப் பற்றி மிகவும் தவறான கருத்துக்களைக் கூறினேன் . நான் கூறியது அனைத்தும் எனது சொந்தக் கருத்துக்கள் இல்லை . அந்நஜாத் என்ற பத்திரிக்கையில் உள்ளது தான் . இதனை அறிந்த காலித் அவர்கள் உண்மையை எடுத்துக் கூறினார்கள் .\nஅதன் பின் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் திருக்கரத்தைப் பிடித்தேன் . என் வாழ்வில் பல மாற்றங்கள் ( நல்லதாக ) ஏற்பட்டன . எனது பாஸ் ( முதலாளி ) 5 ஆண்டு காலமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த நவீன ஊசிகளையும் , மருந்துகளையும் மேற்கொண்டார் . ஆனால் அவரால் விட முடியவில்லை . என்னிடமும் அதைக் கூ���ியுள்ளார் . நான் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக புகைப்பழக்கம் உள்ளவன் . சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் பைஅத் பெற்றபின் புகைப்பிடிப்பது கேடு , இஸ்லாத்திற்கு முரணானது என்று அவர்கள் கூறியதும் எந்தத் தயக்கமும் இன்றி உடனே புகையை விட்டுவிட்டேன் . அல்லாஹ்வின் கிருபையால் இன்று வரை அதைத் தொட்டது கூடக் கிடையாது . இன்றும் என்னைப் பார்த்தால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் புன்னகையுடன் அதை நீங்க புகைப்பதில்லையே என்று கேட்பார்கள் . இல்லை என்று கூறுவேன் . நான் எனது பாஸை ( முதலாளியை ) ப் போன்று எந்த மருத்துவமும் செய்யவில்லை . குருவின் சொல்லே அனைத்திற்கும் போதுமானது . குருநாதரின் சொல்லைக் கேட்டு அதன்படிச் செய்வதால் மனம் பவர் பெறும் .( இறை ஒளியால் ஜொலிக்கும் )\nஇணைய தளத்தையார் யாரோ எப்படி எப்படியோ பயன்படுத்து கிறார்கள் . ஆனால் நாம் நமது சங்கைமிகு வாப்பா நாயகத்தின் கருத்துக்களை உலகிலுள்ள மக்களுக்கு எடுத்து வைக்க எந்த நடவடிக்கையும் செய்யவில்லை . நம்மிடையே அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர் . அவர்களையும் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை . சங்கைமிகு வாப்பா நாயகத்தின் ஆக்கங்களை வெளிமக்களிடையே எடுத்துச் செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்த சபையை வளர்ப்பது நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமை .\nகொச்சின் A. பஷீர் அஹ்மது ஹக்கிய்யுல் காதிரிய் .\nஇப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கின்றார்களா ஸஹாபாக்கள் இருக்கின்றார்களா என்றால் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை . அவர்கள் இஸ்லாத்தை ( ஏகத்துவத்தை ) மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தது போல ஷைகு மார்களும் அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள் .\nகுறிப்பாக நமது சங்கைமிகு வாப்பா நாயகம் இறைவனைப் பற்றிய ஞான விளக்கங்கள் தருவது மட்டுமல்லாது , வாழ்வியல் , பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் நமக்கு வழி காட்டுகிறார்கள் . செல்வத்தின் விளைவு \nஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன் திருமுல்லை வாசலில் எளிய வாப்பா நாயகம் அவர்களின் தர்பாரில் , சங்கைமிகு நமது வாப்பா நாயகமும் ,8 நபர்கள் மட்டும் உடன் அமர்ந்திருந்தோம் . அப்போது நான் வாப்பா ஃபைஜி தரீகாவில் உள்ள முரீ���ுகள் அனைவரும் பெரும் செல்வந்தராக இருக்கின்றனர் . ஆனால் நமது பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனக் கேட்டேன் .\nநமது பிள்ளைகள் செல்வந்தராக ஆகுவது பெரும் விஷயமல்ல . ஆனால் அவர்கள் செல்வம் வந்தால் மாறிவிடுவார்கள் .( பெருமை , பணிவு இல்லாமை , உயர்வை விரும்புதல் , பதவிக்கு ஆசைப்படுதல் , ஒற்றுமையின்மை ) என்பதைத் தான் நாம் கவலைப்படுகிறோம் என்று சங்கைமிகு வாப்பா நாயகம் விளக்கம் கூறினார்கள் .\nசங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியதை இன்றளவும் நாம் பார்க்கிறோம் . ஆரம்பக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாப்பா நாயகமவர்களின் மூலம் ( கிருபையால் ) தொழில்தொட்டு , செல்வம் பெற்றவர்கள் இன்று எந்தநிலையில் ( அழிவில் ) உள்ளார்கள் என்பதை பார்க்கிறோம் . எந்நிலையிலும் அவர்கள் காலடியில் வாழும் நற்கிருபையை ஹக்கு எனக்கும் உங்களுக்கும் தந்தருளுமாக \nகிப்லா ஹள்ரத் , மெளலவி N. அப்துஸ் ஸலாம்ஆலிம் B.Com;H.Q திருச்சி .\nசங்கைமிகு வாப்பா நாயகத்தின் ஆசைகள் , இலட்சியங்கள் நிறைவேறி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் . ஏறத்தாழ 18 ஆண்டுகள் நமது மதுரஸாவில் ஒரு கட்டடம் தான் இருந்தது . ஹக்கின் கிருபையால் இரண்டு ஆண்டுகளில் இப்போது மதுரஸாவில் 4 கட்டடங்கள் உள்ளன . முன்பை விட மதுரஸா வளர்ச்சியடைந்துள்ளது . மேலும் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியதைப் போன்று பல்கலைக் கழகத்தின் பக்கம் தனது தடையில்லாப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது மதுரஸா .\nஆண்டுதோறும் துபை மெய்ஞ்ஞான சபையின் மூலமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித மீலாதை முன்னிட்டு இணையதளத்தில் கேள்வி - பதில் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதே போன்று இவ்வாண்டும் பெருமானாரின் வாழ்க்கை வரலாறை ( முழுமையாக ) மக்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பதால் இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது போல் நேரடியாகக் கடிதத்தின் மூலம் கேட்கப்பட்டிருந்தது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதுமாக 1890 நபர்கள் போட்டியில் பங்கு பெற்றிருந்தனர் . இதனை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் திருச்சி இரட்டை வாய்க்கால் திரு இல்லத்தில் காட்டினோம் . அவர்கள் உண்மையிலேயே அத்தனை பேரும் எழுதினார்களா என வியப்புக் கலந்த மன மகிழ்வுடன் கேட்டார்கள் . ஆம் என்று பதில் கூறப்பட்டது . உண்மையில் சபை இப்பொழு���ு தான் செல்ல வேண்டிய பாதையில் செல்கிறது என்று சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் கூறினார்கள் .\nதமிழ்நாட்டில் பிரபல பத்திரிகைகளின் மூலம் நடத்தப்படும் கேள்வி - பதில் போட்டிகளில் 200,300 அல்லது 400 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர் . நமது சபையின் ( துபையின் ) மூலம் நடத்தப்பட்டதில் 1800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .( இதுவும் சாதனையே ).\nமதுரஸாவில் தங்கி படிப்பதற்குத் தகுதியற்றவர் , தனது ஆடைகளைத் தன்னால் துவைக்க இயலாதவர் , அறபு மற்றும் தமிழ் ஆகிய இரு கல்விகளையும் சேர்ந்தார் போல பயில முடியாதவர் ( சிறுவர் ) என்ற காரணத்தினால் அப்போதுள்ள கல்விக் குழுவினரால் மதுரஸாவில் சேர்க்கப் படாதவர் மெளலவி K. முஹம்மது யாஸீனிய் . அந்தப் பையனை அனுமதியுங்கள் . எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் , அவனை ப்படிக்க வைக்கிறேன் . அப்படி முடியாவிட்டால் எனது சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதாக பேராசிரியர் காளமேகம் M.A.,M.Phil M.A.,( தமிழ்ஆசிரியர் ) அவர்கள் கல்விக் குழுவிடம் அனுமதி கேட்டுப் படிக்க வைத்தார்கள் . நமது மதுரஸாவில் 7 ஆண்டுகள் படித்து மெளலவி யாஸீனிய் பட்டம் பெற்று வெளியில் சென்று +1,+2 படித்து நல்ல மதிப்பெண் (1093) பெற்றுள்ளார் . இவரைக் கண்டு சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் பேரானந்தம் கொண்டார்கள் . அவர்தற்போது M.B.B.S. படிக்க ஆக்கமும் , ஊக்கமும் , வாழ்த்தும் கூறியுள்ளார்கள் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் .\nதிருச்சி சிங்காரத் தோப்பில் தையற் கடை வைத்துள்ள ரப்பானீ தரீக்காவின் கலீபா எனக்கு நல்ல நண்பர் . அவர் மதுரஸா காலண்டரைப் பார்த்து விட்டு கிப்லா ஹள்ரத் அவர்களே , உங்கள் மதுரஸாவிற்கு ஹஸனைன் என்று பெயர் வைத்தது யார் என்று கேட்டார் . எங்களது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தாம் அந்தப் பெயரை தங்களது மதுரஸாவிற்கு வைத்தார்கள் எனக்கூறி , நமது ஷய்கு நாயகமவர்களைப் பற்றியும் எடுத்துக் கூறினேன் . நீங்கள்அங்கே என்னவாக உள்ளீர்கள் என்று கேட்டார் . எங்களது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தாம் அந்தப் பெயரை தங்களது மதுரஸாவிற்கு வைத்தார்கள் எனக்கூறி , நமது ஷய்கு நாயகமவர்களைப் பற்றியும் எடுத்துக் கூறினேன் . நீங்கள்அங்கே என்னவாக உள்ளீர்கள் நான் கல்விக்குழுவின் ஓர் உறுப்பினராவேன் வாரம் இருமுறை சென்று மாணவர்களின் கல்வியை அறிந்து வருகிறேன் ���ன்றேன் .\nஇதையெல்லாம் கேட்டுவிட்டு அவர் பின்வரும் வரிகளைப் பேரானந்தத்துடன் கூறினார் . அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள் .\nசிலர் மதுரஸதுல் ஹஸன் அல்லது மதுரஸதுல் ஹுஸைன் என்று பெயர் வைப்பார்கள் . ஆனால் உங்களது மதுரஸாவிற்கு மதுரஸதுல் ஹஸனைன் என இமாம் ஹஸன் ( ரலி ), இமாம்ஹுசைன் ( ரலி ) ஆகிய இருவரின் பெயரையும் வைத்துள்ளீர்கள் . நீங்கள் யாரும் மதுரஸாவிற்குச் செல்லாவிட்டாலும் ( இன்ஷாஅல்லாஹ் ) கியாமத் நாள் வரை எந்தத் தடையுமின்றி மதுரஸா மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதாகக் கூறினார் .\nஇந்நிகழ்வை சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம் கூறியபொழுது மிகவும் மகிழ்ந்தார்கள் . மற்றொரு முறை சொல்லுங்க என்று கூறி பேரானந்தமடைந்தார்கள் .இமாம் ஹஸன் , ஹுசைன் ( ரலி ) அவர்கள் இருவர் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இவ்வாறு அவர் ( தையற்காரர் ) கூறியிருப்பார் . அவர் சொர்க்கவாதி எனக் கூறுங்கள் என என்னிடம் கூறினார்கள் . இந்தச் சுபச்செய்தியை அவரிடம் கூறியதும் மகிழ்ந்து போனார் .15 ஆண்டு காலமாக எனது ஷைகிடம் கலீபாவாக உள்ளேன் . அவர்கள் கூட என்னை இவ்வாறு ( சுவர்க்கவாதியென ) கூறியதில்லை என்றார் .\nஇவைகளெல்லாம் நமது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் புகழும், சபையின் வளர்ச்சியும், மதுரஸாவின் மாண்பும் உயர்வடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. மேலும் வளர்ச்சியடைய நாம் ஒவ்வெருவரும் பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ,\nசங்கைமிகு அஸ்ஸய்யித் மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் ,\nசென்னை பொறியாளர் ஹைதர் நிஜாம் BE., அவர்கள் ,\nதிருச்சி முனைவர் பேராசிரியர் A.கான் முஹம்மது M.A.,M.Phil., P.hd., அவர்கள் ,\nதிண்டுக்கல் கலீபா .ஆலீம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது மன்பயீ அவர்கள் ,\nமதுக்கூர் கலீபா காலித் ஷா ஆகியோரின் உரைகள் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_888.html", "date_download": "2018-12-19T01:19:09Z", "digest": "sha1:LNVLAKO24H44O5WXWXR6QHCKAW5ZURNW", "length": 47364, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாவடக்கம் - حفظ اللسان ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாவடக்கம் - حفظ اللسان\nஆலிமா எம். வை. மஸிய்யா B.A (Hons)\nஅல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு ���ிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது. ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன்’ என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே வழங்கியுள்ளனர்.\nஅபூ மூஸா அல்-அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகின்றார், \"‘அல்லாஹ்வின் தூதரே முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’\" என நபியவர்கள் கூறினார்கள் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)\nநாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன்\nநாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான், \"முஃமின்களே அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்\". (அல்குர்ஆன் - அல் அஹ்ஸாப்: 70, 71)\nஇவ்வசனங்கள் தரும் படிப்பினைகளை நோக்குவோம்.\n\"(மனிதனுக்கு) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும்போது (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை\". (அல்குர்ஆன்- காஃப்: 17, 18)\n• இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.\n• நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.\n• அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.\n• நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.\nநாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:\n• அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\n• யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\n நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்\" என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்\" என்றனர். (மீண்டும்) \"அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது\" என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நாவைப் பிடித்து, \"இதைத்தான் (பயப்படுகிறேன்)\" எனக் கூறினர். (அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)\nநாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், \"அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது\". (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\nநடைமுறை வாழ்வில் நாவினால் செய்யப்படும் தீமைகள்\nவீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல்,அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்��ுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக\nஇஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல்,இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல்,சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி நம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போம்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளா���் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய த��சியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/blog-post_25.html", "date_download": "2018-12-19T01:23:34Z", "digest": "sha1:DKFPJKOT6LBSGPGMSZNNVLY7HKNNJSC2", "length": 4403, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "திருக்கோவில் ஶ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்ற நிகழ்வுகள் - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka திருக்கோவில் ஶ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்ற நிகழ்வுகள்\nதிருக்கோவில் ஶ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்ற நிகழ்வுகள்\nதிருக்கோவில் ஶ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்ற நிகழ்வுகள்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங��கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/08/", "date_download": "2018-12-19T02:09:32Z", "digest": "sha1:6KACXSA23VIDFZPEBOCKYNOSCIUOLXWG", "length": 18239, "nlines": 160, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2008 ~ நிசப்தம்", "raw_content": "\nகலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள்\nகலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு பள்ளிக் காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு உண்டு. அவரது கவிதைளுடனான‌ அறிமுகம் அதற்கு வெகு நாட்களுக்கு பிறகே எனக்கு உண்டானது.\nஎன் கல்லூரி விழா ஒன்றிற்கு வந்திருந்த நா.முத்துக்குமார் \"கலாப்ரியாவை படிங்க\" என்று சப்பாத்தியும், கோழிக் குழம்புமாக மென்று கொண்டே சொன்னது ஞாபகம் இருக்கிறது.\nஅதன் பிறகாக கவிதைகளை வாசிக்கத் துவங்கிய நாட்களிலிருந்தே கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும் காட்சிகளின் கவித்துவம் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது.\nக‌லாப்ரியாவின் க‌விதைகளின் நுண்ணடுக்குக‌ளில் இருக்கும் உண‌ர்ச்சிக‌ளை எந்த‌வொரு வாச‌க‌னாலும் எளிதில் உள்வாங்க‌ முடியும்.\nஅவரது பிரசுரமாகாத எண்ணற்ற கவிதைகளில் இரண்டு கவிதைகளை இணைக்கிறேன்.\nகலாப்ரியாவில் இருக்கும் சோமசுந்தரத்தின் கவித்துவமான நகைச்சுவையுணர்வை கண்டு கொள்ள முடிவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் இவை.\nஇன்னமிருக்கும் பிரசுரமாகாத கவிதைகளை அவரது வலைப்பதிவில் (www.kalapria.blogspot.com) தொடர்ந்து \"உதிரிகள்\" என்ற தொகுப்பில் வாசிக்கலாம்.\nநவீன கவிதையுலகம் 1 comment\nசாரு நிவேதிதாவும் வெட்டி அலம்பலும்\nதமிழ் இலக்கிய உலகில் நடைபெறும் இலக்கிய ரீதியான செயல்பாடுகளை நான் அவ்வப் பொழுது குழும மின்னஞ்சலாக அனுப்புவது வழக்கம். சுஜாதா நினைவுக் கூட்டம், களரி‍ இறக்கை இணைந்து நடத்திய கூத்துக் கலைஞர்களுக்கான விழா, மணல் வீடு பற்றிய குறிப்பு, சில புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், ஆதவன் தீட்சண்யாவின் கடிதம் போன்றவற்றை. என்னிடம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள் இருப்பதால் நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் இதை செய்து வந்திருக்கிறேன்.\nஇந்த முறை மிக மோசமான அனுபவம் எனக்கு.\nஉயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com உயிரோசை என்னும் வார இதழ் , உயிர்மை பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் மனுஷ்ய புத்திரனின் வலைதளம் என்னும் பகுத��களோடு இயங்குகிறது.\nநவீன தமிழ் இலக்கியத்தின் இன்னொரு முகம் தங்களின் பார்வைக்கு.\nதிரு மணிகண்டன் அவர்களுக்கு ,\n எதற்காக எனக்கு இந்த அறிவிப்பை அனுப்பித் தொந்தரவுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறீர்கள் என்னுடைய இணையதளமான www.charuonline.com இல் உயிர்மை இணையதளம் பற்றிய விளம்பரம் வருவது உங்களுக்குத் தெரியுமா இல்லையா \nஅது கூடத் தெரியாமல் எனக்கு ஏன் இந்த அறிவிப்பை அனுப்பி இருக்கிறீர்கள் இனிமேல் நீங்கள் மெயில் அனுப்பும் போது யாருக்கு எதற்காக அனுப்புகிறோம் என்ற தெளிவுடன் அனுப்புங்கள்.\nபின் குறிப்பு: இந்த அறிவிப்பை என் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் அனுப்பி விட்டீர்களா இல்லையெனில் உடனே அனுப்பி வையுங்கள்.\nதிரு. சாரு நிவேதிதா அவர்களுக்கு ,\nதற்போதைக்கு நான் வெட்டிப் பயல். மன்னிக்கவும். அது ஒரு குழும மின்னஞ்சல். முகவரிப் புத்தகத்தில் உள்ள பல முகவரிகளில் இதுவும் ஒன்று. மொத்தமாக தேர்ந்தெடுக்கும் போது உங்களுடையதும் வந்துவிட்டது.\n உங்களுக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அல்லவா மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதன் வாசகன் நான். வெறும் கடிதங்களும் , கேள்வி பதில்களும் மட்டுமே நிறைந்த ஒரு ' பாலைவனமாக ' மாறிய பிறகு அதனை நான் திறப்பதேயில்லை என்பதால் நான் உயிர்மை பற்றிய குறிப்பை பார்க்கவில்லை.\nநீங்கள் இந்த சமூகத்தின்பால் கோபமும் , வெறியும் மிக்க ஒரு எழுத்தாளன் என்பதை நான் அவ்வப் பொழுது மறந்துவிடுவது என் குற்றமே. அதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தும் வெளிப்படையான மனிதர் வேறல்லவா ஒரு நான்கு வரி மின்னஞ்சல் குறிப்பு தங்களுக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.\nபிரான்ஸ் போன்ற நாடுகளைப் போன்று பிறரை எந்தவிதத்திலும் துன்புறுத்தாத நாட்டில் நான் பிறந்திருக்க வேண்டும். சுரணையற்ற இந்தியாவில் அதுவும் எழுத்தாளனை கொண்டாடாவிட்டாலும் பராவாயில்லை... அவனை துன்புறுத்தி அதில் இன்பம் துய்க்கும் மானங்கெட்ட தமிழகத்தில் பிறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இனி தங்களின் மின்னஞ்சலை என் முகவரி புத்தகத்திலிருந்தே எடுத்துவிடுகிறேன்.\nயாருக்கு அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறேன் என்ற மிக முக்கியமான விஷயத்தை என் மர மண்டைக்கு உணர்த்தியதை என் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கமாட்டேன்.\nபின்னுக்கு பின் குறிப்பு: இது நான் குறிப்பிட்டது போன்ற குழும மின்னஞ்சல் என்பதால் அவருக்கும் ஒரு அறிவிப்பு சென்றிருக்கும். இதுதான் இந்த டெக்னாலஜியின் கொடுமை. ஒரு பைசா செலவில்லாமல் என்னால் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்க முடிகிறது. அவருக்கும் அவரது மன உளைச்சலுக்காக மன்னிப்பு கோரி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறேன்.\n1. நான்கு வரி மின்னஞ்சல் அவருக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.\n2. அவரைப் பற்றிய அவரது எழுத்து பற்றிய குறிப்பு இல்லாத மெயில் அவருக்கு மன உளைச்சலைத் தருமா\n3.இதை கிரிமினல்களும்,இலக்கியச் சூழலும் என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.\n4. இதில் கிரிமினல்த்தனம் எங்கே இருந்து வந்தது\n5. ஒரு இணையதளத்தில் பகிரங்கமாக உள்ள (charunivedita@charuonline.com)என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடிதப் போக்குவரத்து கூடாது என்று சொல்வதற்கு அவருடையதாகவே இருப்பினும் அவருக்கு உரிமை கிடையாது.\n6. இரண்டாவது கடிதத்தில் நான் அவரை கலாய்த்திருப்பதற்கு காரணம், தன் கோபத்தை வெளிப்படுத்துவதாக எழுதியிருப்பதும், தன் வலைப்பதிவை தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவனும் வாசித்துக் கொண்டிருக்கிறான் என்று தெறித்த தொனியும்தான்.\n7. திரு.சாரு, கிரிமினல் என்ற சொல்லை உபயோகப்படுத்தும் முன் அதற்கான பொருளைத் தெரிந்து சொல்லுங்கள்.\n8. அப்படியே நான் கிரிமினலாக இருந்தாலும் நீங்கள் என்னைப் பார்த்துச் சொல்வதை நான் விரும்பவில்லை.\n9. எனக்கு அருவெறுப்பாகவும் என் மீதே எனக்கு கோபமாகவும் இருக்கிறது. உங்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் அனுப்பியதை நினைத்தால்.\nஇலக்கிய உலகம் 20 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-12-19T01:23:29Z", "digest": "sha1:CWTCV7TZOWKHZQTY4LMVC3ZHPWOBSIVB", "length": 8087, "nlines": 138, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: கருங்குழிச் சேரும் பேச்சொலி...!", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nஞாயிறு, 27 நவம்பர், 2011\nமுதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்\nஅது ஒரு கோழிறகின் மேல்\nகாற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது \nபின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…\nஅது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை\nமாறாக அவை அலுப்பைத் தருவதாக கூறினாய் \nபிறகு என்னைப் பற்றி பேசினோம்…\nஅவை ஒரு சாம்பல் நிற பூமியின்\nஅதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…\nஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்\nதொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…\nபின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய\nஎதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்\nபின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…\nஅவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்\nவேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடந்தோம் \nபிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…\nசட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்த து \nயாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/10/acharyar-swami-manavala-mamunigal.html", "date_download": "2018-12-19T01:50:51Z", "digest": "sha1:SM45B2QRI2SAZUUIEMTDFVJNEG6FEPFF", "length": 10003, "nlines": 252, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Acharyar Swami Manavala Mamunigal Uthsavam 2017 # at Kizh Thirupathi.", "raw_content": "\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா ; ஸ்ரீமத் வரவர முனயே நமஹா :\nஇன்று 16.10.2017 - திருவல்லிக்கேணி மற்றும் அனைத்து திவ்யதேசங்களிலும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உத்சவம் ஆரம்பித்துள்ளது. இந்த மாதம் 25.10.2017 அன்று - - ஐப்பசி திருமூலம் - ஆசார்யர் சாற்றுமுறை சீரிய நாள்.\nஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆசார்யர் பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை ஏற்று ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன் ஆச்சாரியர் திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர்.\nநம் ஆசார்யர் அருளிச்செய்த நூல்களிலே 'ஆர்த்தி ப்ரபந்தம்' பெருமை பெற்றது. பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என ஸ்ரீமன் நாராயணனை புகழ்ந்தது போல - இராமனுசனிடத்திலே மிக மிக ஈடுபாடு பெற்ற நம் பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது முதல் பாசுரத்திலேயே\n'வாழி யதிராசன், வாழி யதிராசன்,\nவாழி யதிராசனென வாழ்த்துவார்* வாழியென\nவாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார்* தாளிணையில்\nதாழ்த்துவார் விண்ணோர் தலை **\nதொழுது எழு என் மனனே என நம் சிறப்பு வாய்ந்த யதிகட்கெல்லாம் தலைவனான ஸ்ரீராமானுஜரை வாழி, வாழி, வாழி என வாழ்த்துபவர்களின் திருவடிகளில் விண்ணகத்து நித்யஸூரிகளும் தலை பணிவார்களாம் ~ அவ்வளவு சிறப்பு எம்பெருமானாரை பின்பற்றும் ஸ்ரீவைணவர்களுக்கு உண்டு என்கிறார் நம் சுவாமி மணவாள மாமுனிகள்.\nகீழ் திருப்பதி எனப்படும் ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் உறையும் திவ்யதேசத்திலே எழுந்தருளி இருக்கும் நம் ஆசார்யர் தமது சில புகைப்படங்கள் இங்கே.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=10cf0df5c1a8596d84cf04e695f9ef37", "date_download": "2018-12-19T01:19:34Z", "digest": "sha1:3Z2RVSYLMZSUEOTCK6NBVFVCFDLH27JG", "length": 14430, "nlines": 267, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nஉன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன் உனக்காக வெயிலைக் கூட\nகண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி...\nகண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்...\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளைச்சி என்னேப் பாரு புரியும்...\nPP: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா\nஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும் எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும் உன் மூச்சில் இருந்து என் மூச்சை...\nஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்...\nPp: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா...\nஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப் பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி...\nஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட் செல்வமே கலை தெய்வமே பொருட் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல்...\n :) உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலில்...\nமெல்ல... மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல சொல்ல... சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல...\nயார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் நான் வந்த வரவு...\nதேவி உன் பாதம் தனில் வாழும் புது நாதம் அது ராக தாள ஜீவ கீதமே வானம் தனில் மேகம் என உள்ளம் தனில் வெள்ளம் என புதிய உறவை நாடும் இதயமே சின்னக்...\nஉள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டுக் கொஞ்சும்...\n :) வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை...\nPp: புலி புலி புலி பாயும் புலி வேட்டையாட இங்கு வந்த புலி பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலியை பாரு அது தாக்கும் பொழுது மலையும்...\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/09/toothpaste-story.html", "date_download": "2018-12-19T02:03:20Z", "digest": "sha1:FSI3MTFC7TWFY57NNN5JGQNHLYH7RRLK", "length": 36286, "nlines": 316, "source_domain": "www.muththumani.com", "title": "பற்பசை (Toothpaste) உருவான கதை என்ன தெரியுமா....? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » பற்பசை (Toothpaste) உருவான கதை என்ன தெரியுமா....\nபற்பசை (Toothpaste) உருவான கதை என்ன தெரியுமா....\nஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலில் இருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்.\nஅந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை.\nசரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு.\nகிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் (Indus Valley Civilization, 3300 BCE - 300 BCE) வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது.\nஆரம்பத்தில் குருமணலை (Sand Powder) பல் துலக்குவதற்காக பயன்படுத்திய இவர்கள் போகப்போக எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்க ஆரம்பித்தனர். கெளதம புத்தர் (Gautama Buddha, 563 BCE - 483 BCE) வாழ்ந்த காலத்தில் வேப்பமர குச்சிகளை (Neem-Trees Twigs) பல் துலக்க பயன்படுத்தும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர் என்று தெரிவிக்கிறது வரலாறு.\nசுருக்கமாக சொன்னால் கிட்டத்தட்ட 3000 (1000 BCE) ஆண்டுகளுக்கு முன்பே தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் ச��ந்து சமவெளிப்பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் இருந்திருக்கிறது.\nபின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டு (500 BCE) வாக்கில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீன (China) மற்றும் எகிப்திய (Egypt) மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை விரைவிலேயே அறிந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பல்துலக்க தனியாக பொடி தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கினார்கள் எகிப்தியர்கள்.\nபல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, உப்பு (Salt), புதினா இலை (Mint Leafs), ஐரிஸ் மலர் (Iris Flower), மிளகு (Pepper) ஆகியவற்றுடன் இருபது வகை தானியங்களை சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் (400 AD) வாக்கில் உலகின் முதல் பற்பொடியை (Tooth powder) தயாரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர் எகிப்தியர்கள்.\nராஜ வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டு அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஒஸ்ரியாவின் (Austria) தலைநகர் வியன்னாவில் (Vienna) உள்ள அருங்காட்சியகத்தில் (Museum) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஎல்லோரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை சேர்ந்த இஸ்லாமிய பல்துறை (Polymath) வல்லுனரான ஷிர்யாப் (Ziryab, 789 AD) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD) புதிய முறையில் அதிக அளவில் பற்பொடி தயாரிக்கும் முறையை கண்டறிந்தார்.\nஷிர்யாப் தனது பற்பொடியை தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதிவரை அவர் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அந்த பற்பொடியை தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணமிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தவறவில்லை. உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரது பற்பொடி அக்காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப��பெரிய வரவேற்பைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும், கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்த மக்களின் பிரதான பற்பொடியாக இருந்தது சாம்பல் தான் என்றால் மிகையில்லை. பற்பொடி தயாரிக்கும் தொழிலும் குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டதால் பற்பொடி எல்லை கடந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் வாய்ப்பை பெறவில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் பிரதான பற்பொடியாக இருந்துவந்தது. இதில் ஆச்சரியமான மற்றுமொரு உண்மை என்னவென்றால் கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை என்பதுதான். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான்.\nகி.பி.18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பல்துலக்கும் பழக்கம் இங்கிலாந்தில் ஏற்பட ஆரம்பித்தது அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல் துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு (Salt), படிகாரம் (Alum), லவங்கப்பட்டை (Cinnamon), ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர்.\nஇதைத்தொடர்ந்து கி.பி.1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பியாபாடி (Dr. Peabody, Dentist) என்ற பல் மருத்துவரால் பற்பொடி தயாரிக்க பயன்படுத்தும் ஏனைய மூலப்பொருட்களுடன் சோப்பையும் (Detergent Soap) சேர்த்து பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. வாசிக்கும் உங்களில் பலருக்கு உங்களது சிறியவயதில் நீங்கள் உப்புச்சோப்பை பல்துலக்க பயன்படுத்தியது இப்போது உங்கள் நினைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. தொடர்ந்து 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris, Dentist) மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் (Chalk) சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டது.\nநியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 - 1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி (Colgate & Company, Founded in 1806, presently as Colgate-Palmolive) பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு (Salt), படிகாரம் (Alum), சுண்ணாம்பு (Chalk) ஆகியவற்றை கொண்டு வணிகரீதி���ான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ (Colgate Toothpowder) என்ற பெயரில் குடுவைகளில் (Jar) அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது.\nஅதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.\nசுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலேயே மனிதர்களில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்பலை நோக்கி திரும்பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாக கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளை (Calcium Fluoride) கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.\nதொடர்ந்து பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பற்பசை (Toothpaste) தயாரித்து மடக்கு குழாய்களில் அடைத்து கோல்கேட் டூத்பேஸ்ட் (Colgate Toothpaste) என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தது.\nகி.மு-வில் பிறந்தவர்களுக்கே பக்கம் பக்கமாக தகவல் வைத்திருக்கும் விக்கிபீடியா, 1900-களில் வாழ்ந்த ஷெப்பில்டு பற்றி முக்கியமாக உலகின் முதல் நவீன பற்பசையை தயாரித்த இவரை பற்றி இரண்டே வரிகளில் தகவல் வைத்திருக்கும் ஆச்சரியத்தை பார்த்தால் அவரைப்பற்றிய தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குகுழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க பல் ���ங்கம் (American Dental Association, known as ADA) தடை செய்ய முன்வந்தது. பெறும் சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு வில்லியம் ப்ரோக்டர் (William Procter, 1801 - 1884) மற்றும் ஜேம்ஸ் கேம்பல் (James Gamble, 1803 - 1891) என்ற இரு அமெரிக்கர்களால் 1837 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த ப்ரோக்டர் & கேம்பல் (Procter & Gamble, Founded at USA in 1837, known as P&G) என்ற நிறுவனம் ஜோசப் முஹ்லர் (Dr. Joseph Muhler) என்பவரை தலைமையாக மருத்துவக்குழு ஒன்றை அமைத்தது.\nபல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட இக்குழு 1955 ஆம் ஆண்டு வாக்கில் புளோரைடு பற்பசைகளின் நம்பகத்தன்மை மற்றும் பின்விளைவுகள் பற்றிய தங்களது விரிவான அறிக்கையை அமெரிக்க பல் சங்கத்திடம் (ADA) சமர்ப்பித்தது. அறிக்கையை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற்பசைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது, அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM - Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கியது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/08/", "date_download": "2018-12-19T00:53:44Z", "digest": "sha1:3UKWORV744W2KEYE4RED33GZNFP3UNN6", "length": 66085, "nlines": 146, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2009 ~ நிசப்தம்", "raw_content": "\nகாமம் இல்லாத காமக் கதை\nயோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் மூன்றாம் பக்கத்தில் இருந்த செய்தியை விலாவாரியாக படிக்க வேண்டும் போன்றிருந்தது. \"கணவனின் நண்பருடன் உல்லாசம். தட்டிக் கேட்ட கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி\". இந்தச் செய்தியின் \"உல்லாசம்\" என்ற வார்த்தை செய்திக்குள்ளாக என்னை இழுத்துவிட்டது. என்னைப் போன்ற அரைகுறைகளை எப்படி செய்திகளுக்குள் விழச் செய்வது என்பதெல்லாம் டீக்கடைக்கு வரும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கு அத்துப்படி. இது போன்ற உல்லாச செய்திகளை மட்டும் நான் எந்த பத்திரிக்கையிலும் தவறவிடுவதில்லை. முழுமையாக படித்து ஒரு விதமான திருப்தியை அடைவது என் எட்டாம் வகுப்பிலிருந்து தொடரும் பழக்கம். ஒரு ஏழாம்தர மலையாளப் படத்தின் அளவுக்கு கிளுகிளுப்பான செய்திகளை டீக்கடை செய்தித்தாள்களைத் தவிர வேறு பத்திரிக்கைகள் தர முடியாது என்பதும் என் அபிப்பிராயம்.\nஇந்த பத்திரிக்கை புராணத்தை விடுங்கள். நீங்கள் இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தால் திரும்ப படித்து நேரத்தை வீணடிக்காமல் இதே புத்தகத்தில் வேறு கட்டுரையையோ அல்லது கதையையோ படியுங்கள். அதுவே நீங்கள் என்னைப்போன்ற 'உல்லாச' கதை பிரியராகவோ அல்லது நேரத்தை எப்படியாவது கழிக்க வேண்டும் என்றிருந்தாலோ நான் சொல்லப்போகும் இந்தக் கதையை தொடர்ந்து வாசியுங்கள்.\nமேற்சொன்ன சம்பவம் நடந்தது எங்கள் பக்கத்து ஊர் வள்ளியாம்பாளையத்தில் என்பதால் என் அம்மாவுக்கு பேப்பரை படிக்காமலே தெரிந்திருந்தது. அம்மா ஆத்தாவுக்கெல்லாம் இப்பேற்பட்ட விஷயங்கள் பக்கத்து ஊரில் இல்லை, சுற்றுவட்டாரத்தில் எங்கு நடந்திருந்தாலும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் என்னிடம் இது பற்றியெல்லாம் விலாவாரியாக பேச மாட்டார்கள். அதனால் ஐஸ்க்ரீம் பார்லர் வைத்திருக்கும் லலிதாவிடம் ஆரம்பிப்பேன். அவள் அஜால் குஜாலாக கதையைச் சொல்லி கிறுகிறுப்பூட்டுவாள்.\nபூங்கொடி குன்னத்தூர்க்காரி. சரவணனுக்கு கட்டிக் கொடுத்து பதினான்கு வருடம் ஆகிறது. திருமணமான அடுத்த வருடம் மகன் சந்தோஷ் பிறக்க, இப்பொழுது சாரதா ஸ்கூலில் ஏழாவது படிக்கிறான்.\nகொஞ்ச வருடங்களுக்கு முன்பாக பூங்கொடியின் பிறந்த வீட்டில் நிகழ்ந்த சொத்துச் சண்டையில் பங்காளிகள் சேர்ந்து பூங்கொடியின் குடும்பத்தை மொத்தமாக முடித்துவிட்டார்கள். முடிப்பது என்றால் சாதாரணமாக இல்லை. கர்ண கொடூரமாக. அரிவாள்களால் பூங்கொடியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, அண்ணனின் குழந்தை என்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். முனகிக் கொண்டு கிடந்தவர்களை யாராவது மருத்துவமனையில் சேர்த்து பிழைத்து வைக்கலாம் என்பதால், அருகில் நின்றிருந்த ட்ராக்டரில் இருந்த டீசலை எடுத்து அனைவரின் மேலும் ஊற்றி தீயை கொளுத்தியிருக்கிறார்கள். அக்னி சமாதி.\nகடைக்கு முட்டை வாங்கச் சென்ற பூங்கொடியின் அப்பா மட்டும் அந்த பயங்கர தாக்குதலில் தப்பித்துவிட்டார். கொலை செய்வது பெருமிதச் செயல் என்ற போக்கிரிகளிடம் தப்பித்த பின்னர் பூங்கொடியின் குடும்பத்தோடு வள்ளியாம்பாளையத்தில் தங்கிவிட்டார்.அந்த ரணகளத்திலும் சொத்து கைவிட்டு போய் விடக் கூடாது என்று கேஸ், கோர்ட் என்று சரவணன் இதுவரைக்கும் மாமானார் ஊர் பங்காளிகளுக்கு எதிராக அலைந்து கொண்டிருந்தான். சரவணன் பண விஷயத்தில் தில்லாலங்கடி. ஏற்கனவே தம்பி சம்பத்தையும், அக்கா நளினியையும் ஏமாற்றி சொத்துக்களை தாறுமாறாக சேர்த்திருந்தான். இப்படி மாமனார் ஊர் பங்காளிகளில் இருந்து , உள்ளூரில் சொந்தப் பங்காளி வரைக்கும் பங்குக்கு வருபவர்களோடு எல்லாம் எசகுபிசகான உறவுதான் சரவணனுக்கு.\nஅதற்காக சரவணனை மொத்தமாக கெட்டவனாக்கி விட வேண்டாம். தன் சொந்த பந்த குடும்பத்தாரிடம் தான் பண விவகாரத்தில் கறாராக இருந்திருக்கிறான். ஆனால் வெளியாட்களிடம் தாராளமாகவே வரவு செலவு வைத்திருக்கிறான். அரிசிக்கார பழனிச்சாமிக்கு கூட பத்து லட்சம் ரூபாய்கள் வரை வட்டியில்லாத கடனாக கொடுத்திருக்கிறான் . அரிசிக்கார பழனிச்சாமி நெல் ப்ரோக்கராக இருந்தவன். நெல் விற்றல் வாங்கலில் தரகராக வயிற்றுக்கும் வாய்க்கும் அளவாக சம்பாதித்திருக்கிறான்.நெல் புரோக்கராக இருப்பது மிச்சம் ஒன்றும் செய்ய முடியாத வருமானம் மட்டுமே தரும் தொழில். சரவணனிடம் நான்கு இலட்சம் வாங்கி ரூபாய் வாங்கி உள்ளூரில் அரிசிக்கடையை ஆரம்பித்ததும் அதுவரை நெல் புரோக்கர் என்று அறியப்பட்ட பழனிச்சாமி அரிசிக்கார பழனிச்சாமி ஆகிவிட்டான். சரவணனுக்கும் மிக நெருங்கிய தோழனாகியிருக்கிறான்.\nநீங்கள் தினமும் டீக்கடை தமிழ் பேப்பர் படிப்பவரென்றால் இந்த இடத்தில் உங்கள் மூளைக்குள் ஒரு பல்ப் எரிய வேண்டுமே. அந்த பல்ப் வெளிச்சத்தில் பூங்கொடியும், பழனிச்சாமியும் சல்லாபித்துக் கொண்டிருக்க வேண்டுமே. நீங்கள் தமிழரல்லவா உங்களின் யூகம் எப்படி தவறாகும் உங்களின் யூகம் எப்படி தவறாகும்அப்படித்தான் ஆகிப் போனது. உல்லாசம் பற்றி பேசும் போது ஓரிரு வரிகளாவது பூங்கொடியின் அழகு பற்றிச் சொன்னால்தானே கதையின் 'கியர்' மாறி கொஞ்சம் வேகம் எடுக்கும். நல்ல வாட்டசாட்டமான பெண், மாநிறத்தில் குதிங்கால் கொஞ்சம் எம்பி இறங்கும் படியாக ஒரு குதிரையின் நடையை ஒத்ததாக நடப்பாள். மிக நேர்த்தியாக புடவையைக் கட்டி, இடுப்பில் சாவிக் கொத்தின் நுனியை மட்டும் செருகியிருப்பாள்.\nஒரு நேர்பார்வையை உங்கள் கண்களின் வழியாக செருகி ஒரு இதமான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். நீங்கள் திரும்பி அவளது நடையசைவை ரசிக்கப்பதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவள் உங்களை கடந்திருப்பாள். இப்படி ஒரு 'கிக்'கான புன்னகையை எல்லோரும் அவளிடம் இருந்து பெற்று விட முடியாது. அவளுக்கு நீங்கள் அறிமுகமானவராக இருக்க வேண்டும். மேலும் இந்தப் புன்னகை உங்களை படுக்கைக்கு அழைக்கும் புன்னகை என்று நினைத்தால் நீங்கள் ஏமாறுவீர்கள். இது வெறும் ஸ்நேகமான புன்னகைதான். அவள் வேறொருவனிடம் தொடர்புடையவள் என்பதெல்லாம் வெளியுலகுக்கு தெரிவதற்கான வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு தன் நடைமுறையை வடிவமைத்திருந்தாள்.