diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0036.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0036.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0036.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sc-didn-t-say-to-implement-cauvery-mangement-board-118030900030_1.html", "date_download": "2018-12-09T23:52:18Z", "digest": "sha1:RR2FC7BEODT4JFFDDILJAGDKK2MXQ42R", "length": 12796, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதற்கு ஏன் இந்த ஆலோசனை கூட்டம்? தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதற்கு ஏன் இந்த ஆலோசனை கூட்டம் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் வெகு நாட்கள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் 177.5 டிஎம்சி ஆக குறைக்கப்பட்டது.\nஇதையடுத்து தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இன்று நீர்வளத்துரை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அரசுப் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது:-\nஉச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் ��ன்று மட்டுமே கூறியுள்ளது. 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவையற்றது - தம்பிதுரை\nதிருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு - பதட்டத்தில் தமிழகம்\n5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்\nஎவ்வளவு நாட்களானாலும் சரி தமிழகத்தை விடமாட்டோம்; மத்திய அமைச்சர் அறிக்கை\nஎவ்வளவு நாட்களானாலும் சரி தமிழகத்தை விடமாட்டோம்; பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/06/3.html", "date_download": "2018-12-10T00:07:53Z", "digest": "sha1:MSWXMLWNEEWR6RT4LAKKDLX2IXSGMH3W", "length": 27096, "nlines": 216, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! (பகுதி - 3)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nசென்ற வாரம் சேலம் மாம்பழம் (பகுதி - 1), (பகுதி - 2) பகுதிகளை படித்தவர்கள் நாக்கு ஊற ஊற படித்தேன் என்று சொன்னபோது சந்தோசமாக இருந்தது. இந்த வாரத்தில் மாம்பழத்தை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள் (பகுதி - 1), (பகுதி - 2) பகுதிகளை படித்தவர்கள் நாக்கு ஊற ஊற படித்தேன் என்று சொன்னபோது சந்தோசமாக இருந்தது. இந்த வாரத்தில் மாம்பழத்தை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள் மாங்காய் நன்கு முற்றியதன் அடையாளம், அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாவதாகும். பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளியாக மஞ்சளாக மாறும். முழுதாகப் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன. பழங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கையாலோ, நீண்ட கழியின் நுனியில் பொருத்திய கத்தியாலோ பறிக்கப்படுகின்றன. பழங்கள் கீழே விழாதவாறு ஒரு பையில் சேமிக்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான மங்காய்கள் நான்கு அங்குலம் காம்பு விட்டு பறிக்கப் படுகின்றன. ���து பழத்தின் மேல் மாம்பால் கறை படுவதைத் தவிர்க்கிறது. பழுக்கும் முன்பு இது மிகவும் புளிப்பாக இருந்து, பழுத்த பின் மிகவும் இனிப்பாக இருப்பதை இயற்கையின் அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது \nமாம்பழமாம் மாம்பழம்........ கடல்பயணங்கள் மாம்பழம் \nமாம்பழம் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று என்றேனும் யோசித்தது உண்டா, அது எப்படி புளிப்பான மாங்காய் ருசியான மாம்பழமாக மாறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதேமஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.) மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்றம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. (நன்றி : வளவு வலைப்பூ )\nமாம்பழம் பழுக்க வைக்கும் இடம் \nஇப்படி நிறைய நிறைய இடம்.... இப்படி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை \nசரி, வீட்டில் என்றால் மாங்காய்களை அரிசியில் ஊற போட்டும், வைக்கோலில் போர்த்தியும் பழுக்க வைப்போம், இப்படி பெரிய அளவில் கிடைக்கும் மாங்காய்களை பழுக்க வைப்பது எப்படி ஒரு டன் அளவுக்கு மாங்காய்களை பறித்து, நன்கு காய வைத்து, 16க்கு 10 அளவிலான சிறிய அறையில் போட்டு பூட்டி வைக்கின்றனர். அறைக்குள் துளிக்கூட காற்றுப் போகாத அளவுக்கு கதவின் சாவித்துவாரத்தைக்கூட அடைத்து விடுகிறார்கள். பின்னர், ஒரு பிளாஸ்டிக் வாளியில் 5 லிட்டர் நல்ல தண்ணீரில் 50 மில்லி எத்திரால் திரவம், சோடியம் பைராக்சிட் மாத்திரை 10 கலந்து, மாங்காய்களுக்கு நடுவே வைத்து விடுவார்கள். வாளியில் இருந்து கிளம்பும் வெப்பம் காரணமாக, உள்ளே இருக்கும் மாங்காய்கள் ஒன்றரை நாளில் முழுமையாக பழுத்து கண்ணைப்பறிக்கிற கலர் கொடுத்துவிடும். இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்துவது இல்லை.\nஎத்திலீன் வாளியில் போட்டு, பேன் ஆன் செய்து விடுவார்கள்.\nசும்மா சிரிச்சாலும், எத்திலீன் வாசத்தில் இருந்ததால் இரண்டு நாளுக்கு உடம்புக்கு வந்திடுச்சு.....டாக்டர் பீஸ் அனுப்பிடுங்க \nகார்பைடு மூலம் பழுக்க வைப்பது என்பது மாங்காய்களை டிரேயில் அடுக்கி, அதன் கீழ் ஒரு பொட்டலத்தில் கால்சியம் கார்பைடு கல் வைத்து மடித்து வைக்கின்றனர். கால்சியம் கார்பைடு கல் ஆவியாகி மாங்காய்களின் நிறத்தை மாற்றி, பழங்களை போல் தோற்றமளிக்க செய்கிறது இது ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் நடப்பதால் லாபத்திற்கு ஆசைப்பட்டு வியாபாரிகளும் / இடை தரகர்களும் செய்கின்றனர். இவை பார்ப்பதற்கு பழங்களை போல் இருப்பதால், அவற்றை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்டால் அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்று போக்கு, வாந்தி வரும் உணர்வு ஆகியவை ஏற்படும்.\nகல்சியம் கார்பைடு தொழிற்சாலைகளில் மின்வில் உலை மூலம் கல்சியம் ஒக்சைடு (நீறாத சுண்ணாம்பு) மற்றும் கரிமத்தை 2000°C வெப்பநிலையில் சூடாக்குவதால் பெறப்படுகின்றது. இம்முறை 1888ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. CaO + 3 C → CaC2 + CO. சாதாரண தீயால் இவ்வெப்ப நிலையை அடைய முடியாததால் காரீய மின்வாய்களுடைய மின்வில் உலை கல்சியம் கார்பைட்டு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இம்முறையில் பெறப்படும் கலவையில் 80% கல்சியம் கார்பைட்டு அடங்கியிருக்கும். இவ்வாறு பெறப்படுவதை நொறுக்கி அதன் கல்சியம் கார்பைட்டு அளவை ஒரு மாதிரியுடன் நீரைக் கலப்பதன் மூலம் துணிவர். நீருடன் தாக்கமடையும் போது உருவாக்கப்படும் அசிட்டலீன் வாயுவின் கனவளவைக் கொண்டு இது அளவிடப்படும்.\nஇதுதான் கார்பைடு பொடி, இதைதான் மாங்காய் இடையே வைப்பார்கள் \nஇதன் வழியேதான் காற்றை சுதபடுதுவார்கல்.\nசுமார் எவ்வளவு மாங்காய்கள் இருக்கும்..... கணக்கு போடுங்களேன் \nஇந்த வாளியில்தான் எத்திலீன் இருக்கும் \nமாங்காய்...... மாம்பழமாக மாறும் இடம் \nவண்டு புகுந்த மாம்பழம் சுவையாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா இன்று விளைச்சலுக்காக பூச்சி மருந்துகளை தெளித்து பழங்களையும் நஞ்சாக்குகின்றொம். இதை மனிதர்களாகிய நாம் முகர்ந்து பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது, ஆனால் பூச்சிகள் அதை அறியும். இயற்கையான மாம்பழங்களை அது விரும்பி உண்ணும், ருசி என்பது பூச்சிகளை அதை மயங்க செய்து மாம்பழங்களை துளைத்து சென்று உண்டு இறக்கும். மனிதர்களுக்கு இயற்கையாய் பழுத்த மாம்பழத்தின் ருசிக்கும், பூச்சி மருந்துக்களினால் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தின் ருசிக்கும் வித்யாசம் கண்டு பிடிக்க முடியாது, ஆனால் வண்டுகளுக்கு தெரியும்..... அதன் முழு ருசி இன்று விளைச்சலுக்காக பூச்சி மருந்துகளை தெளித்து பழங்களையும் நஞ்சாக்குகின்றொம். இதை மனிதர்களாகிய நாம் முகர்ந்து பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது, ஆனால் பூச்சிகள் அதை அறியும். இயற்கையான மாம்பழங்களை அது விரும்பி உண்ணும், ருசி என்பது பூச்சிகளை அதை மயங்க செய்து மாம்பழங்களை துளைத்து சென்று உண்டு இறக்கும். மனிதர்களுக்கு இயற்கையாய் பழுத்த மாம்பழத்தின் ருசிக்கும், பூச்சி மருந்துக்களினால் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தின் ருசிக்கும் வித்யாசம் கண்டு பிடிக்க முடியாது, ஆனால் வண்டுகளுக்கு தெரியும்..... அதன் முழு ருசி அடுத்த முறை வண்டு துளைத்த மாம்பழத்தை சுவைத்து ப���ருங்களேன்......\nஇவ்வாறு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை நன்கு நீராவி மூலம் கழுவுகின்றனர். ஊறுகாய் போடும்போது சுடு தண்ணீரில் கழுவப்படும் மாங்காய்கள், ஏன் மாம்பழம் ஆனவுடன் இப்படி நீராவியாலும் கழுவப்படுகிறது என்று கேட்டதற்கு..... மாங்காய்களில் உப்பும், மிளகாய் பொடியும் சேர்ப்பதால் ஏதேனும் கெட்டு போனால் உடனடியாக தெரிந்துவிடும் என்றும், மாம்பழ கூழ் செய்யும்போது இப்படி கெடுவது தெரியாது என்றனர். கம்பெனிக்கு பின்னே ஒரு பெரிய உலையில் விறகை கொண்டு எரித்து நீராவியை எடுக்கின்றனர். விறகை பார்த்தால் மலைப்பாக இருந்தது \nஇது சிறு பகுதி விறகுதான்..... இன்னும் நிறைய இருந்தது. இதை வைத்துதான் நீராவி தயாரிக்கின்றனர்.\nசரி, மாம்பழத்தை கழுவியாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய போகிறார்கள். எவ்வளவு மாம்பழ கூழ் கிடைக்கும், அதை எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்போமா. ஒரு மாம்பழம் சாப்பிட்டாலே திகட்டும் நமக்கு ஒரு மாம்பழ மலையை காண்பித்தால் எப்படி இருக்கும்...... அடுத்த வாரம் வரை சற்று பொறுங்களேன் \n//சும்மா சிரிச்சாலும், எத்திலீன் வாசத்தில் இருந்ததால் இரண்டு நாளுக்கு உடம்புக்கு வந்திடுச்சு//\nஇதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா\nதிண்டுக்கல் தனபாலன் June 3, 2014 at 8:55 AM\nருசி இல் இருந்து தொழில் நுட்பம் வரை அள்ளி தருகிறாரே, அருமை\nமாம்பழங்களின் முன்னால் உங்களைப் பார்த்தால் ,மாம்பழக் கன்னம் என்பதுதான் ஞாபகம் வருகிறது \nடாக்டர் பீசுலாம் கிடையாது. ஓட்டும், கமெண்டும் மட்டும்தான்\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2014 at 6:50 PM\nஇயற்கையாக பழுத்த பழத்தில் இருக்கும் சுவை இப்படி கெமிக்கல் கலந்தால் வருவதில்லை. வண்டு துளைத்த மாம்பழத்தின் சுவை ஓஹோ சொல்ல வைக்குமே\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால�� பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஅறுசுவை - நம்ம நாட்டு பர்கர் \nசோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் \nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ( நிறைவு பகுதி - 4)...\nஅறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு\nசிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் \nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \n - பல் குத்தும் குச்சி\nஅறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84055", "date_download": "2018-12-09T23:28:59Z", "digest": "sha1:NUSEN24YTBJMA4ALNY4IJDMYAP4UPRC4", "length": 1691, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInteractive", "raw_content": "\nபாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன\n1528-ம் ஆண்டு, பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார். அதிலிருந்து 325 ஆண்டுகள் கழித்து, இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சிலர் பிரச்னையைக் கிளப்பினர். அன்று தொடங்கிய இந்தப் பிரச்னைக்கு இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. 1528 முதல் 2017 வரை - பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் பற்றி கீழே காணலாம்...\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/padtv-v1-0-8.html", "date_download": "2018-12-10T00:35:04Z", "digest": "sha1:3VLOVLA2RCOICDHSCUR3EUIWLDAQ5T4V", "length": 9763, "nlines": 145, "source_domain": "apkbot.com", "title": "PadTV v1.0.8 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » வாழ்க்கை » PadTV\nவாழ்க்கை மூலம் Geniatech Inc., லிமிடெட்.\nஇறக்கம்: 52 புதுப்பிக்கப்பட்ட: நவம்பர் 16, 2017\nஇங்கே நாம் PadTV வி வழங்கும் 1.0.8 Android க்கான 4.0.3++ PadTV உங்களுக்கு எங்கு உங்கள் Android தொலைபேசி மற்றும் பேட் சாதனத்தைப் பயன்படுத்தி சென்றால் காற்று இலவச-டிவி பார்க்க முடிகிறது. உங்கள் ஏர்டைம் பயன்படுத்தி இல்லாமல் சேனல்கள் பார்வையிட இலவச மகிழுங்கள், 3ஜி / LTE அல்லது எந்த இணைய இணைப்பு PadTV நேரடி பெறும் ஒரு சிறிய ட்யூனர் உள்ளது, உங்கள் Android தொலைபேசி அல்லது பேட் உயர் தரமான ஒளிபரப்பு தொலைக்காட்சி.\n– அண்ட்ராய்டு ஆதரிக்கிறது 5,0 தி\n– நேரடி சுதந்திர வர்த்தக உடன்படிக்கை டிவி மற்றும் மாற்றம் சேனல்களையும் பார்க்கலாம்\n– உங்கள் மொபைல் சாதனத்தில் பதிவு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கடை\n– உங்களின் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்னணி\n– தொலைக் காட்சி நிரல் கையேடு சரிபார்க்க EPG காண்க\nPadTV ஐரோப்பாவில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது, ஆஸ்திரேலியா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா, அது இரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை டிவிபி-டி மற்றும் FTA ஐஎஸ்டிபி-டி பரிமாற்றங்கள் ஆதரிக்கிறது. PadTV வட அமெரிக்காவில் வேலை செய்யாது.\n– இணக்கமான டிவி ட்யூனர் கொண்டு PadTV\n– இரட்டை கோர் Android சாதனத்தில் 1 GHz அல்லது வரை\n– அண்ட்ராய்டு OS 4.1 அல்லது அதிக\n– யூ.எஸ்.பி ஹோஸ்ட் முறையில் செயல்பாடு\n– எம்பெக் 4 / .264 வீடியோ பின்னணி NEON ஆதரவுடன் ஒரு செயலி தேவைப்படுகிறது\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதொகுப்பாளர்கள் சோம்பேறி சோதனை இல்லை\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.0.3 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: நவம்பர் 16, 2017\nகோப்பின் அளவு: 19.5 எம்பி\nமறுதலிப்பு: PadTV is the property and trademark from , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன் ஒயாசிஸ் - அடக்கும் மற்றும் ஓய்வெடுத்தல் பணியின்றி clicker விளையாட்டு\nsiksin தேசிய உணவகங்கள் - 1தேடுதல் உணவகங்கள், முதலியன\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nதரவு ரீசார்ஜ் & பணத்தை திருப்பி\nPAN கள்&நிறுவனம் 1.6.6 apk\nதரவு ரீசார்ஜ் & தரவு சேமிக்கும் 4G\nஆடை வடிவமைப்புகள் மற்றும் காலணி மேக்கர் விளையாட்டுகள்  4.0.1 apk\nலாட்டரி – உடனடி ட்ரா(நேரடி\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:07:12Z", "digest": "sha1:O3MPNFMJWIH7WMMYT65CSWCOJJFL2C3P", "length": 9811, "nlines": 160, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (2000)\nஆசிரியர் என். வி. கலைமணி\n416788உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்என். வி. கலைமணி2000\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபுதிய எண். 36, தியாகிகள் ரோடு,\n60. புத்தகத்தால் பெறும் புகழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/senior-heroes-want-pair-with-junior-heroines-046243.html", "date_download": "2018-12-09T23:33:16Z", "digest": "sha1:GPXGF4WCTZ6VWL25OJ3LPXWYUHVUBFS4", "length": 10010, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜுனியர் ஹீரோயின்கள்தான் வேணும்... அடம் பிடிக்கும் சீனியர்கள்!! | Senior heroes want to pair with junior heroines - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜுனியர் ஹீரோயின்கள்தான் வேணும்... அடம் பிடிக்கும் சீனியர்கள்\nஜுனியர் ஹீரோயின்கள்தான் வேணும்... அடம் பிடிக்கும் சீனியர்கள்\nஒரு பக்கம் ஜுனியர் ஹீரோக்களான சிவகார்த்திகேயன் போன்றோர் நயன் தாரா போன்ற சீனியர் ஹீரோயின்களுடன் ஆசைப்பட்டு நடித்து தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக ஜுனியர் ஹீரோயின்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம்.\nஇதில் முக்கியமானவர்கள் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஹேண்ட்ஸம் ஹீரோக்கள். இருவருமே சம்பள விஷயத்தில் கூட விட்டுக் கொடுக்கிறார்களாம். ஆனால் ஹீரோயின்கள் கண்டிப்பாக இளம் நடிகைகளாகத் தான் இருக்க வேண்டுமாம்.\nதவ நடிகர் அடுத்து நடிக்கும் படத்துக்கு அவரது வயதில் பாதி வயதுடைய மலர் டீச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும் ஜோடியாக இளம் நடிகைகளையே கமிட் செய்கிறார்கள். இதேபோலத்தான் மதுபான நடிகருக்கும்.\nஇவர்கள் எல்லாம் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\n���ிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-rajendra-balajis-dairy-case/", "date_download": "2018-12-10T01:09:41Z", "digest": "sha1:S7BUW3A66PCET6QQ52UWDINZSG6KEBXF", "length": 17865, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனியார் பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை! - minister rajendra balaji's dairy case", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nதனியார் நிறுவன பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nதனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வேறு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nபால் மாதிரிகளை தனியார் பால் நிறுவனங்களே எடுக்கவேண்டும் மற்றும் பால் நிறுவனங்கள் குறித்து பேச தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வேறு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் செய்தியாளர்களுக்கு கடந்த ஆண்டு (2017) அளித்த பேட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.\nஅமைச்சரின் இந்த ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டால் தங்கள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, எங்களின் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன ��ாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசக் கூடாது என தடை விதித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட பால் நிறுவனமே , அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே , அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளி வராது. மேலும் ஏற்கனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன்.\nஉச்சநீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க தனது கருத்துகளை கூறினேன். இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டும் தான் கருத்து சொல்லவில்லை.\nபொத்தாம்பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன் என கூறியுள்ளார். எனவே தற்போது உயர்நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என பிறப்பித்த உத்தரவானது, ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையை பாதிக்கிறது என கூறியுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த மனு, நீதிபதிகள் எம். வேணுகோபால், எஸ். வைதியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை தங்கள் அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. எனவே வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக��கு பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுதன்முறையாக கமலுடன் இணைந்த ‘சீயான்’ விக்ரம்\nவீடியோ : ‘பூவே… காதல்… தீவே..’ திமுக எம்.எல்.ஏ. ரொமான்ஸ் பாட்டு\nபோட்டியில் களமிறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் கணவர்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கணவர் சவுந்தரராஜன், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவை யாரும் வகிக்காமல் உள்ளது. இந்த வெற்றுமையை நிரப்ப, துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 30ம் தேதி நிறைவடைந்தது. தமிழிசை சவுந்தரராஜன் கணவர் துணை வேந்தர் பதவிக்கு போட்டி மொத்தம் […]\nமேகதாது அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் கர்நாடக அமைச்சர்\nமேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணலாம் என்றும், அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை ���ைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08002618/Without-electricity-villagers-stop-road.vpf", "date_download": "2018-12-10T00:39:06Z", "digest": "sha1:YWDXWT35TICXWBJWHCCFYRFAF3XWROK2", "length": 16297, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Without electricity, villagers stop road || 21 நாட்களாக உள் கிராமங்களில் மின்வினியோகம் இல்லாமல் அவதி: கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n21 நாட்களாக உள் கிராமங்களில் மின்வினியோகம் இல்லாமல் அவதி: கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Without electricity, villagers stop road\n21 நாட்களாக உள் கிராமங்களில் மின்வினியோகம் இல்லாமல் அவதி: கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nமருதூர், ஆயக்காரன்புலம் உள் கிராமங்களில் தொடர்ந்து 21 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமருதூர், ஆயக்காரன்புலம் உள் கிராமங்களில் தொடர்ந்து 21 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூரில் கஜா புயலால் குடிசை வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் என பெருமளவில் சேதமடைந்தன. வாய்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தென்னடார், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், வாய்மேடு மற்றும் துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் புயலால் பல மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பெருமளவில் பழுதடைந்தன. இந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மின்வினியோகம் கிடைத்தது. இந்த மின்வினியோகம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.\nமருதூர் கீழக்காடு, பூவன்காடு, மதியன்தோப்பு உள்பட பல உள்கிராமங்களில் இன்னும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 21 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருதூர் நடேச தேவர் கடை அருகே மின்வினியோகம் வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியவாறு, நேற்று 100–க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் சாலையில் சமையல் செய்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதேபோல, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயக்காரன்புலம் குளவி பஸ் நிறுத்தம் அருகே 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி–வேதாரண்யம் சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n1. ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி\nரெயில்வே கீழ்மட்ட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்ற பொதுமக்களை ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.\n2. பேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சால��� மறியல்; போக்குவரத்து பாதிப்பு\nபேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. கொள்ளிடம் அருகே வடகாலில் புதிய பாலம் கட்டவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம்; பொதுமக்கள் எச்சரிக்கை\nகொள்ளிடம் அருகே வடகாலில் புதிய பாலம் கட்டவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n4. மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு\nமின்சாரம் வழங்க வலியுறுத்தி வேலூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. கோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்: கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல் பதற்றம்-போலீஸ் குவிப்பு\nகொளத்தூர் அருகே கோவிந்தபாடியில் கோவிலில் சாமி சிலையை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/07134746/1017601/Kalahasti-Shiva-Temple-Festival.vpf", "date_download": "2018-12-09T23:41:21Z", "digest": "sha1:3H66B4NOEIFPJSAKY3HDDQ44MJQBCV4M", "length": 9207, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "காளஹஸ்தி சிவன் கோவிலில் குங்குமார்ச்சனை விழா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாளஹஸ்தி சிவன் கோவிலில் குங்குமார்ச்சனை விழா...\nமாற்றம் : டிசம்பர் 07, 2018, 03:02 PM\nஆந்திர மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குங்குமார்ச்சனை, கலசாபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது.\nஆந்திர மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குங்குமார்ச்சனை, கலசாபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது. கலச பிரதிஷ்டை செய்த பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கும்பம், நெய்வேத்தியம், மந்த்ரபுஷ்பம், தொடர்ந்து அகண்ட தீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாதம் நிறைவடைவதை ஒட்டி, ஆகாச தீபம் ஏற்றி, பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினர்.\nநாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nபுஷ்கரம் விழா பாதுகாப்பு - ஐ.ஜி நேரில் ஆய்வு\nதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.\nசீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது\nசீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.\nஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் ��ங்கம் அறிவிப்பு\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/346/", "date_download": "2018-12-10T00:21:27Z", "digest": "sha1:POBB2DXQANOWHKIGWQIXB3OGK3FXNADQ", "length": 8880, "nlines": 129, "source_domain": "hindumunnani.org.in", "title": "இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்\nவீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு\nஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் மற்றும் சக்தி மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம்\nமாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கிறது.\nநாள்: 2.11.2014 காலை 9 மணி முதல் 12 மணி முடிய.\nஇடம்: சுஸ்வானி மாதா ஜெயின் பள்ளி, குட்டி தம்பிரான் தெரு, புளியந்தோப்பு, சென்னை-12.