\nஒரு நாள் தோட்டத்திற்கு சென்றிருந்த சரவணன் திரும்ப வரும் போது, பழனிச்சாமியும் பூங்கொடியும் அலங்கோலமாக இருந்ததை பார்த்துவிட்டதாக பேப்பர்க்காரன் எழுதியிருக்கிறான். சரவணன் இருவரையும் நேரடியாக பார்த்தோனோ அல்லது யூகத்தில் கண்டறிந்தானோ தெரியாது, ஆனால் பூங்கொடியை அடித்துவிட்டான்.\nஇதன் பிறகு சரவணனும், பூங்கொடியும் எலியும் பூனையுமாக மாறிவிட்டார்கள். பூங்கொடியின் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்பதற்கோ அல்லது தனது பெயரிலும் மகனின் பெயரிலும் மாற்றுவதற்கான முயற்ச��களில் சரவணன் இறங்க, தினம் சண்டையும், கண்ணீரும், மூக்கு ஒழுகலுமாக மாறியிருக்கிறது வீடு.\nஇடையிடையே பழனிச்சாமி வீட்டிற்குள் திருட்டுப்பூனையாக சட்டி பானையில் வாய் வைத்ததோடு இல்லாமல் சரவணனை ஒழிப்பதற்கான தூபத்தையும் போட்டிருக்கிறான். மந்திரத்தில் கட்டுண்டவள் போல் பூங்கொடி தலையாட்டியிருக்கிறாள்.\nகொலைக்கான கூலிப்படை பவானியில் செட்டப் செய்யப்பட்டது. பவானியில்தான் காவிரி ஆறும், பவானி ஆறும் இணைகின்றன. இந்த இரண்டு ஓடைகளும் இணைந்து ஓடும் ஊர்தான் ஈரோடை, அதாவது ஈரோடு. இந்த ஈரோடு பற்றி எல்லாம் எதற்கு சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கதை சொல்பவர்கள் எல்லாம் இப்படி எதையாவது சொல்லி தங்கள் அறிவை நிலைநாட்ட வேண்டும் என்பது நியதி.\nநேற்று காலையில் பழைய சோறும் வறுத்த மோர் மிளகாயும் தின்றுவிட்டு தோட்டத்திற்கு சைக்கிளில் சென்றிருந்த சரவணனை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள் கூலிப்படையினர்.\nஇதற்கு மேல் இந்தக் கதையை டைப் செய்ய எனக்கு கை வலிப்பதால், கூலிப்படையில் ஒருவன் வாக்குமூலம் கொடுக்க அதை எழுதிய போலீஸ் ஏட்டு சண்முகத்தின் அனுமதியோடு (அவர் சில ரகசியங்களை எடிட் செய்தது போக மீதமானவற்றை) இங்கே பேஸ்ட் செய்கிறேன். ஓவர் டூ கூலிப்படை வாக்கு மூலம்.\nஎன் பேர் சச்சான்(என்கிற) சச்சுதானந்தம். பவானி மார்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறேன். அடிதடிக்கு எல்லாம் அவ்வப்போது போய் வருவதால் மார்கெட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார்கள். அடிதடியில் பெரிதாக வருமானம் இல்லை. அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பிரியாணி தின்பதற்கும், கொஞ்சம் சரக்கடிக்கவும், கூத்தியாவிடம் போய் வரவும் சரியாக இருக்கும். டாக்ஸி டிரைவர் நாராயணன் யாராயாவது கடத்தி பணம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நல்ல 'லம்ப்' ஆக கிடைக்கும் என்றான். நானும் அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம்தான் யாரையோ விசாரித்து பழனிச்சாமி என்னிடம் வந்திருந்தான். சரவணன் என்பவனின் கதையை முடிக்க வேண்டும் என்றும் அதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் தருவதாகவும் பேச்சு. ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ். மீதி காரியம் முடிந்த பிறகு என்று சொன்னான். அத்தனை பணத்தை பார்த்ததே இல்லை என்பதால் நான் நிறைய கொலைகள் செய்திருப்பதாகவும், அவன் என்னைப்பற்றி நம்ப வேண்டும் என்பதால் இது எல்லாம் எனக்கு மிகச் சாதாரணமான விஷயம், நான் பல கொலைகளைச் செய்திருப்பதாகவும் சொன்னேன். கடத்தி காரியத்தை முடிப்பதற்கு நாராயணன் தனது காரை ஓட்டி வருவதாகவும் அதற்கு ஒரு இலட்சம் ரூபாய் தர வேண்டும் என்றான், கடைசியாக எழுபத்தைந்தாயிரத்துக்கு ஒத்துக் கொண்டான். பின்னர் வெங்காயக் கடை ராஜு, பட்டறையில் வேலை செய்யும் விநாயகன், சால்னாக்கடை விஜியன் ஆகியோருக்கு ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் தருவதாக பேசி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு பவானியிலிருந்து கோபிக்கு கிளம்பிச் சென்றோம். வழியில் கருப்பராயன் கோயிலில் ஒரு தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு விட்டுத்தான் வண்டியை எடுத்தோம்.\nகோபிக்கு வந்தவுடன் பழனிச்சாமிக்கு போன் செய்தேன். அவன் வள்ளியாம்பாளையத்தில் இருக்கும் சரவணனின் தோட்டத்துக்கு வழியைச் சொல்லிவிட்டு தானும் அவனோடு இருப்பதாகச் சொன்னான். கொஞ்சம் படப்படப்பாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் போனை வைத்துவிட்டேன். சரவணனும் பழனிச்சாமியும் தென்னை மரத்திற்கு அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை கவனித்தாலும் மிக இயல்பாகவே நின்றார்கள். நாங்களும் அருகில் செல்லும் வரை இயல்பாகவே காரில் சென்றோம். சரவணனுக்கு மிக அருகில் சென்றவுடன், கார் கதவை திறந்து சரவணனை உள்ளே இழுத்தோம். சத்தம் போட்டான். திமிறியதால் விஜியன் அவன் மண்டையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நைலான் கயிறை வைத்து நான் கழுத்தில் இறுக்கியதில் அவனுக்கு கண்கள் பிதுங்கிக் கொண்டு வந்தன, நாக்கை பயங்கரமாக கடித்தான். நாக்கிலிருந்து ரத்தம் கசிந்தது. மற்றவர்கள் கைகால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஐந்து நிமிடத்திற்குள்ளாக கதையை முடித்துவிட்டோம். பிறகு வண்டியின் வேகத்தை குறைத்து, அந்தியூர் வாய்க்காலில் அவனது லுங்கியில் ஒரு கல்லைக் கட்டி எறிந்துவிட்டோம்.\nஇரவு மூன்று மணிக்கு பழனிச்சாமி போன் செய்தான். ஊர் முழுவதும் சரவணன் கடத்தப்பட்டது பற்றி பேசிக் கொள்வதாகவும், காரை சமையல்காரன் முருகன் பார்த்ததாகவும் ஆனால் அவனுக்கு கார் நெம்பர் தெரியாததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னான். அந்த இரவில் பழனிச்சாமிதா���் பூங்கொடிக்கு இட்லி, வடை வாங்கிக் கொடுத்தாகவும் மீதி ஒரு இலட்சம் ரூபாயை நாளைக்கு தருவதாகவும் சொன்னான். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, டாஸ்மாக்கில் மது அருந்தியிருந்தோம் தூக்கம் பயங்கரமாக வந்ததால் தூங்கிவிட்டோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் போலீஸ் பழனிச்சாமியை கைது செய்துவிட்டார்கள், எங்களைத் தேடி மாலை மூன்று மணிக்கு போலீஸ் வந்துவிட்டது.\nஇனி கதையை நானே சொல்கிறேன்.\nபோலீஸ் அடித்த அடியில் சரவணனை கொல்லச் சொல்லி பூங்கொடிதான் பணம் கொடுத்தாள் சரவணன் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான். அதன் பேரில் பூங்கொடியை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள்.\nபழனிச்சாமியோடு தனக்கு நெருக்கம் இருந்தது உண்மை எனவும் ஆனால் சரவணனை தான் கொலை செய்யச் சொல்லவில்லை என்று கைதாவதற்கு முன்பாக உறவினர்களிடம் பூங்கொடி சொல்லியிருக்கிறாள்.\nஊர் பிரசிடெண்ட் கந்தசாமி கடத்தூர் காவல்நிலையத்தில் பூங்கொடியை பார்க்கச் சென்றபோது அவளது முகம் போலீஸ் அடியில் வாங்கி வீங்கி இருந்ததாம். அடி வாங்கியதற்கு பிறகு போலீஸிடம் என்ன வாக்குமூலம் பூங்கொடி கொடுத்தாள் என்று தெரியவில்லை.\nபழனிச்சாமிக்கும் , பூங்கொடிக்கும் இருக்கும் தொடர்பை இனி துண்டிக்க முடியாது என்று நினைத்த சரவணன் தன் மனைவியை நண்பனுக்கு விட்டுத் தர சரவணன் முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால் தனக்கு செய்த துரோகத்துக்கு அவள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென பழனிச்சாமியோடு சேர்ந்து திட்டம் தீட்டிவிட்டு, தலை மறைவு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டதாக குரு பிரசாத் சொல்கிறான்.\nஎனக்கு தலை சுற்றுகிறது. உங்களுக்கு\nதலை சுற்றவில்லையென்றால் இன்னும் சில குறிப்புகள்.\n1. சரவணன் சாகும் போது அவனது சத்தத்தை கேட்கவேண்டும் என்றும் அதற்காக செல்போனை ஆன் பண்ணி வைக்க கூலிப்படையினரிடம் பூங்கொடி சொன்னாள் என்று சொல்கிறார்கள்.\n2. சரவணனின் மகன் சந்தோஷ், பூங்கொடியோ அல்லது பழனிச்சாமியோ தனது தந்தையை கொலை செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறான்.\n3. இப்பொழுது ஜாமீனில் வெளி வந்திருக்கும் பழனிச்சாமியும், பூங்கொடியும் சேர்ந்து அளுக்குளியில் வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் ஊருக்குள் பேசுகிறார்கள்.\n4. இந்தக் கொலைக்கு பூங்கொடியின் அப்பாவும் உடந்த�� என்ற பேச்சும் உண்டு.\nபுனைவு, மின்னல் கதைகள் 7 comments\nசென்ற வாரத்தில் பிரவீன் குறித்த கட்டுரையை படித்த சில நண்பர்கள் எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது என்று வினவியிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது.\nவிருப்பப்படும் தோழர்கள் எனது மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் அனுப்பினால் தேவையான விபரங்களை நன்றிகளுடன் அனுப்பி வைக்கிறேன். (vaamanikandan@gmail.com/ அலைபேசி: 9663303156)\nஇதுவரைக்கும் ரூ.11,300/ ரூபாய் கிடைத்திருக்கிறது.\nஇந்த நிதி திரட்டலை ஆகஸ்ட் 31 அன்று முடித்துக் கொள்ளலாம என்று நினைத்திருந்தேன். ஊதியம் வந்த பிறகு உதவுவதாக ஓரிருவர் தெரிவித்ததால் செப்டம்பர் 4 வரை நீட்டித்து, தொகையை செப்டம்பர் 5 அன்று பிரவீனிடம் தந்துவிடலாம் என்றிருக்கிறேன்.\nஏதோ ஒரு நண்பர் பிரவீனின் தந்தையிடம் இதைப் பற்றி தெரிவித்துவிட்டார்.\nகரட்டடிபாளையத்தைச் சேர்ந்த வேறொருவர் எனது வலைப்பதிவை கவனிக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். நண்பருக்கு ஒரு வேண்டுகோள்: சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அவரது எதிர்பார்ப்பினை அதிகமாக்கிவிட வேண்டாம்.\nபிரவீன் - உதிர முயலும் இலை\nபிர‌வீனை என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளாக‌வும் அவன‌து அப்பாவை என‌க்கு நீண்ட நாட்க‌ளாக‌வும் தெரியும். பிரவீனுக்கு ப‌தின் மூன்று வ‌ய‌தாகிற‌து. கொஞ்ச‌ நாட்க‌ளாக‌ ப‌ள்ளிக்குச் செல்வ‌தில்லை. ட‌யாலிஸிஸ் செய்வ‌த‌ற்காக‌ ஒரு ட்யூப் செருகியிருக்கிறார்க‌ள். ப‌ள்ளியில் ஏதாவ‌து டியூப் மீது ப‌ட்டு அசைந்தால் ர‌த்த‌ப் போக்கை த‌டுக்க‌ முடியாது என்பதால் பள்ளிக்கு வேண்டாம் என நிறுத்திவிட்டார்க‌ள்.\nஎட்டுக்கு எட்டுக்கு சிங்கிள் பெட் ரூமில் க‌ட்டிலில் உட்கார‌ வைத்து டிவியை அவ‌ன் ப‌க்க‌மாக‌ திருப்பி ரிமோட்டை கொடுத்துவிட்டார்க‌ள். வ‌டிவேலையும், விவேக்கையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். வ‌ந்து போவோர்க‌ள் எல்லோரும் சிகிச்சை முறைக‌ளையும், அத‌ன் ஆபத்துக்க‌ளையும் அதே அறையில் பேசுகிறார்க‌ள். பிர‌வீனுக்கு இவை எல்லாம் ச‌லித்து போயிருக்க‌ வேண்டும். அவ‌ன் உயிர் மீதான பிரிய‌ம் அவ‌னிட‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தேன். நான் சென்றிருந்த‌ போது ஒரு முறை முக‌த்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்டான்.\nவெளியே சென்று பேச‌லாம் என்று அவ‌ன‌து அப்பாவிட‌ம் சொன்னேன். \"அவ‌னுக்கு எல��லாம் தெரியும் க‌ண்ணு, க‌ண்டுக்க‌ மாட்டான்\" என்றார்.\nஇப்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இப்போதைக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், தமிழக அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.\nதினக்கூலியான பிரவீனின் தந்தைக்கு அவரது ஒரே மகனை காப்பாற்றும் முயற்சியில் உதவலாம் என இயன்ற தொகையினை அவர்களுக்கு கொடுக்கும் விதமாக பணம் திரட்டத் துவங்கியிருக்கிறேன்.\nமின்னஞ்சல் மூலமாகவே நண்பர்களை கேட்கலாம் என்றிருந்தேன். இதுவரைக்கும் மின்னஞ்சல் மூலமாக உதவி கோரியதில் ரூபாய் ஒன்பதாயிரம்(அதில் நண்பர் ஒருவர் மட்டுமே ஐந்தாயிரம் வழங்கினார்) கிடைத்திருக்கிறது.\nஇவ்வாறு உதவி கோரி பணம் திரட்டுவது என்பது எனக்கு முதல் முறை என்பதால், வலைப்பதிவு போன்ற பொதுவான இடத்தில் உதவி கோரும் போது ஏதேனும் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வித‌த்தில் இப்பொழுது எழுத‌ வேண்டிய‌தாகிவிட்ட‌து.\nஇந்த நிதி திரட்டும் விவகாரத்தை இதுவரைக்கும் பிரவீனின் தந்தைக்கு தெரியப்படுத்தவில்லை. அவர் ஒரு தொகை கிடைக்கலாம் என எதிர்பார்த்து அதனை செய்ய முடியாமல் போகுமெனில் உண்டாக‌க்கூடிய‌ ஏமாற்ற‌த்தை தவிர்க்க‌வே சொல்லாம‌ல் இருக்கிறேன்.\nமின்ன‌ஞ்ச‌ல் கூட‌ சில‌ருக்கு ம‌ட்டுமே அனுப்பி இத‌னை Forward செய்ய‌ வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். அப்ப‌டி அனுப்பினால் நிறைய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டி வ‌ர‌லாம். வ‌ரும் தொகையினை விட‌வும் ‍ப‌ன்ம‌ட‌ங்கான‌ கேள்விக‌ளை ப‌ல‌ரும் கேட்க‌க் கூடும்.\nமேலும் அறுவை சிகிச்சைக்கு நான்கு இல‌ட்ச‌ம் வ‌ரையிலும் ஆக‌லாம் என்று அந்த‌ச் சிறுவ‌னின் த‌ந்தை தெரிவித்திருந்தார். இந்த‌த் தொகை பெரிது. என்னால் அவ்வ‌ள‌வு திர‌ட்ட‌ முடியாது என்றும் தெரியும். இருப‌த்தைந்தாயிர‌ம் என‌து குறிக்கோள். ஒரு ட‌யாலிஸிஸுக்கு ரூ.1300 எனில் ஒரு ப‌தினைந்து ட‌யாலிஸிஸூக்கு உத‌வ‌க் கூடும்.\nநான் சொல்ல‌ வ‌ந்த‌து அதுவ‌ல்ல‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஜிடாக்கில் பேசும் போது இத‌னைப் ப‌ற்றி பேசினேன். சில‌ர் ப‌ணம் தருவது ப‌ற்றி பேசினார்க‌ள். சில‌ர் ப‌ரிதாபப் ப‌ட்டார்க‌ள். சூழலுக்கு தகுந்த முடிவை எடுக்கிறார்கள். நான் யாராவ‌து உத‌வி கேட்டால் பெரும்பாலும் ப‌ரிதாபப்ப‌டுவ‌தாக‌ ந‌டித்திருக்கிறேன் என்ப‌தை நினைத்துக் கொள்ள‌ முடிகிற‌து.\nஇன்று ஒரு ந‌ண்ப‌ர் ர‌த்த‌ உற‌வுக‌ளில் யாராவ‌து சிறுநீர‌க‌ம் த‌ருகிறார்க‌ளா என்றார். அவ‌ன‌து அம்மா கொடுக்க‌ முடியாது. பிரவீனின் அப்பா கொடுத்தால் நாளை வேலைக்கு யார் போவ‌து, சாப்பாட்டுக்கு என்ன‌ வ‌ழி என்ற‌ பிர‌ச்சினைக‌ள். எத்த‌னை ர‌த்த‌ உற‌வுக‌ள் சிறுநீர‌க‌ம் தான‌ம் த‌ரும் அள‌வுக்கு இருக்கிறார்கள் என்ப‌தும் வினா. \"இல்லை, காசுக்குத்தான் வாங்க‌ப் போகிறார்கள்\" என்றேன்.\nஅதோடு நிறுத்தியிருக்க‌லாம். \"இல்லை, அது ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது. என் சித்த‌ப்பாவுக்கு செஞ்சு ஒரே வ‌ருட‌த்தில் இற‌ந்துட்டாரு\" என்றார். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லில் என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.\nபிரவீனின் குடும்பத்தாருக்கு தெரியும் இதில் எத்த‌னை பிர‌ச்சினைக‌ள் இருக்கிறது என்ப‌து. ம‌ருத்துவ‌ர்க‌ள் எல்லாவ‌ற்றையும் சொல்லி இருப்பார்க‌ள். இயலாத‌ சூழ‌லில்தான் ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ முடிவுக‌ளை வ‌றுமையில் இருப்ப‌வ‌ர்க‌ள் எடுக்கிறார்க‌ள். அந்த முடிவு தவிர்த்த வேறு வழி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தச் சூழலில் இந்த‌ மாதிரியான தேவையற்ற அறிவுரைக‌ளை அவ‌ர்க‌ள் எதிர்பார்ப்ப‌துமில்லை.\nஇத‌னை எழுதும் போது அறிவுரை தருபவர்களை தாறுமாறாக‌ திட்டி எழுத‌ வேண்டும் என்று தோன்றிய‌து. ஆனால் என‌க்கு சின்ன‌ அந்த‌ அறையில் அம‌ர்ந்து கொண்டு இதை விட‌ குரூர‌மான‌ வார்த்தைக‌ளை பிர‌வீன் கேட்டிருப்பான் என்ப‌தை நினைக்கும் போது எதையும் எழுத‌த் தோன்ற‌வில்லை.\nஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்\nஇன்றுவரையிலும்(ஆகஸ்ட் 13,2009) 20 பேர் வரை பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவில் மரணித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னமும் கூட அதிகமாகலாம். ஆனால் இந்திய மனதில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பீதியும், கலவரமும் இறப்பு எண்ணிக்கையோடு விகிதாச்சாரப்படுத்தும் போது பன்மடங்கு குரூரமானது.\nபன்றிக் காய்ச்சல் பரவும் வேகத்தை விட பன்மடங்கு வேகமாக அது குறித்தான பீதி மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் மீடியாவுக்கே. மொத்தமாகச் சொன்னால் இந்திய மீடியா, அதில் குறிப்பாக வட இந்திய மீடியாக்கள் பயத்தை பரப்புகின்றன‌. தங்களுக்கென எந்தவித பொறுப்புணர்ச்சியுமற்ற வணிகம் மற்றும் பரபரப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக இவர்க‌ள் செயல்படுகிறார்கள்.\nஅரசின் ஊடகங்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்து இந்நோய் குறித்தான தகவலைப் பரப்புவதற்கு முன்பாகவே, தனியார் தொலைக்காட்சி சானல்கள் குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டன. ப்ளாஷ் நியூஸ்கள், நீயுஸ் ரூம் விவாதங்கள் போன்றவற்றோடு பெரும் வெள்ளத்தில் நகரங்கள் அடித்துச் செல்லப்படும் போது பதறியபடி செய்தி கொடுக்கும் ஆங்கில திரைப்பட நடிகர்களின் முகபாவத்தோடு இந்தியச் செய்தியாளர்கள் மருத்துவமனைகளின் முன்பாக மைக்களோடு தோன்றினார்கள்.\nபன்றிக்காய்ச்சல் தடுக்க முடியாத அளவில் பரவுவதாகவும், தாக்குபவர்கள் உடனடியாக இறந்து போவது உறுதி என்ற ரீதியிலும் பொது ஜன மனதில் அவநம்பிக்கையை விதைத்துவிட்டார்கள்.\nசளி பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லோரும் பேயடித்தது போல அலறியபடி ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்ல‌த் துவங்கியிருக்கிறார்க‌ள். ஊட‌க‌ங்க‌ள் இந்த அச்சத்தில் மேலும் எண்ணெய் ஊற்ற‌த் துவ‌ங்கியிருக்கின்ற‌ன. ம‌காராஷ்டிராவிலும், புனேயிலும், இன்ன பிற ஊர்களிலும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை ப்ளாஷ் செய்தியில் ஓட‌ விடுகிறார்க‌ள். மருத்துவமனையின் கூச்சல் பின்புறத்தில் கேட்க ஆங்கிலம் பேசும் குமரி ஒருத்தி மாஸ்க் அணிந்து வீட்டின் வரவேற்பறையில் இருந்து நம்மை பயமூட்டுகிறாள். இந்த திகிலூட்டும் படியான பயம் நம் மனதிற்கு ஒரு போதையை தருகிறது. அது மும்பையில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலானாலும் சரி, அடித்துச் செல்லும் சுனாமியாக இருந்தாலும் சரி. நமக்கு அந்த திகிலுடன் கூடிய செய்தி தேவைப்படுகிறது. நமக்கு வெகு அருகில் இருக்கும் ஆபத்தை ரசிக்கப் பழகியிருக்கிறோம். இந்த ரசனையை செய்தி நிறுவனங்கள் காசாக்குகின்றன. இந்த காசாக்கும் வித்தை இப்பொழுது பன்றிக்காய்ச்சலில் டேரா போட்டிருக்கிறது.\nஅர‌சின் மெத்த‌ன‌ப் போக்கிற்கு பெருத்த‌ அடி விழுந்திருக்கிற‌து. ஒரு ப‌ன்றிக்காய்ச்ச‌ல் சோத‌னைக்கு 'மட்டுமே' ஐந்தாயிர‌ம் ரூபாய் வ‌ரை அர‌சுக்கு செல‌வு பிடிப்ப‌தாக‌ ஒரு செய்திக் குறிப்பில் இருந்த‌து. நேற்று ம‌ட்டும் சென்னையில் மட்டும் ஆயிர‌ம் பேருக்கு சோத‌னை செய்திருக்கிறார்க‌ள். இதுவரைக்கும் இந்தியா முழுமைக்குமான மொத்த‌ செல‌வு தொகையை க‌ண‌க்கிட்டுக் கொள்ள‌லாம்.\nஅர‌சு கொஞ்ச‌ம் முன்ன‌தாக‌ செய‌ல்ப‌ட்டிருந்தால், ம‌க்க‌ளிடையே இந்நோய் குறித்தான‌ விழிப்புண‌ர்வை உருவாக்கியிருக்க‌லாம். மக்களின் பதட்டம் கொஞ்சமாவது குறைந்திருக்கும். ஆனால் அரசு ஊடகம் பற்றி நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னமும் விண்டோஸ் பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் மாற்றுவதுதான் பொதிகை சேனலுக்குத் தெரிந்த அதிகபட்ச கிராபிக்ஸ். டிஜிட்டல் டிவி உலகில் தொடர்ந்து இருப்பவர்கள் தினமும் ஒரு முறை பொதிகைச் சேனலுக்கு சென்று வந்தால் வாய்விட்டு சிரிக்கலாம்.\nபன்றிக் காய்ச்சல் நோய் வந்த உடனே யாரும் இறப்பதில்லை. மருத்துவமின்றி நோய் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகள் பாதிக்கப்பட்டு பின்னர்தான் இறக்கிறார்கள். சரியான மருத்துவம் அளிக்கப்படுமானால் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் பிரச்சினையில்லாமல் நிவாரணம் பெற்றுவிடலாம்.ஆனால் இது போன்ற தகவல்களை எந்தச் செய்தி நிறுவனமும் தெளிவாகச் சொல்வதாகத் தெரியவில்லை.\nசளிக்காய்ச்சலோடு மருத்துவமனைக்கு யாராவது வந்து, ஒரு வேளை பன்றிக்காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்கான மாதிரி எடுப்பதைக் கூட ஊடக மனிதர்கள் செய்தியாக்குகிறார்கள். நெல்லையில் 2 பேர், மதுரையில் 3 பேர், கோவையில் ஒருவர் என்று எண்ணிக்கையை கூட்டி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள். செய்திச் சேனல்களின் சில்லரைத் தனத்தோடு ஒப்பிட்டால் செய்தித் தாள்கள் தேவலாம் என்றுதான் படுகிறது. ஆனால் அவர்களும் மாஸ்க்களோடு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு முன்னதாக நிற்கும் நீண்ட வரிசை, இறந்தவர்களின் உடல், அவர்களின் அழும் குடும்பத்தார் போன்ற நிழற்படங்களை வெளியிட்டு திருப்திபடுகிறார்கள்.\nமெக்ஸிகோ போன்ற நாடுகளில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான பேர்களை கொன்றுவிட்டாலும் இந்நோயின் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.ப்ளேக், அம்மை போன்ற கொள்ளை நோய்களை இந்த உலகம் ஏற்கனவே முற்றாக நீக்கியிருக்கிறது. இதே போன்ற��� சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சார்ஸ் என்ற நோயின் பெயரை பல பேர்கள் மறந்திருக்கலாம். பன்றிக் காய்ச்சலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஅதுவரையிலும் ஊடகங்கள் நோய் குறித்தான பயனுள்ள தகவல்களையும், நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் போன்றவற்றை ஒளிபரப்பலாம். அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள் மெத்தனமாக இருந்தால் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருமானால் பாராட்டலாம். இறப்பு குறித்தான செய்திகளை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதற்கென பக்குவமான முறையில் தெரிவித்து, மக்களை பயமுறுத்துவதை தவிர்க்கலாம். ஆனால் இவை எல்லாம் மீடியாக்களிடையே தற்போது நிலவி வரும் போட்டியிலும் பொறாமையிலும் சாத்தியமில்லை.\nஇந்தியாவில் சற்றே வேகமாக பரவத்துவங்கியிருந்தாலும் இன்ன‌மும் கூட‌ ப‌ன்றிக்காய்ச்ச‌லுக்கான‌ ச‌ரியான‌ அறிகுறிகளும் பாதுகாப்பு முறைகளும் பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்க‌வில்லை.\nச‌ளிக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் என்ப‌து கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்து வ‌கையான‌ வைர‌ஸ்க‌ளுக்கும் பொதுவான‌து. இவை த‌விர்த்து வாந்தி, வ‌யிற்றுப் போக்கு, உட‌ல்வ‌லி, அச‌தி, த‌லைவ‌லி போன்ற‌வையும் பன்றிக்காய்ச்சல் இருப்போருக்கு சேர்ந்திருக்க‌க் கூடும். ச‌ளிக் காய்ச்ச‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் பின் சொன்ன‌ தொந்த‌ர‌வுக‌ள் இய‌ல்பான‌வை என்ப‌தால், எந்த‌ வித‌மான‌ அறிகுறிக‌ளெனில் உஷாராக‌ வேண்டும் போன்ற‌ செய்திக‌ளை அரசோ அல்லது தனியாரோ விளம்பரப்படுத்த வேண்டும்.\nபன்றிக் காய்ச்சல் தடுப்பு முறைகளில் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும், கண், வாய் போன்ற பகுதிகளை கழுவாத கைகளின் மூலம் தொடுவதை தவிர்க்க வேண்டும், தும்மும்போதும் இருமும் போதும் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது என்பதும் அவற்றை மறுமுறை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது போன்ற சில செயல்களோடுதான் மாஸ்க் போன்ற வஸ்துகளை பயன்படுத்தி இதன் பரவலை கட்டுப்படுத்தலாம்.\nசிலர் இலாபம் கொழிப்பதற்காகவோ என்னவோ மாஸ்க் மட்டுமே பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆயுதம் போன்று ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.\nபாதுகாப்புக்காக விற்கப்படும் முக‌வுறைக‌ளை(மாஸ்க்)பெங்க‌ளூரு போன்ற‌ மாந‌க‌ர‌ங்களின் மருந்துக் க‌டைக‌ள் ப‌ன்ம‌ட‌ங்கு இலாப‌ம் வைத்து கொழுக்கின்ற‌ன‌. டெமிப்ளூ போன்ற‌ ம‌ருந்துக‌ள் அர‌சாங்க‌த்தின் மூல‌ம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டாலும் அவை த‌னியார்க‌ளாலும் ப‌துக்க‌ப்ப‌டுவ‌தாக‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌. வேறு சில‌ர் எங்க‌ளிட‌ம் ஊசி போட்டுக் கொண்டால் ப‌ன்றிக் காய்ச்ச‌ல் வ‌ராது என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள்.\nஇந்த‌ ஊசி வியாபாரிக‌ளுக்கும், \"பயமுறுத்தும்\" ஊட‌க‌ங்க‌ளுக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் ஒன்றுமில்லை. இர‌ண்டு பேருமே ம‌க்க‌ளின் பீதியில் த‌ங்க‌ளின் வ‌யிறு வ‌ள‌ர்க்கும் அற்ப‌ஜீவிக‌ள். ம‌க்க‌ள் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும். இந்த‌ ப‌ய‌ம் இன்னும் அதிக‌மாக‌ வேண்டும். ம‌றுநாள் இன்னும் கூட‌ வேண்டும். அப்பொழுதுதான‌ இவ‌ர்க‌ள் பிழைக்க‌ முடியும். எச்சிலையை அண்டிப் பிழைக்கும் நாய்களைப் போல.\nசெய்திகள்- என் பார்வை 1 comment\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-telugu-20-02-1840918.htm", "date_download": "2018-12-19T01:43:15Z", "digest": "sha1:BDICCJFJMXJNGEQBQFN4AQGM5DLM42E5", "length": 7358, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.! - Bigg Boss Telugu - பிக் பாஸ் சீசன்-2 | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.\nதமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தமிழில் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட்டது.\nஅதேபோல் தெலுங்குவில் இதே நிகழ்ச்சி 70 நாட்களாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். அவருக்கு சம்பளமாக ஒரு எபிசோடுக்கு ரூ 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதற்போது தெலுங்குவிலும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் த��டங்க உள்ளதாம், தொகுத்து வழங்குமாறு ஜூனியர் என்.டி.ஆரை அணுகியதற்கு அவர் முடியாது என்னிடம் ராஜமௌலி மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் படங்கள் இருப்பதால் நேரமில்லை என கூறி விட்டாராம். இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.\n▪ என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\n▪ பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்\n▪ பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா\n▪ எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்\n▪ என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/11/12_17.html", "date_download": "2018-12-19T01:09:08Z", "digest": "sha1:DSJZRRC4W5V3BALGET6YP47XOFFR4HEO", "length": 7139, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு\nமொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு\nஅத்தியவசியமான பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மொரட்டுவ பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளிலுக்கு இன்று முற்பகல் 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 12மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக மொரட்டுவ மாநாகர சபைக்குட்பட்ட இரத்மலானை, சொய்சாபுர,பாணந்துரை ,நல்லூறுவ,கிரிபேரிய ,கெசல்வத்த ,றைகம,பண்டாரகம.வெல்மில்ல,கும்புக்க,ஹொரன மற்றும் மொரந்தொடுவ ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலுபடுத்தப்படவுள்ளது .\nஇதற்கு மேலதிகமாக கெஸ்பேவ நகர சபைக்குட்பட்ட பொல்கஸ்ஹோவிட்ட சியம்பலாகொட ,வேத்தர,றிலாவெல, அம்பலாங்கொட,ஹெரலியாவெல ,பாலகம,தியகட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-call-of-duty-black-ops-3-incl-nuketown-dlc-1-download", "date_download": "2018-12-19T02:33:03Z", "digest": "sha1:3NS63DC47N4VAK6IANZDQTCB7OLQLJRI", "length": 14027, "nlines": 223, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nமுகப்பு> கால் ஆஃப் டூடி: பிளாக் OPS XX (இன்டர்நெட் Nuketown DLC)\nகால் ஆஃப் டூடி: பிளாக் OPS XX (இன்டர்நெட் Nuketown DLC)\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\nவழக்கமான விலை ரூ. 2,499.11 விற்பனை\nகால் ஆஃப் டூடி: பிளாக் OPS 3 (இன்டர்நெட் Nuketown DLC) - ()\nஉண்மையான தயாரிப்பு செயல்படுத்தல் / உரிமம் முக்கிய. அதே நாள் டிஜிட்டல் டெலிவரி. இணைப்பைப் பதிவிறக்கவும், செயல்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த வேலை இன்று.\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-s-bonding-with-reel-daughter-sajal-ali-052124.html", "date_download": "2018-12-19T02:13:00Z", "digest": "sha1:ZVUW5KFI5UNDZ67KAU6PROH3WQD7BFNE", "length": 11254, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi | Sridevi's bonding with reel daughter Sajal Ali - Tamil Filmibeat", "raw_content": "\n» வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi\nவழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi\nமும்பையில் இன்று நடிகை ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு- வீடியோ\nமும்பை: ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறாக ஒரு முறை நடந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.\nஇங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார��� ஸ்ரீதேவி. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மாம் என்ற படத்தில் நடித்தார்.\nமாம் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் போன்று ஓடவில்லை.\nபடப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் அமைதியாக இருப்பார். யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் மாம் படத்தில் நடிக்கும் போது மட்டும் ஸ்ரீதேவி அப்படி இல்லை.\nமாம் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த சஜல் அலி. சஜல் அலி அம்மா செல்லம். படப்பிடிப்பு நடந்தபோது சஜல் அலியின் தாய் இறந்துவிட்டார்.\nபாகிஸ்தானில் இருந்து ஸ்ரீதேவிக்கு போன் செய்த சஜல் அலி என் அம்மா இறந்துவிட்டார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். ஸ்ரீதேவி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.\nதாயை இழந்த சஜல் அலியை தன் மகள் போன்று பார்த்துக் கொண்டார் ஸ்ரீதேவி. படப்பிடிப்பில் யாருடனும் நெருங்கிப் பழகாத ஸ்ரீதேவி சஜல் அலியை தனது 2 மகள்களோடு சேர்த்து மூன்றாவது மகளாகவே பார்த்தது அனைவரையும் வியக்க வைத்தது.\nஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த சஜல் அலி மீண்டும் என் அம்மா இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சஜல் ஸ்ரீதேவியை தனது சொந்த அம்மாவாகே பார்த்தார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனை��ி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/17/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-52/", "date_download": "2018-12-19T01:49:58Z", "digest": "sha1:H67X6YOJHHLNZS2VFMSL77LUHHLM2F57", "length": 51043, "nlines": 88, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 54 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 54\nமீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர்.\nஏவலன் வந்து வணங்கி “அமைச்சர் ஆபர்” என்றான். விராடர் குங்கனைப் பார்க்க அவன் “வரச்சொல்” என்றான். ஏவலன் வணங்கி திரும்பிச்செல்ல “அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. கடந்த சில நாட்களாக நான் அரண்மனைவிட்டு அவைக்குச் செல்லவே இல்லை” என்றார் விராடர். “ஆம், அறிவேன்” என்றான் குங்கன். “எப்படி செல்ல இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார் இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார்\n“ஏதேனும் அவைச்செய்தி உரைத்து ஓலைச்சாத்து பெறவேண்டியிருக்கும்” என்றான் குங்கன். “ஓலைச்சாத்தே இப்போது தேவைப்படுவதில்லை. கீசகனிடமே முத்திரைக் கணையாழியை கொடுத்துவிட்டேன்” என்றார் விராடர். “அதற்கு அரசி என்னை வசைபாடினாள். அவள்தான் இளையவனை அங்கே அமர்த்தும்பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இரவெல்லாம் பேசியவள். பெண்களின் உள்ளங்கள் எளிதில் மாறிவிடுகின்றன.” குங்கன் “அவர்களின் மைந்தனை எண்ணி அஞ்சுகிறார்கள் போலும்” என்றான். “ஆம், ஆனால் அவனை என்ன செய்யமுடியும்\nஅமைச்சர் ஆபர் வந்து வணங்கி முகமனும் வாழ்த்தும் சொன்னார். அவரை அமரும்படி விராடர் கைகாட்டினார். அவர் அமர்ந்து களம்வரைந்த மென்பலகையை மடித்து அப்பால் வைத்து காய்களைத் திரட்டி சிறுபேழையில் வைத்துக்கொண்டிருந்த குங்கனைப் பார்த்தார். “அவர் இருக்கட்டும், அவரில்லாமல் நான் எதையும் எண்ணுவதே இல்லை” என்றார் அரசர். “இல்லை…” என அவர் தயங்க “சொல்லும், அமைச்சரே” என்றார். ஆபர் துணிவுகொண்டு “இதை அமைச்சர்கள் கூடி தங்களிடம் வந்து சொல்ல விழைந்தோம். ஆனால் அவ்வண்ணம் சொல்வது கீசகர் காதுகளுக்கு செல்லும் என்பதனால் என்னை மட்டும் அனுப்பினார்கள். நான் இதைச் சொல்ல பல நாட்கள் காத்திருந்தேன்” என்றார்.\nஆர்வமில்லாமல் ஏப்பம் விட்டு “என்ன” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா\n“அரசே, இது முதன்மைச்செய்தி கொண்ட ஓலை. உங்கள் நேர்விழிக்கு மட்டும் என மேலரக்கு போடப்பட்டது.” விராடர் “என்ன சொல்லவருகிறீர் எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டு���் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என்றார். “ஆம். முன்பு பேசப்பட்டது கலிங்க அரசர் ருதாயுவுக்கு நிஷாதகுலத்து அரசி சௌமினிதேவியில் பிறந்த மகள் பத்மினியை. அதனால் நமக்கு அரசியல் நேட்டம் ஏதுமில்லை. இப்போது அவர்கள் சொல்வது அரசருக்கு வங்கநாட்டு பட்டத்தரசி குசுமவதியில் பிறந்த மகள் சாலினியை. அது நம்மை அவர்கள் நிகரென்று அறிவிப்பது. நம் அரசுடன் அழியாத குருதியிணைப்பை அவர்கள் தொடங்குகிறார்கள்.”\n“ஆனால் அவர்கள் இதுவரை நமக்கு செவிகொடுக்கவில்லை. நம் இளவரசர் கரியபுரவியில் நகர்வலம் வந்த செய்தியை ஒற்றர்வழி அறிந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.” விராடர் சிரித்து “அந்த குதிரைக்காரன், அவன் பெயர் என்ன… கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா” என்றார். ஆபர் பொறுமையை இழக்காமல் “அரசே, அவர்களின் எண்ணம் பிறிதொன்று. கலிங்க இளவரசன் ஆதித்யதேவனுக்கு நம் இளவரசியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும். இரு மணங்களும் ஒரே வேள்விப்பந்தலில் நிகழவேண்டும்…” என்றார்.\nவிராடர் குங்கனை நோக்கிவிட்டு “அப்படியெல்லாம் சொன்னால்…” என்றார். ஆபர் “நமக்கு வேறு வழியே இல்லை… கலிங்கத்துடனான உறவு நம்மை வலுப்படுத்தும். நம் இளவரசரின் முடியுரிமை உறுதியாகும்” என்றார். “அப்படியென்றால் நிகழட்டுமே… ஓலை அனுப்ப கீசகனிடம் சொல்வோம்” என்றார் விராடர். “அந்த ஓலையை கீசகர் நேராக இளவரசியிடம் அனுப்பி அவர் எண்ணத்தை கோரினார். அவர் சினந்து ஓலையைக் கிழித்துவீசி அதை கொண்டுசென்ற தூதனை அடிக்க கையோங்கினார்… கீசகர் நேரில் சென்று இளவரசியிடம் அவர் எண்ணத்தை கேட்டார். கலிங்க இளவரசனுக்கு துணைவியாவதைவிட உயிர்விடுவேன் என்று இளவரசி சொன்னார். தங்கள் விழைவைமீறி ஒன்றும் நிகழாது இளவரசி என்று சொல்லி இளவரசி உத்தரைக்கு கலிங்க இளவரசனை ஏற்பதில் ஒப்புதலில்லை என்று மறுமொழி அனுப்பிவிட்டார் படைத்தலைவர் கீசகர்.”\nவிராடர் முகவாயின் மயிர்க்குச்சத்தை அளைந்தபின் குங்கனை ஒருமுறை நோக்கிவிட்டு “ஏன் அப்படி சொன்னாள் கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே\nகுங்கன் “ஆணிலிகளை பெண்டிர் விரும்புவர். அது அவர்கள் விரும்பும்படி சமைக்கப்பட்ட உணவு” என்றார். விராடர் உரக்க நகைத்தார். ஆபர் பொறுமையிழந்து “நான் சொல்ல வந்தது என்னவென்றால்…” என்றார். “நீர் சொன்னதை முழுமையாகவே புரிந்துகொண்டேன். செல்க நான் இதை குங்கரிடம் பேசி என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்” என்றார் விராடர். “அரசே…” என்று ஆபர் மேலும் சொல்லத் தொடங்க “செல்க” என்றார் விராடர். குங்கனிடம் “நாம் இன்னொரு முறை அமர்வோம். இம்முறை நீங்கள் களிறு” என்றார்.\nஆபர் முகம் சிவக்க சில கணங்கள் அமர்ந்திருந்துவிட்டு “நான் செல்வதற்கு முன் ஒரு நீண்ட கதையைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார். “கதையா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா கானேக எண்ணமா” என்றார் விராடர் ஏளனத்துடன். “நான் உங்கள் ஆணையை மீற இனி தடையில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றார் ஆபர். பொறுமையிழந்து எழுந்து “கேட்கவில்லை என்றால் எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக\nஆபர் தாழ்ந்த குரலில் “தீர்க்கபாகு, அந்த இருக்கையில் அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்றார் ஆபர். “ஆம்” என்றான் குங்கன். “என் காலடியில் தரையில் அமர்ந்துகொள். இருவருக்குமான சொற்கள் இவை.” குங்கன் தரையில் அமர்ந்தான்.\n“நளமாமன்னரின் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்… அவர்கள் காடேகியதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றார் ஆபர். “நான் முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றார் விராடர். “நீ கேட்டிருப்பாய். இவன் முழுமையாக கேட்டிருக்கமாட்டான். இவன் கேட்டாகவேண்டிய கதை இது” என்ற ஆபர் குங்கனை கூர்ந்து நோக்கி “இப்புவியில் எக்கதையும் புதியதல்ல என்று அறிவாயா” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக\nகோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை வானில் கருமுகில் வடிவில் நின்று ஆண்டவள் பேரன்னை ஒருத்தி. அவளை அவர்களின் மூதாதையர் நூறு முலைக்காம்புகள் கொண்ட அடிவயிறும் செங்கனல் போன்ற விழிகளும் இரு பிறைநிலவுகள் போன்ற தேற்றைகளும் கொண்ட பெரும்பன்றி என்று வழிபட்டனர். காளி, கூளி, கராளி என்று நூறு பெயர்கள் அவளுக்கு இடப்பட்டன.\nவானில் அவள் உறுமலோசை எழுந்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நின்று மேல்நோக்கி கைகூப்பி வாழ்த்தினர். மண்ணில் நெற்றிபட விழுந்து வணங்கினர். அன்னையின் நூறு முலைக்கண்களும் சுரந்து பெய்த அமுதை இரு கைகளாலும் அள்ளி தங்கள் மைந்தருக்கு ஊட்டி அருந்தினர். அன்னையின் கருணை அவர்களைச் சூழ்ந்து காடென்று பசுமைகொண்டது. ஓடைகளும் சுனைகளுமாயிற்று. காடுகளில் கனியும் ஊனும் விளைந்தன. நீரில் மீன்கள் பெருகின. அவர்கள் அன்னைக்கு மட்டுமே கடன்பட்டிருந்தனர்.\nஅன்னையின் குரலைக் கேட்ட காதுகள் கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் தங்களை கர்ணிகள் என்றனர். நூறு குலங்களாகப் பிரிந்து மலைச்சரிவுகளிலும் செறிகாடுகளிலும் பெருநீர்ச்சதுப்புகளிலும் மணல்வெளிகளிலும் கடலோரங்களிலும் அவர்கள் பரவினர். கடல் அலைமேல் ஏறிச்சென்று மீன்கொண்டனர். நதிகளில் படகுகள் ஓட்டினர். மண்திருத்தி விளைபெருக்கினர். நாளடைவில் நூறு குலங்களும் ஒருவருக்கொருவர் பூசலிடலாயினர். பொருள்கொண்டு செல்லும் படகுகளை வேட்டுவர் தாக்கி கொள்ளையிட்டனர். விளை அறுத்து களஞ்சியம்நிறைத்த கர்ணிகளை பாலைநிலத்தவர் வந்து சூறையாடிச் சென்றனர். ஒருவருக்கொருவர் போரிட்டழிந்த அவர்களை தெற்கில் திருவிடத்திலிருந்தும் வடக்கே தண்டகத்திலிருந்தும் அயலவர் படைகொண்டுவந்து வென்று கொள்ளையிட்டுச் சென்றனர்.\nஅள்ளிக்கொடுக்கும் அன்னைமுலைக்குக் கீழே பசியும் நோயும் கொண்டு அம்மக்கள் வருந்தினர். நூறாண்டுகாலம் அன்னையர் வீழ்த்திய கண்ணீரை விண்நிறைந்திருந்த அவர்களின் பேரன்னை கேட்டாள். அவள் கனிந்தமையால் அவர்களின் குடிகளில் ஒன்றில் சிஷுகன் பிறந்தான். தன் வீரத்தால் அவர்களில் முதல்வனானான். ஷத���ரிய குலங்களை வென்று குருதியாடியபடி பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருந்த பரசுராமரைப்பற்றி அறிந்து அவரைத் தேடிச்சென்று அடிபணிந்தான். அவர் அவனை அனல்முன் நிறுத்தி அந்தணன் ஆக்கினார். சதகர்ணிகள் ஷத்ரியப் பெருங்குடிகளுக்கு எதிரான அந்தண அரசர்களாகத் திகழவேண்டும் என அவர் ஆணையிட்டார்.\nதர்ப்பைப் புல்லில் அனலும் நாவில் வேதமுமாக வந்த அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக்கொண்டார்கள். தன் கருணையாலும் கருணையின்மையாலும் சிஷுகன் நூறு குலங்களை இணைத்தான். கர்ணிகளில் முதன்மையான குடியான பிரீதர்கள் வடக்கே இன்று மாளவத்தில் இருக்கும் பிரீதகிரி என்னும் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்தவர்கள். பிரீதகிரியின் உச்சியில் அவர்களின் குடித்தெய்வமாகிய மாகாளையின் பெருஞ்சிற்பம் ஒன்றிருந்தது. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை அங்கே கர்ணிகள் கூடி தலையெண்ணிப் பலியிட்டு அக்காளையை வழிபடுவதுண்டு.\nஅங்கே ஒரு குலக்கூடலை சிஷுகன் ஒருங்கிணைத்தான். அதில் நூறு குலங்களின் தலைவர்கள் கூடி வாள் ஏந்தி அவனை தங்கள் அரசன் என்று தேர்ந்தெடுத்தனர். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடிக்கோல் தாழ்த்தி அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை அவ்வாறு உருவானது. நூறு குலங்களின் தலைவனாகிய அவன் சதகர்ணி என அழைக்கப்பட்டான். அவ்வூரே சதகர்ணிகளின் முதல் தலைநகர் என்றானது. அதை பிரதிஷ்டானபுரி என்றழைத்தனர். சதகர்ணிகளின் குலமுத்திரையாக மாகாளைவடிவமே நிறுவப்பட்டது. அவர்களின் கொடியிலும் தேர்நெற்றியிலும் கால்மடித்தமர்ந்த மாகாளை பொறிக்கப்பட்டது.\nசதகர்ணிகள் ஒருங்கிணைந்தபோது சூழ்ந்திருக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றன. வடக்கே பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். அஸ்மாகர்களும் சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்தனர். தான்யகடகமும் இந்திரகீலமும் ராஜமகேந்திரபுரியும் அவர்களுக்குரியதாயின. அந்நகர் முகப்புகளில் மாகாளையின் பேருருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. சிந்துகன், ஷிப்ரகன், செஸ்மாகன், சூத்ரகன், சுரகன் என தொடர்ந்த மாவீரர்களின் நிரையால் அவர்களின் கொடி கடல்முதல் கடல்வரை பறந்தது.\nபின்னர�� வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே சென்றனர். அவர்களின் இரண்டாவது தலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை மையமாக்கினர். அவர்களின் அரசனான பதினெட்டாவது சிந்துகனை மாமன்னர் நளன் வென்றார். அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி தெற்கே ரேணுநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சிந்துகனின் மைந்தன் சுகர்ணன் ஏழுமுறை வாகடர்களையும் பல்லவர்களையும் திரட்டியபடி படைகொண்டுவந்தாலும் மீண்டும் மீண்டும் நளனின் புரவிப்படையால் தோற்கடிக்கப்பட்டான்.\nசுகர்ணனின் பேரமைச்சர் சுசீலர் மறைந்தபோது அவர் மைந்தர் சுமத்ரர் கங்கணம் சூடினார். தென்னாட்டில் காஞ்சியில் பதினெட்டாண்டுகள் அரசநூலும் நெறிநூலும் காவியமும் கற்றுவந்த அவர் ஒவ்வொரு நாளுமென தென்னாட்டு அரசியலை கூர்நோக்கிக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு அரசுக்கும் வீழ்ச்சியின் தருணமொன்று உள்ளது, அரசே. அதை கண்டடைந்து அப்போது தாக்கினாலொழிய நாம் அவர்களை வெல்லமுடியாது” என்றார். “மிகப் பெரிய கட்டடங்கள் வீழ்வதெப்படி என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. கட்டி எழுப்பப்படும் அனைத்துக்குமே அந்நெறிகள் பொருந்தும்.”\n“ஏழு நெறிகள் அவை” என்று சுமத்ரர் சொன்னார். “அடித்தளம் தாளாத மேற்கட்டு. அடித்தளம் இடும்போது எத்தனை பெரிதாக அக்கட்டு எழுமென்று எண்ணியிருப்பவர் சிலரே. ஏனென்றால் தங்கள் பெருவிழைவையும் ஆணவத்தையும் எவராலும் அளவிட்டுக்கொள்ள இயலாது. எங்கு நிறுத்தவேண்டும் என்று அறிதலும் எளிதல்ல. ஏனென்றால் விரிசல் எழுவதற்கு முந்தைய கணம்வரை ஆயிரமாண்டுகாலம் விந்தியமலைமுடிகள் என நிற்கும் அக்கட்டு என்றே தோன்றும்.”\n“அதன் உடல்கட்டு அதன் பொருண்மையை தாளமுடியாது விள்ளலிடுவது இரண்டாவது” என்றார் சுமத்ரர். “இங்குள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றெனக் கட்டியுள்ளது அப்பொருளுக்குள் உறையும் விசைகளே. நீர்த்துளியை பாறைகளை மலைகளை. கல்லின்மேல் கல்லையும் சுவர்கள்மேல் கூரையையும் அவையே நிலைநிறுத்துகின்றன. அவ்விசைகள் எத்தனை எடைதாங்குமென்று எவராலும் அறியக்கூடுவதில்லை. ஏனென்றால் முதலில் ஒவ்வொரு முறையும் எண்ணியதைவிட கூடுதல் எடை தாங்குவது அது என்றுதான் தோன்றும். எடைமீறி அவ்விசைச்சரடு அறுபடும் கணம்வரை.”\n“உள்ளிருந்து பிறிதொன்று எழுவதனால் கட்ட��ைவுகள் சிதையும் என்பது மூன்றாம் நெறி. அரசே, அரண்மனைகளையும் கோட்டைகளையும் மட்டுமல்ல பெரும்பாறைகளையும் சிதைக்கின்றன ஆலமர வேர்கள்” என்றார் சுமத்ரர். “அருகே பிறிதொன்று சரிவதன் அதிர்வால் கட்டமைவுகள் வீழும் என்பது நான்காம் நெறி. அக்கட்டடத்தை அமைத்த பொருட்களின் நிகரின்மையால் அவை சரியும் என்பது ஐந்தாம் நெறி. அரசே அறிந்திருப்பீர்கள், கருங்கல் கட்டடத்தில் அமைந்த மணல்கல் எடைதாளாமல் உதிர்ந்தழியும். அக்கட்டடத்தை இழுத்துச்சரிக்கும்.”\n“ஆறாவது நெறி கால உருவம்கொண்டு வரும் நீரும் காற்றும். எளிய நீர்த்துளி ஊறி ஆழ்ந்துசென்று தன் வழியை அமைக்கிறது. அவ்வழி பிளவென்று பெருகுகிறது” என்றார் சுமத்ரர். “ஏழாவது நெறியே முதன்மையானது. தன்மேல் எதையும் எப்போதைக்குமென சூடியிருக்க மண்மகள் விரும்புவதில்லை. பெருமலைகளே ஆயினும் எழுந்தவை அனைத்தும் சரிந்தே ஆகவேண்டும்.”\nஅவை அவர் சொல்லப்போவதைக் கேட்டு அமர்ந்திருந்தது. “நிஷாதர்களின் இவ்வரசின் ஆற்றல்குறைகள் எவை இறுதிக்குறை எவருக்கும் உள்ளது. முதல்குறையே முதன்மையானது. அவையோரே, அதன் அடித்தளம் நிஷாதனாகிய நளனால் உருவாக்கப்பட்டது. அதன் மேற்கட்டு ஷத்ரிய அரசியால் எழுப்பப்படுகிறது. நிஷாதனுடையது விழைவு. ஷத்ரியர் பெருவிழைவால் ஆனவர்கள்.” அரசன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.\n“இரண்டாவது குறை எழுந்துகொண்டிருக்கிறது நிஷதபுரியில்” என்றார் சுமத்ரர். “குலங்களை ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பாரதவர்ஷத்தின் பேரரசுகள் அனைத்தும் தோன்றின. ஜனபதங்கள் என அவை அழைக்கப்பட்டன. குலசேகரர்கள் கோல்கொண்டு ஆளும் எந்நாடும் உறுதியுடன் அமைந்ததில்லை. குலப்பூசல்களை குலப்பூசலால் தீர்க்கும் முறையையே அங்கே ஆட்சி என்கிறார்கள். பாறைகளுக்கு மாறாக ஆமைகளை அடுக்கி கோட்டை எழுப்புவது அது.” குலத்தலைவர்கள் சிலர் மெல்ல ஏதோ சொன்னார்கள். அதை செவிமடுக்காமல் சுமத்ரர் தொடர்ந்தார்.\n“எந்த அரசு குலத்தலைவர்களால் நீக்கப்பட முடியாத அரசனை அடைகிறதோ அதுதான் பாரதவர்ஷத்தை வென்று ஆள்கிறது. மகதம், அஸ்தினபுரம், பாஞ்சாலம் அனைத்தும் அவ்வாறே. நிஷதபுரியின் அரசன் தன்னை முற்றரசன் என்று ஆக்கிக் கொள்ளாமல் நாட்டை விரிக்கிறான். அவையோரே, அந்நாட்டை கட்டிவைத்திருந்த விசைகள் எதிரிகள் மீதான அச்சம், குடிப்பெருமை, வெற்றியால் வந்துசேரும் செல்வம் ஆகிய மூன்றும். இன்று அந்த விசைகளை மீறிச்செல்கிறது நிஷதகுடிகளின் ஆணவம். அங்கே குடிப்பூசலெழுந்துள்ளது. அது நிஷதபுரியை பிளந்து சரியச்செய்யும்.”\nஅவை மெல்ல அசைந்தது. பெருமூச்சுகள் ஒலித்தன. “நாம் அதற்கு காத்திருக்கவேண்டுமா” என்றான் அரசன். “ஆம். விரிசல்களுக்கு மாறா இயல்பென்று ஒன்று உண்டு, அவை வளர்ந்தேயாகவேண்டும். விரிசல் கண்டு அரசி அஞ்சுவாள். அதை சீரமைக்க முயல்வாள். அம்முயற்சிகளால் விரிசல் பிளவென்றாகும். நாம் நுழைய இடைவெளி திறக்கும்வரை பொறுத்திருப்போம்” என்றார் சுமத்ரர். “நிஷதமன்னன் நளன் செய்த பிழை தெற்கே நம்மை முற்றழிக்காமல் வடக்கே படைகொண்டு சென்றது. எதையும் முழுமையாக வெல்லாமல் எஞ்சவிடக்கூடாது . ஷத்ரியர்கள் நஞ்சையும் எரியையும் எஞ்சவிடுவதில்லை. நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் விலங்குகளைப்போல. அவை புல்லையும் மரத்தையும் இரைவிலங்குகளையும் முற்றழிப்பதில்லை.”\n“இன்று மாளவனும் மகதனும் கலிங்கனும் வங்கனும் அவனுக்கு எதிரிகளென்றாகி விட்டனர். அவர்களின் சூழ்ச்சியால் புஷ்கரன் உளம்திரிந்துள்ளான். அவனுள் செலுத்தப்பட்ட நஞ்சு அரசி என்றும் அவைத்துணைவன் என்றும் உடனுறைகிறது” என்று சுமத்ரர் தொடர்ந்தார். “இனி தமயந்தி செய்வதற்கொன்றே உள்ளது. நளனை பேரரசன் என்று இந்திரபுரியில் கோல்கொண்டு அமரச்செய்யவேண்டும். நிஷதகுடிகள் அனைத்தும் அவனை முற்றரசன் என, மறுசொல்லற்ற மண்ணிறை என ஏற்கவைக்கவேண்டும்.”\n” என்றான் அரசன். “ஆம், தொன்றுதொட்டு வரும் வழிமுறைகள் சில உள்ளன. அஸ்வமேதம் ஒன்றை முடிப்பது. அது குடிகளின் குலப்பெருமையைத் தூண்டும். ஒவ்வொருநாளும் புரவியின் வெற்றிச்செய்தி நகர்நுழையவேண்டும். தெருக்களில் வாகைவிழா நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். செவிகளில் சூதர்பாடல்கள் ஓயலாகாது. குடிகளின் ஆணவம் பெருகிப்பெருகி உச்சத்தை அடையும்போது அஸ்வமேதம் முடிந்து ராஜசூயம் தொடங்கவேண்டும். அரசக் கருவூலம் திறந்து பொன்னும் பொருளும் மக்களைநோக்கி பாயவேண்டும். தற்பெருமையும் தன்னலமும் கலந்து மக்களை அரசனுக்கு அடிமைகளென்றாக்கும்.”\n“அதை அவள் செய்வாள், ஐயமே இல்லை” என்றான் அரசன். “ஆம், அஸ்வமேதம் குறித்து கருணாகரருடன் அவள் பேசினாள் என்பதை நான் அறிந்தேன். ஆனால் அவளால் சத்ரபதி என���று தானே அமரத்தான் முடியும்.” அவையில் வியப்பொலி எழுந்தது. “ஆம், அவள் உள்ளத்தில் அவன் எளிய நிஷாதனே. அவளுள் ஓடும் ஷத்ரியக் குருதி அவன் சத்ரபதியென்று அமர்வதை ஏற்காது. எத்தனை சொற்களிட்டு அடுக்கெழுப்பி மூடினாலும் அவன் பரசுராமனின் ஷத்ரியக் குருதிபடிந்த மழுவால் உருவாக்கப்பட்டவன் என்னும் மெய் அவளுக்குள் மறைந்துவிடாது.”\nசில கணங்கள் அவையில் அமைதி நிலவியது. சுகர்ணன் பெருமூச்சுடன் எழுந்தமைந்து கால்களை நீட்டியபடி “அவள் பரிவேள்வியைத் தொடங்கும்போது புஷ்கரனின் தரப்பினர் எரிபற்றி எழுவர் என்கிறீர்களா” என்றான். “ஐயமே தேவையில்லை. அவள் நிகழ்த்தும் வேள்வி பெருகும்தோறும் தன் அடித்தளம் கரைவதாக புஷ்கரன் எண்ணுவான். அச்சத்தைப்போல ஐயத்தையும் காழ்ப்பையும் பெருக்குவது பிறிதொன்றில்லை.”\nசுகர்ணன் “ஆனால் அவனால் தமையனை எதிர்கொள்ள முடியாது. குலங்களில் பெரும்பகுதியினர் இன்று அவனைத்தான் ஆதரிக்கின்றனர். அவனுக்கு உள்ளூரத் தெரியும், நளனுக்கு முன் நான்கு நாழிகைகூட அவனால் களம்நிற்க இயலாது என்று” என்றான். “அவன் குடிகளுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு களத்தில் புஷ்கரன் தோற்றால் அக்குடிகளே அவன் தலையை வெட்டிக்கொண்டுசென்று நளன் காலடியில் வைப்பார்கள்.” சுமத்ரர் “ஆம், ஆனால் புஷ்கரனை நாம் ஆற்றல்கொள்ளச் செய்யமுடியும்” என்றார்.\n” என்றான் சுகர்ணன். “ஆம், அவனுடன் இன்று கலிங்கனும் மாளவனும் மகதனும் வங்கனும் சேர்ந்திருக்கிறார்கள். நாமும் இணைந்துகொள்வோம். நம் ஆதரவு அவனுக்கு துணிவளிக்கும். தமையனுக்கு இளையோன் எதிர்நிற்கட்டும். கட்டடம் விண்டு சரிகையில் நாம் எழுவோம். நம் கொடியை குருதியால் நனைப்போம்” என்றார் சுமத்ரர். சில கணங்கள் அவை ஓசையற்றிருந்தது. பின் ஒற்றைக்குரலென “நூறு செவிகளுக்கிறைவன் வாழ்க தென்னகத்தின் தலைவன் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பியது.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 53\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 55 →\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/GeneralMedicine/2018/04/25081551/1158889/malaria-symptoms.vpf", "date_download": "2018-12-19T02:20:51Z", "digest": "sha1:FY6H2RRBJ73PJAQAOAKBTVEO3Z3V7V6X", "length": 12919, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: malaria symptoms", "raw_content": "\nநம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் ‘மலேரியா ஒழிப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டு, உலகமெங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நம் அனைவருக்கும் மலேரியா என்றால் நினைவுக்கு வருவது கொசுக்கள்தான்.\nமலேரியா என்ற நோயினை கொசுக்கள் பரப்புகின்றது என்றாலும் பிளாஸ்மோடியம் என்ற கிருமியினால் தான் மலேரியா மக்களை தாக்குகிறது. பிளாஸ்மோடியம் என்ற கிருமி தற்காலிகமாக மனித உடலிலும், நிரந்தரமாக கொசுக்களின் உடலிலும் இருக்கிறது. மலேரியா குறித்த சில விஞ்ஞான புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.\nகடந்த 15 ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்குதல் தமிழகத்தில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. 2013-ம் ஆண்டில் சுமார் 15 ஆயிரம் நபர்கள் மட்டுமே மலேரியா காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் சுமார் 80 சதவீதம் மலேரியா காய்ச்சல் குறைந்துள்ளது என்று அறிவித்தது.\nஇது நமக்கு ஆறுதல் அளித்தாலும் மீதமுள்ள 20 சதவீத மலேரியா பாதிப்பை எதிர்கொள்ள மலேரியா காய்ச்சலின் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.\nமலேரியா காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் பிளாஸ்மோடியம் கிருமிகள் மனித உடலிலும், கொசுக்களின் உடலிலும் இரண்டு வேறுபட்ட மாற்றத்துடன் தங்களது வாழ்க்கை சுழற்சியை அமைக்கின்றன. மனித உடலில் அனபோலிஸ் என்கிற வகையை சேர்ந்த கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சும்போது கொசுக்களின் எச்சில் சுரப்பிகளின் வழியாக பிளாஸ்மோடியம் உருவாக காரணமான இருக்கும் ஸ்போரோசைட்களை மனித உடலில் செலுத்துகின்றன.\nமனித உடலில் இப்படி செ���ுத்தப்படும் ஸ்போரோசைட்கள் கல்லீரலில் தங்கி வளர்ச்சி பெற்று ரத்தத்திலும், சிவப்பு அணுக்களிலும் ஊடுருவுகின்றன. ஸ்போரோசைட் என்பது சுமார் நாற்பதாயிரம் முதல் அறுபதாயிரம் பிளாஸ்மோடியம்களாக வளர்ச்சி பெறுகிறது. இந்த கிருமிகள் கல்லீரலிலும், ரத்த சிவப்பு அணுக்களிலும் இருக்கின்றபோது மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.\nமனிதனை கொசுக்கள் கடிக்கும்போது கொசுக்கள் உறிஞ்சும் ரத்தத்தின் வழியாக நோய் பரப்பும் கிருமிகள் கொசுக்களின் உடலுக்கு செல்கின்றன. அடுத்த முறை வேறு மனிதனை கடிக்கும் போது அந்த மனிதனுக்கும் மலேரியாவை கொசுக்கள் பரப்புகின்றன. ஆக, மனித உடலிலும், கொசுக்கள் உடலிலும் வளர்ந்து பெருகும் பிளாஸ்மோடியம் கிருமிகளை பரவாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே மலேரியா காய்ச்சலை ஒழிக்கமுடியும்.\nமலேரியா காய்ச்சலை தடுப்பதற்கு ஒரே வழி இந்த அனபோலிஸ் வகை பெண் கொசுக்கள் வளர்வதையும், அது மனிதனை கடிப்பதையும் ஒழிக்க வேண்டும். இந்த அனபோலிஸ் கொசு வகைகள் சுத்தமான ஓடுகின்ற நீரில் இன விருத்தி செய்யக்கூடியவை. இதனால் தான் மலேரியா காய்ச்சல் மழை காலத்தில் அதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த கொசு வகைகளை நாம் கட்டுபடுத்த வேண்டுமென்றால் ஓடுகின்ற நீரில் கொசுக்களை கொல்ல கூடிய டி.டி.டி. மற்றும் இதர பூச்சி கொல்லிகளை நீரில் கலந்திட வேண்டும்.\nஇவ்வாறு கலக்கின்ற போது இந்த கொசுக்களை அழிப்பதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடை செய்ய முடியும். கொசுக்களை இப்படி தடை செய்தாலும் மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் முந்தைய காலத்தில் இருந்தே கொசு வலைக்குள் உறங்குவதை பழக்கமாக வைத்து இருந்தனர். இருப்பினும், இந்த அவசர வாழ்க்கை மாற்றத்தால் வீட்டில் இருக்கின்ற கொசுக்களை அழிப்பதற்கு பல வகையான காற்றில் பரவ கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்துகிறோம். அதே போல் மனிதனின் தோலின் மீது தடவக்கூடிய திரவங்களும் பயன்பாட்டிலுள்ளன.\nஇந்த பிளாஸ்மோடியம் வகை கொசுக்களில் மூன்று முக்கிய வகைகள் இருப்பினும், பால்சிபாராம் மட்டுமே மனிதனை மிகவும் அபாயகரமான கட்டத்துக்கு கொண்டு செல்ல கூடிய தன்மை வாய்ந்த பிளாஸ்மோடியம்களாக இருக்கின்றன. சிறு குழந்தைகளை இது தாக்குகின்றபோது மூளை காய்ச்சல், நுரையீரல�� பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் உடல் முழுவதும் மூட கூடிய ஆடைகளை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.\nகாய்ச்சல் குளிருடன் இருந்தால் மலேரியா காய்ச்சல் என்பதை அனைவரும் அறிவோம். சிலருக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல், வயிற்று போக்கும் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மலேரியா காய்ச்சலை 100 சதவீதம் கண்டறியக்கூடிய எம்.பி.கியூ.பி.சி. போன்ற ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற போது நீர்சத்து குறைந்து காணப்பட்டால் அதிக நீரை உட்கொள்வது அவசியம். மலேரியா காய்ச்சல் சரியானாலும் கல்லீரலில் தொடர்ந்து கிருமிகள் இருக்கும். எனவே, மேலும் 14 நாட்களுக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.\nநம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.\nமருத்துவர் தி.நா.ரவிசங்கர், முன்னாள் மாநில தலைவர், இந்திய மருத்துவ சங்கம்\nநாய்கள் மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்- விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/370.html", "date_download": "2018-12-19T02:12:41Z", "digest": "sha1:PG36KJRQJCW7M3V4INCNCWGQJXGB7A2D", "length": 17243, "nlines": 164, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.", "raw_content": "\nசிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.\nசிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.\nதமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார்.\nபள���ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கினார்.\nசென்னை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் மேரி, எழும்பூர், சென்னை நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை கனகலட்சுமி, நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெபராஜ், அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வகுமார், ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை லூசியா மேரி உள்பட 370 நல்லாசிரியர் விருது பெற்றனர்.\nவிழாவில் அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் கல்வி உன்னத நிலையை அடைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 10 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் குடிநீர், மருத்துவம், மின்சாரம், கல்வி ஆகியவவை எப்படி இருக்கும் என்று ஆராய்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு தொலைநோக்குபார்வையுடன் திட்டங்களை தீட்டி இருக்கிறார்’ என்றார்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசுகையில், ‘இந்தியாவில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமான மாநிலமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா மாற்றி வருகிறார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து செயல்படுத்தி வருகிறார். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கவேண்டும் என்று எண்ணி பலவேறு நலத்திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கல்வித்தரமே பள்ளிக்கல்வித்துறையின் தாரக மந்திரம். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணிஆணைகளை வழங்கினார்’ என்றார்.\nசென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி ஆசிரியர் நல நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சி.நா.மகேஸ்வரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் இரா.பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட பலர் பேசினார்கள்.\nஅரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்குனர் ஆ.சங்கர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி, இண��� இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், உஷாராணி, பூ.ஆ. நரேஷ், லதா, பழனிச்சாமி உள்படபலர் கலந்துகொண்டனர்.\nசென்னை முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் விழா ஏற்பாடுகளை உடன் இருந்து கவனித்தார். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-19T02:00:00Z", "digest": "sha1:CTVNBNDBNSVN3AQSJBXQ5JBCSGQJ3GQY", "length": 8301, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "மிரட்டல் வேடத்தில் அஜித்: இரசிகர்களுக்கு செம விருந்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nமிரட்டல் வேடத்தில் அஜித்: இரசிகர்களுக்கு செம விருந்து\nமிரட்டல் வேடத்தில் அஜித்: இரசிகர்களுக்கு செம விருந்து\nநடிகர் அஜித், சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் படபிடிப்புகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.\nதற்போது வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.\nஇந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஜய் படத்தில் இணையும் பிரபலங்கள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அ\n‘விஸ்வாசம்’ திரைப்படம்: அஜித்-நயன்தாராவின் புதிய செய்தி\nசத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா,\nவிஸ்வாசம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று\nசத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் , நயன்தாரா, தம்பி ராமையா\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ வெளியீட்டுத்திகதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆ\n‘விஸ்வாசம்’ படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியதா\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தை பிரபல நிறுவன\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/16129", "date_download": "2018-12-19T02:18:18Z", "digest": "sha1:55OQC446T4MUHADTIW2PR6GULDGPFYX3", "length": 21215, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "“மஹிந்த அன்ட் கம்பனி“ க்குப் பாதுகாப்பளிப்பேன்; மைத்திரி உறுதி!! - Kathiravan.com", "raw_content": "\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\n“மஹிந்த அன்ட் கம்பனி“ க்குப் பாதுகாப்பளிப்பேன்; மைத்திரி உறுதி\nபிறப்பு : - இறப்பு :\nதமது அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தவுடன், அவரை போர்க்���ால குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூறிவருவதாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு மத்தியிலேயே மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.\n´மஹிந்த ராஜபக்ஷவையோ, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரையோ, உயிரைப் பணயம் வைத்து விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய இராணுவத் தளபதிகள் தொடங்கி எவரையுமோ போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுபோக இடமளிக்க மாட்டேன்´ என்று கூறியுள்ளார் மைத்திரிபால.\nஇலங்கை இராணுவத்தினர் இறுதிப் போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.\n´எங்களின் அரசாங்கத்தின் கீழ், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் யுத்தம் புரிந்த இராணுவத் தளபதிகள் தொடங்கி எல்லா இராணுவ வீரர்களுக்கும் நாங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குவோம்´ என்றும் அவர் கூறினார்.\nஇதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அரசாங்கத் தரப்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து செயற்பட்டிருந்தால் தமது நாட்டின் தலைவர்களும் இராணுவ வீரர்களும் மோசமான அபாயத்தை எதிர்நோக்கியிருப்பார்கள் என்று கூறினார்.\n´எமது நாட்டுக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தீர்மானங்கள் கொண்டுவந்தார்கள். அவர்கள் கேட்பவற்றுக்கு இணங்கியிருந்தால்…எமது அரசியல் தலைவர்களும் இராணுவவீரர்களும் மோசமான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்திருப்பார்கள். நாங்கள் அதனைச் செய்யப்போவதில்லை´ என்றார்.\nPrevious: சமூக சீர்கேடுகளை தடுக்க புலிகள் மீண்டும் வர வேண்டும்; கைதான இளைஞன் வாக்குமூலம்\nNext: அரசுக்கு த.தே.கூ.இன் ஆதரவு தேவையில்லை; அவர்களுடன் பேச்சுமில்லை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்து���ையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/06/pugai-palakkam-marakka-vazhigal/", "date_download": "2018-12-19T01:12:39Z", "digest": "sha1:ZLVKSGLVM6LE3LTJTYOWRM7HTCTIBM4K", "length": 12796, "nlines": 158, "source_domain": "pattivaithiyam.net", "title": "புகைப் பழக்கத்தை முற்றிலும் மறக்கச் செய்யும் 3 அற்புத மூலிகை பொருட்கள் ,pugai palakkam marakka vazhigal |", "raw_content": "\nபுகைப் பழக்கத்தை முற்றிலும் மறக்கச் செய்யும் 3 அற்புத மூலிகை பொருட்கள் ,pugai palakkam marakka vazhigal\nபுகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும். சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர். காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர் இங்கே, உண்டு.\nஅரசு ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் எந்தப் பொருட்களின் விலையை உயர்த்துகிறதோ இல்லையோ, நிச்சயம் புகையிலை சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி விடும். ஆயினும், எந்த விலையானாலும் என்ன என்று வாங்கிப் புகைக்கும் புகைஞர்கள் இருக்கையில், அரசுக்கும் அதிக வரி வருவாய் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் கொள்ளை லாபங்களில் கொழிக்கின்றன.\nமீண்டு வர : புகை பிடித்தலை, நிறுத்துவது என்பதும் புகை பிடித்தலை விலக்குவது என்பதும் வேறு வேறு. நண்பர்களிடம் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் அவர்களில் ஒருவர் நடவடிக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை, விலகி விடுகிறீர்கள், மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமோ அல்லது அவர்களிடம் மீண்டும் உரையாட வேண்டும் என்ற எண்ணம��� தேவையோ உங்கள் மனதில் துளி அளவும் இல்லை, இத்தனைக்கும் அவர் உங்களுடன் நல்ல நட்பில் இருந்தவர்தான், ஆயினும் என்ன, அவரின் இன்றைய செயல்கள் யாவும் தீதென உங்களுக்குத் தோன்றி, நீங்கள் விலகி விட்டீர்கள். மனதில் உறுதியோடு இருக்கிறீர்கள், அவ்வளவுதான், இனி அவரை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம், ஆயினும் என்ன, உங்கள் மன உறுதியினால், நீங்கள் அவரை சந்தித்தாலும், முகமன் கூறிவிட்டு விலகி விடுவீர்கள், இதுதானே, நடக்கும், நல்லது. அவ்வளவுதான், இதற்கு மிக்க மன உறுதி மட்டும் தேவை, இப்போது, புகை அரக்கனை முதலில், விலக்க ஒரு புறக் காரணியை துணை கொள்வோம்.\nசூரிய காந்தி விதைகள்: சூரிய காந்தி மலர்கள், சூரியனை நோக்கி மலரும் பூக்கள், நல்ல மருத்துவ பலன்கள் கொண்ட இந்த மலர்களின் விதைகளே நமக்கு, மிகப்பெரும் அளவில் நன்மை பயக்க வல்லது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சூரிய காந்தி விதைகளே, நெடுநாளாக இருந்த புகைப் பழக்கத்தை வெல்ல உறுதுணையாகும். சூரியகாந்தி விதைகளை வாயில் போட்டு மென்று வர, சிறிது சிறிதாக, புகை மேல் உள்ள நாட்டம் குறையும். உலர் திராட்சை : பிறகு, உலர் திராட்சை அதே போல வாயில்; இட்டு மென்று வர, புகை மெல்ல விலகும். குப்பை மேனி : இந்தப் புகையிலிருந்து முற்றிலும் விலகி வருவதற்கு. குப்பைமேனி மிளகு கலவை காலையில் சாப்பிட்டு வரலாம், மஞ்சள் மற்றும் வேப்பிலை சில நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் புத்துணர்வு தோன்றும். மன உறுதியைத் தளரவிடாமல் எண்ணிய எண்ணத்தில் உறுதியாக இருக்க குப்பைமேனி போன்ற மகா மூலிகைகள் எல்லாம் நல்ல உதவிகள் செய்யும். அட்டையாய் ஒட்டிக்கொண்டு, உங்கள் உடல் நலம் மற்றும் பொருளாதார நலம் பாதித்து, மேலும் உறவுகளில், சமூகத்தில் இருந்து உங்களைத் தனிமைப்படுத்திய அந்த புகை அரக்கனிடமிருந்து மனதின் ஆற்றலால் உறுதியால் முழுமையாக விலகி, புது வாழ்வு வாழலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/maruthuva-kurippugal-in-tamil/page/29/", "date_download": "2018-12-19T01:40:31Z", "digest": "sha1:ZVALOEXXCUKZFYLDOVGCHQ7NJKDDKBPC", "length": 22890, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nகாமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி,Manjal Kamalai Maruthuvam\nமஞ்சள் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் Read More ...\nஉடலில் ஊளைச்சதை கூடிவிட்டதா,EDUPPU SATHAI KURAIYA Tips\nஅன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. என்றும் இளமையாக கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி Read More ...\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்,sakkarai noi varamal thadukka tips\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சாதத்தை உட்கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள். கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் Read More ...\nஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி,mullangi Maruthuva Kurippugal in Tamil\nமுள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு. * முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும். * முள்ளங்கியைப் பயிர் செய்து Read More ...\nதசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது. தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும். வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர… நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழத்துடன் Read More ...\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்,Neerilivu Noi Kunamaga Tips\nஉலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள Read More ...\nஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற��றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள். நம் முன்னோர்கள் அறிந்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் Read More ...\nசீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாடஉணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள். தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதைபாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது. கருவாப் பட்டை என Read More ...\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,narambu thalarchi siddha maruthuvam\nஇன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு. எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் Read More ...\nஉணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகள் வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல் இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிடி’ என்கிறோம். `அசிடிடி’ எனப்படும் இந்த வார்த்தை அடிக்கடி அநேகரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதை முறையாய் கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய பிரச்சனைக் கூட உருவாக்கிவிடும். நெஞ்செரிச்சலில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்… Read More ...\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது,maradaippu tips in tamil\nவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்த���ல் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது❓ வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் Read More ...\nவெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்,vengaya thal maruthuva kurippu in tamil\nசத்துள்ள கீரைகள் என்ற பட்டியலில் வெங்காயத்தாளையும் சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயத் தாளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் இதில் விட்டமின் C, விட்டமின் B2 மற்றும் தயமின் உட்பட பல விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் விட்டமின் A மற்றும் விட்டமின் K கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பொஸ்பரஸ், Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8956/", "date_download": "2018-12-19T01:42:48Z", "digest": "sha1:DOOBS2BZOVGMFTPK2SLK65F7JLE5F2ZC", "length": 7100, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ்ப்பாண பெண் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்! | Tamil Page", "raw_content": "\nயாழ்ப்பாண பெண் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n35 வயதான இந்த பெண், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொழும்பு- கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் வீட்டு பணிப்பெண்ணாக தங்கியிருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\n2ம் குறுக்கு தெருவிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான வீட்டு உரிமையாளர், சம்பவ நேரத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு: பொலிசார் பக்கச்சார்பென குற்றச்சாட்டு\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nவாலிபராக நடித்து இரண்டாவது திருமணம் செய்த இரண்டு பிள்ளைகளின் அப்பா சிக்கினார்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n#metoo: ‘அப்பா வயது இயக்குனர் பாத்ரூமில்…’; நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த முகாமில் சங்கமிக்கிறார் வரதர்\nமுஸ்லிம் கட்சிகளுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு: சவுதி மிஸ் பண்ணியது ஏன்\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_671.html", "date_download": "2018-12-19T02:30:53Z", "digest": "sha1:IXGGNRAAEJMCWAKBEPJAAZ4TPXRS3225", "length": 15758, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்கா ப��ைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா\nசிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 24, 2018 இலங்கை\nசிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், சிறிலங்காவின் நடந்த கொடூரமான போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய அரசு சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தப் பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1978 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 200 கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை எப்போது- எங்கு- யாரால் அழிக்கப்பட்டன என்ற விபரங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிடவில்லை. பிரித்தானியாவின் பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்த போதும், இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை பாதுகாக்கத் தேவையற்றவை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணிகம் நியாயப்படுத்தியுள்ளது. 1978இற்கும் 1980இற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான 158 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், சிறிலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக , மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறிலங்கா தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான Rachel Seoighe தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், உலகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவிடமும் முறைப்பாடு செய்துள்ளார். கென்யா போன்ற பல இடங்களில் நடந்த தவறுகளை மறைப்பதற்காக, அதிகாரபூர்வ ஆவணங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அழ���த்து விட்டனர் என்பது தெரியும். காணாமல் ஆக்கப்படுதல்கள் பாரிய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட சிறிலங்காவின் போரில், பிரித்தானியா எவ்வாறு உதவியது என்பது பற்றிய தகவல்களை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அழிக்கப்பட்ட ஆவணங்களின் தலைப்புகளை வெளிவிவகாரப் பணியகம் பாதுகாக்கின்றது. அதன்படி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆயுதங்கள் விற்பனை, வெளிநாட்டு உதவி, அரசியல் புகலிடக் கோரிக்கைகள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள சில ஆவணங்களின் படி, சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதக் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்ஐ 5 மற்றும் எஸ்ஏஎஸ் அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக அனுப்பப்பட்டமை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். எனினும், இவை தொடர்பான விரிவான விபரங்களை உள்ளடக்கிய பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ‘தி கார்டியன்’ சுட்டிக்காட்டியுள்ளது\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியா...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/sekonic+camera-flashes-price-list.html", "date_download": "2018-12-19T01:47:02Z", "digest": "sha1:7X6T6GIYPKEBEO6X657Y5FG5UUPPMZJN", "length": 14897, "nlines": 249, "source_domain": "www.pricedekho.com", "title": "சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் விலை 19 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமைய��றைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசீகோனிக் கேமரா பிளஷ்ஸ் India விலை\nIndia2018 உள்ள சீகோனிக் கேமரா பிளஷ்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் விலை India உள்ள 19 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சீகோனிக் ல் ௩௯௮ஞ் ச்டுடயோ டெலூஸ்க்கே இ பிளாஷ் மீட்டர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Naaptol, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சீகோனிக் கேமரா பிளஷ்ஸ்\nவிலை சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சீகோனிக் ல் ௪௭௮டர் லிட்டெமஸ்டர் ப்ரோ பிளாஷ் மீட்டர் Rs. 33,677 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சீகோனிக் ல் ௩௯௮ஞ் ச்டுடயோ டெலூஸ்க்கே இ பிளாஷ் மீட்டர் Rs.14,000 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10சீகோனிக் கேமரா பிளஷ்ஸ்\nசீகோனிக் ல் 308 ஸ் பிளஷ்மாட்டே பழசக்\nசீகோனிக் ல் ௩௯௮ஞ் ச்டுடயோ டெலூஸ்க்கே இ பிளாஷ் மீட்டர்\nசீகோனிக் ல் ௪௭௮டர் லிட்டெமஸ்டர் ப்ரோ பிளாஷ் மீட்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை ���ொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/41474", "date_download": "2018-12-19T01:09:05Z", "digest": "sha1:AY3JARZ5ZFAA7HZJP7FW4FM7M5QETNFM", "length": 21160, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் - Kathiravan.com", "raw_content": "\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம்\nபிறப்பு : - இறப்பு :\nஎத்தனையோ கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம்.\nகண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ´உறுத்துவது´ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.\nஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட மற்ற பகுதிகளை பார்க்கிறார்களாம்.\nஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே தான் கண்களை ஓட விடுவார்களாம்.\nஅந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம்,ஆசை… இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம்,பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.\nஒரு அழகான, மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆ���்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது ´பார்த்து´ விடுகிறார்களாம்.\nபெண்களின் மீது பாலியல் வன்முறை நடப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்களின் இந்த வக்ர பார்வையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை.\nஅதனால் பெண்கள் உடை விடயத்தில் கவர்ச்சியற்று இருந்து, தன்னை மூடி மறைத்துக் கொண்டால் ஆண்களுக்கு இவ்வாறான தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவே.\nPrevious: கண்பார்வையை பரிசோதிக்கும் புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nNext: நயன்தாராவை பற்றிய சில உண்மைகள்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் வ���டயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/05/blog-post_31.html", "date_download": "2018-12-19T01:15:13Z", "digest": "sha1:7RGKUWPUFYRDYSDDOKZDFRF3VWNQRRMD", "length": 10578, "nlines": 125, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: குஜராத்தின் முதல் பெண் முதல்வர்!", "raw_content": "\nகுஜராத்தின் முதல் பெண் முதல்வர்\n என்ற கேள்விக்கான விடை, லோக்சபா தேர்தலின் கடைசிகட்ட வாக்குப் பதிவு நடந்துமுடிந்த பிறகு வெளியான வாக்குக் கருத்துக் கணிப்புகள் மூலமாகத் தெரிந்து விட்டது. ஆனாலும், ‘மோடிக்கு அடுத்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது யார்’ என்ற சஸ்பென்ஸ் அதன் பிறகும் நீடித்தது. காரணம், குஜராத் முதலமைச்சராக இருந்த வரையில், மோடி தனக்கு பிறகு நெம்பர் 2 என யாரையும் அடையாளம் காட்டியதில்லை. ஆனால், அதற்கு ஆசைப்பட்டவர்கள் இருக்கவே செய்தார்கள்.\nஅதனால்தான், மோடிதான் பிரதமர் என உறுதியானவுடன், குஜராத்தின் நிதி அமைச்சரான நிதின் பட்டேல், ‘தனக்கு அந்த வாய்ப்புத் தரப்பட்டால், அதனை ஏற்கத் தயார்’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். குஜராத் முதலமைச்சர் பந்தயத்தில் சௌரப் பட்டேல் (பத்தாண்டுகள் முதலமைச்சர் மோடிவசமிருந்த பல முக்கியமான துறைகளுக்கு இவர்தான் துணை அமைச்சர்), புருஷோதம் ருபாலா (இவர் ராஜ்யசபா எம்.பி.), வாஜுபாய் வாலா (சபாநாயகர்) என்று சிலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும், இறுதியில் வின்னிங் போஸ்ட்டைத் தொட்டவர் ஆனந்திபென் பட்டேல் தான் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியர் அமைச்சர் இவர். சுமார் 15 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். குஜராத்தில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. இவர்தான். இப்போது குஜராத்தின் முதல் பெண் முதல்வர்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஆனந்தி பென், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியர் ஆனார். 1987ல், பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு சர்தார் சரோவர் என்ற நர்மதா அணைக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த சமயத்தில், இரண்டு மாணவிகள் தவறி விழுந்தபோது, உடனே தண்ணீரில் குதித்து, அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, மாநில அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எட். படிப்பை முடித்தபோது அவர் தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர் அகமதாபாத் நகரில் உள்ள மோனிபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாகப் பணியாற்றினார். ஆசிரியப் பணிக்காக ஒருமுறை மாநில அரசின் விருதும், ஒரு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.\nஆரம்பக்கால ஆர்.எஸ்.எஸ். நாட்களிலிருந்தே மோடிக்கு ஆனந்திபென்னைத் தெரியும். மோடியின் அழைப்பின் பேரில்தான், அவர் அரசியலுக்கு வந்தார். மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. செய���ாளராக இருந்தபோது, அவர் ஆனந்தி பென்னை பெண்கள் பிரிவுக்குத் தலைவி ஆக்கினார். பின்னர் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். கேசுபா பட்டேலின் கீழ் அமைச்சராக இருந்தபோதிலும், கேசுபா பட்டேலும், சஞ்சை ஜோஷியும் சேர்ந்து கொண்டு, மோடியை குஜராத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட காலகட்டத்தில், மோடிக்கு ஆதரவாக நின்றவர்களுள் ஒருவர் ஆனந்திபென்; இன்னொருவர் அமித் ஷா.\n73 வயதில் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, தன் பணியைத் தொடங்கிவிடும் ஆனந்திபென் தினமும் காலை யோகாவும், பிராயாணமும் செய்யத் தவற மாட்டார். குஜராத் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மூன்று முறை முதல்வராக அரியணை ஏறிய மோடியின் நம்பிக்கை பெற்றவராக ஆகியிருக்கிறார் ஆனந்தி பென்.\nஅருள்வாக்கு - அகம்பாவத் தியாகம்\n2014 ஐ.பி.எல். என்ன நடக்கும்\nசோட்டா பீம் & மௌக்ளி\nஅருள்வாக்கு - மாலை மாற்று\n‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்\nதில்லி - ஐ.பி.எல் - சச்சின் -மெஸ்ஸி- ‘சக் தே இந்தி...\nஅருள்வாக்கு - கேட்டுக் கொள்வது\nகுஜராத்தின் முதல் பெண் முதல்வர்\nஅருள்வாக்கு - ஹிந்து மதம் கண்ட பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/10/1s176426.htm", "date_download": "2018-12-19T02:47:07Z", "digest": "sha1:2XZK7MXP2NFV7O53RPRJZF72J7DRBVQB", "length": 5009, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் சிங்காய் போக்குவரத்து மேம்பாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவின் சிங்காய் போக்குவரத்து மேம்பாடு\n2016ஆம் ஆண்டில் சீனாவின் சிங்காய் மாநிலத்தின் போக்குவரத்துத் துறையில் நிலையான சொத்து முதலீட்டுத் தொகையாக 3880 கோடி யுவான் ஈட்டியுள்ளது என்று அண்மையில், சிங்காய் மாநிலத்தின் போக்குவரத்து பணியகத்திலிருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல், தொடர்புடைய முதலீடு தொடர்ந்து வலுப்பட்டு வரும். 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், மொத்த முதலீட்டுத் தொகை, 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டக்கூடும். 2020ஆம் ஆண்டின் இறுதியில், அந்த மாநிலத்தில் திபெத் மக்கள் வாழும் பிரதேசத்தில், போக்குவரத்து நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வரும்.\nநகல் எடுக்க அனுப்புத���் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waytoparadise.in/categories/women-muslim-speeches/?order_post=viewed", "date_download": "2018-12-19T01:12:30Z", "digest": "sha1:IKDXBE2BT2FBCUJ2PHRTDFRIRJ74PSJW", "length": 6143, "nlines": 129, "source_domain": "waytoparadise.in", "title": "பெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள் – சுவர்க்கத்தை நோக்கி", "raw_content": "\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nபெண்கள் - இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்��டுகிறார்கள்.