\n← பசுத்தாய் சந்தா சேகரிப்பீர்\tபத்திரிகை அறிக்கை →\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-district-extended-from-today-118010400064_1.html", "date_download": "2018-12-09T23:55:33Z", "digest": "sha1:7ZXPH4TPFK5VPITQPXCTT47PHVZJRX3Z", "length": 11643, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று முதல் சென்னை மாவட்டம் விரிவானது: முதல்வர் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று முதல் சென்னை மாவட்டம் விரிவானது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்த சென்னை மாவட்டம் இன்று முதல் விரிவடைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஏற்கனவே சென்னையில் 55 வருவாய் கிராமங்கள் மட்டுமே இருந்த நிலையில் இன்று முதல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டது. இதனால் தற்போது சென்னை மாவட்டத்தில் 122 வருவாய் கிராமங்கள் உள்ளன. 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய சென்னை மாவட்டம் இன்று முதல் 426 சதுர கிலோ மிட்டர் பரப்பளவுடன் உள்ளது.\nஇதன்படி இனிமேல் சென்னை மாவட்டத்தின் மத்திய சென்னை கோட்டம் அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. இதேபோல் வட சென்னைக்கோட்டத்திற்கு தண்டையார்பேட்டையைத் தலைமையிடமாக உள்ளது. இந்த கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கியுள்ளன. மேலும் தென் சென்னைக் கோட்டத்திற்கு கிண்டி தலைமையிடமாகவும், இதில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட 43 கிராமங்களும் உள்ளன.\nசென்னை சாலையில் தீப்பொறி பறக்க பைக்கை ஓட்டிய இளைஞர்கள்\nசொகுசு வாழ்க்கைக்காக 40 கோடி மோசடி; ரியல் எஸ்டேட் பிரோக்கர் கைது\n2ஆண்டுகள் தாய்ப்பால் கட்டாயம்: சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி\nபிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில���லை; பெற்றோர் எடுத்த விபரீத முடிவு\nசென்னை கடற்கரையில் இளம்பெண்ணின் சடலம்; போலீஸார் தீவிர விசாரணை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43648-topic", "date_download": "2018-12-10T00:31:08Z", "digest": "sha1:TYKT5TJK7N4GWFKOZKCMPM4IZSQOHL6G", "length": 6718, "nlines": 40, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்! வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்\nஊழல், மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை அப்படியே தேசிய அரசாங்கமும் முன்னெடுத்து வருவதாக வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.\nஊழலுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள வசந்த சமரசிங்க,\nமுன்னாள் அரசாங்கத்தின் ஊழல் அமைச்சர்கள் மீதான விசாரணைகள் அனைத்தும் தற்போது இந்த அரசாங்கத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு கட்சிகளுக்கும் இடையில் மெகா டீல் கலாச்சாரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனாகவே குற்றவாளிகள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், முறைகேடுகள் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்தின் உத்தரவு வரும்வரை அதிகாரிகள் காத்திருப்பதாகவும் வசந்த சமரசிங்க தொடர்ந்��ும் தெரிவித்துள்ளார்.\nஇந்த முறைப்பாடுகள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சேகரிக்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன் பொதுமக்கள் மன்றத்திற்கு அவற்றை எடுத்துச் செல்லப்போவதாகவும் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/169833-2018-10-10-11-08-36.html", "date_download": "2018-12-09T23:46:01Z", "digest": "sha1:BOZF3YNV7M3WT7ML564UWLP4VYPDAYSJ", "length": 5397, "nlines": 52, "source_domain": "viduthalai.in", "title": "நிறுவனர் நாள் விழா", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்�� குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nபுதன், 10 அக்டோபர் 2018 16:23\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/03/blog-post_24.html", "date_download": "2018-12-10T00:27:25Z", "digest": "sha1:SPRDDSNWTLKSXNUZJJ7JDEXXL7JREV6L", "length": 21982, "nlines": 226, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: பெரியவாணர்,சின்னவாணர்", "raw_content": "\nதிங்கள், 24 மார்ச், 2014\nகடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் தீவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த\nபெருமனி தர்கள் தான் சின்ன வாணரும் பெரிய வாணருமாகும். சின்ன வாணர் என செல்லமாக அழைக்கப்படும் ச.அம்பலவாணர் மடத்துவெளி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று உயர்கல்வியை கோப்பாய் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தமிழ் ஆங்கில மொழி ஊடகத்தில் கற்று தேறினார். பெரிய வாணரும் இவருமாய் இணைந்து புங்குடுதீவின் துயர் போக்க எண்ணினார்.முதலில் அந்த கால வழமையான பாணியில் பொருள்தேடும் பொருட்டு மலேசியாவுக்கு சென்று தம் பொருளாதரா அத்திவாரத்தை பலம் ஆக்கினர் .பொருள் தேட சென்ற இடது பொருளாதார வசதிகள் வாய்ப்புகளை கண்டு யோசித்தனர் .அங்கெ கண்ட வீதிகள் பாலங்கள் கட்டிடங்கள் கடல் தடுப்பு அணைகள் மின்வசதிகள் என பன்முக அபிவிரித்திகளை கண்டு தம்மை மாற்றி கொண்டனர்.சிந்தைகளை சுழற விட்டனர். மலேசியாவில் ஏராளமான புங்குடுதீவு மக்கள் தொழில் நிமித்தம் அந்த காலத்திலேயே வசித்து வந்தனர் அனைவரைய���ம் அன்போடு அழைத்து புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர் .இந்த சங்கத்தின் பெரும் பணியாக யாழ் பண்ணை .புங்குடுதீவு பாலங்களை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தினை முன் வைத்தனர் .\nமலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார்.\n1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார்.\n1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள்.\nபத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார்.\n1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.\nபாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட த���்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார்.\nபுங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர்.\nஇவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.\nஇவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.\nஅல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.\nபெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும்.\nபல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.\nபெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.\nகாலூர் எம்.பி.அல்பிர���் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.\nஎந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.----\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு ஒளியமைப்புக...\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா இரவு\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் கொடியேற்ற...\nபுங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியா...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா -2. 23.03...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா 23.03.201...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-10T00:47:04Z", "digest": "sha1:ERN4IROG42D6NNRHQCLAEAHX7TO7F5OD", "length": 4842, "nlines": 85, "source_domain": "www.noolaham.org", "title": "இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை - நூலகம்", "raw_content": "\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை\nபக்கங்கள் 14 + 305\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (724 KB)\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (19.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅணிந்துரை - பானு மகேந்திரா\nஎன்னுரை - தம்பிஐயா தேவதாஸ்\nஇலங்கை தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்\nதமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப் படங்கள்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n2000 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2017, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/06/15.html", "date_download": "2018-12-09T23:54:22Z", "digest": "sha1:NQIOVMUGPBT2W64CQKAXXK4VV3QGQOJJ", "length": 10244, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பேரவை கூட்டத் தொடர்: ஜூன் 15-இல் கல்வித் துறை மானியக் கோரிக்கை", "raw_content": "\nபேரவை கூட்டத் தொடர்: ஜூன் 15-இல் கல்வித் துறை மானியக் கோரிக்கை\nதமிழக சட்டப்பேரவையில் வரும் 14 -ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட உள்ள துறை வாரியான மானியக் கோரிக்கை நாள் விவரத்தை பேரவைத் தலைவர் தனபால் புதன்கிழமை வெளியிட்டார். அதன்\nஜூன் 14 வனம், சுற்றுச்சூழல் துறை. ஜூன் 15 பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை. ஜூன் 16 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. ஜூன் 19 எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. ஜூன் 20 நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை. ஜூன் 21 நகராட்சி நிர்வாகத் துறைகளின் விவாதம் தொடர்ச்சி. ஜூன் 22 நீதி நிர்வாகம், சிறைச் சாலைகள், சட்டத் துறை, சுற்றுலா-கலை-பண்பாடு.\nஜூன் 23 தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை. ஜூன் 24 சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை. ஜூன் 28 நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பாசனம்) ஜூன் 29 கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் துறை. ஜூலை 3 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை. ஜூலை 4 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை. ஜூலை 5 வேளாண்மைத் துறை. ஜூலை 6 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். ஜூலை 7 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி. ஜூலை 10 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி ஜூலை 11 மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்புத் துறை. ஜூலை 12 வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு.\nஜூலை 13 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை. ஜூலை 14 செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் -அச்சு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை. ஜூலை 17 போக்குவரத்துத் துறை. ஜூலை 18 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை. ஜூலை 19 பொதுத் துறை, மாநிலச் சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள், ஓய்வூதியக் கால நன்மைகள்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:03:39Z", "digest": "sha1:TE46SJBHBEGNZ24KQIEX2CMI54KRDIHI", "length": 12008, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க..\nநெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரத்தின் அளவை விவசாயிகள் குறைக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்தது.\nநெல் சாகுபடியில் விதை, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்திடவும், பயிர் வளர்வதற்கான வளி மண்டல தழைச்சத்தைக் கிரகித்து வழங்கவும், உயிரியல் விதை நேர்த்தி, நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்யலாம்.\nநெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு விதை நேர்த்தி செய்வதால் மண் மூலம் பரவும் நோய்களான குலை நோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல், பழ நோய் ஆகியவற்றை உயிரியல் விதை நோóத்தி செய்து கட்டுப்படுத்தலாம்.\nகாற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்தும், பயிர்களுக்கு வழங்குவதாலும், மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றித்தரும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உரமாக பயன்படுவதால் இவற்றை உயிர் உரம் என்றழைக்கிறோம்.\nசூடோமோனாஸ்ப்ளோரசன்ஸ் எதிர் உயிரி பூஞ்சான மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு கிலோ விதை 10 கிராம் சூடோம��னஸ் என்ற விகிதத்தில் கலந்து உலர வைத்து பயன்படுத்தலாம். அல்லது டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.\nநெல் பயிருக்கு அúஸôஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை தலா 3 பாக்கெட் (200 கிராம் அளவு) ஒரு ஹெக்டேருக்கு தேவையான நெல் விதையுடன் ஒரு லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து விதைகளை மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர்கள் நன்றாக கலக்கும்படி செய்ய வேண்டும்.\nபின்னர் 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.\nஉயிர் உரங்களை நெல் நாற்றின் வேர்களை நனைத்தும் பயன்படுத்தலாம். தேவையான எண்ணிக்கையில் உயிர் உர பாக்கெட்டுகளை வயலின் ஓரத்தில் கலந்து சிறு குட்டைபோல் நீர் தேக்கி அதில் வேரினை நனைத்து நடவு செய்யலாம். இதனால், வேரில் நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு பயிரின் வளர்ச்சிக்கு நன்றாக உதவுகிறது.\nநடவு வயலில் நுண்ணுயிர் உரமிடுதல் :\nஒரு ஹெக்டேருக்குத் தேவையான 10 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் (நெல்) 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோவுடன் கலந்து நடவுக்கு முன்னதாக வயல் முழுவதும் சீராக தூவ வேண்டும்.\nஇதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வி.எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:\nநுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால் நெல் வயலில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன. மண் வளம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள தழைச்சத்தினை வேரில் ஈர்த்து வைத்து பயிருக்கு கிடைக்க செய்கிறது.\nஉரச் செலவு குறைகிறது. பூஞ்சான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியும், விதை முளைப்புத் திறனையும் பயிரின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்குக் கிடைக்க செய்கிறது.\nஎனவே, விவசாயிகள் தவறாமல் நடப்பு சம்பா நெல் சாகுபடியில் உயிரி உர விதை நேர்த்தி செய்து உரச் செலவைக் குறைத்து, அதிக மகசூல் பெற முடியும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் பயிரில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற இலையா\nநெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழ...\nநெல் நாற்றில் வெளிர் தன்மை...\nPosted in நெல் சாகுபடி Tagged அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி\nமழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள் →\n← தென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/11/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-09T23:22:26Z", "digest": "sha1:MOUUYX7EVGOWPKD4TG4M3JKRZNMN66Q4", "length": 5118, "nlines": 105, "source_domain": "thamilmahan.com", "title": "தேசியத்தலைவர் பிறந்த நாள் குருதிக்கொடை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதேசியத்தலைவர் பிறந்த நாள் குருதிக்கொடை\nதமிழகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்ச்சொந்தங்கள் குருதிக்கொடை ஆற்றியுள்ளார்கள்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் ,தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர் ,நிகழ்வில் குருதிகொடை செய்தவர்களுக்கு மரக்கன்றுகளும் ,நினைவு பசில்களும் வழங்கப்பட்டது .\nஇந்த வகையில் குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டார். பெரபூர் ,கும்பகோணம் ,புதுக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வு நடை பெற்றது.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103438", "date_download": "2018-12-10T00:25:20Z", "digest": "sha1:JVDMR2QOBHCRODHDYAHEV4WOSQWNROZS", "length": 9634, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஹஜ் யாத்திரை வழிகாட்டல் நிகழ்வு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஹஜ் யாத்திரை வழிகாட்டல் நிகழ்வு.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய���வின் ஏற்பாட்டில் ஹஜ் யாத்திரை வழிகாட்டல் நிகழ்வு.\nஇன்ஷா அல்லாஹ் இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றவுள்ள ஆண், பெண் இருபாலாருக்குமான ஹஜ் கிரிகைகளை சரி வர நிறைவேற்றுவது தொடர்பிலான விசேட விளக்க வகுப்பு ஒன்று எதிர்வரும் (30/07/2018) ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு பிற்பகல் 4மணி தொடக்கம் 6மணி வரை இடம்பெறவுள்ளது.\nஎனவே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் இவ்வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா வேண்டிக்கொள்கின்றது.\nPrevious articleஊடகவியலாளர் ஒருவரின் செய்தி ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூடிய வலிமை கொண்டது – இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் துங்கா ஒஸ்குகடார்\nNext articleமீராவோடை சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலி உறுதிமொழி.\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதிஹாரி-ஈமானிய்யா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா-சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாத் பதியுதீன்\nகண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது\nமைத்திரிபால மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்படுகின்றார் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.\nமுக்கிய கலந்துரையாடலில் சாட்டோ மன்சூர்- பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு.\nதனி மனித மாற்றமே சமூக மாற்றம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nபோஸ்டர்,கட் அவுட் இல்லாத அரசியல் கலாசாரம் எங்கே \nஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப்...\n‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ ...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nசதாம் ஹுசைனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் ���ொடர்பிலான வீடியோ உறுதிப்படுத்தப்பட்டதல்ல – ஹிஸ்புல்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5900&cat=8", "date_download": "2018-12-09T23:37:17Z", "digest": "sha1:VNRUJOCRC4MU4ZJLA2DYCFEKQPI5QO2U", "length": 11228, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஇன்டர்ன்ஷிப் வாய்ப்பு | Kalvimalar - News\nஹாஸ்பிடாலிட்டி துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய, இன்டர்ன்ஷிப் வாய்ப்பு இது\nமலேசியாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில், பல்வேறு பிரிவுகளில், மாதம் 19 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிடவைகள் இலவசமாக வழங்கப்படும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: சுயவிபரம், இன்டர்ன்ஷிப் கடிதம், அடையாள அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட்.\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nஎனது பெயர் எல்லாளன். எம்.பி.ஏ., படிப்பிற்கும், எம்.எம்.எஸ்., படிப்பிற்குமான வித்தியாசம் என்ன மேலும், சி.ஏ.டி தேர்வைப் பற்றியும் விளக்கம் தரவும்.\nஎனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/oneplus-3t-review/", "date_download": "2018-12-09T23:28:25Z", "digest": "sha1:CSJX3V4QUQSGAAPGECWQSTNW2P4ESAET", "length": 33092, "nlines": 158, "source_domain": "newsrule.com", "title": "OnePlus 3T விமர்சனம் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nOnePlus 3T ஒரு சிறந்த ஸ்மார்ட்போன். பொருத்தம் மற்றும் பூச்சு சிறந்த சரியான உள்ளது, உலோக வடிவமைப்பு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் கூட ஒரு 5.5in திரை உள்ளது, அது ஒரு தினசரி அடிப்படையில் பயன்படுத்த ஒரு சமாளிக்க ஸ்மார்ட்போன் தான்.\nபுதிய, மேம்பட்ட Android சாதனத்தில் மிகவும் பேரம் OnePlus இருக்கலாம் 3 இருந்தது, ஆனால் அது சிறந்த சரியான அங்கு இன்னும்\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “OnePlus 3T விமர்சனம்: வங்கி உடைக்க முடியாது என்று உயர் இறுதியில் ஸ்மார்ட்போன்” சாமுவேல் கிப்ஸ் எழுதப்பட்டது, திங்கள் 5 வது டிசம்பர் theguardian.com க்கான 2016 07.00 யுடிசி\nOnePlus 3T சில முக்கியமான பகுதிகள் அதிகரிக்கிறது இது ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஒரு சிறிய மேம்படுத்தல் உள்ளது, ஆனால் அது மிகவும் பேரம் அசல் அல்ல.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மட்டும் OnePlus வெளியிடப்பட்டது 3 ஜூனில், ஆனால் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. 3T அதன் முன்னோடி நடைமுறையில் ஒத்ததாக உள்ளது, மட்டுமே அடையாளம் வெளியே ஒரு சிறிய வண்ண வேறுபாடு விஷயங்கள் மாறிவிட்டன என்று.\nOnePlus இணை நிறுவனர் கார்ல் பெய் படி, நிறுவனம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதே தொகுப்பில் உள்ள பொருந்தும் என்று சில முன்னேற்றங்கள் கிடைக்க இருந்தது - ஒரு பெரிய பேட்டரி, வேகமாக செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் - மிகவும் விட ஒரு வருடம் காத்திருக்க, அது வெறுமனே OnePlus பதிலாக 3 3T கொண்டு.\nஆனால் அதே நேரத்தில் இது ஸ்மார்ட்போன் விலை அதிகரித்துள்ளது, வெளியீட்டு அதன் உண்மையான £ 309 இருந்து, £ 399 ஒரு ஆரம்ப விலை £ 329 அதன் பின் Brexit வாக்கெடுப்பு நாணய சரிசெய்தல் மூலம். பழைய விட £ 70 மதிப்புள்ள புதிய 3T ஆகும் 3\nதுப்பாக்கி உலோக சாம்பல் நிற OnePlus சாம்பல் விட சற்று அடர்த்தியாக 3. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nவளைந்த முதுகு மற்றும் இது சரிவாக அமைக்கப்பட்ட பக்கங்களிலும் மென்மையான அலுமினிய உடல் 3T கொண்டு நல்ல ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு பிட் உணர்கிறது. அதை நடத்த ஒரு நல்ல ஸ்மார்ட்போன், தொட்டு பாராட்ட: எந்த சந்தேகமும் 3T £ மிகவும் விட 400 ரூபாய் விலையுள்ள ஒரு ஸ்மார்ட்போன் தோற்றம் மற்றும் உணர்வை உள்ளது அங்கு.\n5.5in 1080 AMOLED திரை நன்றாக இருக்கிறது. இப்போது நீங்கள் உங்கள் விருப்பபடி வண்ண தொனியில் தனிப்பயனாக்கலாம், பெட்டி மிக மக்கள் இன்னும் நுட்பமான நிற முறையில் OnePlus மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றாலும் அத்தகைய சாம்சங் கேலக்ஸி S7, போன்ற மற்ற அமோல்-பயன்படுத்தி போன்கள் ஒப்பிடும்போது பயன்படுத்துகிறது.\nஒரு பிக்சல் அடர்த்தி 401 பிக்சல் பெர், 3T மேல் இறுதியில் Android போட்டியாளர்கள் மிகவும் போன்ற மிருதுவான அல்ல, அதே திரை அளவு குவாட் HD தீர்மானங்களை கொண்ட, எனவே பக்க மூலம் பக்க ஒரு கொண்டு 534பிபிஐ கூகிள் பிக்சல் எக்ஸ்எல் சிறிது குறைந்த முள் கூர்மையான தெரிகிறது. பெரும்பாலான அது மகிழ்ச்சியாக இருக்கும், அது மெய்நிகர் உண்மையில் பயன்பாடுகளுக்கு கவனத்திற்குரிய ஏழை இருக்க வேண்டும் என்றாலும்.\nகுறுகிய பெசல்களில் மற்றும் வளைந்த முதுகு அதை சமாளிக்க 5.5in திரையில் கூட ஒரு கை செய்ய. இது ஒரு சிறிய உடல் படைத்த தொலைபேசி பெரிய திரையில் தற்போதைய ராஜா போன்ற மிகவும் குறுகிய அல்ல, சாம்சங் கேலக்ஸி S7, எட்ஜ், ஆனால் அது பிக்சல் எக்ஸ்எல் விட 1mm குறுகலான.\nஎச்சரிக்கை ஸ்லைடர் நீங்கள் விரைவில் அமைதியாக மாற அனுமதிக்கிறது, முன்னுரிமை மற்றும் அனைத்து அறிவிப்புகளை. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nOnePlus 'சிறந்த அறிவிப்பு ஸ்லைடர் தொலைபேசி இடது மற்றும் வலது பக்கத்தில் சில நன்கு செய்யப்பட்ட பொத்தான்கள் முடித்து.\nதிரை: 5.5முழு HD அமோல் உள்ள (401பிபிஐ)\nசெயலி: Quad-core குவால்காம் ஸ்னாப் 821\nசேமிப்பு: 64 அல்லது 128GB\nஇயக்க அமைப்பு: அண்ட்ராய்டு 6.0.1 OxygenOS 3.5\nகேமரா: 16OIS எம்.பி. பின்புற கேமரா, 16எம்.பி. முன் எதிர்கொள்ளும் கேமரா\nஇணைப்பு: LTE, இரட்டை சிம் கார்டுகள், Wi-Fi,, NFC, யூ.எஸ்.பி சி, ப்ளூடூத் 4.2 மற்றும் ஜி.பி.\nபரிமாணங்கள்: 152.7 x 74.7 x 7.35 மிமீ\nவரை ஒரு விரைவான நிரப்பு ஒரு USB-சி மூலம் கட்டணம் சிறுகோடு. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nOnePlus 3T அதன் முன்னோடி நினைவக அதே அளவு மற்றும் சேமிப்பு உள்ளது, ஆனால் சற்று இன்னும் சக்திவாய்ந்த செயலி: ஸ்னாப் 821 குவால்காம் இருந்து, பிக்சல் எக்ஸ்எல் உட்பட மற்ற உயர் இறுதியில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படும் இது.\nஅது snappy உணர்கிறது, ஆனால் சந்தையில் மிகவும் வேகமாக ஸ்மார்ட்போன்: பிரயாணப்படும் ஹவாய் துணையை 9. அது எந்த விட வேகமாக இல்லை OnePlus 3, ஆனால் பேட்டரி நீண்ட கட்டணங்கள் இடையே நீடிக்கும் செய்யவில்லை. அது சற்று பெரிய பேட்டரி உள்ளது, கடந்த ஆறு மாதங்களில் மென்பொருள் கைவிடவும் அனுபவம் மென்மையான செய்துவிட்டேன்.\nப்ளூடூத் earbuds மூலம் இசையை கேட்டு ஐந்து மணி நேரம் எனது முதன்மை சாதனமாக பயன்படுத்திய, மூன்று மணி நேரம் உலாவுதல் அல்லது பயன்படுத்தி பயன்பாடுகள், அவ்வப்போது விளையாட்டு மற்றும் புகைப்படங்கள் எடுத்து, நாள் முழுவதும் மிகுதி அறிவிப்புகளை நூற்றுக்கணக்கான, OnePlus 3T சுற்றி நீடித்தது 36 கட்டணம் இடையே மணி.\nமீது பெரிய முன்னேற்றம் 3 காத்திருப்பு செயல்திறன் வருகிறது: எங்கே 3 கைவிடப்பட்டது 12-16% ஒரே இரவில், 3T மட்டுமே கைவிடப்பட்டது 4%, போட்டியைத் மிக ஒப்பிடும்போது மிகவும் நல்லது.\nபேட்டரி சார்ஜ் வேகமாக, மிகவும். OnePlus 'உரிமையுடைய சிறுகோடு பொறுப்பு சக்தி அடாப்டர் மற்றும் கேபிள் பொறுத்தவரை இது அப்படியே எடுத்துக்கொண்டார் 70 நிமிடங்கள் அடைய 100% பூஜ்யம் குற்றச்சாட்டு இருந்து, மிக வேகமான சார்ஜ் ஸ்மார்ட்போன்கள் சரியான வரை உள்ளது. இது அழகான மிகவும் எந்த USB சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும், ஆனால் ஒரு தரமான விகிதத்தில்.\nஇரண்டு சிம் இடங்கள் நீங்கள் இரண்டு எண்கள் ஒன்று போன் இணைந்திருந்தால் அனுமதிக்க. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nOnePlus 3T மேலும் இரட்டை சிம் ஆதரவு உள்ளது, இரண்டு மொபைல் போன் ஒப்பந்தங்கள் மற்றும் இரண்டு எண்கள் அதே தொலைபேசி அதே நேரத்தில் பயன்படுத்த முடியும் அதாவது. இது ஆசியா ஒரு பொதுவான மற்றும் பயனுள்ள அம்சம் தான், ஆனால் பிரிட்டனில் அரிய, மற்றும் பயணம் அல்லது ஒரு வேலை மற்றும் ஒரு சாதனம் உள்ள மிகவும் எளிதாக தனிப்பட்ட தொலைபேசி ஏமாற்று வித்தை செய்கிறது.\nமுன் கைரேகை ஸ்கேனர், அவ்விடத்தில் வீட்டைக் பொத்தானை போன்ற இரட்டையர், சால சிறந்தது. அது வேகமாக, துல்லியமான மற்றும் பெரிய வேலை.\nOxygenOS 3.5 அண்ட்ராய்டு சற்றே மாற்றி அமைக்கப்படும் பதிப்பு 6 அண்ட்ராய்டு அம்சங்களை சில மார்ஷ்மெல்லோ 7 Nougat. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nOnePlus OxygenOS உருவாக்க அண்ட்ராய்டு customises. வேறு சில உற்பத்தியாளர்கள் போலல்லாமல் மாற்றங்கள் நுட்பமானவை, கடுமையான மாற்றங்களை விட மேலும் செம்மைப்படுத்த.\nநீங்கள் நிலையான Android அனுபவத்தை ஒரு ரசிகர் என்றால், நீங்கள் OxygenOS பாராட்ட வேண்டும். அது மேலும் தனிப்பட்ட விருப்பங்களை கொண்டுள்ளது, ஊடுருவல் பொத்தான்கள் மாற்ற மீது திறன் இருந்து, திரையில் அவற்றை அல்லது கைரேகை ஸ்கேனர் அருகில் கொள்ளளவு பொத்தான்கள் பயன்படுத்த, இரட்டை சிம் திறன்களை நீட்டிக்கப்பட்டுள்ளது சைகை ஆதரவு மற்றும் கிறுக்கல்கள்.\nஆனால் OxygenOS கொண்டு 3T கப்பல்கள் 3.5, கடந்த ஆண்டு அண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட 6.0.1 சீமைத்துத்தி, இல்லை புதிய அண்ட்ராய்டு 7 Nougat. OnePlus ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் Nougat தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எதிர்பார்க்கிறது. இதுவரை, அது விரைவான மென்பொருள் புதுப்பிப்பதற்கு சிறந்த வரலாறான பெறவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களில் நல்ல ஆகியுள்ளார்.\nகேமரா நல்லது மற்றும் கேமரா பயன்பாட்டை எளிதாக பயன்படுத்த. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\n16-மெகாபிக்சல் பின்புற கேமரா விபரம் மற்றும் சத்தம் ஒடுக்கத்திற்கு சில நுட்பமான மேம்பாடுகளை உள்ளது OnePlus மீது 3. ஒட்டுமொத்த அது ஒரு திறன் கேமரா தான், என்றால் நல்ல அமைப்பதுடன் விரிவான காட்சிகளின் படப்பிடிப்பு மற்றும் திட lowlight இல்லை குறிப்பிடத்தக்க காட்சிகளின். அது சாம்சங் அல்லது Google சிறந்த போன்ற மிகவும் நல்லதல்ல, ஆனால் அது 3T ஒரு குப்பை ஷாட் எடுக்க கடினமாக.\n16-மெகாபிக்சல் சுயபடம் கேமரா கிடைக்க உயர்ந்த தீர்மானம் முன் எதிர்கொள்ளும் கேமராக்கள் ஒன்றாகும், மேலும் மெகாபிக்சல்கள் அவை எப்போதும் சிறந்த முடிவுகளை சமமாக இல்லை, 3T நான் எப்போதும் சுட்டு மிகவும் விரிவான மற்றும் இயற்கை தோற்றம் கொண்ட செல்ஃபிகளுக்காக சிலவற்றைப், கூட போன்ற அலுவலகம் ஒளிரும் துண்டு விளக்குகள் கடுமையான விளக்குகள் நிலையில்.\nOnePlus 3T £ 399 சேமிப்பு 64GB காவி ஒன்று துப்பாக்கி உலோக சாம்பல் அல்லது மென்மையான தங்கம் அல்லது £ 439 ஆகியவற்றுக்கான சேமிப்பு 128GB கொண்டு துப்பாக்கி உலோக கிடைக்கிறது. அது பிரிட்டனில் O2 உடன் ஒரு மொபைல் போன் ஒப்பந்தத்துடன் பிரத்தியேகமாக மேலும் கிடைக்கும்.\nஒப்பிட்டு, 5.5in சாம்சங் கேலக்ஸி S7, எட்ஜ் செலவாகிறது £ 520, பிரயாணப்படும் கூகிள் பிக���சல் எக்ஸ்எல் செலவாகிறது £ 719, பிரயாணப்படும் ஹவாய் துணையை 9 செலவாகிறது € 699 (£ 589) மற்றும் இந்த ஆப்பிள் ஐபோன் 7 மேலும் செலவாகிறது £ 719.\nOnePlus 3T ஒரு சிறந்த ஸ்மார்ட்போன். பொருத்தம் மற்றும் பூச்சு சிறந்த சரியான உள்ளது, உலோக வடிவமைப்பு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் கூட ஒரு 5.5in திரை உள்ளது, அது ஒரு தினசரி அடிப்படையில் பயன்படுத்த ஒரு சமாளிக்க ஸ்மார்ட்போன் தான்.\nஇது மிகவும் அல்ல OnePlus பேரம் 3 இருந்தது, நான் அது முந்தைய மாதிரியை விட £ 70 க்கும் தகுந்தது நினைக்கவில்லை. ஆனால் நாணய ஏற்ற இறக்கங்கள் அவர்கள் வழி மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக பவுண்டு அதை இலாப பற்றி அல்ல. அது இன்னும் £ 400 போது சிறந்த மதிப்பு உள்ளது ஆப்பிள் மற்றும் கூகிள் சமமான ஸ்மார்ட்போன்கள், என்று குறைந்த சேமிப்புத் புகழப்படும், அதன் விலை £ 719.\nO2 இன் ஆதரவுடன், OnePlus இப்போது பிரிட்டனில் ஒரு உற்பத்தியாளர் மேலும் சட்டபூர்வமான தன்மை கொண்டது. மற்றும் நிச்சயமாக முன்னேற்றம் அறை இருக்கிறது போது, நிறுவனம் வேகமாக மென்பொருள் மேம்படுத்தல்கள் வழங்கும் கடமைப்பட்டுள்ளது.\nநீங்கள் போட்டியாளர்கள் ஒப்பிடும்போது OnePlus 3T கொண்டு கொடுக்க என்ன க்கு அதிகமான.\nநன்மை: அனைத்து உலோக, பெரிய கைரேகை சென்சார், நல்ல திரை, வேகமாக சார்ஜ், நல்ல கேமராக்கள், சிறந்த அறிவிப்பு ஸ்லைடர், இரட்டை காத்திருப்பு இரட்டை சிம், எதிரிகளை விட மலிவான\nபாதகம்: அது முறை இருந்தது போன்ற மிக மலிவான இல்லை, நீக்கக்கூடிய பேட்டரி, எந்த விஸ்தரிக்கலாம் சேமிப்பு, அல்லாத சிறுகோடு கட்டணம் சக்தி அடாப்டர்களுக்கு இருந்து சார்ஜ் மெதுவாக, வி.ஆர் திரையில் குறைந்த ரெஸ், இன்னும் Nougat இயங்கவில்லை\nவளைந்த முதுகு கையில் நன்றாக மற்றும் பல்வேறு ஒளி ஆதாரங்களில் இருந்து சில சுவாரஸ்யமான பிரதிபலிப்புகள் மற்றும் நிறங்களையும். புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nசிறந்த phablets ஐந்து 2016\nOnePlus 3 விமர்சனம்: இடைப்பட்ட விலையில் தலைமை தொலைபேசி\nஹவாய் துணையை 9 விமர்சனம்: பெரிய திரையில், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் இரட்டை கேமராக்கள்\nகூகிள் பிக்சல் எக்ஸ்எல் ஆய்வு: நல்ல குவாட் ஆனால் விலை குறிச்சொல் பொருத்த\nஹவாய் P9 பிளஸ் விமர்சனம்: உயர் வர்க்கம் குவாட் துணை சம மென்பொருள் மூலம் மீண்டும் நடைபெறும்\nசாம்சங் கேலக்ஸி S7, எட்ஜ் விமர்சனம்: இந்த வெல்ல ஸ்மார்ட்போன்\nஐபோன் 7 பிளஸ் விமர்சனம்: 2014 என்று - அது அதன் குவாட் மீண்டும் விரும்புகிறார்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nஆராய்ச்சியாளர்கள் முதல் மனம் கட்டுப்படுத்தப்பட்ட Prosthe வெளிநடப்பு ...\nபிலிப்ஸ் SHB9850NC ஹெட்போன்கள் விமர்சனம்\nயார் வெற்றியாளர்கள், இழப்புக்களை 2014 \n← அமேசான் எக்கோ புள்ளி விமர்சனம் இது ஒரு விண்டோஸ் மடிக்கணினி உங்கள் மேக் இடமாற்றம் டைம்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nஹவாய் துணையை 20 புரோ விமர்சனம்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் விமர்சனம்: பிக் இன்னும் அழகாக இருக்கிறது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=396", "date_download": "2018-12-10T01:19:47Z", "digest": "sha1:IKF5O5ZPRTLTVFNMDQQQWRCQRQPYFSN4", "length": 33848, "nlines": 231, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahalingam Temple : Mahalingam Mahalingam Temple Details | Mahalingam- Thiruvitaimaruthur | Tamilnadu Temple | மகால��ங்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில்\nமூலவர் : மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை\nதல விருட்சம் : மருதமரம்\nதீர்த்தம் : காருண்யமிர்தம், காவேரி\nபுராண பெயர் : மத்தியார்ச்சுனம்\nபொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.\nதை மாதம் - தைப்பூசம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - தினந்தோறும் காலையும் மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கும். 10 ம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடையும். வைகாசி மாதம் - வசந்த உற்சவ பெருவிழா - 10 நாட்கள் திருவிழா - திருக்கல்யாண உற்சவம், அம்பாள் தபசு, அம்பாள், தன்னைத்தானே உற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறும். திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிர��க்கும் திருவிடைமரூதூர்மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.இந்தியாவிலேயே ொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் - 612 104. தஞ்சாவூர் மாவட்டம்.\nதேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலுள் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை \"\" பஞ்ச லிங்கத்தலம்' எனறும் சொல்வர். இத்தல விநாயகர் ஆண்டகணபதி எனப்படுகிறார்.\nஇத்தலத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர்.\nஅதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு.\nமூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nபால் , தயிர்,பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம்,விபூதி,மா பொடி, ம���்சள் பொடி ஆகியவற்றால் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nகோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.\nமூகாம்பிகை: கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nமூல லிங்க தலம்: ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் , சேய்ஞலூர்-சண்டேசுரர் , சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள், சிதம்பரம்-நடராஜர் , சீர்காழி-பைரவர், திருவாவடுதுறை-திருநந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.\nஅசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.\nபட்டித்தாரும் பத்திரகிரியாரும்: பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை.,இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம். மகாலிங்கப் பெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த சிறப்புடைய தலம். வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது. அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.\nஅனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர், சொக்கநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான். பட்டினத்தார்,பத்திரகிரியார்,வரகுணபாண்டியன், அருணகிரிநாதர்,கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்ற பெருமையுடையது.\nபட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.\nஅகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார்.இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.\nகாட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே.\nநம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தலவரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அட��ப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் உள்ளது. இத்தலத்துக்கு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கும்பகோணம் - 9 கி.மீ. தஞ்சை - 40 கி.மீ. ஆடுதுறை - 3 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51559-potholes-killing-more-than-terrorism-it-is-frightening-sc.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-10T00:54:47Z", "digest": "sha1:SMJ2Z5GHJ3NFHJC63MTGZJMXSE6OV5DE", "length": 12688, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி | Potholes Killing more than terrorism, It is frightening: SC", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nசாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் மாநில அரசுகளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.\nமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்பட்ட விபத்துகள் மூலம் 3,597 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் மாநில அரசுளை உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.\nசாலை குழி விபத்துகளால் இத்தனை பேர் உயிரிழந்தும் மாநில அரசுகள் ஏன் இன்னும் அதனை சரிசெய்ய மாற்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் சில அறிக்கைகளையும் சுட்டிக்காட்டியது. அதாவது கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல் மூலம் 803 பேர் உயிரிழந்த நிலையில் அதேசமயம் சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளால் 3,597 பேர் உயிரிழந்திருப்பதையும் சுட்டிக்காட்டியது. சாலை குழி விபத்துகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தது.\nமாநில அரசுகளால் சாலைகளை பராமரிக்க முடியாது என எப்படி சொல்ல முடியும் என கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், சாலைகளை பராமரிக்க பணம் இல்லையென்றால் ஏன் சாலைகளை போட ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியது. அத்தனை சாலைகளையும் இடித்துவிட முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் கேட்டது. மாநில அரசுகள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன.. சாலைகளை யார்தான் பராமரிக்கிறீர்கள் என கேட்ட உச்சநீதிமன்றம் மக்கள் தான் சாலைகளை பராமரிக்க வேண்டும் என கருதுகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியது. அப்போது அதிகாரிகள் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டவில்லை என தெரிவித்த வழக்கறிஞர், இதுதொடர்பான கூட்டத்தில் சாலை குழிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nமுழு பலத்துடன் களம் காணும் இந்தியா பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nமேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தை���்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்\nபுதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nஎம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான தீர்க்கப்படாத குற்ற வழக்குகள் எண்ணிக்கை 4 ஆயிரம்\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை\nபொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nஎன்கவுன்டர் வழக்கு.. 2 வாரத்திற்குள் பதிலளிக்க குஜராத் அரசிற்கு உத்தரவு\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுழு பலத்துடன் களம் காணும் இந்தியா பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84057", "date_download": "2018-12-09T23:28:56Z", "digest": "sha1:54JXPO6RQXMXVNWKML7R6PSIV3AB54RN", "length": 1481, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸி. பவுலர்கள் ஆதிக்கம்", "raw_content": "\nஅடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸி. பவுலர்கள் ஆதிக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 250 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 123 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், லயன், கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivekananthahomeoclinic.com/2015/08/blog-post.html", "date_download": "2018-12-10T01:02:51Z", "digest": "sha1:MUNSFGHEJJC6NCLTDJY3O6IGF2NI2KOY", "length": 13705, "nlines": 197, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: உடலுறவின் போது மனதில் என்ன தோன்றும்?", "raw_content": "\nஉடலுறவின் போது மனதில் என்ன தோன்றும்\nஉடலுறவின் போது மனதில் என்ன தோன்றும்\nஒவ்வொருவருக்கும் ‘ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்’ இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும். இது செக்ஸ் உறவின்போது கூடநிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறது.\nகுறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்கும். இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன. 34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம்.\nசிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம். சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஅவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்து போகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார். 51 வயதான ஒரு பெண் கூறுகையில், எனக்கு இரண்டு முறை கல்யாணமாகியுள்ளது. நிறைய காதலர்களும் இருந்தார்கள். நான் படுக்கையில் இருக்கும்போது அந்தக் காதலர்களின் நினைவு வருவது வழக்கம்.\nஅதேபோல டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போவது குறித்தும் நான் அந்த சமயத்தில் திட்டமிடுவது வழக்கம். மேலும் எனது வீட்டில் எத்தனை ஷூக்கள் உள்ளது என்பதையும் நான் மனது��்குள்ளாகவே கணக்கிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார். சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமா ஸ்டார்களின் நினைவு வருமாம். இது இங்கிலாந்துக் கணக்காக இருக்கலாம்.\nசெக்ஸ் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான். சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுகிறது.\nமனதொத்த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழுமையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக இதுபோன்ற வேறு பாதைகளில் சிந்தனகைள் திரும்பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப நல ஆலோசனை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-27%E0%AE%86/", "date_download": "2018-12-09T23:59:46Z", "digest": "sha1:KMTVE3GWGUAOVRDTUA5D4HYYLHBX5R4T", "length": 15158, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "மீண்டும் பாராளுமன்றம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News மீண்டும் பாராளுமன்றம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமீண்டும் பாராளுமன்றம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nஇன்றைய பாராளுமன்ற அமர்வு காலை 10 .30 மணிக்கு ஆரம்பமாகிய போது பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு வெளியாகியது.\nஇதன் அடிப்படையில் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 5 பேர் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 பேர் தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஒருவர் மற்றும் ஜேவிபி சார்பில் ஒருவர் பாராளுமன்றில் தெரிவு குழு சார்பில் இடம்பிடித்தனர்.\nஇதன் போது சபாநயாகரின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தினேஷ் குணவர்த்தன கூறியபோது சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வையுங்கள் என அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்தார்.\nமேலும் இந்த முடிவு தொடர்பில் இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு செல்ல சபாநாயகர் தீர்மானித்தார். இந்த வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nவாக்களித்த உறுப்பினர்கள் விபரம் :\nவாக்களித்த 5 பேரின் இலத்திரனியல் சாதனம் இயங்காத காரணத்தால் பெயர் குறிப்பிட்டு வாக்கினை பதிவு செய்தனர்.\nஎனினும் இந்த வாக்கெடுப்பில் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கு பெறாமல் வெளிநடப்பு செய்தனர்.\nஇதன் மூலம் முதல் முறையாக அமைதியான முறையில் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெற்றது.\nவெளிநடப்பு செய்த சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது செய்தியாளர் சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளனர்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறிய நிமால் சிறி பால டி சில்வா, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கானது இல்லை என கூறியுள்ளார்.\nஎனினும் மஹிந்த அரசு மீது அவநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இதே அளவு வாக்குகள் ரணில் தரப்புக்கு கிடைக்கும் என்பது வெளிப்படை உண்மை.\nமீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை- சஜித் பிரேமதசா தெரிவிப்பு\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு (10) ஆம் திகதிவரை தடை உத்தரவு நீடிப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தி���் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/91594", "date_download": "2018-12-09T23:40:12Z", "digest": "sha1:NDHXKLVG2NWU7O37W7BLCOIF45JSI4PA", "length": 9758, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "செம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News செம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு\nசெம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு\nகோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் செம்மண்ணோடை RDS வீதியில் இயங்கி வரும் சனசமூக நிலைய வாசிகசாலையை நூலகமாகத் தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று 31ம் திகதி செவ்வாய்க்கிழமை சனசமூக நிலையத்தலைவர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nமாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை அதிகரிக்கச்செய்யவும், பொது அறிவு விடயங்களைத் தெரிந்து கொள்வதற்குமான ஏற்பாட்டில் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக இப்பிரதேச பொது மக்களும் மாணவர்களும் பயனடைவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலாளார் எஸ்.எம். ஷிஹாப்தீன், சனசமூக நிலைய உத்தியோகத்தர் எஸ்.குகநாதன், எழுத்தாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி, கிராம சேவகர் எம்.எம்.அன்வர் சாதாத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.முசம்மில், சாட்டோ வை.எல்.மன்சூர் ஆகியோர்களோடு ஆசிரியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleகட்டாருடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைச்சாத்து\nNext articleநாட்டைப்பாதுகாக்க ஒன்றுபடுங்கள்- நாமல் ராஜபக்ஸ அழைப்பு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதபால் துறையை நவீனமயப்படுத்துவதற்கு விசேட கலந்துரையாடல்.\nவேற்றுமை, கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையின் யாதார்த்தங்களை உலகிற்குப்புரிய வைப்போம்-எம்.எஸ்.எம்.ரிஸ்மி\nயார் இந்த ஹஷீம் அம்லா\nயாழில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை\n சங்கதி சொல்கிறோம்” பொதுக்கூட்டம் இரத்து.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளி மர்ஹூம் வாழைச்சேனை இப்றா லெப்பையின் சேவை, பணிகள் மகத்தானவை-இராஜாங்க...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் நவீன ஓவியக்கண்காட்சி\nகனடா – பொக்கிஷம் அமைப்பினால் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கானஇலவசக் கல்விக்கருத்தரங்கு.\nஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/21/84096.html", "date_download": "2018-12-10T00:43:26Z", "digest": "sha1:ZN6HLKG4JVPRPLEAG4MG3I4H2YLU3KC2", "length": 18516, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "கக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nகக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்\nஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018 தர்மபுரி\nதருமபுரி மாவட்டம் கக்கன்சிபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தனி நபர் கழிவறை அமைத்து பயன்படுத்தும் ஹரிதேவி காளியப்பன் அவர்களிடம் கலந்துரையாடினார்.\nஅதனை தொடர்ந்து ஏ.ஜெட்டிஹள்ளி, வள்ளுவர் நகரில்; தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். பின்னர் ஒட்டப்பட்டியில் தூய்மை பாரத இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டி விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டார். அதன்பின் தருமபுரி அரசினர் சுற்றுலா மாளிகையில், தருமபுரி மாவட்டம் குறித்த விளக்க தொகுப்பினை பார்வையிட்டார்.\nஇந்நிகழ்வின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , கலெக்டர் கே.விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மா��ட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையி���் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n4அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:36:23Z", "digest": "sha1:ZWPC7V3HVJMM3Z3DWQGMQTNLGHKJT2T6", "length": 3949, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "மு. தளையசிங்கம் ஒரு அறிமுகம் - நூலகம்", "raw_content": "\nமு. தளையசிங்கம் ஒரு அறிமுகம்\nமு. தளையசிங்கம் ஒரு அறிமுகம்\nஆசிரியர் சுந்தர ராமசாமி, பொன்னம்பலம், மு.\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nமு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம் (129 KB)\nமு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம் (1.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசத்திய எழுச்சி என்றால் என்ன\nமெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1985 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஆகத்து 2017, 06:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-12-09T23:26:39Z", "digest": "sha1:6TRPFLO2C3666NU5FOQLSGNCVXXSCHF7", "length": 3552, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ் நாடகங்கள்\nபக்கங்கள் xvi + 48\nஅம்பலத்தாடிகளின் கந்தன் கருணை (2.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅம்பலத்தாடிகளின் கந்தன் கருணை (எழுத்துணரியாக்கம்)\nகந்தன் கருணை ஓரங்க நாடகம்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1973 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 02:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/uncategorized/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-09T23:52:38Z", "digest": "sha1:XD2JZYBFZU5XSORBGMBKIRBE3BBBSOPC", "length": 14409, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அரசியல் தீ, விரலை விட்டு சுட்டுக் கொண்ட பிறகுதான் ரஜினி, கமலுக்கு தெரியும்- பாரதிராஜா - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஅரசியல் தீ, விரலை விட்டு சுட்டுக் கொண்ட பிறகுதான் ரஜினி, கமலுக்கு தெரியும்- பாரதிராஜா\nதேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னும் அதனை மேலும் தூண்டி விடுவது நல்லது அல்ல. ஆண்டாள் தலத்துக்கே சென்று ஆண்டாளை அவமதிக்கும் வகையில் வைரமுத்து எப்படி பேசியிருக்க முடியும்\nஜீயர் சோடா பாட்டில் வீசுவேன் என்றும், கல் எறிவேன் என்றும் பேசியுள்ளார். இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ இது ஒரு மடாதிபதி பேசுகின்ற பேச்சா இது ஒரு மடாதிபதி பேசுகின்ற பேச்சா இதனையும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.\nதிரை உலகை பொறுத்த வரையில் உணர்வு உள்ளவர்கள் வைரமுத்து விஷயத்தில் குரல் கொடுக்கின்றனர். உணர்ச்சி இல்லாதவர்கள் அடங்கி கிடக்கின்றனர். நடிகர் ரஜினி, கமல் ஆகியோருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வைரமுத்து பாடல்கள் எழுதி கொடுத்துள்ளர்.\nஆனால் அவர்கள் ஆண்டாள் விவகாரத்தில் தற்போது வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஒரு கருத்தை கூட பதிவு செய்யவில்லை. அரசியலுக்கு வருவோம் என்கிறீர்கள். அது பற்றி ஒரு வார்த்தை சொல்ல முடியாதா\nரஜினி, கமல் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியலை தீ என்று சொல்கிறோம். தீயில் விரலை விட்டு சுட்டுக் கொண்ட பிறகுதான் அது அவர்களுக்கு தெரிய வரும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nஅவர் தியானத்தில் இருந்தார் என்றால் எதற்காக அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொடங்கினீர்கள் தமிழர்களையும், தமிழையும் அவமதிப்பதே மடாதிபதிகளின் வழக்கமாக உள்ளது. இந்த செயலுக்கு காரைக்குடியில் உள்ள தமிழன்னை சிலை முன்பு விஜயயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதலித் என்பதால்தான் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது என்று வெளியான செய்தி பற்றிய கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில் வருமாறு,இளையராஜா அய்யர் போல் ஆக விரும்புகிறார். நாம் எந்த மண்ணில் பிறந்தோம் என்பதுதான் பெருமை. என்னை அடையாளம் படுத்துவது என் மண். அடையாளப்படுத்துவது என் மொழி. அடயாளப் படுத்துவது என் ஊர். மூலத்தை மறந்து விட்டு புதிதாக வேஷம் போட்டாலே தப்பு. அதனை மறந்ததால்தான் இளையராஜாவுக்கு இந்த அவமானம். இவ்வாறு பாரதிராஜா பதில் அளித்தார்.(15)\nPrevious Post152 வருடங்களின் பின் முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை லங்கை மக்கள் பார்வையிடலாம் Next Postஉலகின் குள்ளமான பெண்ணும் உயரமான ஆணும் சந்திப்பு\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84058", "date_download": "2018-12-09T23:28:54Z", "digest": "sha1:OD6EL5JE54KXDET3JRHCJEZ53G35S6ZX", "length": 1534, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInteractive", "raw_content": "\nபாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன\n1528-ம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டப்பட்டது. அதிலிருந்து 325 ஆண்டுகள் கழித்து, இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சிலர் பிரச்னையைக் கிளப்பினர். அன்று தொடங்கிய இந்தப் பிரச்னைக்கு இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சைகள் பற்றி கீழே காணலாம்...\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dhinam-vaadi-thudikkiren_17106.html", "date_download": "2018-12-10T00:57:29Z", "digest": "sha1:UQHSIA2ZSBLWAKFEKQXTAL3R773MK2KK", "length": 26581, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "தினம் வாடி துடிக்கிறேன்......!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஅம்மா - கவிப்புயல் இனியவன்\nதொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன்\nகாதலர் தினம் - கணேஷ்\nஎனக்குள் நீ - கணேஷ்\nகவிப்புயல் இனியவனின் கவிதைகள் இனிமை... வாழ்த்துக்கள்👍👍👍👌👌👌💐💐💐\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமுழுப் பயணம் செய்வோம் வா - பாவலர் கருமலைத்தமிழாழன்\nஅலரவைக்கும் அடுக்குமாடிகள் - பாவலர் கருமலைத்தமிழாழன்\nதனித்தன்மைகள் - பாவலர் கருமலைத்தமிழாழன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், க��ருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:32:29Z", "digest": "sha1:MLPDBEGWPHEWIBDQPI7VCS3JIZOILAZM", "length": 9055, "nlines": 139, "source_domain": "ta.wikisource.org", "title": "தனிப்பாடல் திரட்டு மூலம் - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:\nதனிப்பாடல் திரட்டு மூலம் என்னும் இந்த நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நூல் தொகுக்கப்பட்ட காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் பாடல்களைக் கொண்டது. அந்தப் புலவர்களும் அவ்வப்போது பாடிய பாடல்கள் இவை. இலக்கியமாகவோ, சிற்றிலக்கியமாகவோ வடிவமைக்கப்படாத தனிப்பாடல்கள்.\nஇதில் இடம் பெற்றுள்ள நூல்கள். இவை தேடுவதற்கு ஏந்தாக அகர-வரிசை செய்து அடுக்கப்பட்டடுள்ளன.\n1 யாப்பு-நோக்கு, பொருள்-நோக்குப் பாடல்கள்\nஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள்\nஔவையார் முதலிய எழுவர் பாடல்கள்\nகவி வீரராகவ முதலியார் தனிப்பாடல்கள்\nசந்திர சேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல்கள்\nதொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான் தனிப்பாடல்கள்\nநமச்சிவாயப் புலவர் இயற்றிய தனிப்பாடல்கள்\nபலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்\nபொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2017, 02:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Commons-logo.png", "date_download": "2018-12-10T00:01:35Z", "digest": "sha1:5M57R3ZPYTRMMKZNSA6J27UYNN3PR32J", "length": 11809, "nlines": 173, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Commons-logo.png - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 6 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-12-10T01:03:42Z", "digest": "sha1:NLAKZAX6LX7WXYHNWY4ABTSXCMIGWX5I", "length": 12866, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது க", "raw_content": "\nமுகப்பு News Local News வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்\nவேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்\nவேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nலோட்டஸ் சுற்று வட்டப் பகுதியில் வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு பேரணியாக செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.\nபேரணியாக செல்லும் முயற்சியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, பொலிஸார் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.\nலோட்டஸ் சுற்று வட்டப் பகுதி\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட ரயில் சேவை\nவைத்திய அதிகாரி பயணம் செய்த காரின் சில்லு வெடித்ததால் விபத்து\nஜனாதிபதிக்கும் ஐ.தே முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்ட��ம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/01/07164924/1138927/Electric-Vehicles-In-India-Could-Get-Special-Privileges.vpf", "date_download": "2018-12-10T00:53:50Z", "digest": "sha1:XHN67SB2XLMIDTCIKUJ75ZXDSJZWDM7T", "length": 16118, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்? || Electric Vehicles In India Could Get Special Privileges", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிறம் கொண்ட பதிவு எண் கொண்ட பலகை (நம்பர் பிளேட்) வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்கவும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இலவச பார்க்கிங் மற்றும் நாடு முழுக்க இயங்கி வரும் சுங்க சாவடி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுத்தி வைக்க பிரத்யேக இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.\nமேற்குறிப்ட்ட சலுகைகள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கட்டுப்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்வதன் மூலம் சாலை போக்குவரத்தில் 64 சதவிகித எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் 2030-ம் ஆண்டிற்குள் 37 சதவிகிதம் வரை காற்று மாசு அளவை குறைக்க முடியும்.\nமேவும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மூலம் 2030-ம் ஆண்டு வாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்களில் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க முடியும். எனினும் இவை அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் மூலம் இயங்க வேண்டும்.\nகனடாவுக்கு சீனா பகிர���்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nபி.எம்.டபுள்யூ. X4 ஸ்பை விவரங்கள்\nஅதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய மஹிந்திரா மராசோ\nஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது\nநள்ளிரவில் சலுகைகளை வாரி வழங்கும் ஃபோர்டு இந்தியா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02074215/1016969/Fashion-show-held-in-Ooty-to-help-gaja-affected-area.vpf", "date_download": "2018-12-10T00:38:34Z", "digest": "sha1:G6AF4PMGSVVJ4KNF222X4HUT2QDZHIR3", "length": 8751, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "புயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உல���ம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ\nஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது.\nஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆகிய மூன்று மாநில பெண்கள் பங்கேற்றனர். இவர்கள் இசைக்கேற்றவாறு மேடையில் ஒய்யார நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக மாணவர்கள் பரத நாட்டியம், மற்றும் படுக பாரம்பரிய நடனம் ஆடினர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:27:11Z", "digest": "sha1:JB3H2DAHKUWTWHGZJ3PJ7CQK4KOZPZCY", "length": 9611, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஇளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது\nஇளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது\nபிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் இளவரசர் ஹரியின் தலைப்பகுதியில் ஒரு துப்பாக்கி இருப்பதை போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, கலப்பு திருமணம் செய்த ஹரியை சுட்டு���்கொலை செய்ய வேண்டும் என கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nமேலும், “விரைவில் உங்களை சந்திக்கிறோம் இனத்துரோகி” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், போர்ட்ஸ்மவுத்திலுள்ள 18 வயது இளைஞரையும், லண்டனை சேர்ந்த 17 வயது சிறுவனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணைக்கு பின்னர் இன்று(சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொறன்ரோவில் 15 வயது சிறுவன் கொலை\nரொறன்ரோவின் Meadow Park பகுதியில் 14-வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகள\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெம்ப்லுப்ஸ் பகுதியை சேர்ந்த இருவரை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர\nபிலியந்தலையில் பெண்ணொருவர் கொலை: பொலிஸார் வலைவீச்சு\nபிலியந்தலை, மாவித்தர பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்\nபெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது\nபெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,\nஇராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்\nஇராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக��கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-10T00:23:26Z", "digest": "sha1:IS35KFK2FKZLC6SYCCSUI625CYPVJAV6", "length": 9907, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஊவா மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஊவா மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றம்\nஊவா மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றம்\nஊவா மாகாண சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான (2019) வரவு– செலவுத்திட்ட நிதி அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் எதிர்வரும் ஆண்டிற்கான (2019) வரவு– செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கான வாக்கெடுப்பு நேற்று (வியாழகக்கிழமை) நடத்தப்பட்டது.\nஇதன்போது குறித்த வாக்கெடுப்புக்கு ஆளும் கட்சியினர் 16 பேரும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 14 பேரும் ஆதரவு வழங்கினர்.\nஆனால் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவர் மாத்திரம் எதிராக வாக்களித்தனர்.\nஇந்நிலையில் 28 அதிகப்படியான வாக்குகளினால் வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஊவா மாகாண சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை குறித்து கடந்த மூன்று தினங்களாக வாத விவாதங்கள் நடைபெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலந\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் யாழில் ஆர்ப்பாட்டம்\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம், தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில\nஇலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா உயர்மட்டப் பேச்சு\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடா\nகல்கிஸ்ஸை, இரத்மலானையில் விபத்து: மூவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்க\nஇரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை\nநாடளாவிய ரீதியிலுள்ள இரத்த வங்கிகளுக்குச் சென்று இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி பொதுமக்களி\nவரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு ச��ல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/84269", "date_download": "2018-12-10T00:13:57Z", "digest": "sha1:6N475WW5WGOOTZTWEG66ZJ257IG7QWXG", "length": 15105, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு புங்குடுதீவு “தாயகம்” அமைப்பு உதவி (படங்கள்) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு புங்குடுதீவு “தாயகம்” அமைப்பு உதவி (படங்கள்)\nபாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு புங்குடுதீவு “தாயகம்” அமைப்பு உதவி (படங்கள்)\nபுங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇருமாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸிலுள்ள பௌத்த விகாரையின் பீடாதிபதியின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.\nமேற்படி பொருட்களை சுவிஸ் பேர்ண் மாநில, கும்லிங்கன் பகுதியிலுள்ள “சிலோவா” வைத்தியசாலையில் (SILOHA Spital, Gumlingen) தொழில் புரியும் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை), அங்குள்ள நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளையேற்று, அந்த “சிலோவா வைத்தியசாலை” நிர்வாகம் தந்த பொருட்களுடன், மேலும் சில தமிழ் உறவுகளும் தந்த பொருட்கள் யாவும், சுவிஸிலுள்ள சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்களின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.\nபுங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சுவிஸ் பிரதிநிதிகள், நண்பர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உதவிகள் கடந்த 17.08.2017ம் திகதி இரத்தினபுரி பகுதியில் வைத்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ���வெவ அனுருத்த தேரோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,\n“நாம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு வாழ்ந்தாலும், தமிழ் சிங்களம் என்ற வேறுபாடின்றி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவி புரிந்த அனைத்து தமிழ் மக்களுக்கும், இதனை ஏற்பாடு செய்த அமைப்பின் (“தாயகம்” -புங்குடுதீவு) பிரதிநிதிகளுக்கும், தமது நன்றியெனவும், இவர்களுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும், மேற்படி உதவிகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் மிக மனம் மகிழ்வதாகவும், அவர்களின் அன்பையும் பகிர்ந்து கொள்வதாகத்” தெரிவித்தார்.\nஇன, மத பேதம் பாராமல்; மனிதத்தையும், மனித நேயத்தையும் மதிக்கும் “மனிதர்கள்” நாம் என்பதைப் புரிய வைத்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றி.\nகடந்த காலங்களிலும், “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, செட்டிக்குளம், மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புங்குடுதீவு உறவுகளின் (குழந்தை, குமார், தயா, பன்னீர், அன்பு) உதவியுடன் எம்மால் முடிந்த உதவிகளைப் புரிந்திருந்தோம்.\nஇப்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினைத் தொடர்ந்து “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையேற்று உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், சுவிஸிலுள்ள சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்துதவிய திரு.அஜீவன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.\n“தாயகம் சமூக சேவை அகம்” -புங்குடுதீவு\nPrevious articleகத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான ஒரு திறந்த அழைப்பிதழ்\nNext articleபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியில் காத்தான்குடி விடுதி வீதி வடிகானுக்கு நிதியொதுக்கீடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n“ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்”\nயாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதா��ிகளை மிரட்டும் அதிகாரிகள்\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்-ஷிப்லி பாறுக்\nஓட்டமாவடி பகுதியில் பொலிசாரிடம் “மௌகனி” சிக்கியது\nவியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் அவசியமாகும்\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் போரதீவில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்\n“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்”விழிப்புணர்வு\nஇம்முறை புலமை பரீட்சை எழுதவுள்ள வாகரை மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு.\nபிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/05/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-1024814.html", "date_download": "2018-12-10T00:10:55Z", "digest": "sha1:YATDI25YL4S2HTL5LLVVOKONNDYNUDXS", "length": 8070, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அமெரிக்க பிணைக் கைதியை கொல்வோம்: அல்-காய்தா மிரட்டல்- Dinamani", "raw_content": "\nஅமெரிக்க பிணைக் கைதியை கொல்வோம்: அல்-காய்தா மிரட்டல்\nBy dn | Published on : 05th December 2014 12:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅல்-காய்தா அமைப்பின் யேமன் நாட்டுப் பிரிவு அண்மையில் வெளியிட்ட விடியோவில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள அமெரிக்க செய்தியாளரைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளது.\nஇதுகுறித்து இணையதளங்களில் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் \"சைட்' அமைப்பு வியாழக்கிழமை கூறியதாவது:\nயேமன் நாட்டின் அல்-காய்தா பிரிவான \"அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா' (ஏ.க்யூ.ஏ.பி.) அமைப்பு அண்மையில் விடியோ ஒன்றை வெளியிட்டது.\nஓர் ஆண்டுக்கு முன்பு யேமனில் கடத்தப்பட்ட அமெரிக்க புகைப்படச் செய்தியாளர் அந்த விடியோவில் தோன்றி தனது உயிர் ஆபத்தில் இருப்பதாகவும், தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, ஏ.க்யூ.ஏ.பி. அமைப்பைச் சேர்ந்த அலி அல்-அன்ஸி, \"அமெரிக்கா எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அமெரிக்க செய்தியாளர் மூன்று நாள்களுக்குள் கொல்லப்படுவார்' என��று அந்த விடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில், யேமன் ஒரு முக்கிய கூட்டாளியாகும்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லா சலே பதவியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலவும் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி ஏ.கியூ.ஏ.பி. அமைப்பினர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84059", "date_download": "2018-12-09T23:28:52Z", "digest": "sha1:TG2T7HSRZITU57GSE3UMIHKYR4GA47XU", "length": 1635, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "விரைவில் உங்கள் ஆதார் தகவல்களைத் திரும்பப்பெறலாம்!", "raw_content": "\nவிரைவில் உங்கள் ஆதார் தகவல்களைத் திரும்பப்பெறலாம்\nஒருவருக்கு விருப்பமில்லை என்றால் ஆதார் திட்டத்தில் இருந்து தங்கள் தகவல்களைத் திரும்பப்பெற்று விலகும்படியான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே ஆதார் பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண், மற்றும் பிற தகவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் ஒரு கண்டிஷன்.. மேலும் படிக்க..\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/technology", "date_download": "2018-12-10T00:55:56Z", "digest": "sha1:4BWLE2IQFOLBWKSY3CWHKAHCN5JJA3BE", "length": 23975, "nlines": 98, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிசாட் 11\nஇந்தியாவில் இணையதள வளர்ச்சிக்கு உதவும் வகையில் தயாரிக்க���்பட்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட் 11 5,854 கிலோ எடை கொண்டது. 5,854 கிலோ எடை என்பது அதிகமான எடை என்பதால் அதனை இந்தியாவில் இருந்து அனுப்ப இயலாது.\n'டிராயின் கட்டளைக்கு அடிபணிந்த ஆப்பிள்\n‘Do Not Disturb’ என்ற வசதியைக் கட்டாயமாக அனைத்துப் பயனாளர்களுக்கும் தர வேண்டும் என்பது டிராயின் நிபந்தனைகளில் ஒன்று. ஆனால் தொடக்கம் முதலே இந்த விஷயத்தில் முரண்டு பிடித்தது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என டிராய் கடுமையாக எச்சரிக்க தற்போது ஆப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.\nயூடியூப்பையே மிரள வைத்த 'thank you, next' ஆல்பம் பாடல்\nபிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டேவின் 'thank you, next' பாடலின் வீடியோ நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது இந்த பாடல் வீடியோ. வெளியான சுமார் 15 மணிநேரத்தில் சுமார் 40 மில்லியன் வியூஸை நெருங்கிவிட்டது இந்த பாடல் வீடியோ.\nகூகுள் மேப்பில் புதிய வசதி\nபயணம் செய்யும்போது லைவ் லொக்கேஷனை ஷேரிங் செய்யும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் பயணம் செய்யும் பஸ் அல்லது ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், அது குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்\n`நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டெயின் தன் ட்விட்டர் பக்கத்தில், `சந்திரனுக்குப் பயணம் செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம். அமெரிக்கா மீண்டும் நிலவுக்குச் செல்லப்போகிறது. அது நீங்கள் நினைப்பதை விடவும் விரைவாக நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.\nடோகோமோ பரிசோதனையில் அசரடித்த 5G வேகம்\nஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனமான NTT டோகோமோவும், மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து நடத்திய 5G பரிசோதனையில் நொடிக்கு 27 ஜிபி என்ற அளவை எட்டியிருக்கிறது இணைய வேகம். இதுதான் இதுவரை நடத்தப்பட்ட 5G பரிசோதனைகளில் எட்டப்பட்ட அதிக பட்ச வேகம் எனவும் டோகோமோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதன் வாழ்நாளுக்குள் செவ்வாய் சென்று அங்கு மக்களை குடியமர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் எலான��� மஸ்க். தன் கனவுகள் நிறைவேற 70 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இது சாத்தியமாக இன்னுமொரு ஏழு வருடங்கள் ஆகும் எனத் தெரிவித்த அவர், சுமார் 200 பேர் வரை செவ்வாய்க்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'Download Your Data' வசதியில் கோளாறு ஏற்பட்டது எனவும் இதனால் தங்களது பாஸ்வேர்டுகள் கசிந்திருக்கலாம் என சில பயன்பாட்டாளர்களை எச்சரித்துள்ளது இன்ஸ்டாகிராம். எனவே, பாதிக்கப்பட்டவர்களிடம் பாஸ்வேர்டுகளை மாற்ற சொல்லியிருக்கிறது இன்ஸ்டாகிராம்.\n`சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம்’\n‘சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதில் 5 கருவிகளைப் பொருத்தி சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை நிலைநிறுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இப்பணிகள் 4 ஆண்டுகளுக்குள் நிறைவுபெறும்' என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.\nசெவ்வாயில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு\nநாசாவால் கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் விண்கலம் வரும் 26-ம் தேதியன்று செவ்வாயை அடைய உள்ளது. அந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் நேரடி ஒளிபரப்பை வரும் 27-ம் தேதி 1.30am மணிக்குப் பார்க்க முடியும்.\nஎடிட் வசதி குறித்து ட்விட்டர் சி.இ.ஓ பதில்\nட்விட்டரில் எடிட் வசதி கொண்டுவந்தால் அதை தவறுதலாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு. பதிவிட்ட கருத்துகளை முழுவதுமாக மாற்றிவிட சிலர் விரும்புவர். இதற்கு இடமளிக்க முடியாது. எழுத்துப்பிழைகள், தவறுதலான லிங்க் வைப்பது போன்றவற்றுக்கு எடிட் வசதி கொண்டுவருவதில் பிரச்னையும் இல்லை’ என ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி கூறியுள்ளார்.\n`செய்திகள் வாசிப்பது செயற்கை நுண்ணறிவு\nXinhua என்னும் நிறுவனம் ஒரு மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இதைச் சீன தேடுதல் இன்ஜின் நிறுவனமான Sogou வடிவமைத்துள்ளது. செயற்கை செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி தொடங்கி உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே செய்தி வாசிப்பாளர���களை ஆராய்ந்து உருவகப்படுத்தப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக்கில் நண்பராக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அவரது பெயராவது தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஆனால், அதுகூட இல்லாமல் பக்கத்தில் இருப்பவரை நண்பராகப் பரிந்துரை செய்யும் முறை ஒன்றுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக். இதற்கு தற்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nராயல் என்ஃபீல்டின் தீபாவளிப் பரிசு..\nமிலான் மோட்டார் ஷோ-வில் ராயல் என்ஃபீல்டு தனது புதிய KX கான்செப்ட் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் இந்த பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டிருந்தது என்ஃபீல்டு. தீபாவளிப் பரிசாக வெளிவந்துள்ள இது 1936-ம் ஆண்டு வெளியான ராயல் என்ஃபீல்டின் KX 1140 பைக்கை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.\n5G வசதி போன் ஐபோன் எப்போது\n5G வசதி கொண்ட முதல் ஐபோனை 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் 5G வசதி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்குத் தயாராகிவிட்ட நிலையில், ஆப்பிள் ரசிகர்கள் கூடுதலாக சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஸ்டைல் பழசு.... இன்ஜின் புதுசு...\nமஹிந்திரா மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஜாவா 300 பைக் நவம்பர் 15-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்போது எந்த போர்வையும் இல்லாமல் பைக்கின் ஸ்பை படம் வெளியாகியுள்ளது. பழைய ரெட்ரோ ஸ்டைலும், புதிய இன்ஜினும் கொண்ட ஜாவா பைக் அதகளப்படுத்துகிறது.\nஇனி டி.வியை வளைக்கவும் முடியும்..\nடி.வி தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்டமாக வளையும் திறன் கொண்ட டிவி-யை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கும் CES எனப்படும் விழாவில் இந்த டி.வி அறிமுகப்படுத்தப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி\nவாட்ஸ்அப் 'பிரைவேட் ரிப்ளை' (Private Reply) என்ற வசதி மிக விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. தற்பொழுது ஒரு குரூப்பில் ஒரு மெசேஜுக்கு பதில் அனுப்பும்போது அதை அந்த குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். ஆனால், பிரைவேட் ரிப்ளை மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு ம��்டும் ரிப்ளை செய்ய முடியும்.\nவாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வருகிறது விளம்பரம்\nஉலகம் முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் பேர் வாட்ஸ்அப் உபயோகிக்கின்றனர். அதன் ஸ்டேட்டஸ் பிரிவில் புகைப்படங்கள், ஜிஃப், வீடியோ ஆகியவற்றைப் பதிவு செய்தால் 24 மணிநேரம் வரை பார்க்கலாம். தற்போது இதற்கு இடையே விளம்பரம் ஒளிபரப்பாகவுள்ளது.\nபிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்கள் தளத்திலிருந்து லைக் பட்டனை நீக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது. தங்களது தளத்தில் நடக்கும் உரையாடல்களை மேம்படுத்த இது உதவும் என நம்புகிறது ட்விட்டர்.\nதீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் தனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை.தீபாவளி சர்பிரைஸாக நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.\nமுக்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், தனது தோற்றத்தை மாற்றும் முயற்சிகளில் செப்டம்பரில் இருந்து ஈடுபட்டு வருகிறது. இதில் தோற்றத்தில் மட்டுமில்லாமல், புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சோதனைக்காக சில கணக்குகளுக்கு மட்டும் தற்போதே மாற்றங்கள் செய்து, டெஸ்ட் செய்யப்பட்டுவருகிறது ட்விட்டர்.\nபப்ஜி மொபைல் கேமின் புதிய அப்டேட்\nபப்ஜி மொபைல் கேமில் புதிதாக அப்டேட்(0.9.0) வெளியாகி உள்ளது. இதில் விளையாடும் முறையில் சற்று முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நைட் மோடு என்ற புது ஆப்ஷனையும் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி கேமில் காட்டப்படும் மேப்பையும் அப்டேட் செய்துள்ளனர். விளையாடும்போது தங்களுடைய டீமை தேர்ந்தெடுப்பதிலும் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறது.\n`இனி ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்கலாம்\nகூகுளின் புதிய திட்டத்தின்படி பயன்பாட்டாளர்கள் எளிதாக தங்களது சர்ச் தொடர்பான தகவல்களைப் பார்க்கவோ, மாற்றவோ முடியும். மேலும் ப்ரைவசி கன்ட்ரோல்களையும், எப்படி கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் எளிதாக இனி பார்க்கமுடியும். இதைப்பற்றி விரிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது கூகுள்.\nஇந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்றான 'ஒன்ப்ளஸ் 6T' அக்டோபர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒரே நேரத்தில் அதிக நபர்கள் அன்பாக்ஸ் செய்யும் கின்னஸ் சாதனைக்கு வாடிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது அந்நிறுவனம்.\nஅசத்தும் 'கேப்டன் மார்வெல்' டிரெய்லர்\n`பாக்கத்தானே போற... இந்த காளியோட ஆட்டத்த\nஇணையத்தைக் கலக்கும் '96' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்\nவரவேற்பை பெறும் ‘மாயபிம்பம்’ டீசர்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_94.html", "date_download": "2018-12-10T00:40:35Z", "digest": "sha1:ECFIREOEA4R3P6V3EAAOTOCTPGS5HNVA", "length": 9429, "nlines": 183, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சனி மாற்றத்தால் கணவனை சிறை வைத்த மனைவி !!! - Yarlitrnews", "raw_content": "\nசனி மாற்றத்தால் கணவனை சிறை வைத்த மனைவி \nகணவனை நான்கு மணி நேரம் வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nதொலைகாட்சியில் சனி மாற்றம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து கணவனை வீட்டிற்கு மனைவி சிறை வைத்துள்ளார்.\nகணவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் ஒருவராகும். அவர் தனது தொழிலுக்காக அம்பலன்கொட துறைமுகத்திற்கு காலை நேரத்தில் சென்றுள்ளனர்.\nகணவர் சென்று சற்று நேரத்தில் தொலைகாட்சியில், பிற்பகல் 12.30 மணியளவில் சனி மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதனை அவதானித்த மனைவி, உடனடியாக கணவனை தொலைபேசியில் அழைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.\nதகவல் ஒன்றும் அறியாமல் கணவர் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் அனைத்தையும் அவர் பூட்டியுள்ளார். ஒன்றும் புரியாமல் நின்ற கணவர் என்ன பிரச்சினை என மனைவியிடம் கேட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் 12.30க்கு சனி மாற்றம் ஏற்படுவுள்ளது. உங்களுக்கும் சனி உள்ளது. அதனால் 2.30 வரை வீட்டை விட���டு வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.\nசெய்து கொண்டிருந்த வேலையை பாதியிலே விட்டு வந்தமையினால் கணவர் வெளியே செல்ல வேண்டும் என கூறிய போதிலும், கணவனை வீட்டிற்கு பூட்டிவிட்டு மனைவி சாவிகளை மறைத்துள்ளார்.\nபின்னர் இந்த சனி மாற்றம் தொடர்பில் தொலைகாட்சியில் என்ன கூறுகின்றார்கள் என பார்த்த கணவர் கடும் கோபமடைந்துள்ளார். பிற்பகல் 12.30 மணிக்கு சனி மாற்றம் என்ற பெயரில் ஒரு படம் ஒளிபரப்பப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் கோமடைந்த கணவர், மனைவியை கடுமையாக திட்டிவிட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/chandrababu.html", "date_download": "2018-12-09T23:56:18Z", "digest": "sha1:IOUKY5MSPVBHG2MJCDX7D7NHQR3IO5IG", "length": 20205, "nlines": 103, "source_domain": "www.itstamil.com", "title": "சந்திரபாபு வாழ்க்கை வரலாறு – Chandrababu Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள்\n‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஆகஸ்ட் 04, 1927\nபிறப்பிடம்: தூத்துக்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர்\nஇறப்பு: மார்ச் 08, 1974\n“ஜோசப் பிட்சை” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “தூத்துக்குடி” என்ற இடத்தில் ‘ஜே. பி. ரோட���டரிக்ஸ்’, என்பவருக்கும், ‘ரோசரின்’ என்பவருக்கும் மகனாக ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் இவரை, ‘பாபு’ எனச் செல்லமாக அழைத்து வந்தனர். சந்திரகுலத்தில் பிறந்தவர் என்பதால் “சந்திர” என்ற பெயருடன் பாபுவை இணைத்து பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும், இவருடைய தந்தை ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஇவருடைய குடும்பம் சுதந்திரப்போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இதனால், தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த அவருக்கு, எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மேல்நாட்டு உடைகள், பாவனைகள், கலச்சாரங்கள் போன்றவற்றின் மீது அலாதியான ஈடுபாடு இருந்தது.\nதிரைப்படத்துறையில் நுழைய மேற்கொண்ட முயற்சிகள்\nஇலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், முடியாமல் போகவே மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இறுதியில் பல இன்னல்களுக்குப் பிறகு, 1947 ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். பின்னர் 1952-ல் வெளிவந்த ‘மூன்று பிள்ளைகள்’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில், இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்து, எஸ். எஸ். வாசனின் பாராட்டைப் பெற்றார்.\n1952 ஆம் ஆண்டு ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘மோகனசுந்தரம்’ திரைப்படத்தில் டி. ஆர். மாகாலிங்கத்துடன் இணைந்து நடித்த இவர், ‘போடா ராஜா பொடி நடையா’ என்ற பாடலைப் பாடி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதா��ாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.\n1958 ஆம் ஆண்டு, பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் ‘புதையல்’, ‘சகோதரி’, ‘நாடோடி மன்னன்’, ‘குலேபகாவலி’, ‘நீதி’, ‘ராஜா’, ‘பாதகாணிக்கை’, ‘நாடோடி மன்னன்’, ‘கவலை இல்லாத மனிதன்’, ‘அடிமைப்பெண்’ போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் சிறந்த நாயகனாகத் திகழ்ந்த அவர், அப்பொழுதே ‘1 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.\nதமிழ் திரையுலக ரசிகர்களில், ‘சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை’ என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகிறான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னை தெரியலையா இன்னும் புரியலையா’ போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.\n‘கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ‘குமாரராஜா’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.\nநகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் ச���ந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.\nசந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.\nஉண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nஎன். டி. ராமா ராவ்\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » சந்திரபாபு (நடிகர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/149779", "date_download": "2018-12-10T00:59:16Z", "digest": "sha1:IUP2IGHKSAWNJDURSRSCYVIO3LCZVP7E", "length": 18213, "nlines": 179, "source_domain": "www.manithan.com", "title": "உணவில் மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவதால் ஆபத்து! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்���ிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஉணவில் மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவதால் ஆபத்து\nமஞ்சள் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் சொல்ல தேவையில்லை. எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும். சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தபடாத பதார்த்தமே இல்லை என கூறலாம். மஞ்சளினால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி பார்க்கலாமா\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தானது\nஅளவுக்கு அதிகமான மஞ்சள் இரத்த உறைதல் செயல்முறையை தடுக்கும். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது.\nஉங்களுக்கு இந்திய மசாலாக்கள் அலர்ஜி என்றால், மஞ்சள் பயன்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மஞ்சள் உங்கள் அலர்ஜியை அதிகரிக்கவே செய்யும்.\nபித்தப்பையில் கற்கள் உருவாக்கத்தை மஞ்சள் அதிகரிக்க செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா இதுப்போக, காஸ்ட்ரோ ஈசோஃபேகில் ரிஃப்லக்ஸ் டிசார்டர் (GERD) பிரச்சனையை இன்னும் மோசமடைய தான் செய்யும். மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.\nஈரல் வீக்கம் அல்லது பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் மஞ்சளை எடுத்துக் கொள்ள கூடாது. மஞ்சள் பொடியில் உள்ள குணங்கள் தற்போதிருக்கும் ஈரல் பிரச்சனைகளை மோசமடைய செய்யும்.\nபிறக்க போகும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையால், கர்ப்பிணி பெண்கள் பலரும் தாங்கள் குடிக்கும் பாலில் மஞ்சளை கலந்து குடிக்கின்றனர். இருப்பினும் சீக்கிரமே முதிர்சியடைகிற கருப்பை சுருக்கங்கள், கருப்பை இரத்த கசிவு அல்லது வலிமிக்க கருப்பை பிடிப்பு ஏற்படும் இடர்பாடு மஞ்சளால் அதிகமாக உள்ளது.\nசர்க்கரை நோய்க்கு ஓரளவிற்கு மஞ்சள் நன்மையை செய்தாலும் கூட, அதிகமாக எடுத்துக் கொண்டால் குழப்பமே நீடிக்கும். இவர்கள் ஏற்கனவே மருந்து உட்கொண்டு வந்தால், ஹைபோகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவு) ஏற்படவும் செய்யும்.\nசில நேரங்களில், மஞ்சளை உட்கொள்வதால் இனப்பெருக்க அமைப்பின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக ஆண்களுக்கு. அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால் விந்தணு உற்பத்தி குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nயாருக்கு தங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதோ அவர்களுக்கு மஞ்சளினால் கூடுதல் தாக்கம் இருக்கும். அதனால் நீங்கள் இரத்த சோகை உள்ளவர் என்றால், மஞ்சளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.\nஅளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால், வயிற்று கோளாறுகள் ஏற்படும். இதனால் வயிற்று போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம். மஞ்சள் பொடியினால் ஏற்படும் முக்கியமான பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மஞ்சள் பாதிக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுவிழக்க செய்யும் மஞ்சள்.\nஉங்கள் உணவில் மஞ்சள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால் அது குமட்டல் உணர்வை தான் ஏற்படுத்தும். மஞ்சள் பொடியால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.\nஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் ஆபத்து\nமஞ்சளால் ஒற்றைத் தலைவலியும் ஏற்படும். மதிய உணவிற்கு பிறகு, உங்களுக்கு மோசமான தலைவலி ஏற்பட்டால், அது உங்கள் உணவில் சேர்க்கப்பட்டிருந்த மஞ்சளால் தான் இருக்கும்.\nசில நேரங்களில் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து கொல்ல மஞ்சள் உதவினாலும், சில நேரங்களில் அப்படியே எதிர்மறையாக நடந்து கொள்ளும். அதனால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.\nமஞ்சளால் சிறுநீரக கற்களும் உருவாகும். உங்கள் உணவில் உள்ள மஞ்சளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+037207+de.php", "date_download": "2018-12-09T23:30:21Z", "digest": "sha1:XFIF3ECJUEVLNMHPP4CC5CJ65UNQU2NZ", "length": 4432, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 037207 / +4937207 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 037207 / +4937207\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 037207 / +4937207\nஊர் அல்லது மண்டலம்: Hainichen Sachs\nமுன்னொட்டு 037207 என்பது Hainichen Sachsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hainichen Sachs என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hainichen Sachs உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4937207 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்ப��ய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hainichen Sachs உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4937207-க்கு மாற்றாக, நீங்கள் 004937207-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 037207 / +4937207 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3786", "date_download": "2018-12-10T01:07:55Z", "digest": "sha1:KXL57LA5IKBLBEYA2HU7MCE5MFSHXISB", "length": 9337, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Bakambai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3786\nROD கிளைமொழி குறியீடு: 03786\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A84006).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ INDONESIAN பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes 7 songs in Indonesian (C18490).\nBakambai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bakambai\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடு���்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82686", "date_download": "2018-12-09T23:40:18Z", "digest": "sha1:PPQ2Q57M5ZIX4JPIDZLJ653G6MJ6BJU2", "length": 13369, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "ஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஒரு மாகாணத்���ில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்.\nஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்.\nநாட்டில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை அவசர தீர்மானமொன்றை நிறைவேற்றி அதற்கான நிதியாக 09 மில்லியன் ரூபாவினை கிழக்கு மாகாண சபை சேகரித்து அம்மக்களிடம் இன்று (03) கிழக்கு மாகாண சபையின் இருந்து சென்ற உயர்மட்டக் குழு கையளித்தது. .\nமாத்தறை, தெனியாய தொகுதிய மற்றும் பிட்டபெத்தர பகுதியில் வௌ்ளத்தால்பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்தவர்களுக்கான கட்டிட பொருட்கள் மற்றும் உயிர் இழந்தவர்களுக்கான உதவிகள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உத்தியோகத்தர்களால் 09 மில்லியன் ரூபா அம்மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்.\nகிழக்கு மாகாணத்தில் அன்று சுனாமி அனர்த்தத்தின் போது இப்பிரதேச மக்கள் எங்களுக்காக உதவினார்கள் அது\nஇப்பிரதேச மக்களின் உதவித்தன்மையை வெளிக்கொண்டு காட்டினார்கள் அன்று இவ்வாறான மக்களின் உதவிகளை நாம் மறக்க முடியாமல் இவ்விடத்தில் நன்றி கூறுகின்றோம். ஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும் அவ்வாறன உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம். இவ்வாறு ஒரு பாரிய அனர்த்தத்திற்குள் உள்ளான மக்களை பார்க்க வேண்டியது மக்கள் பிரநிதிகள் ஆகிய எங்களின் மிகப்பெரிய கடமையாகும்.\nஇவ்வாறன நிதிகளை திரட்டி இம்மக்களுக்காக உதவிய கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் கடையாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு உதவியமைக்கு இவ்விடத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇதன் போது, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுனவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் உள்ளிட்டவர்களுடன் கிழக்கு மாகாணசபையின் உயர் அதிகாரிகளுடன், அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர் சாகல ரத்னாவின் வருகைக்கு பதிலாக அவரின் பிரத்தியேக செயலாளரும் கலந்துகொண்டார்.(F)\nPrevious articleயாழ் ஒஸ்மானியா அதிபர் பதவிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு.\nNext articleபுலிகளை விட அஸ்மின் மீதே அதிக வெறுப்பேற்படுகிறது- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத்.\nதென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் என்கிற சிந்தனையில் இருந்து வட பகுதி மக்கள் விடுபடல்...\nபிரிவினையின்றி, பரஸ்பரம் விட்டுக்கொடுப்புடன் வாழ்வதன் மூலமே இன முரண்பாடுகளைத் தவிர்க்க முடியும்- பெருநாள் வாழ்த்தில்...\nஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகர எல்லையில் வீதியோர வியாபாரிகளினால் நோய்கள் பரவும் அபாயம்\nபாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள் – அமீர் அலி\nபாசிக்குடா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது க.பொ.த.சா/தரத்தில் 9 ஏ சித்திபெற்று சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும்...\n20வது சட்டத்திருத்தம் சில அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது-மாவடிச்சேனையில் கிழக்கு முதலமைச்சர்\nசீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்\nமுன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/trichy?page=5", "date_download": "2018-12-10T00:07:12Z", "digest": "sha1:BQI6W4B2U2CGA74YYSO22UPW7XSSARVY", "length": 25992, "nlines": 239, "source_domain": "thinaboomi.com", "title": "திருச்சி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் ���ுதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nகரூரில் ஐந்து பிரிவுகளில் இயங்கும் பேருந்துகள் 90 சதவீதம் இயக்கப்படுகிறது 100 சதவீதம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்\nபோக்குவரத்துத்துறை ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக பேருந்துகளை இயக்கிட மாவட்ட ...\nநாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் .சீ.சுரேஷ்குமார், ஆய்வு\nநாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துகள் தடையின்றி ...\nநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மற்றும் எட்டுக்குடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் : கலெக்டர் சுரேஷ்குமார் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு\nநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் சமூக நலத்துறை சார்பில் இயங்கி வரும் தாம்கோ ஆதரவற்றோர் முதியோர் இல்லம் மற்றும் ...\nநீடாமங்கலத்தில் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் குப்பைகள் அகற்றும்பணி\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரை தெருவில் புதிதாக தொடங்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கார் இளந்தளிர் இளைஞர் நற்பணி ...\nதிருச்சி மாவட்டத்தில் வீட்டுத்தோட்டத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக மானியத்தில் காய்கறி விதைப்பாக்கெட்டுகள் : மாவட்ட கலெக்டர் இராசாமணி தகவல்\nதிருச்சி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டத்தினை ...\nகழிவு நீர்த் தொட்டியினை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவித் தொகை : கலெக்டர் சு.கணேஷ் வழங்கினார்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கழிவு நீர்த் தொட்டியினை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவித் தொகைக்கான ...\nஅரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் தொடுவானம் நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி : கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு\nஅரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழூர்; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் ...\nகழிவ��� நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை அப்புறபடுத்தி புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்\nகருர் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு பிரதட்சிணம் சாலை,செங்குந்தபுரம், வடக்கு செங்குந்தபுரம்,முத்து நகர் ஆகிய இடங்களில் டெங்கு ...\nவேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழா\nவேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழாயொட்டி வேதாமிர்தஏரியில் ...\nமுசிறியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு\nமுசிறி கைகாட்டியில் அதிமுக ஒன்றிய, நகரத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 30-வது நினைவு நாள் ...\nமுசிறியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு\nமுசிறி கைகாட்டியில் அதிமுக ஒன்றிய, நகரத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 30-வது நினைவு நாள் ...\nவேதாரண்யத்தில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு\nவேதாரண்யத்தில் அதிமுக நிறுவனத் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு தினத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு ...\nதிருவாரூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் அனுசரிப்பு\nஅதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜ்.ஆரின் 30வது நினைவுநாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஊர்வலம்இதில் ...\nஅரியலூரில் இலவச கண்சிகிச்சை முகாம்\nஅரியலூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு ...\nதஞ்சாவூரில் தொழில் முனைவு மற்றும் சந்தைதப்படுத்துதல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்\nதஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ...\nஆதமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.17.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்\nநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியம் அத்திப்புலியூர் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ...\nதுறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் : கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. நேரில் ...\nசிக்கல் ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் சிறப்பு கிராமசபா கூட்டம் : கலெக்டர் சீ.சுரேஷ்குமார் பங்கேற்பு\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் \"கிராம தூய்மை தின\"த்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் சிறப்பு ...\nஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலஉளுர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை பங்கேற்பு\nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலஉளுர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ...\nகடுகூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் : கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் பார்வையிட்டார்\nஅரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கடுகூர் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக���தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெய��்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-12-10T00:03:40Z", "digest": "sha1:6XXKPCQM6UJ2DWQFHNIEUIKL4OCRBIL4", "length": 19203, "nlines": 211, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nஇலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது.\nஇவர் 1951 ஆம் ஆண்டு மாசித் திங்கள் மகர லக்கினமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாள் ஒன்பதாம் நாளிலே ௭ஆம் வட்டாரம் கந்தையா தங்கம்மா தம்பதிக்கு ஏக புத்திரனாக அவதரித்தார்.மழலைப் பருவத்திலேயே போசாக்கான அழகிய குழந்தை என்ற பட்டத்தினை திரு எ.எல்.தம்பி ஐயா இடம் பெற்ற பெருமை உடையவர்.இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாசாலை,கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலயம் என்பவற்றில் கற்று உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் மேற்ற்கொண்டார்.தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியிலே சட்டத்தரணியாக வெளியேறினர் .பின்வந்த காலங்களில் இந்தியாவிலே தனது எம்.ஏ. பட்டத்தினை பெற்றுக் கொண்டார்..\nசட்டக் கல்லூரியில் நடை பெற்ற எழுந்தமான பேச்சுப் போட்டியில் முதலாவது இடத்தை பிடித்து துரைசாமி நினைவு தங்கப் பதக்கத்தைப் பறித்து எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார் .இவரது சமூக சேவை பாதையில் முதல் படியாக ௧௯௬௫ தனது பதினைந்தாவது வயதிலேயே ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தினை அமைத்து இளம் சந்ததியிடையே பெரும் அறிவுப் புரசியை ஏற்படுத்தினர்.ஆன்மிகப் பணியில் இவர் தனது மாமனாரின் (சபாரத்தினம்) வழியைபின்பற்றி பானாவிடைச் சிவன் கோவிலின் பாரிய வளர்ச்சிக்கு அடி கோலினார். இந்�� ஆலயத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்று சிறப்பாக பணியாற்றினார். இந்த ஆலயத்தின் தொண்டுகளில் அன்னதானப் பணியில் புனரமைப்பு பணிகளில் எனா ஊரதீவு மடத்துவெளி சனசமூக நிலைய இளைஞர்களை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.