\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் – Miracle\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபகுத்தறிவின் மூலம் இஸ்லாம் – Islam through\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/jul15-article9.html", "date_download": "2018-12-19T02:13:30Z", "digest": "sha1:M5N5OACY6K2OCXBJDCVEQV6WAWFPFOT7", "length": 38269, "nlines": 822, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் பதில்கள்\nதொகுத்தவர் : எ.முஹம்மது சுல்தான் ஹக்கிய்யுல் காதிரிய், பேராவூரணி.\n1. தாயத்துப் போடுவது மார்க்கத்திற்குக் கூடுமா தாயத்து ஈமானுக்கு ஆபத்து எனச் சிலர் கூறுகிறார்களே\nஓதிப் பார்ப்பதில் இரண்டு வகை....\n1. கூடும் 2. கூடாது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஓதும் வார்த்தையில் ஷிர்க் இருந்தால் கூடாது. இல்லை என்றால் ஓதிப் பார்க்கலாம் என்றார்கள்.\nஇப்னுமஸ்வூத் (ரலி) அவர்கள் தன் மனைவி அணிந்திருந்த தாயத்தை எடுத்து எறிந்தார்கள். காரணம் அது எஹூதியிடம் இருந்து வாங்கியதால்.\nஓதிப் பார்ப்பதில் இரண்டு வகை உள்ளது போல் தாயத்து அணிவதிலும் 2 வகை உள்ளது.\n1. கூடும் 2. கூடாது.\nஷிர்க் உள்ள வார்த்தையுடன் அணிந்தால் கூடாது. இல்லையயனில் கூடும்.\nஅபூதாவூது என்ற கிதாபிலேயே தாயத்து போடலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nபெருமானார் அவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு ஓதிப் பார்த்தார்கள். அவர்கள் நான் மட்டும் செய்யவில்லை. இப்றாஹீம் (அலை) அவர்களும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளா ர்கள் ( புகாரி.)\nஜிப்ரீல் (அலை) ஓதிப் பார்த்தார்கள் (முஸ்லிம்)\nஷிர்க் உள்ள வார்த்தையைத்தான் ஓதக் கூடாது.\n2. செருப்பின் வார் அறுந்தால் கூட என்னிடம் தான் கேட்க வேண்டுமென அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறானே. அப்படியிருக்க வலிமார்களிடம் துஆ கேட்கலாமா\nஅனைத்தும் அல்லாஹ்தான் செய்கிறான். அவன் நேரடியாகவும் செய்வான். மற்றவர்கள் மூலமாகவும் செய்வான். செருப்பு அருந்துவிட்டால் நாம் அப்படியே வைத்துக் கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் அல்லாஹ்தான் குர்ஆனில் சொல்லிவிட்டானே என்று நாம் சும்மா இருந்தால் தைத்து விடுமா\nநாம் செருப்பை எடுத்து கடையை நோக்கி நடக்க வேண்டும். நம்மை நடப்பதற்கு சக்தி கொடுப்பதன் மூலம் உதவி செய்கிறான். செருப்பு தைக்க நூல் வேண்டும், ஊசி வேண்டும், தைப்பதற்கு ஆள் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு வி­யமுமாக இருந்து மற்ற பொருட்கள் மூலம், மனிதர்கள் மூலம் உதவுகிறான்.\nஇந்த ஆதாரத்தை அப்படியே எடுத்தால் நம்மில் யாரும் மற்றவர்களிடம் எதையும் எந்த உதவியையும் கேட்க முடியாது. எந்த வேலைக்கும் செல்லவும் மாட்டார்கள். அல்லாஹ்விடம் உட்கார்ந்த இடத்திலிருந்து துஆ செய்து கொண்டே எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். உலகமே ஸ்தம்பித்துப் போய்விடும். எல்லாம் அல்லாஹ்தான் கொடுக்கிறான். அதே நேரத்தில் நமது முயற்சியும் பொருத்தமாக இருக்க வேண்டும்.\nஅர்ரஹ்மானு அல்லமல் குர்ஆன் என்று தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான். இறைவன்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான் என இதற்கு அர்த்தம். இதன்படிப் பார்த்தால் அல்லாஹ் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடியாக வந்து அவனே குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறானா மற்ற நபர்கள் முலமாகத்தானே. அதே போலத்தான் அல்லாஹ் யாரைக் கொண்டும் யார் மூலமாகவும் உதவி செய்வான். உயிரோடிருக்கும் மனிதர்கள், மறைந்தவர்கள் மூலமாகவும் நமக்கு உதவி செய்வான்.\nசில பேர் கூறுகிறார்கள்: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் மற்ற வலிமார்களிடம் துஆ கேட்பதற்கு நேரடியாக அல்லாஹ்விடமே கேட்டுவிடலாமே எதற்கு இடைத்தரகர்கள் என்றும் மேலும் அல்லாஹ்விற்கு இணை வைக்கிறீர்கள் என்றும் கூறுகிறார்கள்:\nஅவர்களிடம் நாம் கேட்க வேண்டும். ஏதாவது நோய் என்றால் டாக்டரிடம் நீங்கள்தான் எப்படியாவது இதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறோமே அவர் என்ன அல்லாஹ்வா மேலும் மற்ற மனிதர்களிடம் கடனுக்குப் போய் வாங்குகிறோம், கடைகளில் சாமான்கள் கேட்கிறோம். இன்னும் என்னென்ன உதவிகள் வேண்டுமோ எல்லாம் கேட்கிறோம். அப்படியானால் அவர்கள் அல்லாஹ்வா அல்லாஹ்தான் செருப்பு அறுந்தால் கூட தன்னிடம் கேட்க வேண்டுமென்று கூறியிருக்கிறானே. இப்போது மட்டும் அது தெரியவில்லையா\n உயிரோடு இருப்பவர்கள் என்றால் உதவி கேட்கலாம். மறைந்தவர்களிடம உதவி கேட்கக் கூடாது என்றால் உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வா இது ´ர்க் இல்லையா அல்லாஹ் நினைத்தால் எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் (உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) உதவி செய்வான். இதுதான் தெளஹீது.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல��் அவர்கள் உயிரோடு இருக்கும்போதும் மறைந்த பிறகும் அவர்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார்கள்.\nபிலால் இப்னு ஹர்ஸ் (ரலி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபுருக்குப் போய் உம்மத்திற்காக மழை கேட்டார்கள். மழை பெய்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் வந்து மழை பெய்யும் என்றார்கள். அதே போல் பெய்தது. (பைஹக்கி)\nஒரு கண் தெரியாத ஸஹாபி நபியவர்களிடம் வந்து எனக்குக் கண் தெரிய வேண்டும் எனக் கேட்டார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி ஊதினார்கள். உடனே பார்வை தெரிந்தது. (திர்மிதி.)\nஈசா நபி (அலை) ஊமைகளைப் பேச வைத்தார்கள். நோய்களைத் தீர்த்தார்கள் என அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகிறான்.\nமழை பெய்ய வேண்டிக் கேட்டார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மழை பெய்யும் என்றார்கள். மழை பெய்தது. அதே போல அதிக மழை பெய்துவிட்டது. எனவே மழை நிற்க வேண்டி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் துஆ கேட்டார்கள். மழை நின்றது.\nஇப்படி வந்த நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதுதானே என கூறினார்களா அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதுதானே என கூறினார்களா இல்லவே இல்லை. அவர்கள் அத் துவாவை ஏற்றுக் கொண்டார்கள். அது ஷிர்க் என்றால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்களே. நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்த நெருக்கத்தை விடவா இல்லவே இல்லை. அவர்கள் அத் துவாவை ஏற்றுக் கொண்டார்கள். அது ஷிர்க் என்றால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்களே. நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்த நெருக்கத்தை விடவா அல்லாஹ் நாயகத்தின் பார்வை என் பார்வை, நாயகத்தின் கை என் கை என்று சொன்னவர்களை விடவா அல்லாஹ் நாயகத்தின் பார்வை என் பார்வை, நாயகத்தின் கை என் கை என்று சொன்னவர்களை விடவா நபிகள் முகத்தைக் காண, அவர்களிடம் உரையாட அல்லாஹ்வே மிஃராஜில் நேராக தன்வசம் அழைத்தவர்களை விடவா நபிகள் முகத்தைக் காண, அவர்களிடம் உரையாட அல்லாஹ்வே மிஃராஜில் நேராக தன்வசம் அழைத்தவர்களை விடவா குர்ஆனை உலகிற்கு வாய் வழியாக தர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைவிடவா குர்ஆனை உலகிற்கு வாய் வழியாக தர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைவிடவா இறைவன் தான் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றபோதும் கல்லடிகள், சொல்லடிகள் பெற்றபோதும் பொறுமை காத்து இறைவனிடம் அவர்களுக்காக நல்வழி காட்ட துஆ செய்தவர்களை விடவா இறைவன் தான் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றபோதும் கல்லடிகள், சொல்லடிகள் பெற்றபோதும் பொறுமை காத்து இறைவனிடம் அவர்களுக்காக நல்வழி காட்ட துஆ செய்தவர்களை விடவா நாயகத்தின் மீது அல்லாஹ்வும் (வேறு எந்த வேலையும் செய்கிறேன் என்று சொல்லாத அல்லாஹ்) மலக்குகளை ஸலவாத்து சொல்பவர்களை விடவா நாயகத்தின் மீது அல்லாஹ்வும் (வேறு எந்த வேலையும் செய்கிறேன் என்று சொல்லாத அல்லாஹ்) மலக்குகளை ஸலவாத்து சொல்பவர்களை விடவா மார்க்கத்தையே தனது வார்த்தையில் நிர்ணயம் செய்பவர்களை விடவா மார்க்கத்தையே தனது வார்த்தையில் நிர்ணயம் செய்பவர்களை விடவா மேலும் இத்தகைய பண்புடைய நபிகளின் அருகில் மண்டியிட்டு பாடம் பயின்ற சஹாபிகளை விடவா மேலும் இத்தகைய பண்புடைய நபிகளின் அருகில் மண்டியிட்டு பாடம் பயின்ற சஹாபிகளை விடவா இன்றைக்கு அவர்களைக் குறை கூறும் மூடர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்.\nஅல்லாஹ்வுடைய நபி உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்னு மாஜா.)\nகப்ரருகே கூடாரம் அடிக்கும் போது உள்எள தபாரக் கல்லதீ ஸூரா ஓதும் சத்தம் கேட்டது என சஹாபிகள் சொன்னார்கள் (திர்மிதி)\nஇறை நேசர்களின் பார்வை எனது பார்வை என அல்லாஹ் கூறுகிறான்\nமையத்துக்கு தன்னை அடக்கிய பின் செல்பவர்களின் காலடிச் சத்தம் கேட்கும் (புகாரி.)\n3. அல்லாஹு நீங்கள் திரும்பும் இடமெல்லாம் நான் இருக்கிறேன் என்கிறான். அப்படியயன்றால் கபுரில் இல்லையா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரவ்ளாவில் இல்லையா\nஇறைவனின் அடையாளச் சின்னங்களாக விரும்புபவர்கள் இறை நேசர்கள்.\nஅல்லாஹ் என்னுடைய இறை நேசர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னுடன் யுத்தம் செய்பவர்கள் எனக் கூறியுள்ளான் (புகாரி)\nஇறை நேசர்களால் மண்ணை தன்வசப்படுத்தும் ஆற்றல் உண்டு (புகாரி)\nமறைந்தவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்றால் மூஸா (அலை) எப்படி 50 நேரத் தொழுகையை 5 ஆகக் குறைத்து உதவி செய்தார்கள்\nவலிமார்கள் உதவி செய்வது கூடாது. அது ஷிர்க் என்றால் அவ்வாறு கூறக் கூடியவர்கள் 50 வக்த் ஒரு நாளைக்குத் தொழ வேண்டும்.\nஉமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன் அல்லாஹ்விடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் மழை கேட்டோம் பெய்தது. இப்போது அவர்களது சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் பொருட்டால் கேட்கிறோம் மழை பெய்தது என்றார்கள். (புகாரி)\nஇதிலிருந்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மட்டுமல்லாது மற்ற இறை நேசர்கள் பொருட்டாலும் துஆ கேட்டுள்ளார்கள். அது நடந்துள்ளது என்பது புரியும். மேலும் மற்ற இறை நேசர்களிடம் நாம் துஆ கேட்கலாம்.\nதொழுகையில் உன்னைத்தான் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று கேட்டுவிட்டு வெளிவந்ததும் வலிமார்களிடம் உதவி கேட்கிறீர்களே\nதொழுகையில் நீங்கள் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன் எனக் கேட்டுவிட்டு, டாக்டரிடம் ஏன் போகிறீர்கள், சாப்பாடு ஏன் வீட்டில் கேட்கிறீர்கள், உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வை ஏன் இதர வலிமார்களை முன் வைத்துக் கேட்டால் மட்டும் ´ர்க் என்கிறார்கள். இப்போது மட்டும் அல்லாஹ் உதவி செய்கிறான் டாக்டர் மூலமாக உதவி செய்கிறான் என்று விளங்கத் தெரிகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், வலிமார்கள் அவர்களிடம் கேட்டால் மட்டும் ´ர்க். அப்படியானால் சாதாரண உலகக் கல்வி படித்த டாக்ருக்கு உள்ள மதிப்பு கூட இஸ்லாத்தைக் கொண்டு வந்த இறைத் தூதருக்கு, அது பரவக் காரணமாய் இருந்த வலிமார்களுக்கு இல்லையா\nஇறை நேசர்கள், முஃமின்கள் கபுரில் இருக்கும்போது மற்றவருக்காக துஆ செய்து கொண்டிருக்கிறார்கள் நேர்வழி காட்ட (அஹ்மத்)\nபெருமானார் கூறுகிறார்கள்: உங்களுடைய செயல்கள் என்னிடம் எடுத்துக் காட்டப்படும். நன்மை செய்தால் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமை செய்தால் பாவ மன்னிப்பு தேடுகிறேன். (பஜ்ஜார்.)\nஇறை நேசர்கள் கேட்டால் இறைவன் உடனே அங்கீகரிப்பான். வணக்கம் இறைவனுக்கு, மரியாதை இறை நேசர்களுக்கு.\nஅல்லாஹ் சஜ்தா - வணக்கம் ஆதம் அலை சஜ்தா - மரியாதை\nஅல்லாஹ் என்னை வணங்குங்கள். எனது நேசர்களுக்கு மரியாதை செய்யுங்கள் எனக் கூறியுள்ளான்.\nவணக்கத்தை மட்டும் வைத்து வெற்றி பெறுவதனால் இப்லீஸ் வெற்றி பெற்றிருப்பான். அவனை விடவா அல்லாஹ்வைத் தொழுகிறவர்கள் இருந்தார்கள்.\nஅல்லாஹ்விடம் நேராகத்தான் கேட்க வேண்டுமென்றால் சஹாபாக்கள் ஏன் பெருமானார் அவர்களிடம் கேட்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி\nவஸல்லம் ஏன் அதை ஏற்றுக் கொண்டார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 70000 பேர் எந்த வித கேள்விக் கணக்குமின்றி சுவனம் செல்வார்கள் என்றார்கள். உகாஷா (ரலி) அவர்கள் 70,000 பேரில் ஒருவராக நானும் இருக்க துஆ செய்யுங்கள் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் இருப்பீர்கள் என்றார்கள். ராபியா இப்னு காப் (ரலி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒளு செய்யத் தண்ணீர் கொடுத்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வேண்டும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 70000 பேர் எந்த வித கேள்விக் கணக்குமின்றி சுவனம் செல்வார்கள் என்றார்கள். உகாஷா (ரலி) அவர்கள் 70,000 பேரில் ஒருவராக நானும் இருக்க துஆ செய்யுங்கள் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் இருப்பீர்கள் என்றார்கள். ராபியா இப்னு காப் (ரலி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒளு செய்யத் தண்ணீர் கொடுத்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்றால் ஏன் என்னிடம் கேளுங்கள் என்று கூறினார்கள்.\nராபியா (ரலி) நாளை மறுமையில் உங்களுடன் இருக்க வேண்டும் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேறு ஏதும் வேண்டுமா எனக் கேட்டார்கள். இல்லை போதும் என்றார்கள். தொழுகையை விடாமல் தொழுங்கள் கிடைக்கும் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் மறுமையில் சொர்க்கத்தில் எங்கு பார்த்தாலும் ராபியா (ரலி) அவர்களுடைய குரல் கேட்டது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)\nஆயிஷா (ரலி) அவர்களிடம் பஞ்சம் என்று மக்கள் முறையிட்டபோது ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுரில் உள்ள முகடை நீக்கிவிட்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்றார்கள். அதே போல் பஞ்சம் தீர்ந்தது.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் வளமைக்காகப் பேரீச்சம்பழத்தைக் கொடுத்து துஆ செய்யச் சொன்னார்கள். துஆச் செய்தார்கள். அதை வயிற்றிலேயே ஒரு பையில் கட்டி வைத்துக் கொண்டு திறந்து பார்க்காமல் 25 வருடம் சாப்பிட்டார்கள். உஸ்மான் (ரலி) ­ஹீதில் அது காணடிக்கப்பட்டது.\nஅபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் : உஸ்மான் (ரலி) ­ஹீதில் எல்லோருக்கும் ஒரு கவலை. எனக்கு மட்டும் இரண்டு கவலை. அவர்களது பேரீச்சம்பழப்பை காணாமல் ப��னதையும் சேர்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8867/", "date_download": "2018-12-19T01:29:27Z", "digest": "sha1:52H7KKWI4PKN4OZ4PWTK3JYL5LZTNOKU", "length": 27609, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "மாவை சேனாதிராசாவை பிணையில் விடுவித்ததால் எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது: முதலமைச்சர் பரபரப்பு உரை! | Tamil Page", "raw_content": "\nமாவை சேனாதிராசாவை பிணையில் விடுவித்ததால் எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது: முதலமைச்சர் பரபரப்பு உரை\nஆளணி மற்றும் பயிற்சி அலுவலகம் நடாத்தும் பெறுகை நடைமுறைகளும் ஒப்பந்த நிர்வாகமும் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் வைபவமும் இன்று (19) அன்றுகாலை 9.30 மணியளவில்\nயாழ் பொது நூலகம் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n“02.09.2016ந் திகதி எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தநிர்வாகம் தொடர்பான கற்கைநெறி மூன்றாவது கட்டத்தை இப்பொழுது எட்டியுள்ளது. இன்று இரண்டாவதுதொகுதிக் கற்கைநெறியில் தகுதிபெற்றவர்கள் 43 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅலகிற்கானபுதிய இணையத்தளமும் UNDP யின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளது. இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஇரண்டாவது கற்கைநெறியில் 54 பேர் சேர்ந்திருந்தாலும் 43 பேரே அதனை முறையாக முடித்து இன்று சான்றிதழ் பெறுகின்றார்கள்.\nமூன்றாவது கற்கைநெறிக்கு வடமாகாண அலுவலர்களிடம் இருந்து 144 விண்ணப்பங்கள் நாங்கள் பெற்றிருந்தாலும் பிரவேசப் பரீட்சையில் 60 அலுவலர்களே தேர்ச்சிபெற்று கற்கைநெறியை ஆரம்பிக்க உள்ளார்கள்.\nஏற்கனவே பதவிகள் பெற்றுள்ள எமது அலுவலர்களுக்கு இவ்வாறான கற்கைநெறிகள் எதற்காக என்ற கேள்வி எழுகின்றது. நாங்கள் வடமாகாணசபையை ஏற்றுக் கொண்டபோது அலுவலர்களிடையே பல குறைபாடுகளைக் கண்டோம். மிக சிரேஷ்ட அலுவலர்களாக இருந்தவர்கள் கூட தீர்மானங்களை எடுக்காது அவற்றை அரசியல்வாதிகளான எங்களிடம் கோவைகளைத் தள்ளிவந்தார்கள். ஏன் என்று ஆராய்ந்தபோது எமக்கு முன்னரான நிர்வாகம் ஒரு படைத்தளபதியின் நெறிப்படுத்தலின் கீழ்த் தான் நடந்து வந்த���ு என்று கண்டோம். அவர் “இணங்கு அல்லது இடத்தைக் காலி பண்ணு” என்ற முறையில்த்தான் நிர்வாகம் நடத்தி வந்ததாகக் கேள்விப்பட்டோம்.\nஆகவே பல பிழையான காரியங்களுக்கு எமது அலுவலர்கள் தலையாட்டி வந்தது மட்டுமல்லாது சிலர் பிழையை எவ்வாறு சட்டதிட்டங்களுக்கு அமைவாகச் சரிபோல் செய்வது என்று ஆளுநருக்கு அறிவுரை கொடுத்தும் வந்தார்கள் என்றும் கேள்விப்பட்டோம். அவ்வாறு செய்தவர்கள் ஆளுநருக்கு வேண்டியவர்கள் ஆனார்கள். முடியாது என்றவர்கள் ஒறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.\nநான் பதவி ஏற்றபோது பல கடிதங்கள் முதலமைச்சருக்கு வந்தவண்ணமே இருந்தன. அவற்றை என்னிடம் பாரப்படுத்தி அவற்றிற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்க வேண்டும் என்று பதிலை என்னிடம் எதிர்பார்த்தார்கள் சிரேஷ்ட அலுவலர்கள். இது தவறான ஒருமுறை என்று கண்டோம். ஏற்கனவே எவ்வாறு தீர்மானங்கள் அமைய வேண்டும் என்பதை பல கோவைகள், சுற்றறிக்கைகள் அலுவலர்களுக்குக் கூறிவந்திருந்தன. அனுபவமும் அவர்களுக்கு உதவிபுரிந்தன. ஆகவே அவற்றின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க அவர்களுக்கு முடியுமாக இருந்தது. ஆனால் அவர்கள் தீர்மானங்களை எடுக்கத் தயங்கினார்கள். முன்னைய போர்வீர ஆளுநருக்கு சட்டம் ஒரு பொருட்டல்லாது இருந்தது. தனது தீர்மானங்களே சட்டமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். இதனால் எமது அலுவலர்கள் சட்டத்திற்கும் ஆளுநரின் சங்கற்பத்திற்கும் இடையில் திண்டாடியே “நீங்கள் சொல்வதைப் போல்ச் செய்கின்றோம்” என்று அவர்முன் பணிந்து செயலாற்ற முன் வந்திருந்தார்கள். அவ்வாறான ஒரு அடிமை நிர்வாகசேவையுடன்தான் நாங்கள் எங்கள் பதவிக்காலத்தைத் தொடங்கினோம். சிலஅலுவலர்கள் வெளியாரின் ஆலோசனையின் படி முரண்டு பிடித்தார்கள். இவற்றிற்கெல்லாம் நாங்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.\nசிவில் சேவை என்பது மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சேவையாக முன்பிருந்தது. எந்த பாராளுமன்ற உறுப்பினரோ மந்திரியோ அந்தக் காலத்தில் எதை வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அது சட்டத்திற்குப் புறம்பானதென்றால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெளிவாக அவர்களுக்குக் கூறுபவர்களாக அக்கால சிவில் சேவை அலுவலர்கள் இருந்தார்கள். சிவில் சேவை போய் அதன் பின் நிர்வாகசேவை வந்தபோது கூட அந்த ஆரம்பகால அலுவலர்கள் மிக உயர்ந்த நியமங்களைக் கடைப்பிடித்தார்கள். ஆனால் 1970களில் மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சிகளின் ஆதிக்கம் முன்னிலைக்கு வந்தது. நிர்வாக சேவை அலுவலர்களை நீக்கி கட்சிகளுக்கு அமைவானவர்களை அரசாங்கம் அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமித்தது. படித்த பேராசிரியர்களாக அவர்களுட் பலர் இருந்திருந்தாலும் அவர்கள் குறித்த கட்சிகளின் நலன் கருதியே நடந்து கொண்டனர். கட்சிகளின் அரசியல் ரீதியான கொள்கைகளுக்கு அமைவாக அலுவலர்கள் நடக்க வேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மெல்லமெல்ல பொதுநிர்வாக சேவைக்குள் நுழைந்தது. இதன் ஒரு நீட்சியாகவே இராணுவ அதிகாரி சிவில் அதிகாரம் பெற்றதும் கட்சி எதுவும் அவருக்கு இல்லையாயினும் ஆளும் கட்சிக்கு அமைவாகத் தான்தோன்றித்தனமாக அவர் கடமையாற்ற முற்பட்டார்.\nஆனால் நிர்வாக சேவை என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. பக்கச்சார்பின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதொன்று. இந்த இடத்தில்த்தான் முகாமைத்துவ அபிவிருத்தி முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு நிறுவனத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது என்பது பற்றிய அறிவே முகாமைத்துவ அறிவாகும்.\nஅதனை சாதாரணமாக எமது அடிப்படைப் பாடத்திட்டத்தினுளிருந்து பெற முடியாது. அதனை அனுபவமே எமக்கு ஊட்டிவிட வேண்டும். அலுவலர்களின் அன்றாட வேலைகள், அவர்களின் தகைமைகளைப் பரிசோதிக்கும் விதத்தில் ஏற்படும் சவால்கள், அவர்களின் தலைமைத்துவ அம்சங்களின் நிறைவும் குறைவும், காரியாலய சிரேஷ்டர்களுடன் சேர்ந்து காரியாலயங்களில் ஈடுபடும் உறவுமுறைகள் போன்ற பலவற்றையும் நாம் கற்றால்த்தான் எம்மால் எமது அலுவலகங்களில் திறம்பட வேலை செய்ய முடியும். ஆகவேதான் எமது அலுவலர்களின் தகைமைகளை முகாமைத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னேற்றுவது, அபிவிருத்தி செய்வது அத்தியாவசியம் என்று கண்டு இந்தக் கற்கைநெறிகளை ஆரம்பித்தோம்.\nதலைமைத்துவத்தில் இருந்து அரங்கத்தில் நடைமுறைப்படுத்துபவர் வரையில் பல இடைஅலுவலர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கிடையே தொடர்பாடல்கள் செய்திப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம். தலைமைத்துவம் அலுவலர்கள் அத்தனை பேருடனும் தொடர்பு வைத்திருக்க முடியாது. ஆகவே இடைஅலுவலர்கள் கொள்கை அல்லது பணிப்புக்கும், நடைமுறைப்படுத்தலுக்��ும் இடையில் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள். ஒவ்வொரு அலுவலருந் தனக்கு இஷ்டமான முறையில் நடந்து கொள்ளாது ஒரு செயல்முறைக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்த கற்கைநெறிகள் உங்களுக்கு போதிக்கின்றன. பயிற்சியும் தேர்ச்சியும் உங்களை திறனுள்ளவர்களாக மாற்றும்.\nஇந்த கற்கைநெறி வகுப்புக்களுக்கு சும்மா கடமைக்கு வந்துவிட்டுப் போவதிலும் பார்க்க உங்கள் பயிற்சியை நீங்கள் கூடிய கவனத்துடன் பெற முன்வர வேண்டும். உங்களின் தகைமையுந் திறனும் நீங்கள் பதவிவகிக்கும் அமைப்புக்கு அல்லது திணைக்களத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எதிலும் பயிற்சி பெறுவது என்பது உங்கள் தகைமைகளையுந் திறன்களையும் அதிகரிக்கச் செய்யும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\n1979ம் ஆண்டளவில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது நான் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி. மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணி கௌரவ K.W.தேவநாயகம் அவர்கள் சட்ட அமைச்சராக அப்போது இருந்தார். நாங்கள் இருவரும் “குழந்தைகள் பராமரிப்பு” பற்றிய கருத்தரங்கமொன்றில் கலந்து கொண்டோம். அப்போது அங்கு ஒரு கருத்தை வெளியிட்டேன்.\nபெற்றோருக்கு குழந்தைகளைப் பராமரிப்பது பற்றி நாங்கள் பயிற்சிகள் அளிப்பதில்லை. அதேபோல் நாட்டை ஆள்வது எப்படி என்பது பற்றி எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை என்று கூறி இருவருக்கும் பயிற்சி அவசியம் என்றேன். அமைச்சருக்குக் கோபம் வந்துவிட்டது. பல பழைய அரசியல்வாதிகளின் பெயர்களைக் கூறி அவர்கள் யாவரும் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் அனுபவம் என்ற பயிற்சிபெற்றே அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்றார். “அப்படியானால் அவர்களின் பயிற்சி போதவில்லை” என்று நான் கூறியது அமைச்சரை மேலும் கோபம் அடையச் செய்தது. அதற்கும் மேலாக தற்போதைய தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் காசிஆனந்தனையும் அதே காலகட்டத்தில் பிணையில் விடுவித்தமை அவரை அவரின் கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். சிலவாரங்களில் நான் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.\nநான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் எமது சகல நடவடிக்கைகளும் ஏற்கனவே பலரால் முகங்கொடுக்கப்பட்ட நடவடிக்கைகள். அவர்களின் அனுபவத்தில் இருந்துதான் நாங்கள் எங்கள் திறன்களையும் தகைமைகளையும் விருத்தி செய்யலாம். அந்த அடிப்படையில்த்தான் பெற்றோருக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதிய பயிற்சி வேண்டும் என்றேன். வருங்காலத்தில் அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். அவ்வாறாக உங்களின் தகைமையை விருத்திசெய்யும் கற்கைநெறிகளே எம்மால் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உங்களின் தேர்ச்சியும் திறனும் தகைமையும் கடைசியாக நிர்வாகத்திறனுக்கு வழிவகுப்பன என்பது மட்டுமல்லாமல் எமது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த ஒரு சேவையை உங்களூடாகப் பெறவும் வழி வகுக்கும்.\nஇன்று சான்றிதழ் பெறும் எமது அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். மூன்றாம் கற்கைநெறிக்குள் சேர்க்கப்பட்டவர்களுக்கு எமது அன்பான ஆசிகள் உரித்தாகுக\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nவடக்கு வெற்றிடங்களிற்கு சிங்களவர் நியமனம்: மஹிந்தவின் பிரதமர் காலத்தில் நடந்த ‘திருவிளையாடல்’\nரணில், ஐ.தே.க பிரமுகர்களை வறுத்தெடுத்த ஜனாதிபதியின் உரையின் முழு வடிவம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த; பதவியிழந்தார் சம்பந்தன்: கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்தது ஐ.தே.க\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nபுலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nவடமராட்சியில் முதியவரை கடத்திய தென்னிலங்கை கும்பல்… ஏ9 வீதியில் பரபரப்பு சேஸிங்… இராணுவச்சிப்பாயும் மடக்கிப்பிடிப்பு:...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன\nரணிலை சந்திக்க மறுத்தாரா சிறிதரன்: உண்மையில் நடந்தது என்ன\nவேதாரண்யம் அருகே ஆக்ரோஷமாக கரையை கடந்தது ‘கஜா’ புயல்: 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை...\nமுதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-north-east-united-fc-vs-atk-match-no-52-preview-012459.html", "date_download": "2018-12-19T02:11:06Z", "digest": "sha1:CSX75POVBEGVUI3LL2MOK75KLTIGOVKN", "length": 18715, "nlines": 341, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2018 : முதல் 4 இடங்களுக்குள் வரணும்! நார்த் ஈஸ்ட் - ஏடிகே அணிகள் இடையே கடும் போட்டி - myKhel Tamil", "raw_content": "\nS04 VS B04 - வரவிருக்கும்\n» ISL 2018 : முதல் 4 இடங்களுக்குள் வரணும் நார்த் ஈஸ்ட் - ஏடிகே அணிகள் இடையே கடும் போட்டி\nISL 2018 : முதல் 4 இடங்களுக்குள் வரணும் நார்த் ஈஸ்ட் - ஏடிகே அணிகள் இடையே கடும் போட்டி\nகவுஹாத்தி : ஹீரோ ஐஎஸ்எல் தொடரில் கவுஹாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் நார்த் ஈஸ்ட் மற்றும் ஏடிகே அணிகள் மோத உள்ளன.\nகடந்த 4 போட்டிகளில் இரு அணிகளுமே தோல்வியே அடையாமல் உள்ளன. நார்த் ஈஸ்ட் அணி கடைசி இரு போட்டிகளில் ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகளிடம் டிரா செய்துள்ளது.\nஏடிகே அணி தனது முந்தைய போட்டியில் சென்னையின் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.\nநார்த் ஈஸ்ட் அணி 10 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஏடிகே அணி 10 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.\n2015 சீசனில் 20 புள்ளிகள் எடுத்ததுதான் ஐஎஸ்எல்லில் நார்த் ஈஸ்ட்டின் சிறப்பான செயல்பாடாக இருந்துவருகிறது. அடுத்து ஏடிகே-வை வெல்லும் பட்சத்தில் இதுவே நார்த் ஈஸ்ட்டின் மிகச்சிறந்த சீசனாக இருக்கும்.\nஆனால் தொடர்ந்து 8 நாட்களில் 3 போட்டிகளில் ஆடுவது நார்த் ஈஸ்ட் வீரர்களுக்கு களைப்பான ஒன்றாகவே இருக்கும். இதைத்தான் தனது பெருங்கவலையாக குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் ஷோட்டரி.\nமுதல் 4 இடங்களுக்குள் வருவதுதான் தனது முதல் இலக்கு எனக் குறிப்பிடும் பயிற்சியாளர் ஆனால் அது கடினமான ஒன்று என்றும் சொல்கிறார்.\nஏடிகே-வின் தாக்குதல் ஆட்டம் முற்றிலும் மாறுபட்டது என்கிறார் ஷோட்டரி.எனவே இது எங்களுக்கு சற்று கடினமானதாகவே இருக்கும் என்கிறார் பயிற்சியாளர் ஷோட்டரி. இருந்தாலும் ஏடிகே-வுடன் ஏற்கனவே 2 போட்டிகளில் ஆடிய அனுபவம் தங்களுக்கு கை கொடுக்கும் என நம்புகிறார் பயிற்சியாளர்.\nஉருகுவே வீரர் ஃபெடரிகோ கேலகோ-வின் ஆட்டம் பயிற்சியாளருக்கு உவப்பு தருவதாக உள்ளது. இவர் இதுவரை 3 கோல்களை அடித்துள்ளதுடன் 5 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.\nஇத்தொடரில் சிறந்த நடுக்கள வீரர் ஆகவும் இவர் திகழ்கிறார். எனவே இவரை கட்டுப்படுத்துவது எதிரணி பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பலுக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும்.\nஆனால் மேனுவல் லாசரோட் என்ற பதிலடியை தன் வசம��� வைத்துள்ளது ஏடிகே. இவரை பயிற்சியாளர் காப்பல் மிகவும் நம்பியுள்ளார். இந்த சீசனில் ஏடிகே-வின் ஆட்டம் உறுதியாக இல்லாமல் ஊசலாட்டம் மிகுந்ததாக உள்ளது.\n'சில நேரங்களில் அணியை புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும். சரியான விகிதத்தில் அணியை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்' என்கிறார் காப்பல்.\n'கடந்த முறை நார்த் ஈஸ்ட்டிடம் தோற்றதற்கு பின்னர் இரு அணிகளுமே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. சிறந்த பயிற்சியாளரால் நார்த் ஈஸ்ட் தன்னம்பிக்கை மிகுந்த அணி ஆகியுள்ளது' என்கிறார் காப்பல்.\nஇரு அணிகளுக்கு இடையிலான போட்டி கடினமானதாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார் காப்பல். இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு இத்தொடரில் சாதகமான சூழலை பெறும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: கொல்கத்தா north east kolkata இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் PSG\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nஎப்சி ஷால்க் 04 S04\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BRI\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/amma-mother-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-19T02:20:50Z", "digest": "sha1:HNFN5EI5TMQE62ZG5LRYXJOJ6D6SET6F", "length": 10899, "nlines": 153, "source_domain": "vithyasagar.com", "title": "AmmA. Mother. அம்மா. தாய். கவிதை. அம்மா கவிதை. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: AmmA. Mother. அம்மா. தாய். கவிதை. அம்மா கவிதை.\nஉயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. \nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged AmmA. Mother. அம்மா. தாய். கவிதை. அம்மா கவிதை.\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை ���ொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9442", "date_download": "2018-12-19T01:04:10Z", "digest": "sha1:GTY3UJPNA5HO3TUQIN33U2N7YJ5DWDVI", "length": 33447, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு \nஇப்போதெல்லாம் தினமும் உங்கள் இணைய தளத்துள் சென்று இடுகைகளை வாசித்து வருவதே என் முக்கிய பொழுது போக்காகி விட்டது. இரவு நேரங்களில் (கனடா ) உங்கள் புதிய இடுகைகளையும் மறு நாட்காலை கோப்பிலிருக்கும் பதிவுகளையும் வாசிக்கின்றேன். எல்லாமே பொக்கிஷங்கள் தான். வீண் அரட்டைகள், அவற்றுக்கு பின்னூட்டங்கள், கண்டனங்கள், வசைகள் என்று சப்புஞ் சவறும் நிறைந்து காணும் இணைய தளங்கள் மத்தியில் சிறப்பான, பயன்மிக்கதோர் வலைதளமாக jeyamohan .in மகுடம் சூடி நிற்கின்றது. உங்கள் நேர்மையும் , ஆத்மசுத்தியும் உங்கள் எழுத்துகளில் நிறைந்திருப்பதைக் காண்கிறேன். நல்லதோர் வாசிப்பனுபவத்தை நித்தம் நித்தம் நல்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் வலைதளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் . உங்களைப் பற்றிய உங்கள் எழுத்தைப் பற்றிய புகழ்ச்சி சற்று அதிகமோ எல்லா புகழ்ச்சிகளுக்கும் தகுதியானவர் தாம் நீங்கள் . நான் நேசிக்கின்ற மதிக்கின்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருக்கு என் மனப்பிரதிபலிப்புகளை புரியவைக்கும் நோக்கிலேயே இவ்வளவும் எழுத நேர்ந்தது. i . வணிக இலக்கியங்களின் பிடியிலிருந்து இப்போது தான் சற்றே மீண்டு புதிய கலைச்சொற்கள், புதிய சொற் றொடர்கள், செறிவு மிக்க எழுத்தும் கருத்தும் கொண்ட புத்திலக்கியம் நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் புதிய வாசகன் நான். அதற்கேயுரிய மிரட்சியும் தயக்கங்களும் புரியாமைகளும் எனக்கு நிறையவே உண்டு. உங்கள் வலைதளத்தை திறக்கின்ற ஒவ்வொரு முறையும் சற்றே குற்றபோதம் கொள்கின்றேன். இணைய தொடர்புக்கான சிறு தொகையை செலுத்தி விட்டு நூல்களில் மட்டுமே வாசிக்கக் கூட���ய -வரவேண்டிய அரும்பெரும் விஷயங்களை இலவசமாய் சில சொடுக்குகளின் உதவி கொண்டு வாசிக்க முடிகின்ற போது நான் உண்மையாக உணரும் உணர்ச்சியிது. உதாரணத்துக்கு உங்களின் ஒரேயொரு கட்டுரை; ராஜ ராஜ சோழன் ,அண்மைய பதிவு. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் செல்வன் நாவல்கள் வழியாக மட்டுமே ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் மகேந்திர பல்லவன், நரசிம்மப்பல்லவன் இவர்களைப்பற்றிய ஒரு கோட்டோவியத்தை மனதில் உருவாக்க கூடியதாய் இருந்தது . அதற்கு மேல் அவர்களைப் பற்றிய வரலாறு தெரிய எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. மேலும் தேவையெனில் வலாற்று நூல்களைத்தேடி வாசிக்க வேண்டும் .ஆனால் உங்கள் கட்டுரை. எல்லா புகழ்ச்சிகளுக்கும் தகுதியானவர் தாம் நீங்கள் . நான் நேசிக்கின்ற மதிக்கின்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருக்கு என் மனப்பிரதிபலிப்புகளை புரியவைக்கும் நோக்கிலேயே இவ்வளவும் எழுத நேர்ந்தது. i . வணிக இலக்கியங்களின் பிடியிலிருந்து இப்போது தான் சற்றே மீண்டு புதிய கலைச்சொற்கள், புதிய சொற் றொடர்கள், செறிவு மிக்க எழுத்தும் கருத்தும் கொண்ட புத்திலக்கியம் நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் புதிய வாசகன் நான். அதற்கேயுரிய மிரட்சியும் தயக்கங்களும் புரியாமைகளும் எனக்கு நிறையவே உண்டு. உங்கள் வலைதளத்தை திறக்கின்ற ஒவ்வொரு முறையும் சற்றே குற்றபோதம் கொள்கின்றேன். இணைய தொடர்புக்கான சிறு தொகையை செலுத்தி விட்டு நூல்களில் மட்டுமே வாசிக்கக் கூடிய -வரவேண்டிய அரும்பெரும் விஷயங்களை இலவசமாய் சில சொடுக்குகளின் உதவி கொண்டு வாசிக்க முடிகின்ற போது நான் உண்மையாக உணரும் உணர்ச்சியிது. உதாரணத்துக்கு உங்களின் ஒரேயொரு கட்டுரை; ராஜ ராஜ சோழன் ,அண்மைய பதிவு. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் செல்வன் நாவல்கள் வழியாக மட்டுமே ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் மகேந்திர பல்லவன், நரசிம்மப்பல்லவன் இவர்களைப்பற்றிய ஒரு கோட்டோவியத்தை மனதில் உருவாக்க கூடியதாய் இருந்தது . அதற்கு மேல் அவர்களைப் பற்றிய வரலாறு தெரிய எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. மேலும் தேவையெனில் வலாற்று நூல்களைத்தேடி வாசிக்க வேண்டும் .ஆனால் உங்கள் கட்டுரை. காரண காரியங்களோடு காய்தல் உவத்தல் இன்றி ராஜராஜன் பற்றி அவன் வாழ்ந்த காலத்தைப்பற்றி அவன் ஆட்சி பற்றி அருமையான கச்சிதமான ஒரு கட்டுரையை யாராலும் இப்படி எழுதிவிட முடியாது. இத்தகைய ஒரு நல்ல ஆக்கத்தை – நூல் வழி மட்டுமே வாசிக்கக்கூடிய ஒரு கட்டுரையை எந்த செலவுமின்றி உங்கள் வலைத்தளத்தில் வாசிக்க முடிவதென்பது எவ்வளவு பெரிய விஷயம். குற்றவுணர்வு கொள்ளாதிருக்க முடியுமா காரண காரியங்களோடு காய்தல் உவத்தல் இன்றி ராஜராஜன் பற்றி அவன் வாழ்ந்த காலத்தைப்பற்றி அவன் ஆட்சி பற்றி அருமையான கச்சிதமான ஒரு கட்டுரையை யாராலும் இப்படி எழுதிவிட முடியாது. இத்தகைய ஒரு நல்ல ஆக்கத்தை – நூல் வழி மட்டுமே வாசிக்கக்கூடிய ஒரு கட்டுரையை எந்த செலவுமின்றி உங்கள் வலைத்தளத்தில் வாசிக்க முடிவதென்பது எவ்வளவு பெரிய விஷயம். குற்றவுணர்வு கொள்ளாதிருக்க முடியுமா அதற்கு மாற்று வழிகள் இல்லாமல் இல்லை. விரும்பி வாசித்த உங்கள் கட்டுரைகளை நெருங்கிய நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் ,ஏன் உங்கள் வலைத்தளத்தையே பரிந்துரைக்கலாம் . உங்கள் நூல்களை வாங்கும்படி பரிந்துரைக்கலாம். நானே கூட உங்கள் நூல்களை விலை கொடுத்து வாங்கலாம் ; பரிசாககொடுக்கலாம். . அந்த வகையில், ஜெர்மனியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு உங்கள் வலைதளத்தை பரிந்துரைத்துள்ளேன் .\nகோதாவரி.. என்ன ஒரு அற்புதமான நதி. அந்த நதிகள் போல் தமிழகத்தில் விசாலமான நதிகள் இல்லை என்பதால் இங்கு பலருக்கு விவரிக்கவே முடியாது. அகண்ட காவிரி வேண்டுமானால் ஒப்பிடலாம். ஆனால் முழுவருடமும் நீரோடும் நதிகள் அவை. ராஜமுந்திரி நகரம் சென்ற பொது கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை சுற்றி பார்த்தேன். ஏனனில் சத்திய சாய் நிறுவனம் இந்த இரு மாவட்டங்களுக்கும் குழாய்கள் அமைத்து அரசு திட்டம் போல் குடிநீர் வழங்குகிறது இலவசமாக. ஆனால் தமிழ் மன்னர்கள் காவேரிக்கு செய்ததுபோல் அந்த நதிக்கு கிளைகள் ஏற்படுத்தி delta பாசனத்திற்கு ஏனோ வழிசெய்யவில்லை. வயல்கள் நிறைந்த மாவட்டம் தான் ஆனால் காவேரி விவசாயிகள் போல் பொருளாதாரத்தில் செழிப்பானவர்கள் இல்லை.\nசேகர் கம்முளா என்ற ஒரு அற்புதமான திரைப்பட இயக்குனர் ஆந்திராவில் இருக்கிறார். அற்புதமான உணர்வுபூர்வமான குடும்பப்படங்கள் மட்டும் எடுப்பார். சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வந்த ‘இனிது இனிது’ என்ற படம் அவர் 2000தில் எடுத்த ‘Happy Days’ என்ற படத்தின் remakeதான். அவர் கோதாவரி நதி பற்றி ராஜமுந்திரி நகரிலிருந்து பத்ராசலம் வரையிலான நதியின் மேல் படகில் செய்யும் பயணம் பற்றி அழகான படம் ஒன்று எடுத்திருக்கிறார். முடிந்தால் பாருங்கள். அதை பார்த்ததிலிருந்து அப்படி ஒரு பயணம் செய்ய வெகுநாள் ஆசை.\nபத்ரிநாத் யாத்திரை மீதும் ஒரு தீவிர ஆசை உண்டு. சில இடங்களுக்கு மட்டும் தான் அப்படி செல்லவேண்டுமென ஆவல் ஏற்படுகிறது. அது ஏதோ ஒரு உள்ளார்ந்த எண்ணம். ஒரு பழக்கப்பட்ட தூண்டுதல். புரியவல்லை.\nஉங்கள் ‘ஆறு தரிசனங்கள்’ புத்தகம் படித்த பொது சில இடங்களை குறித்து வேய்திருக்கிறேன். அந்த இடங்களில் என் புரிதலுக்கு மாறுதலான என்னங்கள் வருகின்றன. விளக்கமாக எழுதுகிறேன். விவாதம் வேண்டும் பின்னொருநாளில்.\nமீண்டும் தங்கள் மறுமொழிக்கு நன்றி.\nமரியாதைக்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nவணக்கம். நான் தங்களை பற்றி ஏதும் அறிந்திராத நிலையில் ‘நான் கடவுள்’ படம் பார்த்தேன். படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாகவும், நையாண்டி வேண்டிய இடங்களில் நையாண்டியாகவும், அனல்போன்று இருக்கவேண்டிய இடங்களில் அனல்போலவும் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது\nபடத்தின் ஓட்டத்திற்கு துணையாக இருந்தது, பாராட்டத்தக்கது. அப்போது வசனகர்த்தா யாரென்று அறிந்து, அப்படம் அவருடைய ‘ஏழாம் உலகம்’ என்ற படைப்பை தழுவியது என்றறிந்தேன். கிட்டத்தட்ட\nஒன்றரை வருடங்களாக தேடி பல புத்தக கடைகளிலும் விசாரித்து வந்தேன். புத்தகம் கிடைத்த பாடில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடுமலைபேட்டையில் ஒரு கடையில் கிடைக்க பெற்றேன்.\nதங்களுடைய ‘ஏழாம் உலகம்’ என்னை மிகவும் உலுக்கி விட்டது. இதுவரையில் நாம் சந்தித்த , கடனே என்று காசுபோட்டு விட்டு வந்த, கண்டும் காணாதது போல் வந்த, பரிதாபப்பட்டு உச்சு கொட்டிவிட்டு மட்டும் வந்த, மனிதர்களையும் , அவர்களுடைய வாழ்கையையும் மிகவும் அற்புதமாக சித்தரித்துள்ளீர்கள். இவர்களுக்கும்\nஒரு வாழ்கை உண்டு, இவர்களுக்கும் எல்லா ரசனைகளும் உண்டு , இவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு என்பதை செருப்பிலடித்தாற்போல் புரிய வைத்துள்ளீர்கள். அதிலும் வட்டார மொழியில் இவ்வளவு அருமையாக எழுதியது படிப்பவர்களை கதையோடு பயணிக்க செய்து அனுபவிக்க வைக்கிறது.\nஇன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இப்புத்தகத்தை ��ன்னும் பல முறை படித்து தங்களுக்கு எழுதுவேன்.\nதங்கள் எழுத்து பணி மென்மேலும் சிறந்து தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும். …\nநான் ஈரோடு மோகனரங்கனின் கல்லூரித்தோழன். அவனால் 90களில் நீங்கள் ‘ரப்பர்’ மூலம் எனக்கு அறிமுகமானீர்கள். இன்று வரை உங்கள் எழுத்துக்கள் எனக்கு ஒரு மிக பரிச்சயமாக உள்ளது. அதுவும் மோகனரங்கன் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியபின் நான் அவனை உங்கள் சமீபத்திய படைப்புகளில் முந்தியுள்ளேன் உங்கள் தஞ்சாவூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் தஞ்சாவூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்என் மனைவியின் பூர்வீகமும் தஞ்சையேஎன் மனைவியின் பூர்வீகமும் தஞ்சையே எங்கள் முதல் குழந்தை பிறக்கும் முன் நானும் என் மனைவியும் கருக்காவூர் சென்றது இன்னும் நினைவில் உள்ளது\nநான் இந்தியாவை விட்டு வெளியே சென்று 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரு சிறு சந்தேகம் தற்போதைய இளசுகள் நாத்திகவாதிகளாயென்ன எனக்கு அறிந்தவகையில், ஆவலாயுள்ளபோதிலும், ஒரு நாத்திக இளையவனையும் இன்னாட்களில் காண இயலவில்லை நான் மற்றும் மோகனரங்கன் கல்லூரி நாட்கள் கழிந்து நாத்திகர்களே நான் மற்றும் மோகனரங்கன் கல்லூரி நாட்கள் கழிந்து நாத்திகர்களே வாத்தீயாரின் தற்போதைய நிலை நான் அறியேன் வாத்தீயாரின் தற்போதைய நிலை நான் அறியேன்அவன் நாத்திகனால் ‘நான் அவனில்லை’\nஇந்தியாவை விட்டு ஆரம்ப 90களில் சென்றபின் சிலை,மதம் தாண்டிய இந்து மதத்தை பற்றிய ஒரு பார்வை ஒவ்வொரு முறை எவ்வொரு கோவிலுக்கும் செல்லும்போதும் புதுப்புது கேள்விகளை எழுப்புகிறது. ஆன்மீகம் பறிறிய அ¡¢ச்சுவடியும் அறியேன் உங்களின் வீச்சும் பார்வையும் எனக்கு முற் றிலுமாக புலப்படவில்லை உங்களின் வீச்சும் பார்வையும் எனக்கு முற் றிலுமாக புலப்படவில்லைஅடிப்படையில் என் முன்னோர்கள் என்னை விட அதிகம் கண்டவர்கள் என்பது மட்டுமே என்னை இன்று வரை நான் இந்து மதத்தினன் என்னும் பெருமையில் இருக்க வைக்கிறது. பல சமயங்களில் நான் ஒரு இந்தியன் என நினைக்கவைத்ததே இந்து மதத்தின் பலம் என நான் நம்புகிறேன்.