\nஇவர் தனது அரசியல் பாதையில் அடைந்த உச்ச இலக்கு பராடத் தக்கது.ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் வழியில் அதன் மூளை என் வர்ணிக்கப்பட்ட வீ.நவரதினத்தை தனது குருவாக ஏற்று வளர்ச்சி அடைந்தார்.\nஅறுபது மூன்றாம் ஆண்டு மாசித் திங்களில் முற்றவெளி மைதான தமிழரசுக்\nகட்சி மேடையில் இளம்பேச்சினை கர்ச்சித்து தலைவர்களின் பாராட்டைப் பெற்று ஆரம்பித்த இவரின் அரசியல் சொற்பொழிவு நெடுந்தீவு முதல் அம்பாறை வரை சுமார் இருபது வருடங்களாக ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய எஸ்.கே. அரசியல் மேடைகளில் அமிர்தலிங்கம், இராசதுரை ,போன்ற சிறந்த பேச்சாளர்களில் பட்டியலில் இவரது பெயரும் இணைந்து அந்த கால மேடைகளை எழுச்சி காண வைத்தது. வீ.நவரத்தினம் அடையாள அட்டை மசோதா எதிர்ப்புக் கொள்கை காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய போது இவரோடு சென்சொற்று கடனாக பின்சென்ற்றர். காலக்கிரமத்தில் மீண்டும் தாய்க் கட்சியோடு இணைந்து மாவட்ட சபை தேர்தல் அறிமுக காலத்தில் தீவுப்பகுதிக்கான வேட்பாளராக நியமிக்க கூடிய தகுதியை அடைந்து இளைஞர் பேரவை சார்பில் அ.சண்முகனாதணல் பிரேரிக்கப்பட்ட போது புங்குடுதீவின் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப களம் முதல் பாடுபட்ட வே.க.சோமசுந்தரம் என்ற மூத்தவருக்கு விட்டுக் கொடுக்கும்படி அப்போதைய யாழ் முன்னால் மேயர் விஸ்வநாதன் கேட்டதற்ற்காக விட்டுகொடுத்து பிரச்சாரப் பணியில் தன்னை ஈடுபடுத்தினர். அடுத்த தீவுப்பகுதி பாராளுமன்ற பிரதிநிதியாக இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி இந்த நேரத்தில் கொடுக்கபட்டுதும்\nபின்வந்த காலங்களில் விடுதலைப் போராட்ட வேகத்தில் அததற்கான நேரம் கிடைக்காமலேயே போனது இவரது வாழ்வில் கிடைத்த துரதிஸ்டமான விதி என்றே கூறலாம்.\nஇளம்தமிழர் மன்றத்தினை திறந்து வைத்த அந்த விழாவில் தொழிலாளர் தோழன் என்ற நாடகத்தினை சிறப்பாக மேடையேற்றினர்.இவரது வழிகாட்டலில் அந்த கிராமத்து இளைஞர்களான அத்பர் நா.இராசதுரை .கு.யோகலிங்கம்,க,சிவா���ந்தன்,க.ஸ்ரீஸ்கந்தராசா,க.இராஜகுலசிங்கம்,சி.சசிகாந்தன்,த.தவக்குமார்.\nஐ.குலேந்திரன்,இரா.பிரபா,இரா.கந்தசாமி,காந்தி,ஆனந்தன்,நா.கருணாநிதி .சி.அரும்பொருள்,சி.நாகரத்தினம்,க,கந்தசாமி,க.ஜெயபாலன் ,ஆ.கைலைநாதன் ,போன்றோர் முக்கியமானவர்கள் ,இளம்தமிழர் மன்றத்தில் ஆரம்பித்த இவர் ஊரதீவு சனசமூகநினலியம் ,பானவிடை சிவன் கோவில்,ஊரதீவு கிராமமுன்னேற்ற சங்கம் புங்குடுதீவு மது ஒழிப்புக் கழகம் ,மாணவர் பேரவை,தமிழ் இளைஞர் பேரவை ,தமிழரசுக் கட்சி ,தமிழர் சுயாட்சி கழகம் ,தமிழர் விடுதலைக் கூட்டணி என சகல அமைப்புக்களிலும் ஈடுபாடு காட்டி வெற்றி கண்டார்,. தனது கிராமத்தோடு மட்டும் நின்று விடாது அயல் கிராமமான மடத்துவெளி சமூக சேவை இளைஞர்களோடும் எளிதில் பழகி அவர்களையும் தன்னோடுஈர்த்துக் கொண்டார்.\n1978தை பத்தொன்பதில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்து புங்குடுதீவுக்கு காலடி எடுத்து vஐப்பதை ஒட்டி எடுக்கப்பட்ட விழா ஊரதீவு ,மடத்துவெளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கமலாம்பிகை மஹா வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடாத்தப்பட்டது .இந்த விழாவினை அ.சண்முகநாதன் ,நா.தர்மபாலன் .சு.மா.தனபாலன்,சிவ.சந்திரபாலன் ,பொ.அமிர்தலிங்கம் pontறோர் முன்னின்று சிறப்பாகக நடத்தியதாக கனடா பூவரசம்பொழுது இதழ் எழுதி இருக்கிறது.இந்த விழாவில் அ.அமிர்தலிங்கம்,மன்கையற்ற்கரசி அமிர்தலிங்கம் ,வே.யோகேஸ்வரன்,உட்பட பெரிய தலைவர்கள் வந்திருந்து வாழ்த்தி பேசியிருந்தார்கள் .விழாவை சிறப்பிக்க\nசு.மா.தனபாலனின் இயக்கத்தில் மெழுகுவர்த்தி அணைகின்றது ,என்ற நாடகமும் சிவ.சந்திரபாலனின் கிராமத்து அத்தியாயம் என்ற தாள லய நாடகமும் அரங்கேறியது .\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 7:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nஎழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன் ----------------...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/ca/ethiroli/ethiroli-snippet-2/4197106.html", "date_download": "2018-12-09T23:55:59Z", "digest": "sha1:V5V72AY4ELTWGSMTT7MYCT6GOP75U44A", "length": 2983, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தும்? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தும்\nNew Inter-Agency Task Force எனும் அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு, இரண்டாம் கல்வி அமைச்சர் இந்திராணி ராஜாவின் தலைமையில் அண்மையில் தொடங்கப்பட்டது.\nஎட்டு பேரைக் கொண்டது அந்தக் குழு. குழு எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தும்\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/food-poisoning/4196256.html", "date_download": "2018-12-09T23:34:08Z", "digest": "sha1:BVIRP45PXBD2RVFBURJJDBGJIVMZQA6B", "length": 4802, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Mandarin Orchard ஹோட்டலில் நச்சுணவுச் சம்பவம் - 42 பேர் பாதிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nMandarin Orchard ஹோட்டலில் நச்சுணவுச் சம்பவம் - 42 பேர் பாதிப்பு\nMandarin Orchard Singapore ஹோட்டலின் நச்சுணவுச் சம்பவத்தால் 42 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்ற ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 2) பரிமாறப்பட்ட மதிய உணவை அவர்கள் உட்கொண்டனர்.\nசுகாதார அமைச்சு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து சம்பவத்தை விசாரித்து வருவதாக சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தன.\nஇரைப்பைக் குடலழற்சியால் (gastroenteritis) 42 பேர் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nநிலைமையைக் கண்காணித்துவருவதாகவும், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.\nசம்பவத்தன்று உணவைக் கையாண்ட ஹோட்டல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் நலமாக இருப்��து உறுதிசெய்யப்பட்ட பிறகே அந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர்.\nவிசாரணை நடைபெறும் காலத்தில், சமைக்கப்படாத உணவைப் பரிமாறும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/11/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-12-09T23:22:29Z", "digest": "sha1:3IXSTMTZXLK64QW4Q5D3DLHUOX4SMA26", "length": 4836, "nlines": 105, "source_domain": "thamilmahan.com", "title": "சாவகச்சேரியில் தீர்மானம் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழ்ச்சாயத்தில் திரியும் பச்சோந்திக்கூட்டத்தில் இலங்கை கிரிகெட் விளையாட்டுவீரர் முரளிதரன் இணைந்ததை அடுத்து சாவகச்சேரி பிரதேச சபை கண்டன தீர்மானம் இயற்றியுள்ளது.\nபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டு கொலைகாரகூட்டத்தில் சேர்ந்தது தெரிந்ததே\nஇந்த சிங்கள முரளிதரனுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை சிங்கள பிரதேச சபை ஒன்றும் நிறைவேற்றியுள்ளது.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tamilgk-oceanography-934/1/1", "date_download": "2018-12-10T01:11:20Z", "digest": "sha1:QQTRTYV7HKM742LA5PRPCJGSEK3IDDAM", "length": 7307, "nlines": 277, "source_domain": "www.easytutorial.in", "title": "பொது அறிவு கடலியல் Prepare Q&A", "raw_content": "\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\nபொது அறிவு கடலியல் Prepare Q&A\n1. கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது\nகொச்சி கோவா திருவனந்தபுரம் சென்னை\n2. கடல்களின் அரசி என அழைக்கப்படுவது\nஅரபிக்கடல் பசிபிக் பெருங்கடல் அந்தமான் கடல் செங்கடல்\n3. எல்நினோ ஏற்படும் போது வெப்ப நிலையானது எந்த கடற்கரையில் மிக வேகமாக அதிகரிக்கிறது\nஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் பெரு மற்றும் ஈக்வடார் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சீனா மற்றும் ஜப்பான்\nAnswer: பெரு மற்றும் ஈக்வடார்\n4. \"சோனார்\" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது\nஏவுகணையின் வேகத்தை அளக்க நீரினுள் இருக்கும் விமானத்தை கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க கடலில் திசையை கண்டுபிடிக்க\nAnswer: நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க\n5. \"ஹாலோபைட்ஸ்கள்\" காணப்படும் இடம்\nகடற்கரையோரங்கள் பாலைவனங்கள் நதிக்கரைகள் உயரமான இடங்கள்\n6. உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது\nகுவைரா அணை, பிரேசில் பக்ரா அணை, இந்தியா ஹிராகுட் அணை, இந்தியா கூல் அணை, அமெரிக்கா\nAnswer: கூல் அணை, அமெரிக்கா\n7. கங்கை ஆற்றின் பிறப்பிடம்\nகாரக்கேரம் காங்கோத்ரி சியாச்சின் யமுனோத்ரி\n8. உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு\nபங்களாதேஷ் மியான்மர் பாகிஸ்தான் இந்தியா\n9. தென்மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது\nமால்வா பீடபூமி கிழக்கு கடற்கரை தார் பாலைவனம் மேற்கு கடற்கரை\n10. இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது\nஹைதராபாத் சென்னை திருவனந்தபுரம் விசாகப்பட்டினம்\nவிளையாட்டுகள் Prev Next Next\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/10/12130727/1207071/What-is-the-reason-for-itching.vpf", "date_download": "2018-12-10T00:50:42Z", "digest": "sha1:JV4AOCJ7R3PUUSSXTNMCW5CHN5HT7BQ7", "length": 23858, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் || What is the reason for itching", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்\nபதிவு: அக்டோபர் 12, 2018 13:07\nஅரிப்பு ஏற்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nஅரிப்பு ஏற்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nஅரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.\nமீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.\nஅரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.\nகுழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.\nஅப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.\nசிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரு��் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.\nகாளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.\nஅடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.\nஉடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.\nதவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.\nநாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகால்சியம் சத்து நிறைந்த எள்\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்\nமனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்\nஇரவு பணிக்கு ஏற்ற உணவுகள்\nகணுக்கால், கால்களில் வீக்கம் உள்ளதா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் ���ுன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=54&catid=5", "date_download": "2018-12-09T23:58:21Z", "digest": "sha1:UMRE5VTEQTWPMKCYMKQH27JOIFAGBHXV", "length": 11893, "nlines": 157, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nகவனம் / கவனம் Veuillez லிராவிற்கு பதிவுசெய்ய புதுமை டி சுவரொட்டி முன் கமலம்\nமுக்கிய கவனம் / கவனம் Veuillez லிராவிற்கு பதிவுசெய்ய புதுமை டி சுவரொட்டி முன் கமலம்\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 10 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 10 மாதங்களுக்கு முன்பு #131 by Gh0stRider203\nFSX / FSX நீராவி பதிப்புக்கு Rikoooo கருத்துக்களம் வரவேற்கிறோம்.\nஇந்த மன்றம் ஆங்கிலம் ஒன்றாகும், மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இங்கே பேசப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.\nபிரஞ்சு ஒன்று, இங்கே செல்க: www.rikoooo.com/fr/forum/\nபைஎன்வேனுயே sur le மன்றம் Rikoooo FSX / FSX நீராவி பதிப்பு ஊற்ற.\n(Google வழியாக மொழிபெயர்ப்பு அது அவர்கள் நினைப்பது தவறு என்பதை குற்றம் இருந்தால் அதனால்)\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nகடைசியாக திருத்தம்: 1 10 மாதங்களுக்கு முன்பு Gh0stRider203.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nகவனம் / கவனம் Veuillez லிராவிற்கு பதிவுசெய்ய புதுமை டி சுவரொட்டி முன் கமலம்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.291 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7376-topic", "date_download": "2018-12-10T00:12:12Z", "digest": "sha1:YUQN2JI7SX2IYHGK3HAYQISWEOAQWRFJ", "length": 20510, "nlines": 121, "source_domain": "devan.forumta.net", "title": "பேராசை பெரு நஷ்டம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான்.\n>அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான்.\n>ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.\n>ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான்.\n>ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்;\n>ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை.\n>அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள்.\n>கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்\n_இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை.\n_இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன்.\n_ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். >கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான்.\n>எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும்.\n என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.\n_நான் உனக்கு உதவப் போகிறேன்.\n_நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி.\n_நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன்.\n_உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்.\n> பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான்.\n* அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. >உடனே அவன் கோணிப்பையை விரித்தான்.\n>அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது:\n>கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். >அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை.\n^ பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான்.\n^ அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது.\n^ அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது.\n^ கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.\n^உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும்.\n^இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன்.\n* அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது,\n* உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது .\n-பிச்சைக்காரன் சொன்னான் இன்னும் கொஞ்சம் வேண்டும் . அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.\n^ உன் கோணிப்பை கிழியப் போகிறது.\nஇல்லை நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு...\n^ என் கோணிப்பை தாங்கும் மறு வினாடி கோணிப்பை கிழிந்தது.\n^ அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின.\n^ அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்\n+ ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.\n+ பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.\n+ மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியி��்லை.\n+ பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.\n+ நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.\nசகல பிராணிகளும் திருப்தி அடைகிறது...\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளா��ார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ourvellore.com/news/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-10T00:04:00Z", "digest": "sha1:5MYA4K2YDIQCEZWDI2SGUNXJOCUL7YCU", "length": 12425, "nlines": 204, "source_domain": "ourvellore.com", "title": "வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு - ourvellore.com", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு\nதிருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் அலிபிரி நடைபாதை வழியாக நடந்து வந்து வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1–ந்தேதி ஆங்கில புத்தாண்டு விழா, 8–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 9–ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கிறது. அதையொட்டி திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் நேற்று அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருமலைக்கு வந்த அவர், பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா நடைபெற உள்ளது. அதையொட்டி திருமலை முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறேன். அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு செய்தேன். ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவின்போது அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.\nபாத யாத்திரையாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகளில் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், தரிசன வசதி, அன்னதானம் ஆகியவை சிறப்பாக செய்து கொடுக்கப்படும். 2017–ம் ஆண்டு புதிய காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை திருமலையில் பல இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி மேற்கொள்ள வேண்டும்.\nமுன்னதாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் திருப்பதியில் உள்ள பரகாமணி சேவா குலு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாணயங்கள், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் ஆகியவற்றை விரைந்து எண்ணி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅப்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, முதன்மை என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, பரகாமணி சேவா குலு அதிகாரி சந்திரசேகர்பிள்ளை மற்றும் பலர் உடனிருந்தனர்.\nதேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்...\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nயோகா நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் தரிசிக்க யோகம் உண்டாகும்\nவேலூர் மாவட்ட எஸ் பி பகலவன் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார்\n\"மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா\" அன்னதான கூடம்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகாட்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ள பாலத்தில் (பழைய பாலாறு பாலம்) சீரமைப்பு பணி\nவேலூர் பாகாயம் பகுதியில் உள்ள CMC மர���த்துவ கல்லூரி மைதனத்தில்\nஅன்னிய குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......\nஇந்த பதிவில் சிந்திக்க வேண்டிய விஷயம் இருக்கு.\nமாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு\nபுதிய சிந்தனை அல்ல இது....\n\"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nபோலியோ இல்லாமல் இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் \"போலியோ சொட்டு மருந்தினை \" கொடுக்கவும்\nபொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு\nமுதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம்\nவேலூரில், விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புக்கள், தானமாக வழங்கப்பட்டன.\nகீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nஇலவச கண் சிகிச்சை & அறுவை சிகிச்சை முகாம் முற்றிலும் இலவசமாக\nஜல்லிகட்டு நடத்த உரிமை இல்லாத போது வாக்களிக்கும் உரிமை மட்டும் நமக்கு எதற்கு.\n5,ooo வருடங்கள் வற்றாத.. ஒரு சின்ன கிணறு.. ஒரு நாட்டுக்கே இன்று வரை தண்ணீர் தருகிறது.. ஒரு நாட்டுக்கே இன்று வரை தண்ணீர் தருகிறது..\nநடிகை மவுனி ராய்க்கும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவுக்கும் திருமணம்\nதமிழ்நாடு, புதுச்சேரி பிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது-\nவைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில\nஆச்சர்ய ஒற்றுமையுடன் மோதும் விஜய், சூர்யா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/chekka-chivantha-vaanam/preview", "date_download": "2018-12-09T23:28:17Z", "digest": "sha1:Y6OXBBYF7X3I6FCE7UFRCXX6SH6ZY5RB", "length": 3345, "nlines": 109, "source_domain": "topic.cineulagam.com", "title": "Chekka Chivantha Vaanam Movie News, Chekka Chivantha Vaanam Movie Photos, Chekka Chivantha Vaanam Movie Videos, Chekka Chivantha Vaanam Movie Review, Chekka Chivantha Vaanam Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இர���ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kids_childrens-literature", "date_download": "2018-12-10T00:02:18Z", "digest": "sha1:ROOLF3FW62R5J5PGJEICRKRT3D6PCLKD", "length": 10323, "nlines": 196, "source_domain": "www.valaitamil.com", "title": "சிறுவர், kids , சிறுவர் இலக்கியம், childrens-literature", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சிறுவர் இலக்கியம்\nசிறார் மாத இதழின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nசம்பக் சிறுவர் மாத இதழ்\nபஞ்சுமிட்டாய் சிறுவர் மாத இதழ்\nதும்பி - சிறுவர் மாத இதழ்\nகுட்டி ஆகாயம் – காலாண்டிதழ்\nமின்மினி – சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் – பூவுலகின் நண்பர்கள்\nமாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்\nகோகுலம் – கல்கி குழுமம் -மாதம் ஒருமுறை\nசிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்\nதங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ்\nதுளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்\nபெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை\nசிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி\nதினமலர் பட்டம் - Pattam -வாரம் ஒருமுறை\nசுட்டி விகடன் - Chutti Vikatan - மாதம் இருமுறை\nவிழியன் என்கிற உமாநாத் செல்வன் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு\nவிழியன் எழுதிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தக பட்டியல்.