\nஉங்களின் கோதாவாரிப் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்\nஉங்கள் கடிதத்தை மோகனரங்கனுக்கு அனுப்பலாமென்றால் அவர் மின்னஞ்சல் பார்ப்பதில்லை. தொலைபேசி எண் அனுப்பியிருக்கிறேன்\nநாத்திக நம்பிக்கை கொண்டவர் என்பதனால் ஒருவர் இந்தியாவின் நம்பிக்கைகள் வாழ்க்கைமுறைகள் சடங்குகளில் இருந்து விலகிச் செல்லவேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன். அவற்றை அழ்கியல் கூறுகளாக, குறியீடுகளாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அமைந்தாலே போதும்\nஆங்கிலத்தில், உங்கள் மனதுக்கு இசைந்த புத்தகங்களை படிப்பதாக சொல்லி இருந்தீர்கள் ( தமிழில் , ஒரு விமர்சகன் என்ற முறையில் எல்லா புத்தகங்களையும் படிப்பதாக சொல்லி இருந்தீர்கள் )\nஅந்த வகையில், ஜென் அண்ட் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் மெயிண்டனன்ஸ், என்ற நாவல் உங்கள் மனதிற்கு இசைந்ததா அல்லது அது முக்கியத்துவம் இல்லாத நாவலா என்பதை அறிய விரும்புகிறேன்.\nஅந்த நூல் எண்பதுகளில் அதிகம் பேசப்பட்ட ஒன்று. ’அன்றாட ஆன்மீகம்’ என்ற கருத்து அன்று மிகப்பெரிய கவர்ச்சியாக இருந்தது. அப்போது அந்நூல் என்னை கவர்ந்திருக்கிறது. இப்போது பெரிதாக தோன்றவில்லை. அது நல்ல ஒரு அறிமுகநூல் என்று மட்டுமே நினைக்கிறேன்\nயுவன் சந்திரசேகர் அதன் சில பகுதிகளை தமிழாக்கம் செய்திருக்கிறான்\nஎல்லோரும் மார்க்ஸையும், அவரது மூலதனம், அதன் ஆதார சுருதியான உபரிமதிப்பு எனப் பேசுகையில் எனக்கு என்னவோ அந்த சமத்துவச் சிங்கத்தின் சாகாக் காதலே நெஞ்சில் என்றும் நிற்கிறது. இதுக்குப் பெயர்தான் நம் ஊர்ப்பக்கம் சொல்லும் வயதுக் கோளாறோ \nஅது குறித்த என் பதிவு\nஉங்கள் கட்டுரை வாசித்தேன். ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் அது எழுதப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். மார்க்ஸ்- ஜென்னி காதல் என்பது பின்னாளில் மார்க்ஸிய பிரச்சாரகர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் உள்விவகாரங்கள் எல்லாம் பல ஆய்வாளர்களால் விரிவாக எழுதப்பட்டுவிட்டன.\nஹெலன் டெமுத் என்ற பெண்மணி மார்க்ஸின் இல்லப் பணிப் பெண்ணாக இருந்தாள். அவளுடன் மார்க்ஸ் ஜென்னியின் விருப்பத்துக்கு மாறாக உறவு கொண்டு பலமுறை அவளை கருவுறச் செய்திருக்கிறார். கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு மார்க்ஸ் தன் பெயரை அளிப்பதை ஜென்னி கடுமையாக மறுத்தார். மார்க்ஸ் அதன் பொருட்டு ஜென்னிமேல் கடுமையான வன்முறையை செலுத்தியிருக்கிறார். ஆயினும் ஜென்னியின் பிடிவாதம் ஜெயித்தது. அந்தக் குழந்தைக்கு எங்கல்ஸ் தந்தை பதவியை ஏற்றுக்கொண்டார்.\nமா���்க்ஸ் எப்போதுமே கட்டற்றவராக, கனவுகாண்பவராக, அத்து மீறுபவராக, கட்டுக்கடங்காத கோபமும் வன்முறையும் கொண்டவராகவே இருந்திருக்கிறார். அவருடன் ஜென்னிக்கிருந்த உறவு கடுமையான மனவதை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இவற்றை நீங்கள் இன்று இணையத்திலேயே வாசிக்கலாம்.\nஉண்மைகள் கசப்பானவையாக இருக்கின்றன. ஆனால் அந்த உண்மைகளை கொண்டே நாம் நம்மை அறிய முடிகிறது என்னும்போது அவற்றை நாம் தவிர்க்க முடிவதில்லை\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: நான் கடவுள், பயணம், மார்க்ஸ்- ஜென்னி\nஅண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/Gautama-buddha-born-nepal.html", "date_download": "2018-12-19T02:03:55Z", "digest": "sha1:LVMGLWLFLL73VHYBPDD2PVCVAFGVA4TP", "length": 25145, "nlines": 97, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "கெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா! - TamilDiscovery", "raw_content": "\nHome » India » கெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nநேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.\nகெளதம புத்தர், கி.மு.563 ஆம் ஆண்டு நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நிலையில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என்று தனியார் தொலைக்காட்சி கூறியது. அதே சமயம், புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார்.\nபுத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை. அதனால் பௌத்த மத வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உடுவே தம்மாலோக தேரரின் இந்தக் கருத்து குறித்து பகிரங்க விவாதம் நடாத்தத் தயார் என நாகொட விபஸ்ஸி தேரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை என ரத்மலானை தர்ம ஆய்வு மையத்தைச் சேர்ந்த நாகொட விபஸ்ஸி தரர் தெரிவித்துள்ளார். கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவதனையிட்டு உடுவே தம்மாலோக தேரர் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் தான் பிறந்தார். இதில் எந்தவித சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை. உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம்.\nஇந்த பிரச���சினை தொடர்பாக இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.\nசெல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தர், நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதத்துப் பூரணை தினத்தில் அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.\nதன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.\nஅதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும் உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.\nஉணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார்.\nதுன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உட‌லை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டேபாதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக் கண்டுகொண்டான்.\nதன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது\nமீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.\nதனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி (அத்தி) மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் ஆழ்ந்த தியானத்தில் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது ‘எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்’) என்று அறிவித்துக் கொண்டார்.\nமனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.\nஅந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.\nமனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.\nமனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.\n*நேர்மையான தியானம், ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.\nஅவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.\nபுத்தர் தனது முதல் போதனையை 35-ஆவது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும் தான் கண்டுணர்ந்த உண்மைகளை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் எனும், சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார்.\nஅவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.\nஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். \"நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள் அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு\" என்றார் புத்த பெருமான்.\nகிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அரிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகரில் இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின் கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது ��ான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார்.\nபுத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nவாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது\n‘இக்கணத்தில் வாழு’ என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின்\nஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.\nஎல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n புதிய படம் குறித்து பேச்சு\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\nநாமெல்லோரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா\nபாதாமின் 15 நன்மைகள், மற்றும் அழகான சருமத்திற்க்கு.\nசர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு ஜப்பான் அனுப்பிய முதல்பேசும் ரோபோ.\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.\nதமிழகத்தில் மாப்பிள்ளைக்கு தாலிகட்டி புதுமை படைத்த புதுமைப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=112592", "date_download": "2018-12-19T01:58:11Z", "digest": "sha1:LC256VZBYI5UBXX2DHBULMGQKS6V3GPC", "length": 7877, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Break the lock of successive homes Money looting: midnight incident of starvation, அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை: பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவு சம்பவம்", "raw_content": "\nஅடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை: பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவு சம்பவம்\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nசென்னை : பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன் கொள்ளையடித்து ெசன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரெஜினா(50). இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் வைத்திருந்த செல்போன், பீரோவில் இருந்த ரூ.1,500 பணம் மாயமாகி இருந்தது. இதேபோல் அருகில் இருந்த 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇதுகுறித்து ரெஜினா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் அடுத்து வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅட்டகாச யானை ‘விநாயகனை’ மயக்கஊசி போட்டு பிடித்தனர்\nஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமின்சார ரயிலில் பெண் தவற விட்ட ரூ78 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு\nஅம்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nகும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: தாயத்து தயாரித்த 2 பேர் சீரியஸ்\nகஜா புயல் சோகம் தொடர்கிறது தம்பதி விஷம் குடிப்பு: கணவர் பலி: மனைவிக்கு தீவிர சிகிச்சை\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்\nரங்கா, ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா விசாரணை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேள்வி\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியி���் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115463", "date_download": "2018-12-19T02:07:15Z", "digest": "sha1:HKJSIHGHMVXBQ3RM57GDVWZWAGBL7C2J", "length": 9429, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Industrial freeze,தொழில் முடக்கம்", "raw_content": "\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nவிவசாயம் முதுகெலும்பு எனில், தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் இதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. ஏழை, நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்ததோடு, வாழ்வாதார ஆணி வேராகவும் இவை இருந்தன. ஆனால், இது தற்போது கடந்த கால வரலாறு.\n‘தமிழகத்தில் 2016-17ம் நிதியாண்டில் 2.67 லட்சமாக இருந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2017-18ம் நிதியாண்டில் 2.17 லட்சமாக குறைந்துள்ளது.(அதாவது 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன). தொழில் முதலீடு ரூ.36,221 கோடியில் இருந்து ரூ.25,373 கோடியாகக் குறைந்தது. 18.97 லட்சம் பேர் பணிபுரிந்து வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ரூ.13.78 லட்சம் பேர்தான் பணிபுரிகின்றனர்.\nஓராண்டில் மட்டும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர்’சட்டப்பேரவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, இந்த உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. இதை அதிர்ச்சி தருகிறது என்று சொல்வதைவிட, தமிழக மக்கள் அனைவரும் அறிந்திராத புதிய தகவல் அல்ல என்று கூறுவதே சாலப்பொருத்தம். கோவையில் ஜவுளி மில்கள் முடங்கியிருக்கின்றன. நாட்டில் முதலிடத்தில் இருந்த பம்ப்செட் ஆலைகள் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போகின்றன. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கோலோச்சி வந்த திருப்பூர் சரிவைச் சந்தித்திருக்கிறது. கரூர் ஜவுளி நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்டவை தொழில் வளர்ச்சிக்கு உதவாமல், தொழிலை முடக்கிப் போட்டிருக்கிறது.\nமின் கட்டணம் அதிகமாக இருக்கிறது. தொழில் நிறுவனத்தினருக்குச் சலுகை காட்டாவிட்டாலும், அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. இதை மத்திய, மாநில அரசுகள் மறுக்கலாம். அப்படியெனில், இந்தப் புள்ளிவிவரம் தவறாகிவிடுமா எத்தனை காலம்தான், முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க முடியும்\nதமிழகத்தில் வேலைவாய்ப்பகங்களில் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. இவர்களில் லட்சக்கணக்கில் பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகள் உள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவந்தவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். இளைஞர் சக்தி மூலம் புதிய இந்தியாவைப் படைக்க முயற்சிப்பதாகக் கூறும் மத்திய அரசு, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nவேலையின்மைதான் நிஜமான சமூகக் கேடு. பெரும் பண முதலைகளுக்கு உதவும் வங்கிகள், இழுத்தடிப்பு யுத்தி மூலம், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை உதாசீனப்படுத்துகின்றன. போட்டியைச் சமாளிக்கும் செயல் திறனுடன் தொழில் நிறுவனங்கள் மீள்வதற்கு அரசு கைகொடுக்கத் தவறினால், தமிழகம் இதற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும்.\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/mar14-article22.html", "date_download": "2018-12-19T01:21:30Z", "digest": "sha1:NL5AE5RM6E24TK6VE6WLOMY2WMT5MGMJ", "length": 50828, "nlines": 795, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\n“என்னெப்பெத்தவங்களெ நாம் தான் கடைசிவரை கண் க��ங்காமப் பாத்துக்கணும் ...பாவம்அவங்களுக்கும் வயசாகிப்போச்சு ... இதுஎன்னோட கடமை .அவங்கஎன்மேலே உசிரையே வச்சுருக்காங்க ...”எனகணவன் தன் புது மனைவியிடம்சொல்ல “ பெத்தவங்களஅப்படியெல்லாம் பாத்துக்கிடனுங்கிறதுமகனுக்கு மட்டுந்தான் .எனக்குஒரு தனி வீட்டு பாத்து வச்சுட்டுஉங்க அத்தா அம்மாளை நீங்கதினம்தினம் போய் வந்துபாத்துக்கங்க ...ஆனால்என்ன அவங்களோடு சேர்ந்திருக்கனும் ;அவங்களுக்குபணிவிடை செய்யணும்னு மட்டும்சொல்லாதீங்க .நான்ஒண்ணும் சம்பளம் இல்லாதவேலைக்காரி இல்ல .உங்களப்பெத்தவங்களுக்கும் பொங்கிஆக்கிப் போட்டு சீராட்ட நான்ஒண்ணும் சமையல்காரி இல்லை ...எனக்குண்டுஒரு வாழ்க்கை இருக்கு .நான்நிம்மதியா எம் புருஷன் புள்ளைகள்என் வீடுண்ணு தனியா உங்களோடவாழத்தான் ஆசைப்படுகிறேன் ”என்றாள்சட்டென்று .\nமனைவியின்மாறுபட்ட கருத்தைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த கணவன்“ அப்புடின்னா வயசானகாலத்திலே பெத்தவங்களப் பேணிபாதுகாக்கணும் ...சின்னவயசுலே அவுங்க எப்படி என்மேலே பாசம் காட்டி வளர்த்தாங்களோஅதுபோல் அல்லது அதைவிடவும்அதிகமா பெத்தவங்கள நேசிச்சுநேச பாசத்தோட நடத்தணுங்கிறஅர்த்தத்திலே அல்லாஹ் குர்ஆன்லசொன்னதெல்லாம் பொய்ங்கிறயா வயசானகாலத்திலே பெத்தவங்களப் பேணிபாதுகாக்கணும் ...சின்னவயசுலே அவுங்க எப்படி என்மேலே பாசம் காட்டி வளர்த்தாங்களோஅதுபோல் அல்லது அதைவிடவும்அதிகமா பெத்தவங்கள நேசிச்சுநேச பாசத்தோட நடத்தணுங்கிறஅர்த்தத்திலே அல்லாஹ் குர்ஆன்லசொன்னதெல்லாம் பொய்ங்கிறயா ”என்றுநிதானமாக பதில் கேள்விகேட்கிறான் கணவன் .\nமனைவியின்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவாதத்தை அவளது அறியாமை என்பதா அவளைப்பெற்றவர்களின் வளர்ப்பில்மார்க்க அறிவு போதிய அளவுஇல்லாமை என்பதா அவளைப்பெற்றவர்களின் வளர்ப்பில்மார்க்க அறிவு போதிய அளவுஇல்லாமை என்பதா ஏழை ,பணக்காரன் ,கிராமம் ,நகரம் ...என்றவித்தியாசமில்லாமல் வீட்டுக்குவீடு இன்று இத்தகைய வாக்குவாதங்களும் ,குழப்பங்களும்ஏற்படுவதற்குக் காரணம் ,இதன்அடிப்படைத் தத்துவத்தைவிளங்கிக் கொள்ளும் அளவுக்குமார்க்க அறிவு இல்லாமல்இருப்பதே ஏழை ,பணக்காரன் ,கிராமம் ,நகரம் ...என்றவித்தியாசமில்லாமல் வீட்டுக்குவீடு இன்று இத்தகைய வாக்குவாதங்களும் ,குழப்பங்களும்ஏற்படுவதற்குக் காரணம��� ,இதன்அடிப்படைத் தத்துவத்தைவிளங்கிக் கொள்ளும் அளவுக்குமார்க்க அறிவு இல்லாமல்இருப்பதே சிறுஅளவில் ,சுருக்கமாகஎனக்குத் தெரிந்ததை எழுதமேற்கண்ட கணவன் -மனைவிசம்பாஷணையே காரணமாக இருந்தது .\n“மனைவிஎன்பவள் கணவனின் வீட்டிற்கும் ,குழந்தைகளுக்கும்பொறுப்பாளி .மறுமையில்அவை குறித்து விசாரிக்கப்படுவாள் ”என்கிறதுநாயக மணிமொழி ( புகாரி2554). இங்குகணவனின் வீடு என்பது நான்குசுவர்களும் ,ஜன்னல் ,கதவுள்ளகட்டடமல்ல ...அவனுடையபெற்றோர் ,உடன்பிறப்புக்கள் ,அவன்குழந்தைகள் அத்தனையையும்உள்ளடக்கியது தான் வீடு .அந்தவீட்டுக்கு மருமகளாக வரும்பெண்ணுக்கு கணவனைப் போன்றேஅவனைப் பெற்றவர்களையும்பராமரிக்கும் கடமை உண்டு .இதனைஇஸ்லாமிய அடிப்படையில்பாமரரும் புரியும் விதமாகமிக அழகாக விளக்கம் எழுதியிருக்கிறார்மதிப்பிற்குரிய சகோதரர்வாணியம்பாடி டாக்டர் .ஜாஃபர்சாதிக் . அவரின்சமீபத்திய நூலில் ஒரு சோற்றுப்பதமாக சொல்வதாயிருந்தால்“ ஒவ்வொருதிருமணமான பெண்ணும் கணவனோடுசேர்ந்து வாழ வேண்டியிருப்பதால்புகுந்த வீட்டுப் பெற்றோரு( மாமனார்- மாமியார் ) டன்தான் கடைசி வரை நிரந்தரமாகவாழும் பொறுப்பளிக்கப்படுகிறாள் .\nகணவன்தன் பெற்றோருக்கு பணிவிடைசெய்யும் கடமை இருப்பதால்கணவனுக்குக் கீழ்ப்படிவதற்காகவந்த அந்தப் பெண் அவனதுபெற்றோருக்கு பணிவிடை செய்வதில்இரட்டைக் கடமை யைப் பெறுகின்றாள் .\nஎனவேஒவ்வொரு பெண்ணுக்கும் புகுந்தவீட்டுப் பெற்றோர்தான்உண்மையான பெற்றோர் ஆகின்றனர் .இதுவேஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும் .”( பக்கம்44-45)\nபெற்றவர்களைமட்டுமின்றி உடன் பிறந்தவர்களுக்கும்பணிவிடை செய்ய வேண்டும் என்பதைநபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின்தோழர் ஜாபிர் பின் அப்துல்லாஹ்( ரலி )அவர்கள்கூறிய நிகழ்வொன்றில் மூலம்தெரிய வருகிறது .அதாவதுஜாபிர் ( ரலி )அவர்கள்திருமணம் செய்து கொண்டதாகநபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம்கூறிய போது ,நீகன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா ...அல்லதுமணந்து வாழ்ந்த அனுபவமுள்ளபெண்ணையா என்று விசாரித்தார்கள் .அதற்கு ,“ சிறுவயது சகோதரிகள் இருக்கும்நிலையில் உஹதுப் போரில்தகப்பனார் இறந்துவிட்டார்கள் .அதனால் ,சகோதரிகளுக்குஒழுக்கம் கற்பிக்கவோ ,பராமரிக்கவோஇயலாதபடி போகலாம் சிறுவயதுப்பெண்ணை மணந்து கொண்டால் ”என்றுஅனுபவமுள்ள பெண்ணை மணந்துகொண்டதாக பதிலளித்தார்கள்( புகாரி2967) கணவனின்சகோதரிகளை கவனித்து பராமரித்துஆளாக்குவதும் மனைவியின் கடமைஎன்பது இதிலிருந்து புலனாகிறது .\nஇப்படிஜாபிர் ( ரலி )கூறியபோதுநபியவர்கள் “ சரியானசெயல் ” என்றுஅதனை ஆமோதித்தார்கள் .இதேவிஷயத்தை இன்னொரு ஹதீஸிலும்சற்று விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது .அதாவது ,ஒன்பதுபெண்மக்களை விட்டுவிட்டுதந்தை அப்துல்லாஹ் ( ரலி )உஹதுப்போரில் கொல்லப்பட்டதால் தன்சகோதரிகளைப் போன்ற இன்னொருபக்குவமில்லாத சிறு வயதுப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பவில்லை .அவர்களுக்குதலைவாரிவிட்டு கருத்தாகபராமரித்து வளர்க்கும் ஒருபெண்ணை மணமுடிக்க நினைத்தேஇவ்வாறு செய்ததாகக் கூறினேன் .அதற்குநபியவர்கள் நீர் செய்ததுசரிதான் என்றார்கள் ( புகாரி4052).\nஇதிலிருந்துகணவனின் வீடு ,சொத்துசுகம் என்னும் போது அவனுடையபராமரிப்பிலிருக்கும்அனைத்தும் அவற்றில் அடக்கம்என்பது அர்த்தமாகிறது .மனைவிதன் கணவனைத் தவிர குடும்பத்தில்மற்றவர்களுக்கு பணிவிடைசெய்வது கட்டாயமில்லைஎன்றிருக்குமானால் ,நீஏன் வேறு வீட்டுப் பெண்ணை( உன்மனைவியாக இருந்தாலும் )உன்சகோதரர்களுக்குத் தலைசீவவும் ,ஒழுக்கம்கற்பிக்கவும் உள்ள வேலைக்காரியாகப்பார்க்கிறாய் அதுதவறு என்று கண்டித்திருப்பார்கள் .\nகணவனுடையசகோதரிகளைப் பராமரித்துஆளாக்குவது அவளுடைய பொறுப்புஎன்றிருக்கும்போது அவனுடையதாய் தந்தைக்குப் பணிவிடைசெய்வது எவ்வளவு முக்கியம்என்பதை புரிந்து கொள்ளலாம் .\nஇன்றையகாலக்கட்டத்தில் வசதிபடைத்தவர்கள் உதவிக்கு வேலையாட்களை நியமித்து தன்மேற்பார்வையில் மருமகள்பொறுப் பேற்பதும் அன்புடன்கணவனின் பெற்றோர்களைப்பராமரிப்பதும் நல்லது .அதையெல்லாம்விட்டுவிட்டு கணவன் மட்டுமேபராமரிப்புக் குரியவன் என்றுசொல்லித் தன் கடமையைத் தட்டிக்கழிப்பது சரியல்ல .கணவனின்வயோதிகப் பெற்றோரை உதாசீனப்படுத்திவெளியேற்றிவிட்டு தன் இஷ்டப்படிவாழ திருமறையில் அப்படியுள்ளது .....ஹதீஸில்இப்படி யுள்ளது ...என்றுசட்டம் பேசுவதும் தவறு .மறுமையின்கேள்விக் கோட்பாடு நாளுக்காகபயந்து நடப்பது இன்றைய இளம்பெண்களின் கடமை .வயிற்றில்பத்து மாதங்கள் சுமந்துநெஞ்சோடு அணைத்து பாலூட்டிசீர���ட்டி வளர்த்து ஒவ்வொருகாலக்கட்டத்திலும் பல இன்னல்களைசகித்து வளர்த்து வாலிபமாக்கியதாய்க்கும் ,பொருள்தேடி குடும்பம் காக்கும்( கல்வியறிவு )வழிவகைகளையும்வகுத்து தக்கதொரு இடத்தில்திருமணமும் செய்வித்து ,ஒழுக்கவிழுமங்களைக் கற்பித்துஆளாக்கிய தந்தைக்கும் கண்ணியம்அளித்துப் பேணும்படி இறைவன்கட்டளையிட்ட தோடில்லாமல்என் இறைவனே என்னைஇவர்கள் எப்படிகருணையோடும்பாசத்தோடும் வளர்த்தார்களோஅப்படி இவர்கள் மீது கருணையைப்பொழிவாயாக (17:23,27)எனும்பொருள்படி பிரார்த்தித்துவரும்படி இறைமறை அறிவுறுத்துகிறது .\nமேற்கண்டஇந்தப் பிரார்த்தனை வசனங்களைஓரிரு நிமிடங்களாவது ஒவ்வொருபிள்ளையும் கருத்தூன்றிசிந்தித்துச் செயலாற்றினால் ,வயோதிகநிலையில் பெற்றோர் தனிமையில்ஆதரவின்றி உழலும் அவல நிலைக்குதள்ளப்படமாட்டார்கள் .இன்று பெண்கள்மனம் வைத்தால் மட்டுமே இன்றையநிலை மாறும் .இளம்பெண்களின் தாய்மார்களுக்குகட்டாயம் இல்லற வாழ்க்கையின்ஷரீஅத் சட்ட திட்டங்கள்தெளிவாக்கப்பட வேண்டும் .தாய்மார்களேதன் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள் .இறைமறைஇறுதித்தூதர் நடைமுறை என்றுஎத்தனையோ விதத்தில் எடுத்துச்சொன்னாலும் புரிந்து நடக்கவிரும்பாதவர்கள் பகுத்தறிவு ,பொதுஅறிவைக் கொண்டு சிந்திக்கலாமே \nபெற்றவர்களைப்பேணிக் காக்க வேண்டும் என்பதுமகனுக்கு மட்டுமே இட்ட கட்டளை ...அதுமருமகளுக்கு அல்ல என்பதைநடைமுறையில் செயல்படுத்தமகன் இறங்கிவிட்டால் அவன்எப்படி வெளிவேலைகளுக்குச்சென்று ஊர் ,தேசம்என்று போய் சம்பாதித்து அவள்விரும்பும் வாழ்க்கையைத்தர முடியும் \nவெளிவேலைக்குஅவன் ; வீட்டுவேளைக்கு அவள் ;எனும்பட்சத்தில் பொருள் தேடிஉழைக்கும் பணி அவனைச்சார்ந்திருப்பதால் அவனுடையகடமையை அதாவது அவனுடைய பாசநேசத்தோடு பேணிக் காப்பதைஅவனுடைய துணைவி ஏற்றுக்கொள்வது மறைமுகமாக கட்டாயமாகிறது .இப்படிமறைவில் இருக்கும் தத்துவத்தைசெயல் படுத்துவதில் அவள்மூன்று விதங்களில் பயனடைகிறாள் .ஒன்றுகணவனுடைய அன்பும் அரவணைப்பும்அபரிமிதமாக தொடர்ந்துகிடைக்கிறது .இரண்டாவது வயதானவர்களைபராமரிக்கும் நன்மை போனஸாகக்கிடைக்கிறது .மூன்றாவதாககணவன் வெளிவேலை என்று நாட்கணக்கில்மாதக் கணக்கில் ,ஏன்வருடக் கணக்கில் போய்விடும்போது அவளுக்க��ம் ,அவள்பெற்ற சின்னஞ்சிறுசுகளுக்கும் ,வீட்டுப்பெரியவர்கள் பாதுகாப்பாய்அமைந்து விடுவது .இந்தமூன்றாவது பயனைச் சொல்லும்போது சீனப் பழமொழியொன்றுஞாபகத்துக்கு வருகிறது .ஒருவீட்டில் பெரியவர்கள் இருப்பதுபெரும் பொக்கிஷம் ;அப்படிஇல்லாதவர்கள் இரவல் பெற்றாவதுவைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அது .அதிகப்படிப்பறிவு இல்லாத காலத்தில்கூட நம் பெண்கள் கணவனைப்பெற்றவர்களை ,தங்களைப்பெற்றவர்களைப் போல் உள்ளன்போடுபேணி பணிவிடை செய்து அவர்களின்நல்வாக்கையும் ஆசீர்வாதத்தையும்பெற்று நன்மையடைந்திருக்கிறார்கள் .வேண்டாதசர்ச்சைகளில் தங்கள் நேரத்தையும்சக்தியையும் வீணடிக்காமல் .\nஇவர்களைப்போலல்லாமல் பெருங்கல்விபெற்றுயர்ந்தவர்கள் இந்தவாழ்க்கைத் தத்துவங்களைஅறிவுப் பூர்வமாக சிந்திக்கமறுக்கிறார்கள் .மேம்புல்மேய்ந்தார் போல சட்டம் பேசிதார்மிகமாக ஏற்றுக் கெள்ளவேண்டிய கடமைகளை தட்டிக்கழிப்பதிலேயேகுறியாயிருக்கிறர்கள் .இவர்கள்இப்படி இருப்பதற்கு மாறிவரும்சூழ்நிலை ,சமூகசீர்கேடுகள் என்று காரணங்கள்பல இருந்தும் இவர்களில்பூதாகரமாக உருவெடுத்து வரும்சுயநலம் தான் முக்கியமானது .இதைக்கொழுந்து விட்டு எரிய வைத்துவைத்து குளிர் காய்பவர்கள்வாலறுந்த நரிகளாய்த் திரியும்இவர்களின் தோழிமாரும் ,பின்விளைவுகளை யோசித்துப்பார்க்காமல் பெற்றோர்கள்அள்ளிவிடும் அறிவுரைகளும்தான் சொரிந்தால்சுகமாகத்தானிருக்கும். சுகமாயிருக்கிறது என்று தொடர்ந்துசொரிந்தால் புண்ணாகித்தானேபோகும் \nஅடிப்படையில்தன்னிச்சையாக கட்டுப்பாடின்றிவாழ விரும்பும் போக்குத்தான்இவர்களின் சுயநலத்துக்கானகாரணம் . இந்தவாழ்க்கையை அடைய அவள் பலயுக்திகளைக் கையாளுகிறாள் .இதில்பரவலாகக் கையாளுவது தனிக்குடித்தனம் வைக்க கணவனோடுநடத்தும் போராட்டம் தான் .அவனுடையநிறைவேற்றப்படாத பொறுப்புகளைஎல்லாம் கருத்திற் கொள்ளாதுதிருமணமான மறுதினத்திலிருந்தேஇவர்கள் கையாளும் முறைகள்வேடிக்கையாகவும் வியப்பாகவும்சில சமயங்களில் அதிர்ச்சியாகவும்இருக்கும் என்று பலர் தங்கள்அனுபவத்தில் கூறியதையும் ,சமூகஆர்வலர்களின் படைப்புகளிலிருந்தும் தெரியவரும்போதுநம்ப முடியாமல் இருக்கும் .இதைவிளக்குவதற்கு முன் இக்காலஇளம் பெண்கள் விரும்பும்சுதந்திர���் என்ன என்பதைக்கோடிட்டுக் காட்டினால் தான்ஏன் இப்படி பல்வேறு விரும்பத்தகாதயுக்திகளை இவர்கள் பிரயோகிக்கிறார்கள்என்பதைப் புரிய முடியும் .தன்னிச்சையாகஉண்டு , உடுத்தி ,உறங்கிஎந்தக் குறிக்கோளுமில்லாமல்நினைத்த போதெல்லாம் விண்டோஷாப்பிங் ,தோழியர்வீடுகள் ,சினிமாஎன்று அலைந்து வாழ்வதைத்தான்சுதந்திரம் சந்தோஷமான வாழ்க்கைஎன்கிறார்கள் .ஒருவகையில் எந்தக் கட்டுப்பாடுமில்லாதவாழ்க்கை சிலர்எப்படி வாழ்கிறார்கள் என்றுபார்த்தால் அது எப்படிப்பட்டசுதந்திரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம் .பொழுதுவிடிந்ததிலிருந்து பொழுதடையும்வரை இரவில் அணிந்திருந்தநைட்டியோடு ( உள்ஆடையின்றி )இருப்பார்கள் ...நாள்முழுக்க அலுப்பு சலிப்பின்றிஇண்டர்நெட்டில் அவர்களுடையநெருங்கிய உறவுகள் ,நண்பர்களோடுடெலிகான்பிரன்ஸ் போட்டுகதைத்து மகிழ்வார்கள் .“ ஸ்கைப் ”போட்டுமணிக்கணக்காக போனில் பேசிமகிழ்வார்கள் .இவைபோதா தென்றால் சமூக இணையதளங்கள்ஃபேஸ்புக் ,டுவிட்டர் ...என்றுவேண்டாத பல விஷயங்களையும்தங்களைப் போன்றவர்களோடுவிவாதித்து ( சேட்டிங் )பொழுதைப்போக்குவார்கள் .நாளுக்குஒரு ஹோட்டல் ,தாபாஎன்று கட்டியவனுக்கும் ஏன்பெற்ற பிள்ளைகளுக்கும் கூடதெரியாமல் போய் வர நாக்கைவளர்த்து வைத்திருப்பார்கள் .அசட்டுத்தைரியம் மிஞ்சியவர்களாகசினிமா , கிளப்என்று கிளம்பியவர்களும்இவர்களில் இருக்கிறார்கள் .இப்படிஇவர்கள் கட்டுப்பாடு இல்லாமல்இருக்க விரும்பினால் இதற்குபலியாவது புகுந்த வீட்டுஉறவுகள் ,கண்ணியமானகுடும்ப நட்புகள் .\nபிறந்தவீட்டார்க்கு தங்களுடையதன்னிச்சை வாழ்க்கையை மறைக்கபுகுந்த வீட்டாரைப் பற்றிஇல்லாததையும் பொல்லாததையும்சொல்லி வெறுப்படையச் செய்துஅவர்களிடையேயுள்ள உறவையும்உடைத்துவிடத் தயங்கமாட்டார்கள் .பேச்சுவார்த்தை தொடர்பு இருந்தால்இவளைப் பற்றிய விஷயங்கள்பெற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே இதற்குஅடிப்படைக் காரணம் பெண்சுதந்திரம் என்ற போர்வைக்குள்இவர்கள் மறைந்து கொண்டு வாழநினைக்கும் சுயநலம் தான் \nஇப்படியொருவாழ்க்கையை அமைத்துக் கொள்ளஇவர்கள் கையாளும் யுக்திகள்வித்தியாச மானவை .எல்லாவற்றையும்எழுதி மாளாது என்பதால்ஓரிரண்டைச் சொன்னாலே வாசிப்பவர்கள்தங்களுக்கு எற்பட்ட அனுபவங்களைச் சேர்த்துஒரு புதினமே எழுதி விடுவார்கள் .\nமகனோடுஒட்டிக் கொண்டிருக்கும்வயதான தாயையும் தந்தையையும்முதலில் வெட்டிவிட நினைக்கும்யுக்தி அனைவருக்கும் தெரிந்தசர்வ சாதாரணமானதும் ,பரவலானதுமாகும் .இதைபிள்ளைகளின் படிப்பு ,விளையாட்டுத்தனம் என்று குறிப்பிட்டுக்காட்டி சாதிப்பார்கள் .பெற்றபிள்ளைகளின் மீது இவளுக்குஇருக்க வேண்டிய கவனக் குறைவுக்கு ,வயதானமாமியார் மாமனார் கொடுக்கிறசெல்லத்தினால் தான் பிள்ளைகள்சரியாகப் படிப்பதில்லை .மதிப்பெண்வாங்குவதில்லை .ஒழுங்கீனமாகஉருவாகிறார்கள் என்று நாளுக்குநாள் கணவனிடம் குறை பாடி ,ஒருநாள்பெரிசுகளே இந்தக் கூற்றைஅறிய வரும் போது மனம் நொந்தவர்களாகதங்களாகவே கிளம்பி விடுகிறார்கள்அந்த வீட்டை விட்டு .ஏதாவதுஒரு சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு \nபுகுந்தவீட்டு உறவு ஒட்டுகளை உடைத்தெறியஇவர்கள் கையாளும் யுக்தியும்சற்று வித்தியாசமானது .அக்காள் ,தங்கை ,அண்ணன் ,தம்பிகுடும்பங்கள் வந்து போயிருப்பதால்தான் குடும்பச் செலவுகள்அதிகமாகி தானும் தன் பிள்ளைகளும்வசதியிருந்தும் இல்லாதவர்களைப்போல் வாழ வேண்டியிருக்கிறதுஎன்று கணவனிடம் அடிக்கடிகுறைபாடுவதோடு அவர்கள்சொல்லாதவைகள் ,செய்யாதவைகளை இட்டுக்கட்டி ,கணவனிடம்போட்டுக் கொடுத்து அதனால்ஏற்படும் சண்டை சச்சரவுகளைக்காரணமாக்கி அந்த உறவுகளைஅடியோடு அறுத்து விடுவதில்குறியாயிருக்கிறார்கள் .\nஇங்குகணவனையே பலியாடாக்கி விடுகிறாள் .இவர்களின்பிறந்த வீட்டாரின் வேண்டாதயோசனைகளுக்கும் ,ஆறுதல்களுக்கும் ,அறிவரைகளுக்கும் பஞ்சம் இருக்காது .எங்கோஎரியும் வீட்டைப் பற்றிஇவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் \nஎந்தயுக்தியும் பலிக்காத பட்சத்தில்இவர்கள் கையாளும் இன்னொருயுக்தி அசிங்கமானது .இது ,மாமனார்தன் ஒழுக்கத்தைப் பற்றிசந்தேகப் படுகிறார் ...கம்யூட்டர்இண்டர்நெட்டில் உட்கார்ந்தால்ஒரு மாதிரி நினைக்கிறார் .கொழுந்தன்மார்கள்தன்னை வேண்டத்தகாத வகையில்பார்க்கிறார்கள் ,ஜோக்அடிக்கிறார்கள் ...வம்புக்குஇழுக்கிறார்கள் என்பன போன்றகுற்றச்சாட்டுகளை அடுத்தடுத்துஅடுக்கி அவனில் எரிச்சலைபுகைய வைத்து சரியான நேரத்துக்காகக்காத்திருக்கிறார்கள் .மஞ்சள்கண்ணாடி அணிந்த கணவனுக்கும்எப்படியோ இருக்கும் இந்தவெறி தகப்பனோடும் உடன்பிறந்தவர்களோ���ும் சில சமயங்களில்வார்த்தை தடித்து முற்றிகைகலப்பிலும் முடிய இரத்தபந்த உறவுகளையே நிரந்தரமாகச்சுத்திகரித்து விடும் இந்தவெறி தகப்பனோடும் உடன்பிறந்தவர்களோடும் சில சமயங்களில்வார்த்தை தடித்து முற்றிகைகலப்பிலும் முடிய இரத்தபந்த உறவுகளையே நிரந்தரமாகச்சுத்திகரித்து விடும் மேற்கண்டவைகற்பனையல்ல .பலவீடுகளில் நடந்த உண்மைச்சம்பவங்கள் .தினசரிகளில்செய்திகளாக வந்தவைகளே மேற்கண்டவைகற்பனையல்ல .பலவீடுகளில் நடந்த உண்மைச்சம்பவங்கள் .தினசரிகளில்செய்திகளாக வந்தவைகளே இன்னும்இப்படிப்பட்ட செய்திகள்வந்துகொண்டும் இருக்கின்றன .\nசமீபகாலமாக புதுவித யுக்தியொன்றுஎழுதவே அசிங்கமாயுள்ளது .வீட்டுக்குவீடு மாமியார் -மருமகள் ,நாத்தனார்சண்டை சச்சரவுகள் ஏற்படுவதுகாலங்காலமாக உள்ளதுதான் .ஆனால் ,இன்றுகுடும்பத் தலைமை ஸ்தானத்திலுள்ளதகப்பனாருக்கு சமமானமதிப்பிற்குரிய கவுரவஅந்தஸ்திலுள்ளவரை அசிங்கமாகபிறந்த வீட்டில் போயிருந்துபேசுவதும் நெருங்கியவர்கள்மூலம் கேள்விப்படும் தலைமைநபர் மனம் கொதித்து மகன் -மருமகளைதனியாகப் போய்விடுமாறுகூறுவதும் ,முற்றிலுமாகதன் பார்வையிலிருந்து விலக்கிவைப்பதும் அரங்கேறி வருகிறது ,வெற்றிகரமாக நம்பமுடியாத கணவன் ஆத்திரப்பட்டுஅவளை விசாரித்தாலும் என்ன நம்பமுடியாத கணவன் ஆத்திரப்பட்டுஅவளை விசாரித்தாலும் என்ன என்னசெய்வீங்க தலாக்தானே சொல்லிவிட்டுப்போய்க்கிட்டேயிருங்க என்றுதுணிச்சலாகப் பேசுகிறாள்என்றால் ,மூன்றுகுழந்தைகளின் தாயை கவுரவமானகுடும்பத்தினர் தரக்குறைவானநிலைக்கு இறங்கமாட்டார்கள்என்னும் அசட்டுத் துணிச்சல்தானே \nஅந்தமருமகள் விரும்பியதும் ,திட்டமிட்டதும்குறுக்கீடில்லாத சுதந்திரம்தானே குடும்பகவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக ,சாக்கடையில்கல்லை விட்டெறிவானேன் என்றுபெருந்தன்மையாக ஒதுங்கியதை ,தன்வெற்றியாக எண்ணி ,எந்தக்குற்ற உணர்வுமின்றியிருப்பதும்அவளைப் பெற்றவர்கள் எதையும்கண்டு கொள்ளாமலிருப்பதும்நம்ப முடியாத விஷயங்கள் \nதான்ஒரு போஸ்ட் கிராஜூவேட் எனும்திமிரில் இறையச்சமின்றி ,மறுமைகேள்வி கேட்பாடுள்ள நாளைப்பற்றிய பயமின்றி இப்படிப்பட்டஇளம் பெண்கள் பெருகி வருவதுவேதனைக்குரியது .சமுதாயநலம் விரும்பிகள் அவசர காலநடவடிக்கைகளில் இறங்கும்தருணம் இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-19T01:11:20Z", "digest": "sha1:WRKHVJ2EYPS5UJ7NCE4EL6OI7DCDRQC2", "length": 3557, "nlines": 54, "source_domain": "www.heritagewiki.org", "title": "பகுப்பு:அரசாட்சி - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\n\"அரசாட்சி\" வகையில் உள்ள கட்டுரைகள்\nஇந்த வகையின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nசோழர் கால சமயம் பகுதி -3- வேத கால சபைகள்\nசோழர் கால சமயம்--பகுதி 4--சோழ கிரந்தம்\nசோழர் காலத்திய சமயம்-- பகுதி 1\nசோழர் காலத்திய சமயம்-- பகுதி 5 இராஜேந்திர சோழனும் காதல் பரவையும்\nசோழர் காலத்திய சமயம்-- பகுதி 2 கோயிலில் தமிழ் வழிபாடு\nசோழர் காலத்திய சமயம்-- பகுதி 6 களப்பிரரும் பிரமதேய நிலங்களும்\nசோழர் காலத்துச் சட்டம் ஒழுங்கு தண்டனைகள் 2\nசோழர் காலத்துச் சட்டம் ஒழுங்கு, தண்டனைகள் 6\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 1\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 3\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு, தண்டனைகள் 4\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு, தண்டனைகள் 5\nதியாக தீபம் - அன்னை இந்திரா (1917 - 1984)\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜூலை 2010, 13:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,846 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/08/blog-post_23.html", "date_download": "2018-12-19T01:49:44Z", "digest": "sha1:T5IJBEOW7NLFAE5SXHIV2Y2N4VVZURWC", "length": 16604, "nlines": 173, "source_domain": "www.tamil247.info", "title": "அடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..!! ~ Tamil247.info", "raw_content": "\nஅடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..\nஅடேங்கப்பா .. என்னா இது இந்த குத்து குத்துது இந்த சுட்டி பாப்பா..\nயம்மா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..\nயம்மா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..\nஎனதருமை நேயர்களே இந்த 'அடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் மு��வரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது...\nஇருட்டறையில் பதுங்கிய புலி: குட்டிக்கதை\nபல் சுத்தம் - Joke\n\"இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா\" Teaser Traile...\nவிஜய் நடித்த \"தலைவா\" திரைப்படம் ரிலீஸ் ஆகாததால் ரச...\nதிடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை\nதலைவா - திரைப்பட விமர்சனம்\nஉங்க காதல் மீது நம்பிக்கை இருக்கா\nநோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்\nநீயும் என் நண்பனே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%B0%E0%AF%82.25/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/25/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/&id=41662", "date_download": "2018-12-19T01:18:31Z", "digest": "sha1:HMNXAC3O7C3RB2WSMA42V5ZFMSKEW77S", "length": 12736, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.in", "title": " பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஅரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர்.\nஅரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.\nநள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல் அப்படியே தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு பீரோவை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் அதிலிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇந்த கொள்ளை குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்வருண் சக்க��வர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, ...\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nகாதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை ...\nதெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்\nதெலங்கானா மாநில முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் இன்று பதவி ஏற்றார்.ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிழச்சியில் ...\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தல்கள் முடிவு தொடர்பாக ஆந்திர பிரதேச முதல்வர் ...\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\n5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் ...\nபா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிடுவது பற்றி டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.நாடாளுமன்ற ...\nநாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்\nநாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்கள் கட்ட வேண்டும் ...\nநாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்தது. ...\nமசூதியில் பெண்களை தொழு���ைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு\nநாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.சபரிமலையில் அனைத்து ...\nசிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்\nசிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/07/21/tn-commercial-taxes-department-office-assistant-job-salary-rs-15700/", "date_download": "2018-12-19T02:03:30Z", "digest": "sha1:VMJPMX7KIVMW3HICRYZWOG6NIN55BEGP", "length": 7181, "nlines": 150, "source_domain": "athiyamanteam.com", "title": "Commercial Taxes Department Office Assistant Job - Salary : Rs.15700 - Athiyaman Team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு வணிக வரித்துறையில் (TN Commercial Taxes DepartmentTaxes Department Office Assistant ) உள்ள காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ( Office Assistant Job ) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 12\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்ப கட்டணம் : இல்லை\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-2064-read-only-memories-1-download", "date_download": "2018-12-19T02:32:05Z", "digest": "sha1:RQJIQXFP32QVJR2UJ3EO3PPEUHAUBCM3", "length": 21580, "nlines": 233, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nமுகப்பு> 2064: நினைவுகள் படிக்க மட்டும்\n2064: நினைவுகள் படிக்க மட்டும்\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\nவழக்கமான விலை ரூ. 379.33 விற்பனை\nஉண்மையான தயாரிப்பு செயல்படுத்தல் / உரிமம் முக்கிய. அதே நாள் டிஜிட்டல் டெலிவரி. இணைப்பைப் பதிவிறக்கவும், செயல்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த வேலை இன்று.\nஎக்ஸ்எம்எல்: மெமோரிகள் பழைய பாடசாலை சாகச கேமிங்கை நவீன கதைகளுடன் இணைப்பதுடன், எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சமூக சவால்களில் சிலவற்றை ஆராய்வோம். நியோ-சான் பிரான்சிஸ்கோவின் வண்ணமயமான எதிர்கால மாநகரங்களை ஆராயுங்கள், கவர்ச்சிகரமான பாத்திரங்களைக் கொண்ட பெரிய நடிகர்களை சந்திப்பதோடு, தொலைதூர மர்மத்தை தீர்க்கவும். உங்கள் விருப்பங்களைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள், ஏனென்றால், இந்த மாறும் தன்மையை எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிவீர்கள்.\nமனிதர்களின் மரபணு மாற்று இப்போது பொதுவானது, பலர் தங்கள் உடலமைப்பை வெளிப்படுத்த தங்கள் உடலை தீவிரமாக மாற்றுவதை தேர்வு செய்கின்றனர். மெய்நிகர் நுண்ணறிவு ROM கள் (உறவு மற்றும் நிறுவன மேலாளர்கள்) என்று அழைக்கப்படும், எளிமையான டிஜிட்டல் உதவியாளர்களாக உருவாக்கப்பட்டவை, மக்கள் எண்ணிக்கையில் அதிகமான கட்டுப்பாட்டைச் செலுத்துகின்றன. இந்த விரைவான மாற்றத்தால் சிலர் பயமுறுத்தப்படுகிறார்கள், அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளனர்.\nடூரிங் என்ற இழந்த ரோம், போராடும் பத்திரிகையாளரின் உதவித்தொகையை உதவுமாறு கேட்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் உருவகப்படுத்துதலின் முதல் சாய்வான இயந்திரம் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் ஒரு உண்மையான சுய-அறிவார்ந்த செயல்திறன் மற்றும் அவற்றின் உருவாக்கிய தொழில்நுட்ப அறிவாளியை காணவில்லை. ஒரு முழு சமுதாயத்தை உலுக்கும் அச்சுறுத்தும் சதித்திட்டத்தை நீங்கள் அவிழ்த்துவிட மு��ியுமா அல்லது நியோ SF இன் பிரகாசமான நியான் விளக்குகளின் பின்னால் இருக்கும் இருள் உங்களை உறிஞ்சும்\nபழைய பள்ளி, வெட்டு விளிம்பு - காபிரியேல் நைட் மற்றும் ஸ்னேட்சர் போன்றவர்களின் ஈர்க்கப்பட்ட கிளாசிக் புள்ளி மற்றும் கிளிக் சாகசமானது, அடையாளம், தனிமனிதத்துவம் மற்றும் மனிதனாக இருப்பது என்னவென்று அர்த்தப்படுத்துகிறது என்பதை நவீன கிளையல் கதையுடன் கலந்திருக்கிறது.\nஎதிர்கால மக்கள் - மெலிசா ஹட்ச்சன் மற்றும் டேவ் ஃபென்னாய் (வாக்கிங் டெட்), எரின் எவெட்டே (ஆக்ஸென்ஃப்ரீ), ஆஸ்டின் க்ரீட் உள்ளிட்ட இன்றைய விளையாட்டுகளில் சிறப்பாக செயல்படும் சில குரல் திறன்களின் மூலம் வாழ்க்கைக்கு கொண்டுவரப்பட்ட Neo-SFu2019 களின் பல்வேறு குறுக்குவழிகளை அறிந்து கொள்ளுங்கள். (WWEu2019s சேவியர் வூட்ஸ்), மற்றும் இணைய நட்சத்திரங்கள் ஜிம் ஸ்டெர்லிங் (ஜிம்விசிஷன்) மற்றும் சுங் வான் சோ (ProZD).\nஉயர் தொழில்நுட்ப ஏக்கம் - நொ-சான் பிரான்சிஸ்கோ நகரம் அழகான பிக்சல் கலையில் வழங்கப்படுகிறது, மற்றும் உங்கள் சாகச ஒரு கவர்ச்சியான குறைந்த-மின் மின்னணு சின்த் ஒலிப்பதிவு சேர்ந்து.\nமர்மத்தை தீர்க்கவும் - பத்து மணிநேர சாகச கேமிங் நன்மைகளை அனுபவிக்கவும், ஆய்வு, டைனமிக் கிளைடிங் உரையாடல்கள், பல முனைப்புகள் மற்றும் பல சவால்களை எதிர்கொள்ளவும்.\nஉறுதியான பிசி பதிப்பு - இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இது ஏற்கனவே அற்புதமான விளையாட்டுக்கு பல மேம்பாடுகள் மற்றும் சேர்த்தல்கள் செய்துள்ளது, இது இறுதி பதிப்பை உருவாக்குகிறது. சேர்த்தல் புதிய எழுத்துக்கள் மற்றும் குரல் கலைஞர்களையும், கூடுதல் முக அசைவூட்டல்களையும், ஜப்பானிய மொழி ஆதரவுகளையும், மற்றும் உங்களுக்கு பிடித்த நியோ-எஸ்.எஃப் உள்ளூர்வாசிகளுடன் ஹேங் செய்வதற்கு அனுமதிக்கக்கூடிய கிறிஸ்துமஸ் எக்ஸ்எம்எல் நீட்டிக்கப்பட்ட எபிலோவாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/who-can-open-india-australia-test-series-as-prithvi-shaw-injjured-012382.html", "date_download": "2018-12-19T01:22:20Z", "digest": "sha1:557KN7JVXN2ZS6YF2QKEPDC5VSMWN2VH", "length": 16410, "nlines": 151, "source_domain": "tamil.mykhel.com", "title": "ப்ரித்வி ஷா காயம்.. ரோஹித் சர்மா, முரளி விஜய், ராகுல்.. ஆஸி. டெஸ்ட்டில் யாரை ஓபனிங் இறக்கலாம்? - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» ப்ரித்வி ஷா காயம்.. ரோஹித் சர்மா, முரளி விஜய், ராகுல்.. ஆஸி. டெஸ்ட்டில் யாரை ஓபனிங் இறக்கலாம்\nப்ரித்வி ஷா காயம்.. ரோஹித் சர்மா, முரளி விஜய், ராகுல்.. ஆஸி. டெஸ்ட்டில் யாரை ஓபனிங் இறக்கலாம்\nசிட்னி : பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா களம் இறங்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் அவருக்கு பதில் யார் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்ற விவாதம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ப்ரித்வி ஷா, முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல். இதில் ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை\nராகுல் மற்றும் முரளி விஜய்\nப்ரித்வி ஷா இல்லாத எந்த இரண்டு வீரர்கள் இந்திய அணிக்கு துவக்கம் அளிக்கலாம் அடுத்து இருக்கும் ராகுல் மற்றும் முரளி விஜய் இருவரும் தான் துவக்கம் அளிப்பார்கள் என எளிதாக நம்மால் முடிவுக்கு வரமுடியவில்லை. காரணம் ராகுல் தற்போது மிக மோசமான பார்மில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி தவிர மற்றவற்றிலும் ராகுல் சுத்தம��க ரன் குவிக்கவில்லை.\nமுரளி விஜய் அணிக்கு துவக்கம் அளிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. இங்கிலாந்தில் முரளி விஜய் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என அணியில் இருந்து நீக்கப்பட்டார். அணியில் மீண்டும் இடம் பெற இங்கிலாந்து கவுன்டி அணியில் ஆடி சதம், அரைசதங்கள் அடித்து தன் பார்மை நிரூபித்தார் விஜய். கடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்து \"ஏ\" அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஒரு அரைசதம் அடித்து இருந்தார்.\nஆனால், ராகுல் கதை அப்படி அல்ல. பல வாய்ப்புகள் பெற்றும் அவர் தன்னை நிரூபிக்கவில்லை. ஒரு வேளை முதல் டெஸ்ட் போட்டியில் ராகுலை துவக்க வீரராக களம் இறக்கினால், இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்திக்கும்.\nரோஹித் சர்மா நல்ல தேர்வு\nஅவருக்கு மாற்று என பார்த்தால், ரோஹித் சர்மா தான் முதலில் நிற்கிறார். ரோஹித் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது சிறந்த பார்மில் இருக்கிறார் ரோஹித். அவரை டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பல காலமாக கூறி வருகின்றனர்.\nரோஹித் மிடில்-ஆர்டரில் ஆடுவார் என்ற திட்டத்தில் தான் அணியில் எடுக்கப்பட்டார். ஆறாவது இடத்தில் ரோஹித் களம் இறங்குவார் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு துவக்க வீரர் வாய்ப்பு அளித்தால் நிச்சயம் அவர் அதை ஏற்பார். மேலும், ரோஹித் போன்ற ஒரு ரன் குவிக்கும் வீரர் டெஸ்ட் போட்டியில் ஆறாவது இடத்தில் இறங்குவது சரியாக இருக்காது.\nஒருவேளை ராகுல், ரோஹித்துக்கு அணியில் இடம் இல்லை என்றால் அடுத்து மூன்று வீரர்களுக்கு மிக சிறிய வாய்ப்புள்ளது. ஒருவர் பார்த்திவ் பட்டேல் மற்றவர் மாயங்க் அகர்வால். கடைசியாக தவான். இவர்களுக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.\nகாரணம், பார்த்திவ் பட்டேல் அணியில் விக்கெட் கீப்பராக மட்டுமே இடம் பெற முடியும். அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் இருப்பதால் பார்த்திவ் வாய்ப்பு பெறுவது கடினமே. பார்த்திவை வெறும் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்க வாய்ப்பில்லை.\nமாயங்க் அகர்வால் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். மிக நீண்ட போராட்டத்துக்கு பின்னும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார் இவர். தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இவரது பெயர் இடம் பெறவில்லை. எனினும், ப்ரித்வி ஷாவின் காயம் குணமாக அதிக காலம் பிடிக்கும் என தெரிந்தால் மாற்று வீரராக இவர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.\nஷிகர் தவான் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் அதிரடியாக ஆடினார். நன்றாக ரன் குவித்தார். இங்கிலாந்தில் அவரால் ரன் குவிக்க முடியாமல் போனதையடுத்து டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. தற்போது டி20 தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் நன்றாக ரன் குவித்தும் தவானுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினம். பார்மை நிரூபித்தாலும் கிரிக்கெட் அரசியலில் பின்தங்கி உள்ளார் தவான்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/videos/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T02:04:04Z", "digest": "sha1:LTA2U5KKKGXHSQBWUELDZ26ADQMGLKY7", "length": 3690, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "அதிதி நேரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி- ரணிலின் அரசியல் மோதல் நிறைவடையவில்லை : அல்ஜெசீரா\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\n“விடைக்கொடிச் செல்வர்” சின்னத்துரை தனபாலா கலந்து...\n“கலைமாமணி” திவ்யா கஸ்தூரி கலந்து சிறப்பித்த...\nTSSA உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்த அதிதி...\nபாடகர் பாலரவி கலந்து சிறப்பித்த அதிதிநேரம்\nதி/ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய...\nகீரிமலை சிவன்கோவில் அறக்கட்டளைத் தலைவர் DR...\nBrent நகரசபையின் முன்னாள் முதல்வர் கணா...\nகவிஞர் த.நந்திவர்மன் கலந்து சிறப்பித்த அதிதி...\nயோகசங்கரி சுபாஷ் கலந்து சிறப்பித்த அதிதிநேரம்\nஎன்.ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்த அதிதிநேரம்\nகலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் அவர்கள் கலந்து...\nபாபு சண்முகநாதன்- கணா நகீரதன் கலந்து...\nதிரையிசைப் பாடகரும் இசையமைப்பாளருமான அஜீஸ் கலந்து...\nவயலின் இசைக்கலைஞர் மனோகரன் ரதீஸ்குமார் கலந்து...\nஉலகத் தமிழிசை நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஆரோ...\nலண்டனில் திருவையாறு நிகழ்ச்சிக்குழுவின் ஏற்பாட்டாளர்கள் வயலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/3-paal/", "date_download": "2018-12-19T02:22:08Z", "digest": "sha1:EQXV5FWRCLO3K6YRR3TMMW3LMW3HUONZ", "length": 6537, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "மூன்றாம் பால் முத்துக்கள் – கி.நடராஜன்", "raw_content": "\nமூன்றாம் பால் முத்துக்கள் – கி.நடராஜன்\nஆசிரியர் : கி . நடராஜன்\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nதிருக்குறள் மூன்றாம் பாலான இன்பத்துப் பாலுக்கு மட்டும் தனியே கண்ணதாசன் தன்னுடைய எண்ணம் என்ற இதழில் கவிதை நடையில் உரை எழுதியிருக்கிறார். குறள்நெறிச் செல்வர் அ.சொ.சண்முகனாரும் திருக்குறள் இன்பத்துப் பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார். கவிஞர்.நீலமணியும் திருக்குறள் இன்பத்துப் பாலின் 25 அதிகாரங்களுக்கும் உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறார். நானும் இன்பத்துப் பாலுக்கு உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறேன். அனைவர் மனங்களையும் இந்த நூல் மகிழ்விக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.\nதிருச்சி – 620 021.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 342\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: கி.நடராஜன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/saiva-samyal/page/60/", "date_download": "2018-12-19T01:11:46Z", "digest": "sha1:MCD3S5Q36GS4DQCTBUZY5RD2HE5K2V57", "length": 18180, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "Saiva samyal |", "raw_content": "\nதேவையானப்பொருட்கள் : 1. முளைக்கீரை 2. பூண்டு : 10 பல் 3. பச்சைமிளகாய் : 2 4. வடவம் : சிறிது 5. பெருங்காயம் : சிறிது 6. சீரகம் : 1 ஸ்பூன் 7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை Read More ...\nஅரைக்கீரை புளி கடைசல்|arai keerai kadaiyal\nதேவையானப்பொருட்கள் : 1. அரைக்கீரை 2. புளி : 1/2 எலுமிச்சை அளவு 3. பச்சைமிளகாய் : 2 4. வெங்காயம் : 1 5. வடவம் & பெருங்காயம் சிறிது 6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை Read More ...\nதேவையானப்பொருட்கள் : 1. துவரம் பருப்பு : 100 கி 2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை – இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு. 3. வெங்காயம் -1 4. பூண்டு – 4 பல் 5. தக்காளி -1 6. பச்சைமிளகாய் – 2 7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை 8. தாளிக்க – சிறிது வடவம் & பெருங்காயம் 9. Read More ...\nதேவையானபொருள்கள் – அரைக்கீரை – 4 கப் பச்சை மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 3 பூண்டுப் பல் – 3 தக்காளி – 1 (சிறியது) சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க – எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1/2 Read More ...\nதேவையான பொருட்கள் இட்லி அரிசி – 2கப் உளுத்தம் பருப்பு – 3/4 வெந்தயம் -1/2ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேவையான காய்கறிகள் கேரட் -2 குடைமிளகாய் -1 தக்காளி -2 வெங்காயம் -2 பெரியது நல்லெண்ணெய் -தேவையான அளவு செய்முறை அரிசி ,உளுத்தம்பருப்பு இ��ண்டையும் 5-6 மணிநேரம் ஊர வைக்கவும் . பிறகு மிக்ஸ்யில் அரிசி பருப்பு ,வெந்தயம் ,உப்பு சேர்த்து நெய்சாக அரைத்து எடுக்கவும். .அரைத்த Read More ...\nதேவையானது மைதா மாவு —1 கப், அரிசி மாவு —கால் கப், வாழைப்பழம் (நன்கு கனிந்தது)—3 , சர்க்கரை— 1 1/2 கப் அல்லது விருப்பம் போல், நெய் — 3 டே. ஸ்பூன், ஏலப் பொடி சிறிதளவு. பழத்தை நன்கு மசிக்கவும், சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும். பழத்தோடு மாவுகளைக் கலந்து கட்டியில்லாமல் பிசிறவும், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், இளம் முருங்கைக் கீரை – ஒரு கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள். பிறகு Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் – அரை கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 2, Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மல்லித்தழை – சிறிதளவு. அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், புளிக்காத புது தயிர் – 3 டீஸ்பூன், ஓமப்பொடி – 3 டீஸ்பூன், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு �� தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு. அரைக்க: தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, முந்திரிப்பருப்பு – 6. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் Read More ...\nதேவையானவை: இட்லி மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கால் கப், எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா சிறிதளவு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – ஒரு சிட்டிகை. செய்முறை: இட்லி Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Maalaimalar/World-News/201.aspx", "date_download": "2018-12-19T01:18:38Z", "digest": "sha1:K3I63TRFAKNA2TLPG6JWEOHXLWSWLRBD", "length": 14195, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "World News - TamilA1", "raw_content": "\nவளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஅனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’\nசகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை\nவைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உட���் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.\nசிவபெருமான் கூறிய வைகுண்ட ஏகாதசி விரத முறை\nவைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.\nநீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nவைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.\nதிருமண வரம் அருளும் பாவை நோன்பு\nமார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.\nபித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம்\nதினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nவளர்ச்சிக்கு வித்திடும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும்.\nஐயப்ப பக்தர்களுக்கான விரத நெறிமுறைகள்\nசபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலை ஐயப்பனுக்கு மண்டல விரதம்\nசபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.\nஇன்று அழகும், செல்வமும் தரும் ரம்பா திருதியை விரதம்\nஇன்று குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் இருக்கும் விரதம் ரம்பா திருதியை.\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nகார்த்திகை மாதத்தில் நலம் தரும் விரதங்கள்\nகார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து தூய மனதுடன் இறைவனை வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஐயப்பனுக்கு விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்\nசபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nநித்ய சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் வீட்டில் அல்லது கோயிலில் மாத சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.\nதண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.\nஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்\nஇந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஅஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்\nஅஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.\nஇன்று கஷ்டங்களை போக்கும் கால பைரவாஷ்டமி விரதம்\nஇன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.\nஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள்\nசபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=112593", "date_download": "2018-12-19T01:58:45Z", "digest": "sha1:ATTVNQ2AZR6JIIXO25EET3PSJTUZ3HZE", "length": 8361, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - J. Slow Poyos Die? Senthilpalaji replied to the Poonthanam allegation,ஸ்லோ பாய்சனால் ஜெ. இறந்தாரா? பொன்னையன் குற்றச்சாட்டுக்கு செந்தில்பாலாஜி பதில்", "raw_content": "\nஸ்லோ பாய்சனால் ஜெ. இறந்தாரா பொன்னையன் குற்றச்சாட்டுக்கு செந்தில்பாலாஜி பதில்\nகடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் சபரிமலை வருமானம் ரூ50 கோடி குறைவு: தேவசம்போர்டு தலைவர் தகவல் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், சட்டீஸ்கரிலும் ரூ45,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி காங். வியூகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி\nகரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கும், கொள்கைகளுக்கும் எதிரான அரசாக இந்த அரசு உள்ளது. நீட் தேர்வு போன்று பல்வேறு உரிமைகளை விட்டுக் கொடுக்கும் அரசாக உள்ளது. இந்த அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அங்குதான் உள்ளார்.\nஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, எடப்பாடி உட்பட அனைவரும் தொப்பியை மாட்டிக் கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது, தினகரனை எவ்வாறு புகழ்ந்து பேசினார்கள் என்பதும் தெரியும். இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இந்த அரசை சசிகலாவும், தினகரனும்தான் உருவாக்கினார்கள். ஜெயலலிதாவை மெல்ல கொல்லும் விஷம் மூலம் கொன்றதாக பொன்னையன் பேசியிருக்கிறார். அவர்தான் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பற்றி நாட்டு மக்களுக்கு தெரிவித்தவர். அவர் அரசியலில் எதையோ எதிர்பார்த்து அவ்வாறு பேசுகிறார்.\nநிதி நெருக்கடி எனக் கூறி பஸ் கட்டணம் உயர்த்தியது, அவர்களின் இயலாமையை காட்டுகிறது. எம்எல்ஏக்களின் சம்பள உயர்வுக்கு மட்டும் நிதி இருக்கும் போது, இதற்கு இல்லையா கிலோ மீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என உயர்த்தாமல், ஸ்டேஜ் அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி, மக்களை குழப்பி, கொள்ளையடிக்கும் அரசாக இது உள்ளது.\nஅட்டகாச யானை ‘விநாயகனை’ மயக்கஊசி போட்டு பிடித்தனர்\nஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமின்சார ரயிலில் பெண் தவற விட்ட ரூ78 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு\nஅம்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nகும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: தாயத்து தயாரித்த 2 பேர் சீரியஸ்\nகஜா புயல் சோகம் தொடர்கிறது தம்பதி ���ிஷம் குடிப்பு: கணவர் பலி: மனைவிக்கு தீவிர சிகிச்சை\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்\nரங்கா, ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா விசாரணை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேள்வி\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/70.html", "date_download": "2018-12-19T01:19:24Z", "digest": "sha1:7P5ZI7IBDBTJU5B2ROZ6Y65OBZXNTO67", "length": 43531, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிஸில் புர்காவுக்கு தடைவிதிக்க 70 வீத ஆதரவு - பொது வாக்கெடுப்பு வருகிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிஸில் புர்காவுக்கு தடைவிதிக்க 70 வீத ஆதரவு - பொது வாக்கெடுப்பு வருகிறது\nஇஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில் 70 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nடிசினோ மாகாணத்தில் யூலை முதல் திகதியில் இருந்தே குறிப்பிட்ட சில பகுதிகளில் புர்கா உடைக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அமைப்பு ஒன்று நாடு முழுவதும் புர்கா உடைக்கு தடை கோருவது குறித்து சுவிஸ் மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.\nஒட்டுமொத்தமாக 15,824 பேர் கருத்து தெரிவித்துள்ள இந��த ஆய்வில் 55 சதவிகிதம் பேர் முழுமையாக ஆதரித்துள்ளனர். மேலும் 16 சதவிகிதம்பேர் தடை இருந்தால் சிறப்பு என கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக ஜேர்மானியர்கள் அதிகம் கொண்ட பகுதியில் வாழும் மக்களில் 72 சதவிகிதத்தினர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி பிரஞ்சு மக்கள் அதிகம் வாழும் பகுதியில் 70 சதவிகிதம் பேர் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇதில் அரசியல் சார்புடையவர்களும் அதிகம் கலந்துகொண்டது மட்டுமின்றி பெருவாரியான எண்ணிக்கையில் புர்கா உடை தடைக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதில் கிரீன் கட்சி ஆதரவாளர்கள் மட்டும் 33 சதவிகிதம் பேர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Christian Levrat, புர்கா உடை என்பது பெண்களுக்கு நடமாடும் சிறை போன்றது எனவும், இதை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அது தடை விதிப்பதால் அல்ல கல்வி மற்றும் ஆதரவினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபுர்கா தடை குறித்து ஆய்வு மேற்கொண்ட குறிப்பிட்ட அமைப்பானது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக 100,000 கையெழுத்துக்களை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பிற்கு முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.\nஎந்த உடையை வேண்டுமானாலும் அணிய சுதந்திரம் அனைவருக்கும் தேவை. ஆனால் சுய அடையாளத்தை மறைக்கும் ஆடைகள், முகமூடிகள் என்பவை பொது இடங்களுக்கு பொருத்தமற்றவை. இந்த விடயத்தில் மதத்தை கொண்டுவந்து நுழைக்காமல், நடைமுறை ரீதியாக சிந்தித்தாலே போதும்.\nநீ முதலில் இஸ்லாத்துக்குள் நுளைந்து கொண்டு அதுக்கு அப்புறம் இதைப்பற்றி பேசு,சும்மா சும்மா அல்லாஹ்வின் சட்டத்தில் கை வையாதே\nabdulla என்னுடைய மதத்தை நான் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்யவும் இல்லை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எதையும் அந்நிய நாடுகளில் செய்து, அந்த மக்களின் வாழ்க்கையை குழப்பவும் இல்லை.\nலண்டனில் நாடு ரோட்டில் தீ மிதிப்போம் என்றோ, டொராண்டோவில் பறவைக் காவடி ஆடுவோம் என்றோ யாராவது சொன்னால் அதையும் எதிர்ப்போம், எங்களது மதம் எப்படிப் போனாலும், என்னிடம் குறுகிய மதவெறிப் பார்வை இல்லை.\nHari Thivahar உங்களிடம் குறுகிய மத வெறிப் பார்வை இல்லை. நல்ல விடயம். ஆனால் மதத்தை ப���ரச்சாரம் செய்வது என்பது வேறு விடயம். நாம் பின்பற்றும் மதத்தினால் நமக்கு இறைவனுடைய திருப்தி கிடைக்கும் என்று கருதினால் அந்த இறைவனுடைய திருப்தி மற்ற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறா முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றினால் இறைவனுடைய திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனால்தான் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லா மக்களும் இறைவனுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இது தவறா முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றினால் இறைவனுடைய திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனால்தான் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லா மக்களும் இறைவனுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இது தவறா எனக்கும் உங்களைப் போன்று குறுகிய மத வெறி இல்லை. ஆதலால் உங்கள் மதத்திலுள்ள முக்கிய விடயங்களை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்பேன். அது போல நீங்கள் ஆசைப்பட்டால் இஸ்லாத்திலுள்ள முக்கிய விடயங்களை நாங்கள் சொல்கிறோம்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்ன���ம், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் ��ட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-american-truck-simulator-1-download", "date_download": "2018-12-19T02:23:58Z", "digest": "sha1:QECLCDOYYUG4WBMHPOCX2VN3UQHKQ5EG", "length": 25219, "nlines": 258, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nமுகப்பு> அமெரிக்க டிரக் சிமுலேட்டர்\nஉண்மையான / அசல் தயாரிப்புகள்\n24 / XX டிக்கெட் ஆதரவு\nஒவ்வொரு கொள்முதல் கொண்ட ஒப்பந்த புள்ளிகள்\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\nவழக்கமான விலை ரூ. 974.98 விற்பனை\nஉண்மையான தயாரிப்பு செயல்படுத்தல் / உரிமம் முக்கிய. அதே நாள் டிஜிட்டல் டெலிவரி. இணைப்பைப் பதிவிறக்கவும், செயல்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த வேலை இன்று.\nநாங்கள் மொத்த வரைபடத்தை மீட்டெடுத்துள்ளோம் 1: 35 to 1: 20. மகிழுங்கள்\nபுகழ்பெற்ற அமெரிக்க டிரக்குகள் மற்றும் சன்னி கலிபோர்னியா, மணல் நெவாடா, அரிசோனா கிராண்ட் கேன்யன் மாநிலம் முழு��தும் பல்வேறு சரக்குகளை வழங்குகின்றன. அமெரிக்க டிரக் சிமுலேட்டர் உங்களை சுற்றியுள்ள இயற்கை காட்சிகள் மற்றும் அமெரிக்காவைச் சுற்றி பரவலாக அறியப்பட்ட அடையாளங்கள் வழியாக உங்களை அழைத்து செல்கிறது.\nவிளையாட்டு இயக்கவியல் யூரோ டிரக் சிமுலேட்டர் 2 இலிருந்து மிக வெற்றிகரமான மாதிரியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் SCS மென்பொருளிலிருந்து மிகவும் சிறப்பான விளையாட்டு அனுபவத்தை உருவாக்கும் புதிய அம்சங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்கன் டிரக் சிமுலேட்டர் உங்களை ஒரு ஓட்டுனரின் இடத்திற்கு உள்ளூர் சரக்கு சந்தையில் நுழையாமல், ஒரு உரிமையாளர்-ஆபரேட்டர் ஆக உங்கள் வேலைகளை செய்து, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கிக்கொள்ள உங்களை அனுமதிக்கிறது.\nமிகவும் விவரமான டிரக் மாதிரிகள் அதிகாரப்பூர்வமாக சின்னமான டிரக் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிமம் பெற்றவை.\nஉங்கள் டிரக் உங்கள் புதிய வீடு. அறைகள், சேஸ், வண்ணப்பூச்சுகள், துருப்பிடிக்காத பாகங்கள் அல்லது அதிக சக்திவாய்ந்த இயந்திரங்களைச் சேர்ப்பதன் மூலம் அதைச் செய்யுங்கள்.\nதேர்வு செய்ய பல்வேறு சரக்குகளை நிறைய: உணவு இருந்து இயந்திரங்கள் சரக்குகள் தீங்கு செய்ய வேண்டும்.\nரிப்பேர் இருந்து பிளாட்பெட்ஸ், dumpers இருந்து lowboys மற்றும் goosenecks வரை பல வகையான முன்னோட்டங்கள்.\nநீளமான டிரெய்லர்கள் (சுமார் 25 அடி வரை) உங்கள் திறமையையும் பொறுமையையும் சவால் செய்யும் போது, ​​வாகனம் ஓட்டுதல் மற்றும் நிறுத்தி வைக்கப்படும்.\nசுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் சேமிப்பு, எரிவாயு நிலையங்கள், கார் தொழிற்சாலைகள், அல்லது சாலைப் போக்குவரத்து போன்ற பல நிறுவனங்கள் மற்றும் இடங்களுக்கு உங்கள் சரக்குகளை வழங்குகின்றன.\nடிரக் ஆர்வலர்கள் பல்வேறு உருவகப்படுத்துதல் அமைப்புகள்: காற்று பிரேக் உருவகப்படுத்துதல்; பல்வேறு வகையான பிரேக்குகள்: ரெட்டார்டர், ஜேக் ப்ரேக், டிரெய்லர் ப்ரேக்; உண்மையான ட்ராக்குகள், பிரேக் தீவிரம் மற்றும் பலவற்றிலிருந்து நேரடியாக டிரான்ஸ்மிஷன்களின் வகைகள்.\nஒரு உண்மையான அறைக்குள் உணர்கிறேன்: உங்கள் இருக்கை, கண்ணாடிகளை சரிசெய்து, சாலையின் சிறந்த பார்வை பெற உங்கள் தலையை நிலைநிறுத்துங்கள்.\nபாதுகாப்பாக ஓட்டுங்கள், நீங்கள் கவனிக்காவிட்டால் விதிகள் மற்றும் வேகம் வரம்புகளை பின்பற்றவும்.\nநீங்கள் எடை அளவீடுகளில் சரிபார்க்கப்படலாம் நீங்கள் அதிக எடை கொண்ட சரக்குகளை வழங்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nபயணிகளின் போது உங்கள் தனிப்பட்ட உதவியாளராக வழிகாட்டியை பயன்படுத்தவும்.\nவாடகைக்கு ஒரு டிரக் டிரைவர் வாழ்க்கையை முயற்சிக்கவும். சரக்குகளை பத்திரமாக பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் உங்கள் சொந்த, வெற்றிகரமான நிறுவனத்தின் உரிமையாளராகுங்கள்\nவாகனங்களின் சொந்தக் கடற்படையை கட்டியெழுப்புதல், garages, வாடகைக் கொடுப்பனவை வாங்க, அதிகபட்ச இலாபங்களுக்காக உங்கள் நிறுவனத்தை நிர்வகிக்கவும்.\nமியூசிக் பிளேயர் உள்ளமைக்கப்பட்ட அல்லது உங்கள் பிடித்த வானொலி நிலையங்கள் ஸ்ட்ரீமிங் மூலம் உங்கள் பிடித்த இசை கேட்டு கேட்டு உங்கள் டிரக்கையும் நேரத்தை சிறப்பாக செய்யுங்கள்.\nஎடிட்டிங் விருப்பங்களின் நிறைந்த தொகுப்பை வழங்குவதன் மூலம் உங்கள் விருப்பமான நிகழ்வுகளை புகைப்படம் முறை மூலம் பிடிக்கவும்.\nஸ்டீயரிங் சக்கரங்கள், gamepads மற்றும் பிற உள்ளீட்டு சாதனங்களுக்கு பெரும் ஆதரவு.\nபுதிய அம்சங்கள் உள்ளிட்ட விளையாட்டின் நீண்டகால ஆதரவு.\nட்ரவுஸ் உலகில் எங்கள் ஆன்லைன் சமூகத்தில் சேர்வதன் மூலம் அமெரிக்க டிரக் சிமுலேட்டரின் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், யூரோ டிரக் சிமுலேட்டர், அமெரிக்க டிரக் சிமுலேட்டர் மற்றும் எதிர்கால எஸ்.எஸ்.எஸ்.\nசிறந்த தருணங்களை கைப்பற்றுவதோடு, டிரஸ்ஸை விரும்பும் ஆயிரக்கணக்கானோருடன் பகிர்ந்து கொள்வதற்காக-விளையாட்டு-புகைப்படப் பயன்முறையில் பயன்படுத்தவும்.\nநீங்கள் மிகவும் விரும்பும் படங்கள் மற்றும் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவற்றை மீண்டும் பெறவும்.\nடிரெஸ்களின் உலகத்தைப் பயன்படுத்தி எல்லோருடனும் திரைக்காட்சிகளுடன் கலந்துரையாடுங்கள்.\nஆசிரியரின் தேர்வு ஒவ்வொரு நாளிலும் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு படைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களைக் காண்க. இந்த பட்டியலில் உங்கள் சொந்த ஸ்கிரீன் ஷாட் பெற முயற்சி\nவிளையாட்டில் உங்கள் விருப்ப சின்னம் மற்றும் உரிமம் தட்டுப் பதிவேற்றவும் பயன்படுத்தவும்.\nமேலும் அம்சங்கள் விரைவில் வரும்\nடிரக் வ��ர்ல்டு என்பது ஒரு விருப்ப சேவை ஆகும், வேர்ல்ட் ஆஃப் ட்ரக்ஸ் பதிவு விளையாட்டு விளையாடுவதற்கு அவசியம் இல்லை.\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | சேவைகள் ஒப்பந்தம்\nBulk ஆர்டர் | ஒரு விநியோகிப்பாளராகுங்கள்\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2018,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pet-translator-devices-could-let-us-talk-to-dogs-within-10-years-amazon-backed-report-says/", "date_download": "2018-12-19T02:34:07Z", "digest": "sha1:4VJGPSZ4JAM4BPSLKJVWLCT7YBREOMBP", "length": 14438, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனி நாய், பூனைகளுடன் பேசலாம்: வரப்போகிறது மொழிபெயர்ப்பு கருவி-Pet translator devices could let us talk to dogs within 10 years, Amazon-backed report says", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nஇனி நாய், பூனைகளுடன் பேசலாம்: வரப்போகிறது மொழிபெயர்ப்பு கருவி\nநாய், பூனை உள்ளிட்ட விலங்குகளின் மொழிகளை புரிந்துகொண்டு அதனை மனித மொழியில் மாற்றியமைக்க செயற்கை அறிவுகொண்ட கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nஇன்னும் பத்து ஆண்டுகளில் நாய், பூனைகளுடன் மொழிபெயர்ப்பு கருவியுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநாய்கள், பூனைகள் ஆகியவை தனக்கு தேவையானவற்றை அவற்றினுடைய சத்தத்தின் மூலம் மனிதர்களுக்குப் புரிய வைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அதனுடைய தேவைகளை நாம் தவறாகவே புரிந்துகொண்டுள்ளோம்.\nஇந்தக் கவலையைப் போக்க நாய்கள், பூனைகளுடன் பேச மொழிபெயர்ப்பு கருவிகளை அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் வடிவமைத்து வருகி���்றனர். அவற்றின் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்கள், பூனைகளின் மொழியை மனிதர்கள் புரிந்துகொண்டு அவற்றுடன் பேச முடியும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த கருவிகளை வடிவமைக்க நிதி திரட்டும் வேலைகளிலும் பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் ஈடுபட்டு வருகிறார்.\nநாய், பூனை உள்ளிட்ட விலங்குகளின் மொழிகளை புரிந்துகொண்டு அதனை மனித மொழியில் மாற்றியமைக்க செயற்கை அறிவுகொண்ட கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். மிசிசிப்பி பள்ளத்தாக்கில் உள்ள நாய்களில் இக்கருவிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை முறையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முக்கிய முடிவுகளை தந்ததுடன் ஆராய்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அளித்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் தெரிவித்துள்ளார். அதன் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்களுடன் மொழிபெயர்ப்பு கருவிகளின் உதவியுடன் பேச முடியும் எனவும் அவர் தனது ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பூனைகளுடனும் இந்த கருவியின் உதவியுடன் பேச முடியும் என பேராசிரியர் கூறியுள்ளார்.\n“மனிதர்கள் பலருக்கு செல்லப் பிராணிகள் தங்கள் குழந்தைகளாகவே மாறியுள்ளன. அவற்றுக்காக நாம் அதிகளவில் செலவிடுகிறோம். இந்த கருவிக்கும் நிச்சயம் மவுசு அதிகம் இருக்கும்.”, என பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nப��க்பாஸ் கூத்து: ஜூலியை வைகோவுடன் ஒப்பிட்டு பேசினாரா ரோபோ சங்கர்\n”தீவிரவாதம் தலை தூக்கக்கூடாது”: திவ்யபாரதி கைது குறித்து தமிழிசை\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nஒன்ப்ளஸ் நிறுவனமும் தன்னுடைய 5ஜி போனை அடுத்த வருடம் ஐரோப்பாவில் வெளியிட உள்ளதாக உறுதி அளித்துள்ளது.\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\n2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் இந்த போன் அறிமுகம்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் ���து வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/14004841/Vijay-Sethupathi-filming-Actress-Sayisha-has-fallen.vpf", "date_download": "2018-12-19T02:03:31Z", "digest": "sha1:FVVZ56WHQSYEA7SMAVLRLBJIGV6YA2SQ", "length": 12911, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi filming Actress Sayisha has fallen unconscious || விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா + \"||\" + Vijay Sethupathi filming Actress Sayisha has fallen unconscious\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் நடிகை சாயிஷா மயங்கி விழுந்தார்.\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ஜூங்கா. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் கோகுல் பேசியதாவது:-\n“ஜூங்கா படப்பிடிப்பை குளிர்பிரதேசத்தில் நடத்தினோம். மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது சாயிஷா மெல்லிய உடை அணிந்து இருந்தார். அவரால் குளிரை தாங்க முடியவில்லை. மயக்கமானார். உடனே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். எனக்கு படப்பிடிப்பு நின்று விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது.\nகார் சிறிது தூரம் சென்றதும் நின்றது. பின்னர் அது திரும்பி படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே வந்தது. காரில் இருந்து மயக்கம் தெளிந்து இறங்கி வந்த சாயிஷா “என்னால் படப்பிடிப்பு பாதிக்க கூடாது இன்னும் 4 ஷாட்டுகள்தானே இருக்கிறது. சிறிது நேரம் ஹீட்டர் அருகில் நின்று நடித்து முடித்துவிட்டு கிளம்புகிறேன்” என்றார்.\nஅவரது அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தோம். இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதை விட மேலான நகைச்சுவை படமாக இருக்கும். காதல், அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nவிஜய்சேதுபதி பேசும்போது, “கதை பிடித்ததால் இந்த படத்தில் நடித்தேன். அனைவரும் ரசிக்கும் படமாக ‘ஜுங்கா’ தயாராகி உள்ளது��� என்றார்.\nநடிகர் நாசர், டைரக்டர்கள் ஜனநாதன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஆர்.பி.சவுத்ரி, கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nவிஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார்.\n2. 14-ந் தேதி தொடங்குகிறது - ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்\nகமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு வரும் 14-ந் தேதி தொடங்குகிறது.\n3. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்\nவிஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.\n4. நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் “காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்”\nநடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் செய்தார். காதல் காட்சிகளில் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார் என்று அவர் கூறினார்.\n5. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\nபுதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய ‘கீமோ’ சிகிச்சை மையம்\n2. மலையாள பட உலகில் பரபரப்பு போதைப்பொருளுடன் நடிகை கைது\n3. சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க போராட்டம் நடிகை மஞ்சு வாரியர் விலகல்\n4. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் வழக்கு\n5. ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/oct/14/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3019988.html", "date_download": "2018-12-19T01:49:46Z", "digest": "sha1:A4RJNE5GDDHHQNHBSH2ZYKHY7RVBI2SE", "length": 8836, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பேரிடர்கால மீட்பு பணிகள் ஒத்திகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபேரிடர்கால மீட்பு பணிகள் ஒத்திகை\nBy DIN | Published on : 14th October 2018 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாந்தோணி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nகரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி நடைபெற்ற பேரிடர் கால மீட்பு பணிகள் ஒத்திகையை ஆட்சியர் த. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் மேலும் கூறியது:\nஇயற்கை சீற்றம், பேரழிவு போன்ற இடர்மிகுந்த காலங்களில் உயிர் மற்றும் பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. அக்கால கட்டங்களில் தங்களால் இயன்ற வரை தங்களை காத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை பேரிடரான சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து, பஞ்சம், பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், அலுவலர்கள், பணியாளர்கள் போன்றவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள திட்டமிடல், தேடுதல், மீட்டல் போன்றவைகளுக்காகவும் பயிற்சி மற்றும் மாதிரி ஒத்திகையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களைக் காப்பாற்றுவதில் வருவாய் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதில் தீயணைப்பு பேரிடர் மேலாண்மை துறை மிகுந்த பங்கு வகிக்கிறது. இத்தகைய சேவை பணிகளை பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்கலாம் என்றார்.\nநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, பேரிடர் மீட்பு வட்டாட்சியர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh4-point-shoot-digital-camera-black-price-paJ3j.html", "date_download": "2018-12-19T01:48:48Z", "digest": "sha1:7OYQ5S4RONAAW47GKLV56OW6JVQZDM4E", "length": 23673, "nlines": 444, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 56 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே f/3.1 - f/6.5\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.5 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 25 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3, 1:1\nவீடியோ ரெகார்டிங் 1280 x 720, 30 fps\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புர��கள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 1313 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.6/5 (56 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/04/blog-post_930.html", "date_download": "2018-12-19T02:00:35Z", "digest": "sha1:MJI3OZ2WXUBVBHZZQWKADFM6QVI7AK3H", "length": 11098, "nlines": 134, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஆனந்த் - க்ராம்னிக்", "raw_content": "\nஉலகின் மிகச்சிறந்த எட்டு வீரர்கள். ஒருவருக்கொருவர் இருமுறை போட்டியிட வேண்டும். அதிகப் புள்ளிகள் எடுப்பவர் நவம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் கார்ல்சனுடன் மோதவேண்டும். ‘44 வயது ஆனந்த் ஜெயிப்பது கடினம். ஆரோனியன் அல்லது க்ராம்னிக் ஜெயிக்கக்கூடும்’ என்று கார்ல்சன் தம் போட்டியாளரைப் பற்றி ஆருடம் கூறியிருந்தார். உண்மையில் ஆனந்தை ஒருவர்கூட மதிக்கவில்லை. புதிய தலைமுறை கிளம்பிவிட்டது. இவர் ஏன் இந்தப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்கிறார் என்கிற பார்வை பலருக்கும் இருந்தது. அதற்கேற்றவாறு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி, பிறகு ஆடிய இரண்டு பெரிய போட்டிகளிலும் தோல்வி என ஆனந்த்தின் செஸ் வாழ்க்கை அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.\nகேண்டிடேட்ஸில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று ஆனந்துக்கும் ஒரே குழப்பம். ஆனால் ஒருவருக்கு மட்டும் ஆனந்த் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. போட்டியாளராக, எதிரியாக ஆனந்தைப் பார்க்காமல் ஒரு நல்ல நண்பனாக ஆனந்துக்கு அறிவுரை வழங்கி இன்று அவரையும் அவர் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியிருப்பவர், க்ராம்னிக்.‘லண்டன் போட்டியின்போது க்ராம்னிக் ஒரு ஆட்டத்தில் தோற்றுப் போயிருந்தார். அவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு அவர் என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். கேண்டிடேட்ஸில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்’ என்று தம் மனத்தை க்ராம்னிக் மாற்றிய விதம் ப��்றிப் பேசுகிறார் ஆனந்த். கேண்டிடேட்ஸில் ஆனந்துக்கு முதலிடம் கிடைக்க கிராம்னிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. ஒரே துறையில் இருந்தாலும் நண்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் ஆனந்தும் க்ராம்னிக்கும்.யாரும் எதிர்பாராதவிதமாக கேண்டிடேட்ஸை ஆனந்த் ஜெயித்திருப்பது செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மட்டும் ஆனந்த் எப்படி நன்றாக ஆடினார் என்பதை விடவும் கடந்த இரண்டு வருடங்களாக ஏன் மோசமாக ஆடினார் என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம்.\nஆரோனியனை முதல் ஆட்டத்தில் வென்றது பெரிய திருப்புமுனை. அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் ஆனந்த் முன்னிலைவகித்தார். இறுதிவரை யாருக்கும் வழிவிடவில்லை. 14 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் பெற்று மற்ற ஆட்டங்களை டிரா செய்தார். ஒரு தோல்விகூட இல்லை. இந்த வெற்றியினால், ஆனந்த் தரவரிசையில் உலகளவில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். (போட்டிக்கு முன்பு 8ம் இடம்.) போட்டியை வென்றதால் 1.11 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைத்திருக்கிறது. கடந்த 18 வருடங்களில் 9 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆனந்த் தகுதி பெற்றிருக்கிறார் (5 முறை வெற்றி, நான்கு முறை தோல்வி). 