\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்\n- சிறுவர் நூல்கள்-Kids Books\n- சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine\n- சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/158248---------1065-------.html", "date_download": "2018-12-10T00:34:26Z", "digest": "sha1:UCEY632ZA3FDDTWLVPNYMUWU3D5YAZIS", "length": 37123, "nlines": 163, "source_domain": "www.viduthalai.in", "title": "மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: தோழமை பாராட்டும் ஆளுமை அரங்கம் 1065 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுத���யற்றவர்: வைகோ தாக்கு\nசாத்தூர், டிச.9 சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் வாக்குச் சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 280 வாக்குச் சாவடி முகவர்களை நியமனம் செய்தது சாத்தூரில் தான். இது ஒரு முன்னுதாரணமான கூட்டம். இனிவரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சாவடி முகவர்களின்....... மேலும்\nஅரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம்: அரசாணை வெளியீடு\nசென்னை, டிச.9 தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம் குறித்த அரசாணையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள் ளதாவது: தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடான கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் செவிலியர்களின் சீருடையில் மாற்றம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக....... மேலும்\nஅருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்\nநாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:- எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு....... மேலும்\n60 ஆண்டாக கிருதுமால் நதி புறக்கணிப்பால் விவசாயிகள் கொதிப்பு\nவைகையில் நீர் திறக்கக்கோரி போராட்டம் மதுரை, டிச.9 வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி, மதுரை விரகனூர் அருகே நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கணக் கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு 60 ஆண்டு களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப் பட்டது. இதன்மூலம் மதுரை, சிவகங்கை, விருதுநக��், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் 200க்கும் அதிகமான கிராமங்களில், 2....... மேலும்\nபுயல் பாதித்த பகுதிகளில் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்\n- கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்- சென்னை, டிச.9 புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று, செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கஜா புயல் வீசி நாள்கள் பல கடந்து விட்டன. இன்னமும் சுமுகமான நிலையை உரு வாக்க இந்த அரசால் முடியவில்லை. புயலுக்கு முன்னரே, முன்னெச்சரிக்கை....... மேலும்\nஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை தொடக்கம்\nசென்னை, டிச. 9 தீக்காயம், விபத்து மற்றும் அமிலங்களால் ஏற்படும் காயங்களால் முடியை இழந்தவர்களுக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை முதல் முறை யாக நடைபெற்றது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விபத்து, தீக்காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் தங்களின் முடி களை இழந்து....... மேலும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுக\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு சென்னை, டிச.9- காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சுதந்திரமாக செயல்படும் நிரந் தரத் தலைவரை நியமிக்க உத் தரவிடுமாறு, உச்சநீதிமன் றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள் வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதி மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்தியஅரசு, கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி....... மேலும்\nஎஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ரூ.822.91 கோடியை 2 மாதத்தில் வழங்க வேண்டும்\nமத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, டிச.9 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான நிதி 822.91 கோடியை 2 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு செ��்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த கல்வி உதவித்தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக....... மேலும்\nதஞ்சை பெரிய கோயிலில் தனியார் தியானப் பயிற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை\nமதுரை, டிச.8 தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற இருந்த தியானப் பயிற்சிக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வாழும்கலை அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் ரவிசங்கர், தஞ்சை பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, கோயில் வளாகத்தில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது மிகப் பெரிய விதிமீறல், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த,....... மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான விவகாரம்\nசிபிஅய் விசாரணை நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம் புதுடில்லி, டிச.8- தூத் துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஅய் விசா ரணை நடத்துவதற்குத் தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலி யுறுத்தி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது கடந்தமே 22, 23 தேதிகளில் காவல் துறை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயத்துடன்....... மேலும்\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர்: வைகோ தாக்கு\nஅரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம்: அரசாணை வெளியீடு\nஅருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்\n60 ஆண்டாக கிருதுமால் நதி புறக்கணிப்பால் விவசாயிகள் கொதிப்பு\nபுயல் பாதித்த பகுதிகளில் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்\nஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை தொடக்கம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுக\nஎஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ரூ.822.91 கோடியை 2 மாதத்தில் வழங்க வேண்டும்\nதஞ்சை பெரிய கோயிலில் தனியார் தியானப் பயிற்சிக்கு உயர்நீத���மன்றம் தடை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான விவகாரம்\nகல்விச் சேவைகள் பரிமாற்றம் தமிழகம் - அந்தமான் பள்ளிக்கல்வி துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமதுரையில் செயல்படும் பூச்சியியல் ஆய்வு மய்யம் புதுவைக்கு மாற்றும் நடவடிக்கை\nஉடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு ரத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஅரசியல் சாசனம், மதச்சார்பின்மையை பாதுகாக்க இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: தோழமை பாராட்டும் ஆளுமை அரங்கம் 1065 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்\nசெவ்வாய், 06 மார்ச் 2018 16:19\nபெரவள்ளூர், மார்ச் 6- திமுக செயல் தலைவரும்,தமிழக எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் 65ஆவது பிறந்த நாள் முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் “தோழமை பாராட்டும் ஆளுமை அரங்கம் - 1065 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்” நிகழ்ச்சி 3.3.2018 அன்று மாலை 7 மணிக்கு சென்னை - பெரம்பூர், பெர வள்ளூர் சதுக்கத்தில் சிறப்பாக நடை பெற்றது.\\\nஇந்நிகழ்ச்சிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப் பாளர் சி.மகேஷ்குமார் தலைமை வகித் தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், கொளத்தூர் மேற்கு - கிழக்குப் பகுதிகளின் திமுக செய லாளர்களான எ.நாகராசன், அய்.சி.எப்.முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர்.\nதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம் கவி வரவேற்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nவில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பி னரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ப.ரங்கநாதன் பட்டாடை அணிவித்தும், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபு நினைவுப் பரிசு வழங்கியும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குச் சிறப்பு செய்தனர்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட “ஸ்கூட்டி” இருசக்கர வாகனத்திற்குரிய சாவியை துறைமுகம் பகுதி மாற்றுத் திறனாளித் தோழருக்குத் தமிழர் தல���வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குதலைத் துவக்கி வைத்தார்.\nசிறப்பான ஏற்பாடுகளை திட்டமிட்டுச் செய்து நிகழ்ச்சியைபொலிவுள்ளதாக்கிய சி.மகேஷ்குமார், எ.நாகராசன் ஆகியோ ருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணி வித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.\nஎழுச்சியோடு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரசு கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உரையாற்றினர்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர் களுக்கும், அனைத்துக்கட்சிகளின் நிர் வாகிகளுக்கும் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்புச் செய்யப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சங்கரி நாராயணன், மாவட்டத் திமுக பிரதிநிதி புரசை மு.துளசி, வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலா ளர்கள் கி.இராமலிங்கம், சி.பாஸ்கர், இளை ஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், அமைப்பாளர் வ.தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் சா.தாமோதரன், அயன்புரம் பொன்.மாடசாமி, புழல் ஏழுமலை, தி.செ.கணேசன், கொடுங்கையூர் கழக செயலாளர் தே.செ.கோபால், வியாசர்பாடி கழக செயலாளர் கெடார் மும்மூர்த்தி, செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, துணைத் தலைவர் பொறியாளர் ச.முகிலரசு, ஆவடி நகர கழக இளைஞரணிச் செயலாளர் க.கலைமணி, சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கழக மாணவரணி அமைப்பாளர் செ.பிரவின்குமார், சோ.சுரேசு, ரெ.யுவராஜ், சுதன், வலைக்காட்சி சுரேசு மற்றும் கழகத் தோழர்களும், கழகப் பொறுப்பாளர்களும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர் வாகிகளும், தொண்டர்களும், திரளாகப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியை முன்னிட்டு கழகக் கொடிகளும், அனைத்துக் கட்சிகளின் கொடிகளும் சாலையெங்கும் நடப்பட் டிருந்தன. வண்ண விளக்குகள் அமைக்கப் பட்டிருந்தன. ஏராளமான மகளிருக்கும், தோழர்களுக்கும் நலத்திட்ட உதவிக��் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியின் றிறைவாக 67(அ), 67 வட்டங்களின் திமுக செயலாளர்கள் பி.அதிபதி, எம்.ஜெ.சி.பாபு நன்றி கூறினர்.\nஇந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையை நிறைவு செய்த பின்னர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு நலமடைந்து பெரவள்ளூரிலுள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர் களிடம் நலம் விசாரித்தார். அவரது இணை யர் கு.அகிலா, மகள் சு.தமிழ்த்தென்றல் ஆகியோரிடமும் அளவளாவினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடன் சென்றிருந்தனர்.\nதமது குடும்பத்தினர் சார்பில் வழக் குரைஞர் சு.குமாரதேவன் “விடுதலை” வளர்ச்சி நிதியாக ரூபாய் அய்ந்தாயிரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-lucky-costar-joins-thalapathy-63-056904.html", "date_download": "2018-12-10T00:17:19Z", "digest": "sha1:NPXHEDV7RUGCL4UORIL27JBPBBGX463Q", "length": 12382, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்! | Vijay's lucky costar joins 'Thalapathy 63' - Tamil Filmibeat", "raw_content": "\n» “நான் சத்தியம�� விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்\n“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்\nவிஜய் 63-யில் நடிகர் விவேக் | ட்விட்டரை விட்டு வெளியேறிய KRK - வீடியோ\nசென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.\nசர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 63 எனப் படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிடுகின்றனர்.\nசமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇளம்சிறார் குற்றவாளிகளுக்காக 'திமிரு புடிச்சவ'னாக மாறிய விஜய் ஆண்டனி- திமிரு புடிச்சவன் விமர்சனம்\nஇந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், இவர் தான் ஹீரோயின், இவர் தான் காமெடியன் என பல வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.\nஇந்நிலையில், இப்படத்தின் காமெடியன் யார் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், விஜய் 63ல் காமெடி நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். இதனை சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.\nதளபதி விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும்.. #தளபதி63 படத்தில் நான் நடிக்கிறேன்-நடிகர் விவேக் pic.twitter.com/h91z74siU3\nஇது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், \"நான் சத்தியமாக விஜய்63ல் நடிக்கிறேன்\" எனப் பதிலளித்துள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக இப்போதே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nவிஜயுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் விவேக் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, விஜய் 63 படத்தில் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/m-k-stalin-angry-with-admk-govt/", "date_download": "2018-12-10T00:30:12Z", "digest": "sha1:QJF6HW4N5VKWNS4PRTJWPXG4IHASUZLC", "length": 7458, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nHome / Headlines News / இப்போது உங்களுக்கு சந்தோஷமா : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\n : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\n : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார்.\nஎன்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் அடக்கம் செய்வோம் என திரும்ப திரும்ப மிகவும் உறுதியாகவே ஸ்டாலின் கூறி வந்தாராம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதுதான், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்தனர்.\nமு.க.ஸ்டாலினை பார்த்ததும் அவர்கள் வணக்கம் தெரிவித்துள்ளனர். பதிலுக்கு வணக்கம் கூறிய ஸ்டாலின், எடப்பாடியிடம் “இப்போது உங்களுக்கு சந்தோஷமா” என சிரித்தபடியே, ஆனால், அனல் கக்கும் பார்வையில் கேட்டாராம்.\nகருணாநிதியின் இறுதி நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதாய் இருந்தததாம். ஆனல், ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கடுமையான கோபத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் சென்றால் பிரச்சனை வரலாம் என கிரிஜா வைத்தியநாதன் கூற, ஓ.பி.எஸ்-ஐ போக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவரும் மறுத்துவிட, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை கேட்க, பிரச்சனை வரலாம் என அவர்களும் மறுத்துவிட்டார்களாம். எனவேதான், ஜெயக்குமாரை மட்டும் முதல்வர் அனுப்பி வைத்தார் என செய்தி வெளியாகியுள்ளது.\nTags admk eps Karunanithi m.k.stalin அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கருணாநிதி மு.க.ஸ்டாலின்\nPrevious திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nNext ஆடி மாத கடைசி வெள்ளி : ஆடி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்களுக்கு பலன் என்ன\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugabharathi.wordpress.com/about/", "date_download": "2018-12-09T23:39:19Z", "digest": "sha1:4Y2X7YGD72GMCJNY3SEAQ5I3PT3KEWJQ", "length": 7360, "nlines": 119, "source_domain": "yugabharathi.wordpress.com", "title": "என்னைப் பற்றி « யுகபாரதி", "raw_content": "\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nபதினாறு முறை தாகூரின் நின��வு வந்தது\nஎனது புத்தகங்கள் வாங்க மற்றும் தொடர்புக்கு\nவீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்\nபீமா – திரைப்படப் ப… இல் சித்திரவீதிக்காரன்\nஒரு கோரிக்கை இல் sathya\nநானும் விகடனும் இல் vetrimagal\nநானும் விகடனும் இல் சித்திரவீதிக்காரன்\nதெரு நங்கைகள் இல் Thomas Alex Raj\nபதினாறு முறை தாகூரின் நினைவு… இல் sathyaseelan\nஒரு கோரிக்கை இல் யுகபாரதி\nமுதல் தலைமுறையில் கல்லூரி… இல் kabagct\nகொஞ்சகாலமாகவே கவிதை எழுத அதாவது,நல்ல கவிதை எழுத முயன்றுகொண்டிருப்பவன்.\n(எது நல்ல கவிதை என யாருக்குத் தெரியும்\nமுடியாதபட்சத்தில் அதிலிருந்து விடுபட தவித்துக்கொண்டிருப்பவன்.\nதமிழில் இன்றுவரையுள்ள இலக்கிய ஆளுமைகளைத் தவிர்க்காமல் வாசிப்பவன். சகலருக்கும் பிடித்துப்போன பல திரைப்பாடல்கள் என்னால் எழுதப்பட்டுள்ளன. மனப்பத்தாயம்,பஞ்சாரம்,தெப்பக்கட்டை,நொண்டிக்காவடி,தெருவாசகம்,\nஅந்நியர்கள் உள்ளே வரலாம் ஆகியன என்னுடைய கவிதைத் தொகுப்புகள்.\nகண்ணாடி முன், நேற்றையக் காற்று,ஒன்று,நடுக்கடல் தனிக்கப்பல்,\nவீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்,அதாவது, நானொருவன் மட்டிலும் ஆகியன என் கட்டுரைத் தொகுப்புகள்.என் படைப்புகள் அதிர்வை எதிர்நோக்கியதல்ல. தொடர்ச்சியான செயல்பாட்டிலும் கூட எனக்கு நம்பிக்கையில்லை. நம்பிக்கை தாண்டி அன்பினால் சிலவற்றை நம்மால் செய்யாது இருக்க முடிவதில்லைதானே\nஎப்போது என் எழுத்து வியாதி என்னைவிட்டு நீங்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். எழுதுவதை விடவும் ஆற்ற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.\nவிமர்சனங்களை நான் அன்போடு ஏற்று அதைப்பற்றி கவலையுறாமல் தூங்கிவிடுவேன்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால் நான் உங்களைப் போல அல்லது உங்களைவிட கீழான என்று வைத்துக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post_24.html", "date_download": "2018-12-09T23:29:54Z", "digest": "sha1:CVRU2PYEIAJPQNM22X7WC3R4NVLISMC7", "length": 15410, "nlines": 144, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: உச்ச நீதிமன்றத்தில் இடப்பங்கீடு!", "raw_content": "\nகடந்த 21ம் தேதியன்று, தமிழகத்தினை சேர்ந்த நீதிபதி திரு.சதாசிவம் உச்ச நீதிபதியாக பதவியேற்றது, தமிழக நீதித்துறையினை பொருத்தவரை முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், தி��ு.சதாசிவத்தின் நியமனம் முக்கியத்துவம் பெறுவது, அவர் தொடர்ந்து பணியில் நீடிக்கும் பட்சத்தில் வரும் 2013ம் வருடத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ப்பார்.\nஅதாவது, திரு. பதஞ்சலி சாஸ்திரி இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1951-54 ஆண்டுகளில் பணியாற்றியதற்குப் பிறகு 2013ம் ஆண்டில் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது\nமதறாஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட திரு.சுப்பாராவ் கூட இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்றாலும், அவர் ஆந்திராவை சேர்ந்தவர். மேலும், ஆந்திராவிற்காக தனி உயர்நீதிமன்றம் ஏற்பட்ட பிறகு அங்கு பணியாற்றினார்.\nஎவ்வாறாயினும், தமிழ்நாட்டுக்கு மட்டுமே மதறாஸ் உயர்நீதிமன்றம் என்றான பிறகு தலைமை நீதிபதியானவர்கள் என்று எடுத்துக் கொண்டால், திரு.சதாசிவம் முதல் தமிழர் என்ற பெருமை பெறுவார்\nஉயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 62 என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் 65 வயதில்தாலன் ஓய்வு பெறுவர்.\nநீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு சதாசிவத்தின் நியமனத்தில் ஒரு விடயம் வியப்பூட்டியிருக்கலாம். அதாவது மதறாஸ் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் தலைமை நீதிபதியான ஏ.பி.ஷா மற்றும் மகோபத்யாயா ஆகியோர் திரு.சதாசிவத்தினை விட சீனியர்கள்\nசமீபத்தில் சதாசிவம் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு தற்பொழுது தலைமை நீதிபதியாக பணிபுரியும் நீதிபதிக்கு கீழே இரண்டாமிடத்தில் பணிபுரியத்தான்...ஏன், தற்பொழுது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரியும் கற்பகவிநாயகம் சதாசிவத்தின் சீனியர்\nஉச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் தலைமை நீதிபதியாக பதவியேற்பது, இந்திரா காந்தி காலத்தில் ஒரு முறை மீறப்பட்டாலும் முழுக்க முழுக்க பணிமூப்பு (seniority) அடிப்படையில்தான் என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது பணிமூப்பு அடிப்படையில் மட்டுமல்ல.\nபணிமூப்பினைப் போலவே அதுவும் ஒரு காரணியே தவிர முழுக்காரணமல்ல. நமது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா போன்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்றும் அர்த்தமல்ல.\nதமிழகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனின் ஓய்விற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழர் எவரும் இல��லையென்பதுதான் காரணம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு மாநிலம், மொழி, மதம், பால் (sex) ஒரு காரணமல்ல என்றாலும், எந்த ஒரு பிரிவினரும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற மனக் கசப்படைந்து விடக்கூடாது என்ற வகையில் ஒரு சமரச நிலை, நீதிபதி நியமனங்களில் பின்பற்றப்படுகிறது.\nதற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி எவரும் இல்லையென்ற நிலையில் தமிழகத்தினை சேர்ந்த பிரபா ஸ்ரீதேவன் அல்லது ஆந்திராவினை சேர்ந்த மீனாகுமாரி அவர்களுக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.\nஇதே நிலையில் முன்பு கேரளாவினை சேர்ந்த இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவரான பாத்திமா பீவி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் கவனிக்கத்தகுந்தது.\nநீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை என்ற விவாதங்கள் தற்பொழுது எழுப்பப்படுகின்றன...வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருக்கிறதோ இல்லையோ மற்ற இடப் பங்கீடுகள் அங்கும் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுவதுதான் உண்மை\nஎது எப்படியாயினும், சென்னை உயநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியேற்ற நாளிலிருந்து இங்கிருந்து மாற்றாலாகிச் சென்ற காலம் வரையிலும் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் கடுஞ் சொல் ஏதும் பிரயோகிக்காத, பணியாற்றிய ஒவ்வொரு நாளிலும் தனது பணியில் முழுக்கவனம் செலுத்தி, பல்வேறு வழக்குகளில் சிறப்பான தீர்ப்பினை அளித்து இன்று தனது கடுமையான உழைப்பின் மூலம் நீதித்துறையில் மேன்நிலையினை அடைந்திருக்கும் நீதிபதி சதாசிவம் நம் அனைவரின் பாரட்டுக்கும் உரியவர்.\nநீதிபதி கற்பகவிநாயகம் சீனியராக இருப்பினும் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை இந்த கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனெனில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது பற்றிய காரணங்களை, தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act’ 2005) மூலமும் பெற முடியாது\nகிட்டத்தட்ட 53 வருடங்கள் கழித்து கிடைத்துள்ளது.\nஅதுசரி நீதிகள் நியமந்த்தில் அரசியல் இல்லை என்றா சொல்லவருகிறீர்கள்\nஇது என்ன டெவில்ஸ் அட்வோகேட் நிகழ்ச்சியா என்ன\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/bush-state-funeral/4196840.html", "date_download": "2018-12-10T00:51:23Z", "digest": "sha1:ZNNNXNOC7BKCAECLW76NMBGINJC37P3T", "length": 3487, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷுன் இறுதிச் சடங்கு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷுன் இறுதிச் சடங்கு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ்ஷுக்கு அரசுமுறை இறுதி மரியாதை செலுத்தும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.\nவாஷிங்டனில் உள்ள தேசிய தேவாலயத்தில் அது இடம்பெற்றது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர்களும், தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்பும் இறுதியஞ்சலியில் பங்கேற்றனர்.\nதிரு. ஜார்ஜ் H.W. புஷ்ஷின் மகனும் முன்னாள் அமெரிக்க அதிபருமான ஜார்ஜ் W. புஷ் புகழுரையாற்றினார்.\nதிரு. ஜார்ஜ் H.W. புஷ்ஷின் நல்லுடல் டெக்ஸஸில் அடக்கம் செய்யப்படும்.\nஅமெரிக்காவின் 41ஆவது அதிபராகப் பணியாற்றிய அவர், தமது 94ஆவது வயதில் காலமானார்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/avi_%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4_mpeg1_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-12-10T01:13:14Z", "digest": "sha1:WKHLBDFH3YDY2WYSZ423M7C6KLZ6HBNS", "length": 8213, "nlines": 127, "source_domain": "ta.downloadastro.com", "title": "avi யலரநத mpeg1 மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\navi யலரநத mpeg1 மறறதேடல் முடிவுகள்(1,651 programa)\nபதிவிறக்கம் செய்க Free MPEG1 to M4A SE, பதிப்பு 1.5.8\nபதிவிறக்கம் செய்க Free MPEG2 2 MPEG1 Lite, பதிப்பு 1.9.0\nபதிவிறக்கம் செய்க Free MPEG1 2 PSP Pro, பதிப்பு 1.4.6\nபதிவிறக்கம் செய்க Free OGM 2 MPEG1 Convert, பதிப்பு 1.8.6\nபதிவிறக்கம் செய்க Free MPEG1 to DVD Player, பதிப்பு 1.9.0\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மென்பொருள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:09:57Z", "digest": "sha1:VXMICGQQNIX6EODGUFCHDZWBGIYC2LYD", "length": 10112, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணிக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயற்கையில் கிடைத்த ஒரு மாணிக்கப் படிகம்\nகுரோமியத்துடன் கூடிய அலுமினியம் ஆக்சைடு, Al2O3:Cr\nமாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.\nஇளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது.\nதாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது.\nஇயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.\nவைரம் · வைடூரியம் · முத்து · மரகதம் · மாணிக்கம் · பவளம் · புட்பராகம் · கோமேதகம் · நீலம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2018, 02:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/small-onion-cultivation-in-tamil-nadu/", "date_download": "2018-12-09T23:53:55Z", "digest": "sha1:WAXSXT6P465JOKWQY2CAZ3LCJ75GIGYK", "length": 10515, "nlines": 91, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சின்ன வெங்காயம் சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல் வேண்டும்\nஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் – நவம்பர்\nநிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.\nஎக்டருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்���த்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை அளிக்கவேண்டும்.\nகோ என் 5 மற்றும் எம்டியு 1.\nஎக்டருக்கு 1000 கிலோ விதை வெங்காயம். கோ (ஓ என்) 5 விதை மூலம் உற்பத்தி செய்வதாகும்.\nநடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.\nவிதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யவேண்டும்.\nகளைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி\nதேவைப்படும் போது களை எடுக்க வேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து, மேலுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை அளிக்கவேண்டும்.\nஇலைப்பேன் : பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.\nவெங்காய ஈ : சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.\nகட்டுப்பாடு : மீதைல் டெமட்டான் 25 இசி 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nவெட்டுப்புழு : இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்.\nகட்டுப்பாடு : குளோரோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும் இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்.\nஇலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.\nவெங்காயத் தாள்கள் சுமார் 60-75 சதம் காயத் தொடங்கியவுடன் அறுவடை செய்யவேண்டும். த���ள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல் தாள்களை நீக்கி வெங்காயத்தை காயவைக்க வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும்.\nஅறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்ஹைட்ரகசைடு என்ற பயிர் முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் வினையில் இராசயனப் பொருளை 2500 பிபிஎம் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிக்கப்படுத்தலாம்.\nமகசூல் : எக்டருக்கு 70 முதல் 90 நாட்களி்ல் 12-16 டன்கள் வெங்காயம் கோ (ஓ என்) 5 இரகத்தில் 90 நாட்களில் ஒரு எக்டரிலிருந்து 18 டன் மகசூல் அறுவடை செய்யலாம்.\nபழப்பயிர் சாகுபடி - அன்னாசிப்பழம்\nகாய்கறிப் பயிர்கள் சாகுபடி - முள்ளங்கி\nகாய்கறிப் பயிர்கள் சாகுபடி - பீட்ரூட்\nபழ பயிர் சாகுபடி – பெருநெல்லி\nபழ பயிர் சாகுபடி – மாதுளை\nபழ பயிர் சாகுபடி - எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/08150042/With-gay-boyfriend-Live-together-A-husband-who-has.vpf", "date_download": "2018-12-10T00:39:39Z", "digest": "sha1:7DMTKKO7D4YMVIFGK6KKISE4XRQVXDAG", "length": 17281, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "With gay boyfriend Live together A husband who has murdered his wife is life imprisonment || ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை\nஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ பகுதியில் வசித்தவர் ஜெசிகா படேல் (34). இவரது கணவர் மிதேஷ் படேல் (37). இருவரும் சேர்ந்து அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தனர்.