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டி, நார்வேயில் அல்லது அமெரிக்காவில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.\nஆனந்த் கேண்டிடேட்ஸில் பங்குபெற ஊக்கமளித்த க்ராம்னிக் இன்னொரு முறை ஆனந்துக்கு பூஸ்ட் கொடுக்கிறார். ‘இந்த முறை கார்ல்சனை ஆனந்த் வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது\nபாரதியாரின் நினைவு தினம் - செப்டம்பர் 12\nசுத்தம் அம்மையை விரட்டும் ...\nஅருள்வாக்கு - அறிவு கடந்த சாஸ்திர விதி\nகுறைந்து வரும் பறவை இனங்கள்\nபாபர் மசூதி - கோப்ரா போஸ்ட்\nஓட்டுனரில்லா கார் - தொழில்நுட்பம்\nஸ்மார்ட்போன் - போலி ஆப்ஸ்கள்\nபுதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன \nஐ.பி.எல். வண்ண வண்ணக் கனவுகள்\nஅருள்வாக்கு - மூட்டைத் தூக்கி யார்\nஹார்ட்ப்ளீட் - இதனால் என்னென்ன பாதிப்புகள்\nஸ்மார்ட்போன் வாங்க - 10 விஷயங்கள்\nதங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகறுப்புப்பணம் மீட்பு: நிஜத்தில் சாத்தியமா\nதங்க நகைச் சீட்டு லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/the-effects-explanations-hydrocarbon/", "date_download": "2018-12-19T01:27:05Z", "digest": "sha1:7TBQO5EOVCFQ2GS7HPK5CQR572INSWTE", "length": 21258, "nlines": 186, "source_domain": "maattru.com", "title": "ஹைட்ரோகார்பன் திட்டம்: விளக்கங்களும் விளைவுகளும் . . . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஹைட்ரோகார்பன் திட்டம்: விளக்கங்களும் விளைவுகளும் . . . . . . . . \nஅறிவியல், சுற்றுச் சூழல் March 3, 2017March 5, 2017 ஆசிரியர்குழு‍ மாற்று\nமீத்தேன், ஈத்தேன், ஷேல் கேஷ் அனைத்தும் ஹைட்ரோகார்பன் உபபொருட்கள்தான். இவற்றை வெளியே கொண்டுவர நீரியல் விரிசல் (Hydraulic Fracking) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. கீழேயுள்ள படம் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்பாட்டினையும் அதன் பாதிப்புகளையும் மேலோட்டமாக விவரிக்கிறது.\n1. நிலத்தடி நீர் தட்டுப்பாடு :\nஅமெரிக்காவையே அதிஉன்னத உதாரணமாக எடுத்துப்பழகிய நமக்கு புரிவதற்காக, அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வறிக்கையையே பார்ப்போம் .\nஅந்த அறிக்கையின்படி, 2011ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் உள்ள 35000 ஹைட்ரோகார்பன் கிணறுகளில் மொத்தம் 140 பில்லியன் கேலன்கள் தண்ணீர் நீரியல் விரிசலுக்காக பயன்படுத்தபட்டுள்ளது. (1 கேலன் = 3. 78 லிட்டர்) அதாவது ஒவ்வொரு கிணறும் ஆண்டிற்கு 5,66,33,693 லிட்டர் தண்ணீரை வீணடித்திருக்கிறது.\nகர்நாடகாவிலிருந்து 10 TMC தண்ணீர் வாங்கவே 20 TMC கண்ணீர் விடவேண்டியிருக்கிற இன்றைய சூழலில், நம்மால் இத்தனை பெரிய நீர் இழப்பை எப்படி சமாளிக்கமுடியம் \nமேலும், கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமே பாதிக்கும் என்று சொல்ல முடியாது; ஒவ்வொரு கிணறும் பக்கவாட்டில் பல கிலோமீட்டர்கள்வரை உள்ள நிலத்தடி நீராதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சியெடுத்து வறண்ட பாலைவனமாக மாற்றிவிடும்.\n2. நிலம், நீர், காற்று மாசுபாடு மற்றும��� சுற்றுச்சூழல் அழியும் அபாயம்:\nஇந்த கிணறுகளில் இருந்து மீத்தேன் மட்டும் அல்ல; விரிசலுக்கு உள்செலுத்திய வேதிப்பொருட்கள், மிக அதிக அளவிலான நிலத்தடி உப்பு , அமிலங்கள் மற்றும் வாயுக்கள் கலந்த நச்சு நீரும் சேர்ந்தே நிலத்திற்கு வருகிறது.\nமீத்தேன் வருவாய் பற்றி மட்டுமே பேசும் நிறுவனங்களும் அரசும் இந்த நச்சு நீரை எங்கு கொண்டுபொய் பாதுகாப்பாக வடிக்க போகின்றன என்பதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. இவை நீர் நிலைகளில் கலக்கும் போதும், பாசனக் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும்போதும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் கடல் நீர் உள்புகும் வாய்ப்பும் அதிகம்; கடல்நீர் உள்ளே புகுவதினால் விளைநிலம் தரிசாகும். மேலும், மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.\nஇதுதவிர, ஒரு கிணற்றுக்கு சுமார் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும் தேவைப்படும். தினமும் ஆயிரக்கணக்கில் லாரிகள் நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலைகளும், சுற்றுப்புறகிராமங்களும், விவசாயமும் என்ன ஆகும்\n3. நிலநடுக்கம் & பருவநிலை நெருக்கடி:\nதொடர்ச்சியான நீரியல் விரிசல் பூமிக்கடியில் அசாதாரமான சூழலை உருவாக்கும், அதன் விளைவாக நிலநடுக்கம், மற்றும் பெருமளவிலான மண் உள்வாங்குதல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடும்.\nகூடுதலாக, இந்த ஹைட்ரோகார்பன் எரிவாயு பிரித்தெடுத்தலில், மீத்தேன் கசிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று; வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் கூட இன்றும் ஏராளமான கசிவு பிரச்சினைகளை சீர்செய்ய முடியாமல் தவிக்கின்றன.\nநீண்ட காலப்போக்கில் (~20 ஆண்டுகள்), மீத்தேன் வாயு கார்பன்-டை-ஆக்சைடை விட 100 மடங்கு மோசமான சுற்றுசூழல் பேரழிவை உண்டாக்கும் என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இது இன்றைய உலகை அச்சுறுத்தும் பிரச்சனைகளில் ஒன்றான புவி வெப்பமாவதையும் (குளோபல் வார்மிங்) அதன் விளைவுகளையும் இன்னும் பயங்கரமாக்கவே செய்யும்.\n4. எதிர்கால சந்ததியினருக்காண அச்சுறுத்தல்\n“இயற்கை எரிவாயு செயல்பாடுகள் – பொது சுகாதார கண்ணோட்டத்தில்” (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டில் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரை மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்ததோடு அல்லாமல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளையும் இந்த தொழில்நுட்ப உபயோகம் பற்றி மறுபரிசீலனை செய்யவைத்தது.\nஇந்த அறிக்கை, நீரியல் விரிசல் செயல் முறைக்கு சராசரியாக 353 வேதிப் பொருட்கள் பயன் படுத்தப்படுவதாகவும், இந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் தோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள்… என 12 பெரும் நோய்களுக்கான சாத்தியப்பாடுகளை ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறது .\nபாதுகாப்பு சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்ற அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், பாதுகாப்புச் சட்டங்களும் நெறிமுறை ஆணையங்களும் வெறும் கைக்கூலிகளாக மட்டுமே இருக்கும் நம் நாட்டில் வரவிருக்கும் விபத்துகளையும் நோய்களையும் நினைத்துப்பார்ப்பதே கடினம்.\nவளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இந்த திட்டம் மிஞ்சிப்போனால் 35- 50 ஆண்டுகளுக்கு வேண்டுமென்றால் பயன் கொடுக்கும்; அதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கொல்வது நியாயமா ஒரு சில நிறுவனங்களின் லாபத்திற்காக நாம் ஏன் நம் எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரத்தை பணயம் வைக்க வேண்டும் \nகிணறு வெட்ட பூதம் என்ற ஒரு கதை கேட்டிருக்கிறோம் , ஆனால் இந்த மீத்தேன் கிணறு வெட்ட பூதம் மட்டுமில்லை பூகம்பமும் சேர்ந்தே வரப்போகிறது.\nசுற்றுசூழல், பூகம்பம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nபிரம்மாண்ட சிலைகளின் அரசியலும் பொது உளவியலும்\nராணுவ வீரர்களின் இரண்டாவது எதிரி \n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஎதிரொலிக்கும் (88%, 7 Votes)\nஎதிரொலிக்காது (13%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/kuzhambu-recipes-tamil/page/22/", "date_download": "2018-12-19T00:53:49Z", "digest": "sha1:TKXQCQ5GAFD6PSEFBVMUJHPCETN4YSKL", "length": 16813, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "Kuzhambu Recipes Tamil |", "raw_content": "\nநெத்திலிக் குழம்பு|nethili meen kuzhambu\nதேவையான பொருட்கள்: நெத்திலி மீன் – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு தக்காளி – 3 மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன் தனியா தூள் – 3 டீ ஸ்பூன் புளி – ஒரு எலுமிச்சை அளவு எண்ணை – ஒரு குழிக்கரண்டி கடுகு – ஒரு டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் Read More ...\nதேவையான பொருட்கள் மட்டன் – 1 /2 கிலோ சின்ன வெங்காயம் – 20 தக்காளி – 2 பூண்டு – 10 பல் இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி தேங்காய் துருவியது – 2 – 3 மேசைக்கரண்டி கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 6 மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது) மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி மசாலா Read More ...\nவெந்தயக்கீரை மீன் குழம்பு|vendhaya meen kulambu\nதேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் – 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி – 350 கிராம் தக்காளி பேஸ்ட் – 50 கிராம் பச்சை மிளகாய் – 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா – 1/2 டீ ஸ்பூன் உப்பு – ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் – 1 டீ ஸ்பூன் வெந்தயக்கீரை Read More ...\nகிராமத்து கறி குழம்பு|gramathu mutton kulambu\nதேவையான பொருட்கள் 1. ஆட்டுகறி – 3/4 கிலோ 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது – 1 (அ) சின்ன வெங்காயம் – 10 3. தக்காளி, பொடியாக நறுக்கியது – 1 4. கறிவேப்பிலை, கொத்தமல்லி 5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க 6. மிளகாய் வற்றல் – 10 7. தனியா – 1 மேஜைக்கரண்டி 8. மிளகு – 2 தேக்கரண்டி Read More ...\nதேவையான பொருட்கள் சீலா மீன் துண்டுகள் – 8 சின்ன வெங்காயம் – 8 தக்காளி – 2 தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி புளி – சிறிதளவு வத்தல்தூள் – 1 மேசைக்கரண்டி மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 5 பெரிய பற்கள் சோம்பு – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 Read More ...\nதேவையானவை : சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.) பெரிய வெங்காயம்-5 நறுக்கியது தக்காளி-2 நறுக்கியது உப்பு தேவையான அளவு அரைக்க : ���ிளகு-1டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்-1டீஸ்பூன் சீரகம்-1டீஸ்பூன் சிவப்பு மிளகாய்-5-6 காய்ந்த தேங்காய்-1/4 கப் இஞ்சி- சிறிதளவு பூண்டு-7 செய்முறை : கடாயில் மல்லி விதை, மிளகு, சிவப்பு மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனிவே எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து துருவி Read More ...\nபெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு|bengali samyal in tamil\nதேவையான பொருட்கள்: நண்டு – 2 வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) பிரியாணி இலை – 2 பட்டை – 1 கிராம்பு – 5 ஏலக்காய் – 4 சீரகம் – 1 Read More ...\nதேவையான பொருட்கள : கோழி – ஒன்று தேங்காய் – ஒன்று மஞ்சள் – ஒரு அங்குலத் துண்டு உலர்ந்த மிளகாய் – 10 மிளகு – 6 பட்டை – இரண்டு அங்குலத்துண்டு ஏலக்காய் – 4 இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு சீரகம் – ஒரு தேக்கரண்டி பூண்டு – 10 பல் கிராம்பு – 4 புளி – சிறு எலுமிச்சை அளவு வினிகர் – Read More ...\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nதேவையான பொருட்கள்: நண்டு – 500 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் சிறிய வெங்காயம் – 5 எண்ணம் தக்காளி – 100 கிராம் மிளகாய் – 3 எண்ணம் பூண்டு – 5 பல் புளி – 25 கிராம் இஞ்சி – சிறிது மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி மல்லித்தூள் – 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி Read More ...\nதலைக்கறிக் குழம்பு|thala kari kulambu\nதலைக்கறிக் குழம்பு தேவை சுத்தம் செய்த ஆட்டுத்தலை – 1 (வெட்டியது) மல்லி விதை – 2 தேக்கரண்டி தேங்காய் Read More ...\nஇறால் – 400 கிராம் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கசகசா – 1 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய தக்காளி – 1 அரைத்த பூண்டு – 5 பல் பச்சை மிளகாய் – 5 மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 1/2 Read More ...\nவறுத்து அரைத்த சிக்கன் கறி|varutharacha chicken kuzhambu\nதேவையான பொருட்கள் சிக்கன் – ½ கி.கி (எலும்பில்லாதது) தேங்காய் (துருவியது) – 1 கப் இஞ்சி – 1’’ அளவு பூண்டு – 6 பச்சை மிளகாய் – 6 தேங்காய் எண்ணெய் சின்ன வெங்காயம் -1 பெரிய வெங்காயம் -1 தக்காளி – 1 வற்றல் பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி வெந்தயத்தூள் – 2 தேக்கரண்டி கரம் மசாலா Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக��கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஅக்குள் பகுதி கருமை போக்க...\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும்...\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு...\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்\nPotato-Masala tamil tips,குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்,maruthuva kurippu\n30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்,night samayal tis 30 item\nவெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/32-42.html", "date_download": "2018-12-19T02:05:25Z", "digest": "sha1:JSKS3NFWQGTBYNLELEZJGWZMGDOEKH6X", "length": 28829, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 32 வது இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு சரிவு!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க ��ிமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஉலக ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 32 வது இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு சரிவு\n1946 முதல் செயல்பட்டு வரும் பொருளியல் புலனாய்வுப் பிரிவு ( Economist Intelligence Unit - EIU) எனப்படும் நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர ஆய்வு (An annual Global Democracy Index) ஒன்றில் இந்திய ஜனநாயகம் 32 இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் 'குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள்' ‘(Flawed democracies) எனும் பட்டியலின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் இந்திய முஸ்லீம்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் வன்முறையுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்விற்கு 165 சர்வதேச நாடுகள் மற்றும் 2 சுயாட்சிப் பகுதிகள் ஆகியவை கீழ்க்காணும் 5 பொருள்களின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன. 1. தேர்தல் செயல்முறை மற்றும் பன்முகத்தன்மை (electoral process and pluralism) 2. சிவில் உரிமைகள் ( civil liberties) 3. அரசாங்கத்தின் செயல்பாடு (the functioning of government) 4. அரசியல் பங்களிப்புகள் மற்றும் 5. அரசியல் கலாச்சாரம் ( political participation and political culture) ஆகியன 4 பெரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன.\n1. முழு ஜனநாயக நாடுகள் (Full democracy)\n2. குறைபாடுடைய ஜனநாயக நாடுகள் (Flawed democracy)\n3. கலப்பு ஆட்சி (Hybrid regime) (ரெண்டுங்கெட்டான் ஆட்சி)\nஉலகில் 19 நாடுகளே முழு ஜனநாயக நாடுகளாக (Full democracy) அறியப்பட்டுள்ளன, அதில் டாப் 10 நாடுகள் வருமாறு:\n1. நார்வே 2. ஐஸ்லாந்து 3. சுவீட���் 4. நியூஸிலாந்து 5. டென்மார்க் 6. அயர்லாந்து 7. கனடா 8. ஆஸ்திரேலியா 9. பின்லாந்து 10. சுவிட்சர்லாந்து\nகுறைபாடுடைய ஜனநாயக நாடுகளின் (Flawed democracy) பட்டியலில் இந்திய 42 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அந்தப் பிரிவின் கீழ் வரும் பிற நாடுகளாவன:\nஅமெரிக்கா (21 வது இடம்), ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், ஆக்கிரமிப்பு இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் பல.\nகலப்பு ஆட்சி நாடுகளின் (Hybrid regime) பட்டியலில் பங்களாதேஷ் (92), நேபாள் (94 இடம்), பூட்டான் (99), பாகிஸ்தான் (110) மற்றும் பல.\nசர்வாதிகார நாடுகள் பட்டியலில் (Authoritarian regime) மியான்மார் (பர்மா) 120, ரஷ்யா 135, சைனா 139, வியட்னாம் 140, சிரியா 166, ஆகக்கடைசியாக 167 இடத்தில் வட கொரியா ஆகியன உள்ளன.\nஇந்திய எந்த அடிப்படையில் 42 இடத்திற்கு தள்ளப்பட்டது\nஇந்திய கடந்த வருடத்தை விட 7.23 புள்ளிகள் குறைவாக பெற்றது. பழமைவாத சிந்தாந்தங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இந்துத்துவ சக்திகள் கட்டுப்பாடற்று எழுந்துள்ளதால் முஸ்லீம்கள் மற்றும் இதர வலிமை குன்றிய இனங்களின் மீது வன்முறை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது.\nபத்திரிக்கை சுதந்திரமும் 'ஒரு பகுதி சுதந்திரமாகவே' உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது. அரசாங்கம், இராணுவம், தீவிரவாதிகள், அரசுசார்பற்ற சமூக விரோதிகள் போன்றோரிடமிருந்து பத்திரிக்கையாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் அதன் அழுத்தங்கள் ஊடகத்தின் மீது அதிர்வூட்டும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்தியா முழுமையுமே குறிப்பாக சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர் போன்றவை பத்திரிக்கையாளர்களுக்கு மிக அபாயகரமான இடங்களாகும். இங்குள்ள அரசு அதிகாரிகளே பல பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியும், பல பத்திரிக்கைகளை வெளிவரவிடாமல் தடுத்தும், பல கட்டுப்பாடுகளுடன் கூடிய இணையதள சேவைக்கூட பெறமுடியாமலும் வைத்துள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே 2017 ஆம் ஆண்டிலும் பல பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசர்வதேச அளவில், ஜனநாயகம் கடந்த 2016 ஆம் ஆண்டின் சராசரி புள்ளிகளான 5.52ல் இருந்து 5.48 ஆக சரிவு கண்டுள்ளது, இது ஒட்டுமொத்தமாக 89 சர்வதேச நாடுகளின் சராசரி கணக்காகும். 27 நாடுகளில் ஜனநாயகம் சற்று வளர்ச்சி கண்டுள்ள நிலையில் சுமார் 51 நாடுகள் ஏற்ற இறக்கங்களின்றி ஜனநாயக நிலையை தக்கவைத்துள்ளன.\nஉலகின் 4.5 சதவிகித மக்கள் முழு ஜனநாயகத்தின் கீழும், 49.3 சதவிகிதம் குறைபாடுள்ள (தள்ளாடும்) ஜனநாயகத்தின் கீழும் வாழ்கின்றனர். அமெரிக்கா 2015 ஆம் ஆண்டை விட 8.9 புள்ளிகள் குறைவாக பெற்று 2016 ஆம் ஆண்டில் முழு ஜனநாயக அந்தஸ்தில் இருந்து அரைகுறை ஜனநாயகப் படுகுழிக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் 3ல் 1 பகுதியினர் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர், அதிலும் பெரும்பாலோர் சீனாவில்.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/08/blog-post_31.html", "date_download": "2018-12-19T01:23:11Z", "digest": "sha1:LYYYNTWD2VWSGOI6UHEQOGAHT66Z2LKF", "length": 6453, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "இலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவருக்கு மட்டக்களப்பில் வரவேற்பு - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka இலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவருக்கு மட்டக்களப்பில் வரவேற்பு\nஇலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவருக்கு மட்டக்களப்பில் வரவேற்பு\nஇலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தாவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி வரவேற்பளிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ;ணமிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மங்கள வாத்தியங்கள் முழங்க மாணவர்கள் மற்றும் அடியார் சகிதம் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.\nசுவாமி அக்ஷராத்மானந்தா அடியார்களை ஆசீர்வதித்ததோடு அருள்மொழியுரை நிகழ்த்தினார்.\nஇந்நிகழ்வில் சுவாமி பிரபு பிரேமானந்தா, கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சாம்பசிவம் சிவாச்சாரியார், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பானர் கே. மனோகரன் மட்டக்களப்பு இந்து வர்த்த சங்கத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி. ...\nகளுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.\nஎதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/25758-blue-whale-online-game.html", "date_download": "2018-12-19T00:55:58Z", "digest": "sha1:VXP6ONCZXD4LKI3RAVGBP4Q66GBVCHJ3", "length": 16298, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைக்கு தூண்டும் ’ப்ளூ வேல்’ ஆன்லைன் விளையாட்டு | Blue Whale Online Game", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 ல���்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nதற்கொலைக்கு தூண்டும் ’ப்ளூ வேல்’ ஆன்லைன் விளையாட்டு\nஉலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக ப்ளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டு மாறிவருகிறது.\nஇந்த விளையாட்டுக்கு அடிமையாகி மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் 7 மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் பிரபலமாகி வரும் இந்த விளையாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், ப்ளூவேல் விளையாட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் சவால்களை பங்கேற்பாளர்கள் முடிக்க வேண்டும். தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும் மாஷ்மெல்லோ எனும் இனிப்பு பண்டத்தை வாய்நிறைய எடுத்துக் கொள்வது தொடங்கி, நடு இரவில் எழுந்து ஹாரர் திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் மேற்கூரை மேல் நடப்பது என பயணித்து இறுதியில் கூரை மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இறுதி சவாலாக விடுக்கப்படும் என்கிறார்கள். மேலும், கைகளில் ரத்தத்தால் ப்ளூவேல் எனப்படும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து கொள்வது உள்ளிட்ட சவால்களும் இந்த விளையாட்டில் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஎளிதான சவால்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், பின்னாட்களில் ப்ளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள். நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இந்த விளையாட்டின் குரூர நோக்கம் என்கிறார்கள்.\nஇந்த விளையாட்டை வடிவமைத்ததாகக் கூறப்படும் ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் (Philipp Budeikin) மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. உளவியல் மாணவரான பிலிப், சமுதாயத்தில் இருக்கும் தேவையில்லாத மனிதர்களை நீக்கி சுத்தம் செய்யவே ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டை வடிவமைத்ததாகக் வாக்குமூலம் அளித்தார். 16 பள்ளிக்குழந்தைகளைக் கொன்றதாக 21 வயதான பிலிப் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஉலக அளவில் ப்ளூவேல் விளையாட்டுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் இலக்காகி வருகின்றனர். குறிப்பாக, அர்ஜெண்டினா, பிரேசில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், சிலி, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ப்ளூவேல் விளையாட்டின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. தங்கள் குழந்தைகள் ப்ளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதாக மனநல மருத்துவமனைகளை பெற்றோர்கள் நாடுவது இந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. சிலர் மருத்துவர்கள் உதவியுடன் இந்த விளையாட்டு அடிமைகளைக் காப்பாற்றி விடுகின்றனர். அதையும் மீறி சிலர் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.\nப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் பள்ளி சிறார்கள் மற்றும் இளைஞர்களை அடையாளம் காண்பது எளிது என்கிறார்கள் மருத்துவர்கள். தங்கள் கேட்கும் அல்லது பார்க்கும் அனைத்துமே உண்மைதான் என்று நம்புவதுதான் முதல் அறிகுறி என்று கூறப்படுகிறது. அதுதவிர, ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது, விர்ச்சுவல் உலகிலிருந்து வெளிவர மறுப்பது, செல்போனே தஞ்சம் என இருப்பது என்று பல அறிகுறிகளைக் கூறுகிறார்கள். பொதுவாகவே ஆன்லைனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதும் இந்த அடிமைத் தளையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க உதவும் என்கிறார்கள். நிஜ உலகில் ஈடுபாடு குறைந���து, விர்ச்சுவல் உலகில் நுழையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களே ப்ளூவேல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளுக்கு அதிகம் இலக்காகிறார்கள்.\nநீட் தேர்வு கடந்துவந்த பாதை\nகுற்றவாளிகளின் கத்திகளால் உருவான தேவதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப்ளூவேல் விளையாட்டிற்கு தமிழக இளைஞர் உயிரிழப்பு\nகாவுகேட்ட ப்ளூவேல்: த்ரில்லாக காப்பாற்றப்பட்ட மதுரை இளைஞர்\nப்ளூவேல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: டிடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதிருவள்ளூரில் ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர் தற்கொலை\nப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவர் மீட்பு\nப்ளூவேல் தடை விவகாரம்: 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nதொடரும் ப்ளூவேல் விபரீதம்: மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவன்\n மாட்டுவண்டியி‌ல் பள்ளி சிறுவர்கள் பேரணி\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வு கடந்துவந்த பாதை\nகுற்றவாளிகளின் கத்திகளால் உருவான தேவதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/depression-may-alter-brain-structure/", "date_download": "2018-12-19T02:35:08Z", "digest": "sha1:3YVDNA7BVLQGM2OTYRPFGSTFDCIO44WV", "length": 13102, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மனஅழுத்தத்தால் மூளையின் அமைப்பில் மாறுதல் ஏற்படும்: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு-Depression may alter brain structure", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nமனஅழுத்தத்தால் மூளையின் அமைப்பில் மாறுதல் ஏற்படும்: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nமற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளையின் பாகத்தின் அமைப்பில் மன அழுத்தம் மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும்.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது மூளையின் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nமுக்கியமாக, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளையின் பாகத்தின் அமைப்பில் மன அழுத்தம் மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் நார் நரம்பிழைகளால் ஆன வெண்பொருள் எனப்படும் பகுதி, மூளை செல்களுடன் எலெக்ட்ரிக் சிக்னல் மூலம் மற்றவர்களுடன் தொடர்பகொள்ள செய்வதே அதன் வேலை. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் வெண்பொருள் பகுதியின் அமைப்பில் பாதிப்பு உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமூளையிலுள்ள நரம்பிழைகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்திருப்பதற்கான முக்கியமான கூறு. இதில் பாதிப்பு ஏற்பட்டால் மனிதரின் உணர்ச்சி வெளிப்பாடுகள், நினைவாற்றல் உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படும் என்ற அதிர்ச்சி முடிவு இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nமூளையின் வெண்பொருளின் தொகுப்பு தன்மை மன அழுத்தத்தால் சிதையும். லண்டனில் உள்ள 5 இளைஞர்களில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வெறுமையாக உணர்தல், சோர்வு, உற்சாகமின்றி இருத்தல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்நபர் அதற்கு விரைந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை ப��� கோடிக்கு விற்பனை\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: பாஜக -வுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள்\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\nபேனர்களை அகற்றாததற்கான காரணங்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - நீதிபதிகள் வேதனை\nTNPSC க்ரூப் 2 தேர்வு முடிவுகள் : தேர்ச்சியானவர்கள் பட்டியல் வெளியீடு\n1199 காலி பணியிடங்களுக்கு 6,26,726 நபர்கள் தேர்வு எழுதினர்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nகனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை\nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\n முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்\n”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-18/", "date_download": "2018-12-19T01:40:53Z", "digest": "sha1:V7K4VFYM7ZKPJJQK4LSW5KXJTWSB62E6", "length": 25879, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 18 April 2018", "raw_content": "\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வு பணி ஜனவரியில் தொடக்கம்\n‘ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது\n‘தனியார் நிலத்தில் குவித்துவைக்கப்பட்ட மணல்’- வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை\n‘வாழைத்தார் விலை வீழ்ச்சி’ - வாழ்வு இழந்து நிற்பதாக விவசாயிகள் வேதனை\n‘முன்விரோதத்தால் நேர்ந்த கொலை’- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\n8 ஆண்டுகளாக இழப்பீடு இல்லை - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்\nசபரிமலை விவகாரம்: 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எதிர்ப்பு\n`மேக்கேதாட்டூவில் அறவழி கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயார்’ - கொந்தளித்த காவிரி உரிமை மீட்புக் குழு\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\nஜூனியர் விகடன் - 18 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா\n“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்\n“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 18\nமிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு\n - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்\nமீண்டும் முடங்குமா இரட்டை இலை - ஏப்ரல் 28 திக்திக்\n“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு\nபன்னீரிடம் 10 முறை சொன்னேன்\nBy அ.சையது அபுதாஹிர் 18-04-2018\nமிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு\n - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்\nமீண்டும் முடங்குமா இரட்டை இலை - ஏப்ரல் 28 திக்திக்\nமிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா\nடெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார்.\nஅன்று தேசபக்திதான் அரசியல்வாதிகளுக்குப் பிரதானம். அன்றைய சித்ரவதைச் சிறைகள் அல்ல இன்றைய சிறைகள். கட்டுமஸ்தான உடம்புடன் உள்ளே போன சுப்பிரமணிய சிவா, நோய்கள் தாக்கி நைந்த உடலோடுதான் வெளியே வந்தார்.\nஎந்த அத்வானியைப் பிரதமராக்க முந்தைய 10 ஆண்டுகள் நீங்கள் துடித்தீர்களோ, அவரையே இருட்டி���் தள்ளிவிட்டு பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக நீங்கள் ஆனீர்கள். தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டுக்கும் வந்தீர்கள். ராமநாதபுரத்தில் என்ன பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கா மோடி\nஉழைப்பால் உயர்ந்து பல்வேறு சாதனைகள் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு, நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘எப்படிப்பா கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம’ என உங்களுக்குத் தோன்றும் கேள்வியை,\n“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தைத் தொடர்ந்து இப்போது எட்டுக் கிராமங்களில் போராட்டம் விரிவடைந்துள்ள நிலையில்,\nகாவிரி நீருக்காக நெய்வேலியில் கூடிய போராட்டக்காரர்கள், ‘தனியே விடு’ என்று பேசி மத்திய அரசை மிரட்டியிருக்கிறார்கள்.\n“தஞ்சாவூரிலிருந்து கதிராமங்கலம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினோம். அப்போது போலீஸார் எங்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். ‘இது ஜனநாயக நாடு. நாங்கள் பஸ்ஸில் பயணம் செய்யக் கூடாதா\n“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. அதில், 2-வது பயணக் குழுவினர் தங்கள் பயணத்தை அரியலூரில் தொடங்கினர்\n‘‘பொள்ளாச்சி மற்றும் திருப்பூரின் முக்கிய நீர் ஆதாரமான பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டக் கால்வாய், எங்கள் ஊர் வழியே பாய்கிறது. கால்வாயையொட்டி நிலம் வைத்துள்ள அரசியல் பிரமுகர்கள் சிலர், பல வருடங்களாக ஆற்றுநீரைத் திருடி விற்கிறார்கள்.\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 18\nபெயருக்கு ஏற்றபடி வீடு போலத்தான் இருந்தது அந்த நர்சிங் ஹோம். சுமார் 60 ஆண்டு அடையாளங்கள் தெரிந்தன. இன்றைய கருத்தரிப்பு ஸ்பெஷலிஸ்ட், சிசேரியன் ஸ்பெஷலிஸ்ட் போன்ற ஆடம்பரங்க ளற்ற எளிய கட்டடம்.\nமிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு\nநவம்பர் முதல் வாரத்தில் ஒரு திருமணத்துக் காகவும், கருணாநிதியைப் பார்க்கவும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சாந்தோம் நெடுஞ்சாலையிலும் கோபாலபுரத்தி லும் ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.\n - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்\n‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே ஆபத்து’ என ரஜினிகாந்த் போட்ட ட்வீட்,\nமீண்டும் முடங்குமா இரட்டை இலை - ஏப்ரல் 28 திக்திக்\nஉள்கட்சிப் பிரச்னை, எதிர்க்கட்சிப் பிரச்னை, வழக்குகள் என அரசியல் கட்சிக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்; அது அரசியல் விதி ஆனால், தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க-வுக்கு இருக்கும் பிரச்னைகள் விசித்திரமானவை. அந்தக் கட்சியின் அடையாளங்களே வழக்குகளில் சிக்கிக் கிடக்கின்றன\n‘‘திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தத் தேர்வுசெய்யப்பட்ட தேதியும் நேரமும் தமிழ்நாட்டுக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் ஆபத்தாக முடியும்’’ என ஜோதிடர்களும் ஆதீனங்களும் எச்சரித்து வருகின்றனர்.\n“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்துக்கு ‘பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அவர்களுடன் தொடர்ந்து பி.ஜே.பி-யினர் மல்லுகட்டி வருவதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.\nபன்னீரிடம் 10 முறை சொன்னேன்\nஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களில் 11 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்துள்ளார்.\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, கோலிவுட்டில் சரியான வாய்ப்புகள் அமையாததால் டோலிவுட் பறந்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/07/blog-post_4033.html", "date_download": "2018-12-19T01:56:59Z", "digest": "sha1:Z46GJFPFFVFSMCEQYMBV54VIHRLG57RR", "length": 9410, "nlines": 134, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: நடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்?", "raw_content": "\nநடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்\nவிம்பிள்டன் ஆட்டங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன. விம்பிள்டனை முதல் வாரத்தில் யாரும் ஜெயிக்க முடியாது. ஆனால் நிச்சயம் இழக்க முடியும்\" என்றொரு கூற்று உண்டு. ஃபெடரர், நடால் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள்கூட கடந்த சில ஆண்டுகளில் முதல் வாரத்திலேயே தோற்றிருக்கின்றனர். இருப்பினும் இவை எல்லாம் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் தருணங்கள். எதிர்பார்ப்பு என்னவோ, தர வரிசையில் முதல் நான்கு இடங்களில் இருப்பவர்கள் அரையிறுதி வரை செல்வார்கள் என்றுதான். ஏழுமுறை விம்பிள்டனை வென்றிருக்கும் ஃபெடரரின் ஒவ்வொரு அசைவும் கூர்ந்து கவனிக்கப்படும்.\nசென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஃபெடரரின் ஆட்டத்தில் அவர் உள்ளத்துணிவு வெளிப்படுகிறது. அவருடைய பேக்ஹாண்டின் பழைய துல்லியம் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது. கால்களின் வேகக் குறைவை, அவரது சர்வீஸும், வாலிகளும் சமன்படுத்துமாய் என்று பார்க்க வேண்டும். ஃபெடரர் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் ஜெயித்தால் அது விம்பிள்டனாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.\nநடால் இருமுறை விம்பிள்டனில் வென்றிருந்தாலும், அவரை அதிகம் சோதிக்கும் களம் இதுதான். களிமண் தளங்களின் மன்னன் என்றாலும் புல் தரையில் வென்றதைவிட சறுக்கிய கணங்களே அதிகம். முதல் ரவுண்டிலேயே போன வருடம் வெளியேற்றப்பட்ட நடால் இந்த ஆண்டு முன்னேறக் கூடும் - அவர் ஆட்டமும் உடலும் இடம் கொடுத்தால்.\nநடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரேயின் ஆட்டம் விம்பிள்டன் வெற்றிக்குப் பின் சரிந்துள்ளது. காயங்கள், கோச் லெண்டிலுடன் முறிவு என்று பல சறுக்கல்கள். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மொரிஸ்மோவை கோச்சாக நியமித்து அவர் ஆடப் போகும் முதல் ஆட்டத் தொடர் இது.\nகடந்த சில ஆண்டுகளில் Mr. Consistent என்றால் அது ஜோகோவிச்தான். பட்டம் வெல்லாத ஆட்டத் தொடர்களில்கூட முதல் சில சுற்றுகளில் வெளியேறாமல், அரையிறுதி வரையிலாவது தகுதி பெற்றிருக்கிறார் ஜோகோவிச். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் ஃபேவரிட்டாக ஜோகோவிச் களமிறங்குகிறார்.\nஇவற்றுக்கிடையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்தியாவும் பங்களாதேஷும் கிரிக்கெட் என்றொரு ஆட்டத்தை ஆடினார்களாம். தொடரை யார் வென்றார்கள் என்று உலகக் கோப்பையும் விம்பிள்டனும் முடிந்தவுடன் விசாரித்துப் பார��க்க வேண்டும்.\nமன்மோகன் சிங் ஆகிவிடாதீர்கள் மோடி\nசெல்போன் இணைப்பு... மக்கள்தொகையைவிட அதிகம்\nநடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்\nஅருள்வாக்கு - தவறான நாகரிகப் பிரிவினை\nநாட்டின் மிகப்பெரிய சோலார் தர்மல் பிளாண்ட்\nஅருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்\nஉடலினை உறுதிசெய் - ஆரோக்கியம்\nகாரிருளில் வாழும் அதிசய மீன்கள்\nஅருள்வாக்கு - பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும்\nதடைக்கல்லும் படிக்கல்லே - ஆல்ட்ரின்\nஇ-ஃபைலிங் - வரிக் கணக்கு தாக்கல்:\nஅருள்வாக்கு - அன்பு என்பது என்ன\nபட்ஜெட் 2014 வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் ச...\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nஅருள்வாக்கு - மூளையும் இதயமும்\nமேரிகோம் - பாக்ஸர் பிரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=15264", "date_download": "2018-12-19T01:09:30Z", "digest": "sha1:7IP352Q75ACU2NWONCNXCZVW3FOXZUVW", "length": 105493, "nlines": 612, "source_domain": "puthu.thinnai.com", "title": "விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே! திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்\nதிராவிட இயக்கம் என்று ஒன்று இருந்த்தில்லை; தொடக்கம் முதல் இன்று வரை திராவிட அரசியல்தான் இங்கு நடத்தப் படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் நூல்\nபுத்தக விலை : ரூ. 135/- பக்கம் 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம் லாயிட்ஸ் சாலை சென்னை 600 014\nபின் அட்டை வாசகங்கள் :\nதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயல்வது அவசியமாகிறது.\nஉண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன திராவிட என்ற சொல���லின் பின்னால் உள்ள அரசியல் என்ன நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல் லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்\nஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது.\nஆரியர்கள், திராவிடர்கள் எனப்படுவோர் யார் முந்தைய நூற்றாண்டுகளில் பிராமணர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குப் பரவியிருந்தது முந்தைய நூற்றாண்டுகளில் பிராமணர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குப் பரவியிருந்தது நம் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைக்கு யார் காரணம் நம் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைக்கு யார் காரணம் ஈ.வே.ராமசாமி முன்வைத்த அரசியல், சமூகத் தீர்வுகள் யாருக்கு ஆதரவானவை ஈ.வே.ராமசாமி முன்வைத்த அரசியல், சமூகத் தீர்வுகள் யாருக்கு ஆதரவானவை\nகூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.\nSeries Navigation முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்அக்னிப்பிரவேசம் – 4\nசாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி – 1\nதாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் \nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)\nசூர்ப்பனகை கர்வபங்கம் – தோற்பாவைக் கூத்து\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் \nசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது\nமொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012\nரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்\nமுதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்\nவிற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்\nகுருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஹிலா திருமணம் என்ற சாபம்\nPrevious Topic: முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு ���ீடம்\nNext Topic: அக்னிப்பிரவேசம் – 4\n85 Comments for “விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்”\n//கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.//\nகடைசி வரியில் ஒரு புயல் பேசப்படுகிறது. இன்று எவரும் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளைப்பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மலர்மன்னனின் தலைமுறை காலமாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இன்னும் சிறிது காலத்தில் போய் விடுவார்கள். திராவிட இயக்கம் என்ற சொல்லே ஆர்க்கைவ் சொல்லாகி விட்டது. ஆர்க்கைவைத் தேடி ஆராய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் இருப்பார்கள். சாளுக்கியனும் பல்லவனும் சண்டைபோட்டுக்கொண்டார்கள் என்பதை அறியும் வேலை ஆருக்கு வாத்திமார்களுக்கும் அதை வைத்து பட்டம் வாங்க நினைப்போருக்கும்தானே\nதமிழக வரலாற்றை ஆராய்பவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு வரும். ஆனாலும் அது மலர்மன்னனை ஒரு வரலாற்றாய்வாளர் என்று பலகலைக்கழக பேராசிரியர் எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.\nகருநாநிதியோ அவர் அன்றைய சகாக்களோ (இன்றும் இருப்பவர்கள்) மலர்மன்னன் நூல்களை இவர் எழுதினால் இப்படித்தான் இருக்குமென்று விட்டுவிடுவார்கள். அதிமுகவில் ஊடுருவியிருக்கும் திராவிட எதிர்ப்பாளர்கள் இதையெடுத்துப் படித்து தங்கள் மேடை வாதங்களுக்கு வைத்துக் கொள்வார்கள். பழ கருப்பையா நினைவுக்கு வருவார். தமிழ்ஹிந்து.காமில் காரசாரமாக தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்கள் பின்னூட்டங்களில்.\nவரலாறு என்பது தற்போது அரசியல்தான். அரசியல்வாதிகளுக்குள்ளே ஆர்வமிருந்தால் மட்டும் ஒரு சிறிய புயல் எழுப்பப்படும்.\nஅரவிந்தன் நீலகண்டனின் நூலை வெளியிட்ட போது கிழக்குப்பதிப்பகத்துக்கு இந்துத்வா சாயல் பூசப்படுமே என்று கேட்டபோது அப்பதிப்பகத்துக்காரர் ‘நாங்கள் திராவிட இயக்கத்தினர் எழுதும் நூல்களையும் வெளியிடுகிறோம்’ என்றார்கள். பிசினஸ் இஸ் பிசினஸ் என்றார்கள் சன் டிவியில் இராமாயணம் சீரியல் காட்டத்தொடங்கிய போது அவர்கள் சொன்னது போல.\nஎனக்கு அன்றைய ஆரிய திராவிட சண்டையிலும் இன்றைய சண்டையிலும் ஆர்வமேயில்லை. என்னைப்போன்றவர்களே இன்றைய தமிழகத்தில் கோடானு கோடி. பழைய சரக்கை புதிய மொந்தையில் விற்றால் ஒருவேளை போனியாகலாம். ’சரக்கு’ என்றாலே மூக்கைப்பிடித்துக்கொள்பவராகயிருப்பவரிடம் போனியாகாது.\nநேர்மையற்ற விமர்சனமாகத்தான் இருக்க முடியும்.மலர்மன்னனின் கடந்தகால எழுத்துக்கள் காவியா சொல்வதை முழுமையாக நிரூபித்திருக்கின்றன.\nஇதை தவிற்பதைத் தவிற வேறு வழியில்லை.\nஇன்றைய அரசியலும் ஆட்சிபீடமும் இந்த ‘திராவிட’ என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தைப் பற்றி வரும் நூலென்பதால் இது நிச்சயம் விவாதத்துக்குரிய நூலாகத்தான் அமையும். திரு மலர்மன்னன் அகழ்வாராய்ச்சி செய்து இந்த நூலை எழுதியதாகத் தெரியவில்லை. அவர் கண்டதை, கேட்டதை அடிப்படையாக வைத்து எழுதுகிறார். நிறைய உண்மைகள் வெளி வரும். அறியக் காத்திருப்போம்…\nஒத்துக்கொள்கிறேன். வெளிவந்து சில வாரங்களாகட்டும்.\nகாவ்யா அவர்களே.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக சொல்லப்பட்டவற்றை தோண்டி எடுத்து சேற்றை வாரி இறைத்து ஹிந்து நம்பிக்கைகளை மட்டுமே அசிகப்படுத்துவதில் வல்லவரான நீங்கள் அன்றைய ஆரிய திராவிட சண்டையிலும் இன்றைய சண்டையிலும் ஈடுபாடு இல்லை என்றும் உங்களைப்போல கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்று இந்த கட்டுரையில் கூறி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இது போலவே இந்த சண்டைகளில் ஈடுபாடு இல்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த ஏதேனும் திட்டம் கொடுங்களேன். இன்றைய தேவை ஒற்றுமை.\nசாதிய சளுக்கை ஒப்புக்கொள்ள வேண்டும். கோயிலுக்குள் இன்னதைத்தான் பாட வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் ஒற்றுமை வேண்டும். திறமைக்கு முன்னுரிமை. அதாவது அடிமைக்கும் ஆதிக்கம் செலுத்துபவனுக்கும் ஒரே அளவுகோல் என்று ஒற்றுமைக்கான நிபந்தனைகளேதும் இருக்காதென்றால் சரிதான்.\nகண்டிப்பாக திராவிடர் கழகத்திலிருந்து மறுப்பு புத்தகம் ஒன்று வந்து நிலைமையை சீர் செய்யும். :-)\nதிராவிடர் கழகமே ‘சுவனபிரியர்களு’க்காகத்தானே இருக்கிறது; நிச்சயம் சுவனபிர்யர்கள் ஆசை நிறைவேற்றப்படும்; அதற்கு ஏதாவதொரு சுவனபிரியயர் நிதி உதவி செய்வார்; பின்னே இந்த ‘திராவிடர்கள்’தான் எப்படி பிழைப்பது; ‘சுவனபிரியர்கள்’தான் எப்படி வளர்வது\n*//கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வ���லாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.//*\nஇக்கருத்து யாரோ ஒரு புத்தக மதிப்பீட்டாளர் அல்லது திண்ணை ஆசிரியர் குழுவே எழுதியது போல் உள்ளது. ஆனால் “மலர் மன்னன்” என்று பெயர் போட்டுள்ளது.\nஇதை “மலர் மன்னன்” தான் எழுதினார் என்றால் முரணாக உள்ளது. புத்தகத்திற்கு சுய விளம்பரம் தேடுவது போல் உள்ளது. இது போன்ற கருத்துக்களை எல்லாம் விமர்சகர்கள் தான் வைக்க முடியும். நூலாசிரியர் சொல்ல முடியுமா\n“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” தானே\nஇதெல்லாம் பதிப்பாளர் எழுதியது. புத்தகம் மட்டுமே நான் எழுதியது. ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இனிமேலா சறுக்குவேன் எனது புகைப் படம் கூடக் கொடுக்கவில்லை. என்னைப் பற்றிய விவரங்களும் கொடுக்கவில்லை.\nதிராவிட இயக்கம் திசைமாறிவிட்டது, அதில் சந்தேகமில்லை. இன்றைய பல, அன்றைய சில தலைவன்களும் மோசமானவர்கள் தான் அதிலும் சந்தேகமில்லை. ஆனால், அந்த இயக்கம் துவங்கிய காலகட்டத்தில் தமிழ் சமுதாயத்தில் என்ன நிலை இருந்தது, கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு என்ன நிகழ்ந்து கொண்டு இருந்தது என்று பார்த்தால் அது எழுந்ததற்குப் பின்னால் இருந்த வரலாற்றுக்காரணங்கள் புரியும்.\nபோகப்போக திராவிட இயக்கம் பரிணாம வளர்ச்சியடையவில்லை. நேர்மையும், தைரியமும் அவர்களிடம் இல்லை.\nநான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் திண்ணையில்.\nநீங்கள் சில நல்ல சமூகவியல் நூல்களைப்படிப்பது நலம்.\nஎந்தவொரு இயக்கத்திற்கும் தோற்றம் வளர்ச்சி நிறைவு மறைதலுள. அது தோன்றும்போது வந்த ஆர்வமும், ஆரவாரமும், ஆசைகளும் போகப்போக நீர்த்துவிடும். அது தொய்யாமலிருக்க அதன் ஆதரவாளர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். அவ்வியக்கத்துக்கு எதிரியிக்கமும் தோன்றியிருக்கும் அவர்கள் உட்குத்து வெளிக்குத்து வேலையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க அவர்களையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். இதற்கிடையில் இயக்கத்தின் பிதாமகன்கள் கிழப்பருவமெய்திவிட, இளைய தலைமுறை தலைமைகப் பொறுப்பேற்க வேண்டும்போது, சமூகத்தில் புது மாற்றங்கள் அவ்வியக்கத்தின் ஆரம்பக்கொள்கைகளை சிலவற்றை அல்லது பலவற்றை நீர்த்துப்போக வைப்பதைக்காண்பர்.\nதிராவிட இயக்கத்தைப்பற்றி மலர்மன்னனுக்குத்தான் தெரியும் நானறிந்தவரை அஃதின் அடிப்படைக்கொள்கை பார்ப்பன எதிர்ப்பே. பாரப்பனரின் ஆதிக்கத்தை தமிழ்ச்சமூகத்திலிருந்து படிப்படியாகக் குறைத்து பார்ப்ப்னரலாதோரை மேலே கொண்டுவருவதே.\n செய்துவிட்டால், அல்லது விட்ட பின் அவ்வியக்கத்துக்கு என்ன வேலை புதியதாக வெவ்வேறு வேலைகளைத்தான் தேடவேண்டும்.\nதிராவிட இயக்கம் இன்று ஓய்ந்து தேய்ந்துவிட்டது. ஒரேயடியாகக் காணாமலும் போயும் விடும். மலர்மன்னனுக்கு நூல்கள் எழுத காரணிகள் இருக்கா. இன்னும் உயிருடன் இருக்கும் திராவிட தலைவர்கள் இன்னும் ஒரு பத்தாண்டுகளில் காலமாகிவிடும்.\nஅதன் பின்னர் ஒரு புதிய இயக்கம் வரும். ஏனென்றால் சமூகம் ஒரு இயக்கம். ஹிஸ்டரி இஸ் இன் ஆல்வேய்ஸ் இன் ஃப்ளக்ஸ்.\nஒருவேளை அது முன்பிருந்த இயக்கத்தின் சில கொள்கைகளுக்குப் புத்துயிர் கொடுக்கலாம். எனினும் பழைய பெயரிராது. ஏனென்றால் பண்டைப்பெயர் புத்துணர்ச்சியைத்தாரது.\nவரலாற்றில் எதுவும் புதுமையில்லை. பழைய கதை புதிய வடிவிலே. ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்ஸெல்ஃப்.\nஎனவே எவரும் திராவிட இயக்கத்திற்கு இரங்கப்பா பாடவேண்டியத் தேவையில்லை. புதியதோர் உலகம் செய்வோம் என்றெழுதியவரும் இவ்வியக்கத்தின் பிதாமகன்களுள் ஒருவரே \n//கண்டிப்பாக திராவிடர் கழகத்திலிருந்து மறுப்பு புத்தகம் ஒன்று வந்து நிலைமையை சீர் செய்யும். :-//\n அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் நூலுக்கு மறுப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் காமெடி செய்தார்களே….அப்படியா\nபின் அட்டை வாசகங்கள் என்றுதான் போட்டுள்ளதே புத்தகம் பற்றிய விவரம் எழுதுவது பதிப்பாளர்கள்தானே புத்தகம் பற்றிய விவரம் எழுதுவது பதிப்பாளர்கள்தானேஅதையுமா நூலாசிரியர் எழுதிக் கொடுப்பார்அதையுமா நூலாசிரியர் எழுதிக் கொடுப்பார் தன்னைப் பற்றி விவரம் கேட்டிருந்தால் அதை வேண்டுமானால் நூலாசிரியர் கொடுக்கக் கூடும். நான் அதையும் கொடுக்கவில்லை, அவர்களும் எதிர்பார்க்கவில்லை\n+91-44-4200 9601 நம்பர்கள் இல்லையென்று வருகிறது…\nஸ்ரீ லட்சுமணன், புத்தகம் எப்போது வருகிறது என்று மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருந்தன. கிழக்குப் பதிப்பகமும் திண்ணை டாட் காமின் அறிவிப்புப் பகுதியில் இது பற்றிய விவரம் வருவதை விரும்பியது. இல்லையேல் இந்த அறிவிப்பு திண்ணையில் வந்த��� இருக்காது. இதற்கு முன் கிழக்குப் பதிப்பகம் உள்படப் பல பதிப்பகங்கள் மூலம் நான் எழுதிய நூல்கள் வெளியாகியுள்ளன. அவை பற்றியெல்லாம் திண்ணையில் அறிவிப்பு வந்ததில்லை. வர வேண்டும் என நான் எதிர்பார்த்ததும் இல்லை. நிறைய வாசகர்கள் எதிர்பார்ப்பின் காரணமாகவே இப்புத்தகத்திற்கு அறிவிப்பு தர வேண்டியதாயிற்று.\n/ நிறைய வாசகர்கள் எதிர்பார்ப்பின் காரணமாகவே இப்புத்தகத்திற்கு அறிவிப்பு தர வேண்டியதாயிற்று. /\nஅன்புள்ள மலர்மன்னன், இதை எதற்கு எதோ தவறிழைத்தது போல சொல்கிறீர்கள் புத்தக வாசிப்பே இல்லாமலே வளர்ந்து வரும் வறட்டு தலைமுறைகள் கொண்ட தமிழகத்தில் வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் சரியான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு விரிவான அறிமுகத்தோடு வெளியாகவேண்டும். அதுவே நல்லது.\nஅன்புள்ள்ள புனைபெயரில், கீழ்க்காணும் இலக்கங்களை முயற்சி செய்யலாம். மேலும், +91-44-4200 9603 என்பதையும் முயற்சி செய்யலாம்.\n57, தெற்கு உஸ்மான் சாலை,\nரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்,\nஅரசியல்-சமூகவியல்- கலாசாரம் சம்பந்தமாக நான் எழுதும் நூல்களின் முதல் வாசகர் அநேகமாக மு. கருணாநிதியாகத்தான் இருப்பார் என்று எனக்குத் தகவல்கள் வந்ததுண்டு தி மு க உருவானது ஏன் நூலை அதிகம் வாங்கியவர்கள் தி மு க வினர்தான் என்று பல்லடம் மாணிக்கம் என்கிற பழைய கால\nதி மு க ”செயல் வீரர்” சொன்னார் கட்சியில் முக்கியமானவராக இருந்தவர்தான். அண்ணாவைப் பற்றி நான் தனியாக ஒரு நூல் எழுத வேண்டும் என்றும் அவர் என்னிடம் கேட்டதுண்டு கட்சியில் முக்கியமானவராக இருந்தவர்தான். அண்ணாவைப் பற்றி நான் தனியாக ஒரு நூல் எழுத வேண்டும் என்றும் அவர் என்னிடம் கேட்டதுண்டு இதேபோல் இன்னும் சில தி மு க வினர் சொன்னதுண்டு\nமம, நீங்கள் ஏன் இவற்றுக்கு விளக்கம் தந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்… என்னைப் போல் தமிழக அரசியலில் அடிபட்டவர்கள் பலரும் இதை எதிர் பார்த்திருக்கிறோம். பிரபலங்களை பார்த்திருக்கிறோம், அருகே இருந்திருக்கிறோம், மேடையில் தள்ளியாவது நின்றிருக்கிறோம், அவர் கீழ் வேலை பார்த்திருக்கிறோம் என்பதெல்லாம் ஏதோ பெற்ற வரம் போல் பிதற்றும் வயோதிகத்தில் அசை போடும் கட்டுரைகளிடையே… உங்களது நேர்மையாக இருட்டுப் பக்கங்களிலும் டார்ச் அடிக்கிறது. அது தான் நீங்கள் இந்��� சமூகத்திற்கு செய்யும் பணி… பாராட்டப்படுவதும் அதனால் தான். அந்த கட்டத்தில் வாழாமலே.. ராபின்சன் பூங்காவிற்கு வராமலே.. தான் தான் திராவிட இயக்க ஆணிவேர் என்று ஒரு கூட்டமே சொல்லி அலைகிறது.. நிச்சயம் அவர்களின் சில செயலால் தமிழ் பேணிக் காக்கப்பட்டிருக்கிறது… அக்ரஹாரத்து ஆக்கிரமிப்பு அழிக்கப்படுகிறது என்று தகுதியற்ற அந்த கீழ்த்தரக் கும்பல் இன்று எதேச்சிகாரம் பண்ணி அலைகிறது… .வரட்டும் இந்த புத்தகம்… வரட்டு சிந்தாந்திகளுக்கு ஒரு கவளம் உண்மை உருண்டையை ஊட்டட்டும்….\n i am eagerly awaiting to read this researched book. The trailer is quite assertive as it claims “கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.”\n*//கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.//*\nசிறு புயல் அடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.\n*//அன்புள்ள மலர்மன்னன், இதை எதற்கு எதோ தவறிழைத்தது போல சொல்கிறீர்கள் \nபின் அட்டை வாசகங்கள் : என்பதை சரியாக படிக்காமல் பின்னூட்டம் இட்டதிற்கு வருந்துகிறேன்.\n**//ஆனால் “மலர் மன்னன்” என்று பெயர் போட்டுள்ளது.//**\nஇதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.\nஸ்ரீ லட்சுமணன், திராவிட….என்று நூலின் பெயரைக் குறிப்பிவதற்குமுன் மலர்மன்னன் எழுதிய என்று குறிப்பிட்\nடிருந்தால் இந்தக் குழப்பம் வந்திராது. ஆனால் மலர் மன்னன் என்ற பெயரை முன்னிலைப் படுதாமல் புத்தகத்தின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பதே முறை எனக் கருதப்பட்டது. நீங்கள் தவறைச் சுட்டிக் காட்டியிருப்பது நல்லதுதான். நியாயமும்தான். வருந்தத் தேவையில்லை.\nஇன்னும் குழப்பம் தீரவில்லை. திண்ணைக்கு இந்த விளம்பரத்தை கட்டுரை வடிவில் செய்தவர்கள் மலர்மன்னனா\nபதிப்பகத்தாரென்றால், மலர்மன்னனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திண்ணையே சொல்லியிருக்கலாம். மலர்மன்னனென்றால், திண்ணையோ அல்லது மலர்மன்னனோ சொல்லியிருக்கலாம்.\nநேரத்தோடு கொடுக்கும் விளக்கம் குழப்பத்தைத்தீர்த்திருக்கும்.\nதிரு.ம.ம. நான் கீழே கு��ிப்பிட்டுள்ளவற்றை அதிகப்பிரசிங்கித்தனமாக நினைக்க வேண்டாம்.\nஎந்த ஒரு தரமான புத்தகமும் தனக்கான வாசகனை தானே தேடிக்கொள்கிறது அல்லது ஒரு தேர்ந்த வாசகன் தனக்கான புத்தகங்களை தானே தேடிக்கொள்கிறான். தன்னை தேடி வரும் புத்தகங்களை புறக்கணிக்கிறான்.\nஉலகத்தின் மிகப்பெரிய காப்பியங்களும், நூல்களும், கவிதைகளும் விளம்பரம் செய்தா இன்றளவும் நிற்கின்றன\n/ எந்த ஒரு தரமான புத்தகமும் தனக்கான வாசகனை தானே தேடிக்கொள்கிறது அல்லது ஒரு தேர்ந்த வாசகன் தனக்கான புத்தகங்களை தானே தேடிக்கொள்கிறான். /\nஇதை ஓரளவுக்குத்தான் (அதாவது இரண்டாம் வாக்கியம்) ஒப்புக்கொள்ள இயலும். வாசிப்பு ஒரு பெரும் இயக்கமாக உள்ள சமூகத்தில் மட்டுமே இது சாத்தியப்படும். ஒரு புத்தகத்தின் ஒரு பதிப்பு விற்கவே இரண்டாண்டுகள் போல தேவைப்படும் – பெரும்பாலான சீரிய புத்தகங்களை விற்க நூலக ஆணையை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் பதிப்பகங்கள் கொண்ட – நமது சமூகத்தில் சரியானபடி விளம்பரமும் மதிப்புரையோடு கூடிய நல்ல அறிமுகமும் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருவதே வாசிப்பை இன்னும் பரவலாக்கவும் ஆழமாக்கவும் உதவும் என்பது எனது கருத்து.\nதிராவிட இயக்கம் இல்லாத,பரவாத இடங்கள் ,மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் இயக்கத்தின் தாக்கமும்,அதனால் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளும் தெரியும்\nசாதி மறுப்பு,விதவை திருமணம் ,பெண் கல்வி,இளைஞி ,இளைஞர்களுக்கு தைரியம்,துணிச்சல் தந்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு ஈடு இணையற்றது\nகாப் பஞ்சாயத்து,ஊர் பஞ்சாயத்து போன்ற சாதி வெறி பிடித்த குழுக்களுக்கு சாவு மணி அடித்தது திராவிட இயக்கம்\nஇப்போது இடை தேர்தல் நடந்த இரு தொகுதிகளில் பா ஜ க கைபற்றிய டேஹ்ரி தொகுதி எட்டு முறை முன்னாள் மகாராஜாவிடம் இருந்தது ,இப்போது அவர் மகளிடம்.எதிர்த்து நின்றவரின் தாத்தா முதல்வர்,தந்தை முதல்வர் .இன்னொன்றில் பிரணாப் மகன்\nமேற்கு வங்காளத்தில் பழன்குடியனர்,தலித்,இஸ்லாமியர்,பிற்படுத்தப்பட்டவர் எனபது சதவீதத்திற்கும் மேல் .ஆனால் அங்கு சட்டர்ஜி போய் பட்டாசார்ஜி போய் பநேர்ஜி வருவார் இல்லை திரிவேதி,பாசு ,க்ஹோஷ் வருவார் .அவர்களின் சாதனைகள் நம் தமிழகம் சாதித்த அளவுகோல்களில் பாதிக்கு கீழே தான்\n99 சதவீதம் முழுக்க முழுக்க முதல் தலைமுறை அரசியல்வா���ிகளை,எம் எல் ஏ க்களை ,மந்திரிகளை,தலைவர்களை உருவாக்கியது திராவிட இயக்கமும் அதன் கிளைகளும்.ஆனால் அவர்களும் அதே சேற்றில் வீழ்ந்தது தான் அதன் மீது பலரும் கல்லடிக்க முக்கிய காரணமாகி விட்டது\nபெண் கல்வி ,பெண் விடுதலை திராவிட இயக்கத்தால் முன்னிருத்தப்பட்டதால் முதலில் அதிகம் பலனடைந்தவர்கள் பிராமண பெண்கள்.\nபெண் கல்வி,பெண்ணுக்கு சொத்துரிமை போன்றவற்றை அதிக எதிர்ப்பின்றி ஏற்று கொள்ளும் மாநிலம் எது என்று பார்த்தால் திராவிட இயக்கத்தின் அருமை புரியும்\nநான் எழுதிய பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சுமிதாவின் பின்னூட்டத்துக்கு.\nஆங்கிலப்பின்னூட்டங்கள் ஒரேயடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லையென்றால் ஆங்கிலத்தில் போடப்படும் பின்னூட்டத்துக்கு எதிர்பின்னூட்டமும் ஆங்கிலத்தில் இருந்தால் அதை தடுப்பதேன் என்று தெரியவில்லை. மீண்டும் சுமிதாவுக்குப் பதில் ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது. திண்ணை போடுகிறதா இல்லையா எனப்பார்க்கலாம். இல்லெயினில் ஒரு தலைபட்சமான நிருவாகம்தான்.\nசொன்னவைகளுள் பல காலத்தின் புதிய கோலங்கள். அவை இயக்கத்தை மீறிய செயல்கள். திராவிட இயக்கம் தமிழர்களின் வாழ்க்கைமுறையை வேரோடு கிள்ளமுடியாது. மக்களிடையே ஒரு பிரக்ஞையை உருவாக்கிவிட்டாலே அது ஓரளவு வெற்றியடைந்தது எனலாம். எப்படிப்பட்ட பிரக்ஞையை உருவாக்கியது என்பதை பூவண்ணம் சொல்லியிருக்கிறார்.\nஜாதிக்கட்சிகளைப்பொறுத்த வரை, அவை உருவாகக்காரணங்கள் தவிர்க்கமுடியாதவை. ஒரு ஜாதியார் ஒட்டுமொத்த சமூகத்தில் தாம் ஒதுக்கப்படுகிறோமென்றாலோ, அல்லது வஞ்சிக்கப்படுகிறோமென்றாலோ, தம் மக்கள் பின் தள்ளப்பட்டு இழிவாழ்வடைகின்றனர் என்றாலோ, அம்மக்களிடையே ஒருவன் தோன்றி அம்மக்களை ஒன்றுதிரட்டி உரிமைப்போராட்டத்தைத் தொடங்குவான்.\nஇவ்வண்ணமே, வன்னியர்கள் நினைத்தார்கள். எனவே பா ம க. தலித்துகள் முன்பே நினைத்தார்கள். அம்பேத்கர் வந்தார். இப்போது திருமா. பிறஜாதியினர் வஞ்சிக்கப்பட்டார்களோ இல்லையோ, நாமும் செய்யாவிட்டால், நமக்கிடர் நேரிடுமென நினைத்து அவர்களும் ஒன்று கூடத் தொடங்கினார்கள்.\nஇது இயற்கையின் கோலம். இதற்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. சுமிதா சொல்லலாம். இல்லாவிட்டால் திராவிட இயக்கமெ���்றால் ஒரு சனியன் என்று நினைக்கும் மற்றவர்களுள் எவராவது சொல்லலாம்.\n//அன்புள்ள மலர்மன்னன், இதை எதற்கு எதோ தவறிழைத்தது போல சொல்கிறீர்கள் புத்தக வாசிப்பே இல்லாமலே வளர்ந்து வரும் வறட்டு தலைமுறைகள் கொண்ட தமிழகத்தில் வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் சரியான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு விரிவான அறிமுகத்தோடு வெளியாகவேண்டும். அதுவே நல்லது. -பொன்.முத்துக்குமார் //\n*//அன்புள்ள மலர்மன்னன், இதை எதற்கு எதோ தவறிழைத்தது போல சொல்கிறீர்கள் \n//எந்த ஒரு தரமான புத்தகமும் தனக்கான வாசகனை தானே தேடிக்கொள்கிறது அல்லது ஒரு தேர்ந்த வாசகன் தனக்கான புத்தகங்களை தானே தேடிக்கொள்கிறான். தன்னை தேடி வரும் புத்தகங்களை புறக்கணிக்கிறான்.\nஉலகத்தின் மிகப்பெரிய காப்பியங்களும், நூல்களும், கவிதைகளும் விளம்பரம் செய்தா இன்றளவும் நிற்கின்றன\nஇது நான் எதிர்பார்த்தது தான்.\n**//”அன்புள்ள மலர்மன்னன், இதை எதற்கு எதோ தவறிழைத்தது போல சொல்கிறீர்கள்**// என்று முதலில் சொல்கிறார்.\n**//புத்தக வாசிப்பே இல்லாமலே வளர்ந்து வரும் வறட்டு தலைமுறைகள் கொண்ட தமிழகத்தில் வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் சரியான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு விரிவான அறிமுகத்தோடு வெளியாகவேண்டும். அதுவே நல்லது.//*\nஎன்று இரண்டாவது கருத்தை சொல்கிறார். நான் முதலாவது கருத்தை மட்டுமே வழி மொழிந்திருக்கிறேன். அதை நான் வழிமொழிந்ததற்கு முத்துகுமாரின் இரண்டாவது கருத்து காரணம் அல்ல. (இரண்டாவது கருத்தில் பாதி எனக்கு ஓ.கே தான்)\nஇரண்டையும் முன்னுக்கு பின் முரணாக கோர்த்து ம.ம பின்னூட்டம் இட்டது ஆச்சர்யம் அளிக்கிறது. என் போன்ற ஆரம்ப நிலை ஆட்கள் ம.ம போன்ற முதிர்ந்த எழுத்து அனுபவமுள்ள மனிதர்களிடம் இருந்து இன்னும் சிறப்பான பதில்களைத்தான் எதிர்பார்ப்பார்கள். நான் அதைத்தான் எதிர்பார்த்தேன்.\nமேலும், எனது பின்னூட்டத்தில் “தரமான புத்தகம்” என்ற வார்த்தையையும், “தேர்ந்த வாசகன்” என்ற பதத்தையும் உபயோகப்படுத்தியிருக்கிறேன் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.\n”இது நான் எதிர்பார்த்தது தான்.”\nஇது நான் எதிர்பார்க்காதது என்று எழுத நினைத்து தவறாக எழுதிவிட்டேன்.\n//எந்த ஒரு தரமான புத்தகமும் தனக்கான வாசகனை தானே தேடிக்கொள்கிறது அல்லது ஒரு தேர்ந்த வாசகன் தனக்கான புத்தகங்களை தானே தேடிக்கொள்கிறான். தன்னை தேடி வரும் புத்தகங்களை புறக்கணிக்கிறான்.\nஉலகத்தின் மிகப்பெரிய காப்பியங்களும், நூல்களும், கவிதைகளும் விளம்பரம் செய்தா இன்றளவும் நிற்கின்றன\nஇதற்கு கேள்விக்குறிகள் பதிலாக வேண்டிய அவசியமில்லை. நானே சொல்கிறேன்.\nஇலக்கியமட்டுமன்று; அனைத்தும் இன்று வியாபாரம்தான். கடவுளுக்கு விளம்பரம் தேவை. நூலுக்கும் தேவை. சோப்புக்கும் தேவை.\nவிளம்பரமே இல்லாவிட்டால் என்னவாகும் ஒரு பொருளுக்கு அப்படியொரு பொருள் வந்திருக்கிறது என்று எவருக்குமே தெரியாது. போலி பொருள்கள் நிறைந்திருக்கும் சந்தையில் அவற்றுள் ஒன்றனைத்தான் தெரிந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாங்குபவருக்கல்லவா\nநூல்களும் அப்படித்தான். இப்படியொரு நூல் வந்திருக்கிறது என்பதைத் தேடிப்போய் வாசகன் எப்படி படிக்கமுடியும்\nமதுரை புத்தக விழாவில் நான் தேடி வாங்கியவை எல்லாம் செரண்டிப்பிட்டிகள்தான். அல்லது விபத்துக்களே. ஒரு சில நூல்களைத்தவிர. நல்ல நூலகளை நான் எப்படியும் தவற விட்டிருப்பேன் என்பது நிச்சயம். என நிலைதானே மற்றவருக்கும்\nவிடுதலைக்கு பின் நடந்த முதல் தேர்தலில் கூட காங்க்றேசசிர்க்கு பெரும்பான்மை இல்லை. சாதி கட்சி தலைவர்களான மாணிக்கவேல் மற்றும் ராமசாமி அவர்களின் இருவதிர்க்கும் அதிகமான எம் எல் ஏ க்களின் துணையோடு தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது .தன சாதிக்காரனுக்கு மட்டும் தான் வோட்டு என்ற நிலை இருந்ததால் தான் சாதி கட்சிகள் அன்று ஜெயித்தன\nமுத்துராமலிங்கம் சொல்கிற ஆள் தான் குறிப்பிட்ட தொகுதிகளில் ஜெய்க்க முடியும் என்ற நிலை இருந்ததும் திராவிட கட்சிகள் வலுபெறும் வரை தான்\nஇன்று இந்தியாவிலியே தெளிவான தீர்ப்புகள் கிடைப்பது தமிழகத்தில் தான் .சாதி பார்த்து வோட்டு போட்டால் கேரளா போல UDF /LDF என்று தான் இருக்கும்\nபக்கத்துக்கு கர்நாடகத்தில் எடியுரப்ப ஜாதி பா ஜ கா விற்கு முழு ஆதரவு ,கோவ்டாக்கள் தேவ கெளட அவர் மகன் பின்னால் எனபது தான் நிலை\nஇப்போ பல வருடம் சங்கபரிவாரத்தில் இருந்த எடியுரப்பா பிரிந்தால் அவர் பின் போவது முக்கால் வாசி அவர் சாதி தான்\nகேரளா கம்முநிச்டில் அச்சுதானந்தன் எவ்வளவு முறைத்து கொண்டாலும் ஈழவர்கள் அவர் பின்னால் இருப்பதால் கட்சி தான் அவருக்கு மெதுவாக அடிக்கிற மாதிரி அடித்து அடங்கி போகிறது .காங்கிரஸ் செய்த்தாலும் அவர்களில் மூன்றே மூன்று ஈழவ எம் எல் ஏ க்கள் .ஜெயத்த காங்கிரஸ் ஹிந்து எம் எல் ஏ க்களில் நாயர்கள் தான் அதிகம்.கம்யூனிஸ்ட் ஹிந்து எம் எல் ஏ க்களில் பெரும்பான்மையானோர் ஈழவர்கள்\nஆந்திராவில் கோங்க்றேசில் ரெட்டிகள் ராஜ்ஜியம் .மூன்றில் ஒரு பங்கு மந்திரிகள் ரெட்டிகள் .ரோசியாஹாவை தூக்கி விட்டு ஒரு ரெட்டியை போட்டால் தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என்று இப்போது இருக்கும் ரெட்டி வந்தார் .தெலுகு தேசத்தில் கம்மாக்கள் ஆட்சி.கபுக்களுகாக சிரஞ்சீவி வந்தார் .\nமற்ற சாதிகளுக்கு எல்லாம் நாமம் தான்\nபெரியார்,அண்ணா,கலைஞர்,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றவருக்கு பின் கூடுபவர்கள்,அவர்கள் சொம்புகள் சாதியை பார்த்து கூடவில்லை.\nஅண்ணா முதல் ஜெயலலிதா வரை அவர்களை ஜெயிக்க வைக்க அவர்கள் சாதி உதவவில்லை .இதே மாதிரி வேறு ஏதாவது மாநிலத்தை காட்டுங்களேன் பார்க்கலாம்\nதமிழகத்தில் மந்திரிகள்,எம் எல் ஏ க்கள் ,கல்லூரி முதல்வர்கள்,துணை வேந்தர்கள்,கலைத்துறை சாதனையாளர்கள் என்று எதை எடுத்து கொண்டாலும் அனைத்து சாதி மக்களும் இருப்பார்கள்.குறிப்பிட்ட சாதி மிக அதிகமான இடங்களை தன கையில் வைத்திருக்கிறது எனபது திராவிட இயக்கத்தின் கீழ் கிடையாது\nஐடல் (Idol) என்று அழைப்பது தவறு. தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு எழுப்புவை சிலைகள் (Statues or Busts) என்று மட்டுமே அழைக்கப்படவேண்டும். அச்சிலைகள் தொண்டர்கள் தங்கள் தலைவரின் மேல கொண்ட மதிப்பைக் காட்டும் பொதுயிடங்களில் வைக்கப்பட்ட அடையாளங்கள். அவை விஷமிகளால் அவமதிக்கப்படும்போது, அல்லது உடைக்கப்படும்போது, தொண்டர்கள் மனமுடைவார்கள். கண்டிப்பாக எதிர்ப்பார்கள்.\nஇந்துக் கடவுளர் சிலைவடிவங்களாக தொழப்படுவதை எவரும் வெறும் சிலைகள் என்று சொல்லமாட்டார்கள். அப்படியழைப்பது அம்மதத்தை நையாண்டி பண்ணுவதாகும். செய்ய வேண்டாம். அவைகள் மூர்த்திகள், விக்கிரஹங்கள், அல்லது வைணவத்தில், அரச்சாவதாரங்கள், அல்லது தூய த்மிழில், திருமேனிகள். மேலும் எப்படி அவை செய்யப்படவேண்டுமென்பதற்கு மதத்தில் கட்டளைகள் உண்டு. உங்களுக்கு வேண்டுமானால் சொல்கிறேன்.\nஇத்திருமேனிகளுக்கு எல்லாவிதமான வழிபாடும் உண்டு. பழனி முருகனுக்கு செய்வதை தொலக்காட்சிகளின் கண்டிருப்பீர்கள்.\nசமூக மற்றும் அரசியல தலை��ர்களின் சிலைகளை அபிசேகம் செய்து குளிப்பாட்டி மந்ந்திரங்கள் ஓத பூஜை செய்து பிரசாதம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அஃது உங்களால் கண்டிக்கப்படலாம். ஹிப்போக்ரட்ஸ் என்று. அல்லது, தீபம் காட்டி, ஊதுவர்த்தி கொழுத்தி வழிபட்டால்.\nஇந்த புத்தகம் வெளிவரும் முன்பே ஹிட் …\nபகுத்தறிவாளர்களுக்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதென்று எவர் சொன்னார்\nஅது சரி, மலர்மன்னன் புத்தகம் எப்போது கிடைக்கும்\nநாம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு தான் நம் மாநிலத்தின் நிலையை கணிக்க முடியும்.பல சாதியினர் மாறி மாறி செய்த்த தொகுதிகள் எனபது தமிழகத்தில் தான் அதிகம்.குறிப்பிட்ட சில தொகுதிகளை தவிர பெரும்பான்மையான தொகுதிகளில் பல சாதியினர் ஜெய்திருப்பது இங்கு தான் அதிகம்.அதிமுக ,தி மு க இரண்டும் தான் இங்கே ஆதிக்கம்.அவற்றின் தலைமை மிக சிறுபான்மை சாதிகள் தான்.வேறு எந்த மாநிலத்தில் இப்படி உள்ளது.கூட்டணி வைத்தால் தானே சாதி கட்சிகள் சில இடங்களில் இங்கு ஜெயிக்கும் நிலை உள்ளது.மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளோ,மாநில கட்சிகளோ பெரும்பான்மை சாதிகளிடம் தான் தலைமை உள்ளது .அந்த கட்சிகளில் பெரும்பான்மையான பதவிகள் குறிப்பிட்ட சாதிகளுக்கு தான்\nஅதிகம் படித்த கேரளாவோ மிகவும் பின்தங்கிய ராஜச்தானோ சாதியின் பிடிப்பு மிக அதிகம்.சாதியை பார்த்து தான் வோட்டு.இங்கி தி மு க வோ அதிமுக வோ அப்படி எந்த குறிப்பிட்ட சாதியை மட்டும் நம்பி இல்லை.சரிந்தால் ஒரு பக்கம் முழுதாக சரிவது இங்கு தான்\nதங்களுடைய புத்தகத்திற்கு என்னுடைய முன்கூட்டிய வாழ்த்துக்களும் பாராட்டுகளும். நிச்சயம் திராவிட இயக்கத்தை குறிப்பாக கருணாநிதியை வெளிச்சம் போட்டுக் காட்டியே தீரவேண்டும். ஏனெனில் ஒரு நாட்டை வழி நடத்துவது அதன் ஆட்சியாளரின் கொள்கைகளும் அதை அவர்கள் எவ்வளவு சிறப்பாகக் கொண்டு செலுத்துகிறார்கள் என்பதுதான். முன்பு பிராமணர்கள் ஆதிக்கம் இருந்தது உண்மைதான். அவர்களைவிட மற்ற ஜாதிக்கரர்கள் நிலைமை மிகவும் தாழ்ந்து இருந்தது உண்மைதான். ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை மேம்பாடு அடையச்செய்ய செய்யவேண்டியது அவர்கள் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி/பயிற்சி வழங்குவதுதான். அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் வண்ணம் தொழில்கள் துவங்குவதுதான். அதைவிட்டு விட்டு ஏதோ பிராமணர்களை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சூழ்ச்சியாகப்பேசி சரியாக விவரம் தெரியாத மக்களை ஏமாற்றித் தங்கள் வாழ்வினை வரைமுறை இல்லாமல் வளப்படுத்திக்கொண்ட திராவிடக்கட்சிகளைச்சேர்ந்த அத்துனைபேரையும் தமிழகத்திற்கு அடையாளம் கட்டவேண்டும். அதன்பிறகு தமிழகம் இனி நடக்க வேண்டிய பாதை இதுவெனவும் கூறவேண்டும். அப்போதுதான் தவறான பாதையிலிருந்தும் பார்வையிலிருந்தும் தமிழகம் விலகும். சரித்திரத்தைப்போல வழி காட்டுவது வேறொன்றும் இல்லை. ஆகவே சரியான உண்மையான சரித்திரம் எழுதப்படவேண்டும்.\nவெளியில் பிராமண எதிர்ப்பு என்று காட்டிக்கொண்டாலும் உள்ளே ஆட்சியைப்பிடிப்பது அளவில்லாச்செல்வத்தைக்குவிப்பது என்பது அவர்களது நோக்கம். பிராமண எதிர்ப்பு வெறும் ஏமாற்று வித்தை. அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு உரிமை உள்ளதைத்தருவது அறம் என்பதெல்லாம் அவர்கள் போட்ட நாடகம்.\nதிருவள்ளுவர் இவ்வாறு அறப்போர்வை போர்த்துக்கொண்டு அறமல்லாதவற்றைச்செய்வோரை இடித்துரைக்கும் வண்ணம் ஒரு திருக்குறள் ஈந்து உள்ளார். அக்குறள் கீழே\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉட்கோட்டம் இன்மை பெறின் 119\nநடுவு நிலை சார்ந்த விளக்கங்களை தவறில்லாத சொற்களில் பேசுவது ஒரு நடுவு நிலைச்செயல்பாடு மற்றும் நடுவு நிலைக்குச்செய்யும் சேவைதான். ஆனால் அந்தபேச்சுக்கு உள்நோக்கம் ஒன்றும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று பொருள். திமுகவினர் தாழ்த்தப்பட்டவருக்காக உரக்கபேசினர். சமதர்ம சமுதாயம் எல்லாருக்கும் அவரவர் உரிமையை நடுநிலையில் நின்று வழங்குவது என்றெல்லாம் அருமையாகப்பேசி அவர்களது மனதைக்கவர்ந்தனர். ஆனால் அவர்களது உள்ளத்தில் கோட்டம் அதாவது சூழ்ச்சி இருந்தது. அதுதான் பிரச்சனை. ஆகவே அவர்களை தோலுரித்துக்காட்டுவது நிச்சயம் தேவையான ஒன்று. தாங்கள் தமிழகத்திற்கு சிறந்த சேவை ஆற்றிஉள்ளீர்கள் என்றே தோன்றுகிறது. நானும் புத்தகத்தினை எதிர்பார்த்துக்\nஇதேபோல வடக்கே நேருவின் ஆட்சியினாலும் அவரது வழித்தோன்றல்களினாலும் ஏற்பட்ட இழப்புகளால் வரலாற்றுப்பக்கங்களை நிரப்பவேண்டும்.ஜஸ்வன்த்சிங் இராஜாஜியின் வரலாற்றினை எழுதிவருகிறார்.சென்ற ஆண்டே வெளிவரும் எனப் படித்ததாக நினைவு. அதுவெளிவந்தால் எவ்விதம் இந்தியா தன்னுடைய வாய்ப்புகளையெல்லாம் நேருவி���் கொல்கைகளாலும் ஆட்சியினாலும் இழந்தது எனத்தெரியவரும்.\nமலர்மன்னனுக்கு ஒரு நாட்டுக்கு அவசியமான நல்ல பணியை ஆற்றியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்\nபூனை கண்ணை மூடிட்டா பூலோகமே இருண்டு போயிடுமாம்.\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகம் வெளிவந்துவிட்டது. விலை ரூ. 135/- பக்கம் 200\nபுத்தகம் பற்றிய விவரத்தை கிழக்குப் பதிப்பகம் கேட்லாகில் பார்க்க: http://www.nhm.in\nஃபோன் மூலம் ஆர்டர் செய்யவேண்டுமென்றால், Dial For Books – 94459 01234 என்ற எண்ணுக்கு அழைக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=504:pilgrim-01&catid=52&Itemid=794", "date_download": "2018-12-19T02:10:23Z", "digest": "sha1:AZ3PPPTHW75FRC675EEA3UXHY3XX3C5D", "length": 7233, "nlines": 133, "source_domain": "tamilchristianassembly.com", "title": "01. கவலைப்படும் கிறிஸ்தியான்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=508:pilgrim-05&catid=52&Itemid=794", "date_download": "2018-12-19T00:59:19Z", "digest": "sha1:YY24ORX4FVYUOVOZCH4ETZ3F6CNCLEIA", "length": 8532, "nlines": 130, "source_domain": "tamilchristianassembly.com", "title": "05. குட்டையில் விழுந்தார்கள்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-australia-urges-india-play-day-night-test-matches-012450.html", "date_download": "2018-12-19T00:57:40Z", "digest": "sha1:VLH5VRQFXADPP25BE6U7QJP2I4U2KFS5", "length": 10222, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெஸ்ட் மேட்சா.. இனி டே நைட் தான்.. இந்தியாவிடம் அடம்பிடிக்கும் ஆஸி.! - myKhel Tamil", "raw_content": "\n» டெஸ்ட் மேட்சா.. இனி டே நைட் தான்.. இந்தியாவிடம் அடம்பிடிக்கும் ஆஸி.\nடெஸ்ட் மேட்சா.. இனி டே நைட் தான்.. இந்தியாவிடம் அடம்பிடிக்கும் ஆஸி.\nஅடிலெய்டு : இனி வரும் காலங்களில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எல்லாம் பகலிரவு ஆட்டமாக மாற்றலாம் என்று இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யோசனை தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய அதிகாரியான கெவின் ராபர்ட்ஸ் இந்த யோசனையை முன் வைத்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களே மைதானத்தை ஆக்கிரமித்து இருந்ததால் இந்தயோசனையை அவர் பகிர்ந்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், முன்னதாக பிங்க் நிற பந்தை டெஸ்ட் தொடர் முழுவதற்கும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுத்திருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த இந்தியா, ஆஸி.யின் கோரிக்கையை முற்றிலுமாக புறந்தள்ளியது.\nஇந்த முடிவுக்கு ஆஸி. வர என்ன காரணம் என்பதற்கான கூடுதல் தகவல்களும் தற்போது வெளி வந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு நேரடெஸ்ட் போட்டியை காண வந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை.\nஆனால், தற்போது ஒட்டு மொத்தமாக எத்தனை பேர் இந்த ஆட்டத்தை காண வந்துள்ளனர் என்று கணக்கிட்ட போது, ஆஸி. நிர்வாகத்துக்கு லேசாக அதிர்ச்சி. தமது நாட்டின் தேசிய விளையாட்டை காண வந்திருந்தவர்கள் குறைவாக இருந்ததை கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.\nகிரிக்கெட் விசிறிகளை படிப்படியாக இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ள ஆஸி. நிர்வாகத்தின் முடிவு தான் பகல் இரவு நேரடெஸ்ட் போட்டி. இது தொடர்பான தகவல்களை இந்திய அணி நிர்வாகத்திடம் விளக்கமாக எடுத்து கூறி... எப்படியாவது இனி பகல் இரவு டெஸ்ட் தான் என்பதில் உறுதியாக இருக்கிறது ஆஸ்திரேலியா.. பார்ப்போம்.... என்ன நடக்குகிறது என்று.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முற���யில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: australia india test ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/30090436/1187659/poondi-matha-church-festival.vpf", "date_download": "2018-12-19T02:17:21Z", "digest": "sha1:CIWIANDS42HQLP6LR3DNXOJY2DX2JOLO", "length": 15612, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று தொடங்குகிறது || poondi matha church festival", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று தொடங்குகிறது\nபூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.\nபூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.\nதஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.\nகொடியேற்றத்தையொட்டி இன்று மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, பேராலய புதுமை மாதாவின் பிறப்பு திருவிழாவை தொடங்கி வைப்பார்.\nஇதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, மறை வட்ட முதன்மை குரு ��ந்தோணிஜோசப், பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் சுற்றுவட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nகொடியேற்றத்தை தொடர்ந்து நவ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் சிறிய சப்பரத்தில் மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற உள்ளன. கன்னி மரியாள் பிறந்த நாளான அடுத்த மாதம் 8-ந் தேதி அன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\nஅபயம் தரும் நாராயனேஸ்வரர் கோவில் - தஞ்சை\nவளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஇறை தொண்டு செய்யும் அரையர் சேவை\nவைகுண்டநாதப் பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ஏன்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் ச��்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/06/28141220/1173134/kannika-parameshwari-temple-kumbabishekam-on-1st.vpf", "date_download": "2018-12-19T02:16:34Z", "digest": "sha1:UOVU5DIYDL2XI2344MVIC6SEKEV6PEE2", "length": 6301, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kannika parameshwari temple kumbabishekam on 1st", "raw_content": "\nவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1-ந்தேதி நடக்கிறது\nசேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆர்ய வைஸ்ய மகாஜனங்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவிலில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவை மிக சிறப்பாக நடத்தி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து கும்பாபிஷேக கமிட்டி தலைவர் கணேஷ்குப்தா, செயலாளர்கள் ராமலிங்கம், விஜயா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nசேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் வருகிற 1-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன், விநாயகர், பாலசுப்பிரமணியர், ஹரிகரசுதன், சீதா லட்சுமண அனுமன் சமேத ராமச்சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் கால பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) 2-ம் கால பூஜையும் நடத்தப்பட்டு மதியம் 2 மணிக்கு உற்சவ மூர்த்திகள், அம்மன் ஆபரணங்கள் மற்றும் இதர பொருட்களை சாரட் வண்டியில் எடுத்து வெகு விமரிசையாக ஊர்வலம் நடைபெறுகிறது.\nஇதனை தொடர்ந்து 30-ந் தேதி காலையில் 4-ம் கால பூஜையும், மாலையில் 5-ம் கால பூஜையும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முத���் 10.30 மணி வரை அம்மன் பிரதான கோபுரம், சால கோபுரம், ராஜ கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து தசவித தரிசனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதையடுத்து 108 பால்குட ஊர்வலம் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவையொட்டி தினமும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஅப்போது கமிட்டி பொருளாளர் கிருஷ்ணன், நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nதிருப்புல்லாணி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nகாஞ்சீபுரத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11123205/1190542/ADMK-Slams-Central-government.vpf", "date_download": "2018-12-19T02:18:25Z", "digest": "sha1:YWK3O7FQTH2BJGOXUGOBLKCNO4WVDQ3T", "length": 5866, "nlines": 37, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ADMK Slams Central government", "raw_content": "\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது அதிமுக பாய்ச்சல்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 12:32\nசாமானியனின் கவலை சர்க்காருக்கு புரியவில்லை என பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike\nஅ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் “ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும்..” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-\n* கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.\n* ஊழல் இல்லை என்கிற அதே வேளையில்மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...\n* எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...\n* சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...\n* அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...\n* உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....\n* ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...\nஇந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....\n* மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை: டீசல் விலை 13 காசுகள் குறைவு\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nஈரோட்டில் பெட்ரோல் விலை மீண்டும் குறைந்தது\nபெட்ரோல்- டீசல் விலை நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/02/18114334/1146470/Jivi-Mobile-and-Reliance-Jio-launch-Energy-E3-smartphone.vpf", "date_download": "2018-12-19T02:18:18Z", "digest": "sha1:GAW2PIQ4WADS7I52C4AUJFBOAC7LH5QM", "length": 5131, "nlines": 35, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jivi Mobile and Reliance Jio launch Energy E3 smartphone at Rs 699", "raw_content": "\nரூ.699 விலையில் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 18, 2018 11:43\nஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை ரூ.699 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.\nஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.699 விலையில் வெளியிட்டுள்ளன. இதன் உண்மை விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபரில் ரூ.2200 கேஷ்பேக் சலுகையுடன் ரூ.699க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஃபுட்பால் கேஷ்பேக் ஆஃபரில் ரூ.50 மதிப்புடைய 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படும். இந்த சலுகையை பெற மார்ச் 31, 2018-க்குள் ரூ.198 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ வழங்கும் கேஷ்பேக் தொ���ையை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தி கொள்ள முடியும்.\nஜிவி எனர்ஜி இ3 சிறப்பம்சங்கள்:\n- 4.0 இன்ச் WVGA டிஸ்ப்ளே\n- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n- 512 எம்பி ரேம்\n- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 5 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ்\n- 2 எம்பி செல்ஃபி கேமரா\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ\n- 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஜிவி எனர்ஜி இ3 மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கேஷ்பேக் சலுகையில் கிடைக்கின்றன. ஜிவி எனர்ஜி இ12, ரெவல்யூஷன் பி30, பிரைம் பி300 மற்றும் பிரைம்444 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.\nஜிவி மொபைல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஃபுட்பால் சலுகையை பெற முதற்கட்டமாக ரூ.199 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 56 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் தினமும் 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830305.92/wet/CC-MAIN-20181219005231-20181219031231-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}