\nகடந்த மே மாதம் 14-ம் தேதி ஜெசிகா படேல் வீட்டில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மிதேஷ் படேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையை தான் செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். தான் வீட்டுக்கு வந்த போது, மனைவியின் கைகள் டேப்பால் கட்டப்பட்டிருந்தது. அவரை கொலை செய்து கொள்ளை அடிக்கப்பட���டிருந்தது என்று தெரிவித்தார். ஆனால் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘ஆப்’பை மிதேஷ் பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் டாக்டர் அமித் படேல் என்பவர் பழக்கமாகி உள்ளார். இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாக பழகி உள்ளனர். அதன் பின், மனைவியைக் கொன்று விட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிதேஷ் திட்டமிட்டுள்ளார்.\nஅதற்காக இணையதளங்களில் பல விஷயங்களை மிதேஷ் தொடர்ந்து தேடி வந்துள்ளார். குறிப்பாக என் மனைவியை கொலை செய்ய வேண்டும், அதிக இன்சுலின், என் மனைவியை கொல்லும் வழி, என்னுடன் வேறு யாரையாவது சேர்த்து கொள்ள வேண்டுமா பிரிட்டனில் கூலிப் படையை ஏற்பாடு செய்யலாமா என பல கேள்விகளுக்கு இணையதளத்தில் பதில் தேடியிருக்கிறார்.\nஜெசிகா படேல் பெயரில் 20 லட்சம் பவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, தனது ஓரின சேர்க்கை நண்பர் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேற மிதேஷ் திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு, ‘அவளுடைய நாட்கள் குறிக்கப்பட்டு விட்டன’ என்று அமித் படேலிடம் மிதேஷ் கூறியிருக்கிறார்.\nஇந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. அப்போது, மிதேஷ் படேலுக்கு எதிராக சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்தனர். அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்த்த டெஸ்ஸைட் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் கோஸ், இந்த வழக்கில் கணவர் மிதேஷ் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கை ஜூரியிடம் ஒப்படைத்தார். அப்போது நீதிபதி ஜேம்ஸ் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் மனைவிக்கு கணவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. மனைவியை திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார். அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது’’ என்று பரிந்துரைத்தார்.\nஅதன்பின், இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, 3 மணி நேரம் தீவிர ஆலோசனை செய்த ஜூரி குழுவினர், மிதேஷ் படேல் குற்றவாளி என்று அறிவித்தனர்.\nஇந்நிலையில் தற்போது மிதேஷ் படேலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\n1. காதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண் ஒருவர் தனது காதலன் மீதான கோவத்தில் அவர் மீது அமர்ந்து மூச்சடைக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2. உலகில் பெரிய நாக்கு: நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்\nநேபாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n3. பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்\nதிருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\n4. வெஜ் நூடுல்ஸில் மனித சதை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nசைவ உணவகம் ஒன்றில், பரிமாறப்பட்ட நூடுல்ஸில் மனித சதை இருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n5. 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு\nவாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்\n2. தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\n3. பாலின சமநிலையின்மை : சீனாவிற்கு கடத்தப்படும் சிறுமிகள் - பெண்கள்\n4. புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n5. அபுதாபியில் இந்தி பாடகர் மிகா சிங் கைது - மாடல் அழகிக்கு ஆபாச படம் அனுப்பியதாக புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=1155", "date_download": "2018-12-10T00:02:42Z", "digest": "sha1:NUSOC2U2MJNLWJ6MJE6LXZB4PIKKQIHE", "length": 4894, "nlines": 142, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nபுற்றுநோய் கண்டறியும் கருவி மற்றும் நடமாடும் மருத்துவ சோதனை வாகனத்தை தமிழக பாஜக தலைவர் துவக்கிவைத்தார்\n“புற்றுநோய் கண்டறியும் கருவி மற்றும் நடமாடும் மருத்துவ சோதனை வாகனத்தை தமிழக பாஜக தலைவர் துவக்கிவைத்தார் .\nதமிழக பாஜக மற்றும் Life Line Hospital Dr.Rajkumar அவர்களோடு இணைந்து பெண்களின் மார்பகப் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் கருவியை மக்களுக்காக அறிமுகப்படுத்தினோம்.”உங்களை நோக்கி நாங்கள்” என்ற விழிப்புணர்வு வாகனத்தையும் தொடங்கி வைத்து அதன்மூலம்…சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் …முகாம்கள்.நடத்த உள்ளோம்.இந்த சேவையில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99519", "date_download": "2018-12-10T01:05:47Z", "digest": "sha1:MDTPXSCT75RIQQ5H7OSOIOCR2O26NAID", "length": 8617, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "நிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nநிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nகடந்த 44 நாட்களாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊ​ழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துகிறது.\nNext articleபுதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்ப்பு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிண்ணியா தக்கியத்துன் நூர் பள்ளிவாயலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதியொதுக்கீடு\nக.பொ.த. சா/தரத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்றமைக்காக மாணவன் லியாஉல் ஹுதாவுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு.\nபாடசாலை மாணவிகளுக்கு கருப்பைப் புற்றுநோய் தடுப்பூசி.\nமுன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர்\nகுறிகட்டுவானில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு\nஎதிர்க் கட்சியில் இருந்துகொண்டு கைப்பற்றிய இறக்காமம் பிரதேச சபையை ஆளும் கட்சியில் இழக்கமாட்டோம்\nஅல் கிம்மாவினால் ஓட்டமாவடி பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்புக்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்.\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸ் கான்ஸ்டபில் கணேஸ் தினேஸின் இல்லத்துக்கு ஹரீஸ் விஜயம்.\nநுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nகொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/169824-2018-10-10-11-00-11.html", "date_download": "2018-12-10T00:02:02Z", "digest": "sha1:2MDFDCDCC3AJ5KSIKKILLCFUYZTGDFYV", "length": 10364, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "விடுதலை புலிகளைப் ஆதரித்து பேசிய இலங்கையின் முன்னாள் தமிழ் பெண் அமைச்சர் கைதாம்!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத���திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nவிடுதலை புலிகளைப் ஆதரித்து பேசிய இலங்கையின் முன்னாள் தமிழ் பெண் அமைச்சர் கைதாம்\nபுதன், 10 அக்டோபர் 2018 16:21\nகொழும்பு, அக்.10, இலங் கையில் பிரதமர் ரனில் விக்ர மசிங்கே தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை அமைச் சராக இருந்தவருமான விஜய கலா மகேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந் தவர்.\nஇலங்கையின் ஒரே தமிழ் பெண் அமைச்சரான இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி யாழ்ப்பா ணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரை யாற்றினார்.\nஅவர் பேசுகையில், பெண் களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ‘வடக்கு மாகாணத்தில் தற்போது அதி கரித்து வரும் குற்ற சம்பவங் களை பார்க்கும் போது, விடு தலைப்புலிகள் இயக்கம் மீண் டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’ நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நட மாட வேண் டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக் குச் சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது என்றார்.\nவிஜயகலாவின் இந்த கருத் துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.\nஅரசியல் சட்டத்துக்கு எதி ராக பேசிய அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோத���ானது, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப் பட்ட ஒரு அமைப்புக்கு ஆதர வாகப் பேசிய விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. கட்சிலும் எதிர்ப்பு வலுக்கவே விஜயகலா தனது பதவியிலிருந்து விலகி னார்.\nஇதற்கிடையே இவ்விவ காரம் தொடர்பாக விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் காவல்துறையினர் விசாரணைக் கும் உத்தரவிடப் பட்டு, அட் டார்னி ஜெனரல் கருத்தும் கேட்கப்பட்டது.\nஇந்நிலையில், குற்ற தடுப்பு காவல்துறையினர் விஜயகலாவை நேரில் ஆஜரா கும்படி அழைப்பு அனுப்பினார்கள். அதன்படி காவல் துறையினர் முன்பு ஆஜ ரான விஜயகலா தனது வாக்கு மூலத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய் யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%86%E0%AF%97%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-12-10T00:01:19Z", "digest": "sha1:EATROE3KQRTRGH2OB5LJOLEQF63LTLTS", "length": 3897, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அகௌரவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அகௌரவம் யின் அர்த்தம்\n‘கூத்து பார்க்க வந்தவர்கள் தூங்குவதைக் கூத்துக் கலைஞர்கள் அகௌரவமாக நினைப்பதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/stomach-tattoos/", "date_download": "2018-12-10T00:59:15Z", "digest": "sha1:EVPLPAOW7LWNPM7LEUPVWRHX7R4TZPAM", "length": 17968, "nlines": 72, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 வயிற்று பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 வயிற்று பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 வயிற்று பச்சை வடிவமைப்பு யோசனை\nஉங்கள் உடல் அழகுடன் நீங்கள் ஆக்கிரமித்திருந்தால், உங்களுக்கு தேவையான அழகான வடிவமைப்பைக் கொடுக்கும் உடலில் புள்ளிகள் உள்ளன. இது போன்ற ஒரு வயிற்றுத் தொட்டியைக் கொண்டிருக்கும் போது, ​​நீங்கள் இதைப் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கும்போது எல்லோரும் உங்களைப் பார்ப்பார்கள்.\n1. ஆண்கள் சக்திவாய்ந்த மற்றும் வண்ணமயமான வயிற்று பச்சை மை யோசனை\n2. பெண் வயிறு பக்கத்தில் புலி பச்சை\nபெண்களுக்கு வயிற்று பச்சை குத்தி மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் யாரோ ஒரு புலி பச்சை குத்திக்கொண்டே வருவதை பார்க்கிறீர்கள் # நபர் எப்படி ஆக்கபூர்வமாக இருக்கிறீர்கள் என்று யோசிப்பீர்கள். நீங்கள் இந்த பச்சை குத்திக்கொள்ளவில்லையா\n3. சிறுவர்களுக்கான கிரியேட்டிவ் மற்றும் வண்ணமயமான ஓநாய் முகம் வயிற்று பச்சை வடிவமைப்பு யோசனை\nஇந்த வயிற்றுப்பகுதி # குட்டியை விட நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கலாம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருந்து உடனடியாக அணுகக்கூடிய சில விஷயங்களை மட்டுமே சந்தேகிக்கக்கூடும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் வரைதல் உங்களுக்கு உதவக்கூடிய நல்ல கலைஞர்களைப் பெற வேண்டும். இரண்டாவது நீங்கள் பெற வேண்டும் என்று வடிவமைப்பு உள்ளது.\n4. சிறுவர்களுக்கான கிரியேட்டிவ் மண்டை ஓடு பச்சை குத்தல் யோசனை\nஅழகான வயிற்று பச்சை அனைத்து பச்சை குத்தி மிகவும் அழகாக மத்தியில் standout உள்ளது. நாங்கள் எங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியே செல்ல வேண்டிய நேரங்கள் இருக்கின்றன, நாங்கள் இதை போன்ற பச்சைப்பழங்களை பயன்படுத்துகிறோம்.\n5. பெண்கள் கிரியேட்டிவ் மற்றும் வண்ணமயமான வயிற்று பச்சை யோசனை\nஉங்கள் தோலின் மீது ஒரு ஷாட் கொடுக்கும் முன்பு காகிதத்தில் உங்கள் எண்ணங்களை வரையலாம். வயிறு உங்கள் படைப்பு அனைத்து ஒரு துண்டு அனைத்து கலந்து ஒரு படைப்பு மனதில் குறிப்பாக போது அதிசயமாக குளிர் இருக்கும் என்று உடல் பாகங்கள் ஒன்றாகும்.\n6. வயிற்றில��� கில்லிங் இதய குளிர் பச்சை வடிவமைப்பு யோசனை\nமகள்கள் இந்த தோற்றத்தை விரும்புகிறார்கள், ஏனெனில் இது தோற்றமளிக்கும் வழி. பெரும்பாலான நேரங்களில், நிறைய பெண்மணிகள் இந்த குறிப்பிட்ட பச்சைப் பழத்தை பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறார்கள்.\n7. வயிற்றில் குளிர் வண்ணமயமான புலி முகம் பச்சை வடிவமைப்பு\n8. வயிற்றில் குளிர் பட்டாம்பூச்சி பச்சை மை வடிவமைப்பு யோசனை\n9. மேல் வயிற்றில் குளிர் பச்சை வடிவமைப்பு\nஇந்த வகையான வயிற்றுத் தொட்டி உலக வர்க்கம் மற்றும் அதை பெறக்கூடிய அனைவருக்கும் அல்ல. நீங்கள் உங்கள் சூழலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, ​​பச்சைத்திறன் #design நீங்கள் இல்லாமல் செய்ய முடியாத ஒன்று.\n10. வயிறு பக்க நீல இறகு பச்சை வடிவமைப்பு யோசனை\n11. ஆண்கள் அதிர்ச்சியூட்டும் கழுகு வயிறு பச்சை மை யோசனை\nஎந்த ஒரு வயிற்று பச்சை பார்க்க மற்றும் அழகான மற்றும் விதிவிலக்கான என்று ஏதாவது வரை நின்று நீங்கள் கடன் கொடுக்க விரும்பவில்லை. இந்த பச்சை வடிவமைப்பு மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் அழகானது என்று நீங்கள் சொல்லலாம்.\n12. வயிறு பக்கத்தில் கூல் மயில் பச்சை மை யோசனை\n13. ஓநாய் கோபம் முகம், பெண்கள் வயிற்று பச்சை குளிர் வடிவமைப்பு யோசனை\nநீங்கள் ஒரு வயிற்றுத் தொட்டியைத் தேய்க்கும் வாய்ப்பை கருத்தில் கொள்ளுங்கள், எல்லோரும் எப்போதும் அதைக் காட்ட விரும்புகிறார்கள், அதை எப்படி உணர்கிறீர்கள் வயிற்று பச்சை குத்தி பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் வந்து. நீங்கள் ஒட்டிக்கொள்ள விரும்பும் போது, ​​ஒரு தனித்துவமான பச்சை வடிவமைப்புடன் தொடங்கவும்.\n14. ஆண்கள் வண்ணமயமான எழுச்சியூட்டும் வயிற்று மை வடிவமைப்பு யோசனை\n15. பெண்கள் வண்ணமயமான எழுச்சியூட்டும் வயிற்று வடிவமைப்பு யோசனை\nவயிற்றில் பச்சை நிறத்தில் தேடும் போது, ​​நீங்கள் ஒரு பெண்மணி ஆனாலும், வண்ணமயமானதாகவும், அதனுடன் இணைந்திருக்கும் நிறைய பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் வயிறு வடிவமைப்பைப் பெறவும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.\n16. பெண்கள் வயிற்று சரியான யோசனை பக்கத்தில் பச்சை குத்தி\n17. பெண்ணின் வயிற்றில் அழகான பட்டாம்பூச்சி மற்றும் குழந்தை தேவதை பச்சை வடிவமைப்பு\n18. வயிற்று பக்கத்தில் இதய பச்சை வடிவமைப்பு\nநீங்கள் எளிய மற்றும் குளிர் ஏ���ாவது தேடும் ஒரு பெண் என்றால், நீங்கள் கண்ணில் மந்தமான இல்லை என்று வயிற்று பச்சை போக போக இது சிறந்தது. வண்ணமயமான பச்சை குத்தல்கள் ஃபேஷன் ஆர்வலராக உள்ள பெண்கள் தங்கள் வயிற்றில் பயன்படுத்துவதைத் தடுக்கிறார்கள்.\n19. பெண்கள் குறுக்கு மற்றும் பட்டாம்பூச்சி வயிற்று பச்சை யோசனை\nஇந்த வடிவமைப்பு வடிவமைப்பதில் நீங்கள் நினைத்திருந்தால், தவிர்க்க முடியாதபடி பெரிய வயிற்று பச்சை நிறமாக மாறிவிட்டது.\n20. நீட்டிக்க மதிப்பெண்கள் மறைப்பதற்கு வயிறு பச்சை யோசனை\n21. பெண்கள் கவர்ச்சி வயிற்று பச்சை யோசனை\n22. வயிற்றுப்பகுதியில் மலர் பச்சை வடிவமைப்பு\n23. ஆண்கள் புலி வயிற்று பச்சை மை வடிவமைப்பு யோசனை\n24. பெண்கள் ஓநாய் மற்றும் மலர்கள் வயிற்று பச்சை வடிவமைப்பு கலை\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nதிசைகாட்டி பச்சைபூனை பச்சைசூரியன் பச்சைகண் பச்சைஇதய பச்சைபூனை பச்சைதேவதை பச்சை குத்தல்கள்மலர் பச்சைகாதல் பச்சைவாட்டர்கலர் பச்சைஇறகு பச்சைதேள் பச்சைநங்கூரம் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்மீண்டும் பச்சைகை குலுக்கல்மெஹந்தி வடிவமைப்புகை குலுக்கல்தாமரை மலர் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்இசை பச்சை குத்தல்கள்பழங்குடி பச்சைகணுக்கால் பச்சைசந்திரன் பச்சைகால் பச்சைகுறுக்கு பச்சைசிறந்த நண்பர் பச்சைசெர்ரி மலரும் பச்சைஅழகான பச்சைசகோதரி பச்சைமுடிவிலா பச்சைகழுகு பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைஜோடி பச்சைஹென்னா பச்சைபறவை பச்சையானை பச்சைஆக்டோபஸ் பச்சைபச்சை குத்திஅம்புக்குறி பச்சைவைர பச்சைகிரீடம் பச்சைகொய் மீன் பச்சைபெண்கள் பச்சைஆண்கள் பச்சைமார்பு பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்கழுத்து பச்சைரோஜா பச்சைபச்சை யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2012/05/18/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-09T23:26:49Z", "digest": "sha1:6L7IUQALXHXPS6UBE7IBJNIVDLL3PWOK", "length": 6494, "nlines": 109, "source_domain": "thamilmahan.com", "title": "தோற்றுபோகும் சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனங்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nமூத்த சிங்கள அரசியல்வாதிகளாலும், ராசதந்திரிகளாலும் உலக அரங்கில் செய்ய முடியாததை செய்ய முயலும் சிங்கள சிறுபிள்ளைகள்-Srilankan Without Borders-ஒரு அபத்தமான அரசியல் வெளிப்பாடு.\nஇன்று கனடாவின் மிகபெருமாகாணமான ஒன்ராரியோவின் தலைநகர் ரொரன்ரோவில் TVO தொலைக்காட்சி The Agenda (the flagship current affairs program) நிகழ்ச்சியில் Moving Srilanka Forward எனும் தலைப்பில் கலந்தாய்வு ஒன்று நிகழ்ந்தது.\nஇந்நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் இயக்குநர் கிருஸ்ணா சரவணமுத்து , தமிழ்த்தேசிய மனித உரிமைச்செயற்பாட்டாளர் நீதன் சான் ஆகிய இருவரும் ஓர் அணியிலும், எல்லைகள் அற்ற சிறிலங்கர் என்ற அமைப்பைச்சேர்ந்த ரொமேஸ் கெட்டியராச்சி , நத்தாலி டன்கோதுவக்கே என்பவர் மறு அணியிலுமாக இணைந்திருந்திருந்தார்கள்\nகிருஸ்ணாவும் நீதனும், இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மிகவும் அழகாக அரசியல் ஆழுமையுடன் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.\nஇந்நிகழ்ச்சி சிங்கள ராசதந்திரத்தின் அபத்தங்களை வெளிக்காட்டுவதாகவும், சககனடியர்களுக்கு தமிழர்களின் அரசியல் அவாவினையும்நியாயத்தையும் மறுமுறையும் ஓர்தடவை அழகாக புரியவைத்திருக்கும்.\nகிறுஸ்ணாவும் நீதனும் இன்னுமொருமுறை சிறப்பாக களப்பணியார்றியுள்ளீர்கள்.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவ��� (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/07/03130108/1174118/best-for-baby-breastfeeding-or-bottle-milk.vpf", "date_download": "2018-12-10T00:53:39Z", "digest": "sha1:LH2BYFQ2OFI7I2EFQPCBBLFT35EK2JRE", "length": 18724, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைக்கு தாய்ப்பால் - புட்டிப்பால் எது சிறந்தது || best for baby breastfeeding or bottle milk", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைக்கு தாய்ப்பால் - புட்டிப்பால் எது சிறந்தது\nதாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.\nதாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.\nதாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.\nதாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.\n* தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.\n* இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.\n* தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.\n* சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.\n* வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும். தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.\nபசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.\nபால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.\nசில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.\nதாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மகிழ்ச்சி\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்��டுத்தும் பாதிப்புகள்\nபெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்ய ஏற்ற வயது\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்\nதாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்\nதாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115852-passport-app-launched-in-madurai.html", "date_download": "2018-12-10T00:34:34Z", "digest": "sha1:PGNKFN7EZVWKMLPEW56S7XZ3AUBKZMRY", "length": 18162, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தால் இனி ஆன்லைனிலேயே போலீஸ் விசாரணை! - மதுரையில் ஆப் அறிமுகம் | Passport app launched in Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/02/2018)\nபாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தால் இனி ஆன்லைனிலேயே போலீஸ் விசாரணை - மதுரையில் ஆப் அறிமுகம்\n40 காவல்நிலையங்களில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்களை போலீஸ் விசாரணை செய்யும் ஆப் ஒன்று மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட் பெற ஒருவர் விண்ணப்பித்த உடன், அந்த நபர் மீது ஏதாவது குற்ற வழக்குகள் இருக்கா என்று விசாரணை நடத்தக்கோரி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் ஆவணங்களை அனுப்பும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்துவதோடு, அவர்கள்மீது வழக்குகள் இருக்கா என்றும் சரிபார்த்து ஆவணங்களை மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு காவல்துறை அனுப்புவது வழக்கம். இதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும்.\nஇந்தக் கால தாமதத்தைக் குறைக்கவும் சிரமங்களைத் தவிர்க்கவும் 'பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது அதற்கான போலீஸ் விசாரணை இனி ஆன்லைன் மூலம் நடைபெறு உள்ளது. இது தொடர்பாகப் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மதுரை மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறுகையில், \"பாஸ்போர்ட் சேவைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் குறித்த விசாரணை மேற்கொள்ளும் வசதியை தென்மண்டல காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ் இன்று (8.2.2018) தொடங்கி வைத்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும்.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்.பாஸ்போர்ட் செயலி மூலமாக இந்தக் கால விரயம் தவிர்க்கப்படும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுவது மட்டுமன்றி ஆவணங்களும் பாதுகாப்பாகக் கையாளப்படும். இந்த எம்.பாஸ்போர்ட் திட்டம் இன்று முதல் தென் மண்டலம் முழுவதும் நடைமுறைக்கு வரும்\" என்றார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்துகொண்டார்.\nகொள்ளையைத் தடுக்க மதுரை காவல் அதிகாரி வடிவமைத்த புதிய ’மொபைல் ஆப்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t8006-topic", "date_download": "2018-12-10T00:45:34Z", "digest": "sha1:OLLNNEXXRE4VH2QHSCTKJWK57PPOIRNZ", "length": 25447, "nlines": 102, "source_domain": "devan.forumta.net", "title": "கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்த�� கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nநோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். - (ஆதியாகமம் 6:22).\nபல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.\nதிங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.\nஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார், “தொடர் மழை பெய்யபோகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துகொள்ள ஒரு பேழையை செய்” என்று. மழை அதற்குமுன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து பேழையை செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது.\nஅடுத்ததாக ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் தேவன் பலியிட சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல், எங்கே கூறினால் அழுது தன்னை தடுத்து விடுவாளோ என்று எண்ணி, வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டி கொண்டு அதிகாலமே கிளம்பி விடுகிறார், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் அவரை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றினார்.\nபிரியமானவர்களே, நமது தனிப்பட்ட அந்தரங்க வாழ்வில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோமா வேதத்தில் அவர் கட்டளையிட்ட காரியம் ஒவ்வொன்றிலும் அதை நிறைவேற்ற பிரயாசப்படுகிறோமா வேதத்தில் அவர் கட்டளையிட்ட காரியம் ஒவ்வொன்றிலும் அதை நிறைவேற்ற பிரயாசப்படுகிறோமா கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் விசுவாசிகளையே தேவன் தேடி கொண்டிருக்கிறார். அப்படி கீழ்ப்படியும்போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஜீவ ஊற்றாக நம் ஒவ்வொருவரையும் அவர் நிச்சயமாகவே மாற்ற வல்லவராக இருக்கிறார். ஒருவேளை ஆலயத்தில் ஒரு சிறு வேலையை நீங்கள் செய்யும்படி தேவன் உங்களை அழைத்திருக்கலாம், அதில் நீங்கள் கேள்வி கேட்காமல், எனக்கு இருக்கிற படிப்பு என்ன, தாலந்து என்ன, எனக்கா இந்த வேலை என்று கேள்வி கேட்காமல், அந்த வேலையில் உத்தமமாக இருக்கும்போது, உங்கள் உண்மையை காண்கின்ற தேவன் உங்களை அநேகத்திற்கு பொறு��்புள்ளவராக மாற்றுவார். சிறு காரியத்திலேயே முறுமுறுத்து கொண்டிருந்தால், யார் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியும் கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் விசுவாசிகளையே தேவன் தேடி கொண்டிருக்கிறார். அப்படி கீழ்ப்படியும்போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஜீவ ஊற்றாக நம் ஒவ்வொருவரையும் அவர் நிச்சயமாகவே மாற்ற வல்லவராக இருக்கிறார். ஒருவேளை ஆலயத்தில் ஒரு சிறு வேலையை நீங்கள் செய்யும்படி தேவன் உங்களை அழைத்திருக்கலாம், அதில் நீங்கள் கேள்வி கேட்காமல், எனக்கு இருக்கிற படிப்பு என்ன, தாலந்து என்ன, எனக்கா இந்த வேலை என்று கேள்வி கேட்காமல், அந்த வேலையில் உத்தமமாக இருக்கும்போது, உங்கள் உண்மையை காண்கின்ற தேவன் உங்களை அநேகத்திற்கு பொறுப்புள்ளவராக மாற்றுவார். சிறு காரியத்திலேயே முறுமுறுத்து கொண்டிருந்தால், யார் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியும் தேவன் கட்டளையிட்டபடியே நோவா செய்து முடித்தார். ஆபிரகாம் செய்து முடித்தார் மோசே செய்து முடித்தார். அப்படி செய்தவர்களின் பெயர் தாழ்ந்து போயிற்றா தேவன் கட்டளையிட்டபடியே நோவா செய்து முடித்தார். ஆபிரகாம் செய்து முடித்தார் மோசே செய்து முடித்தார். அப்படி செய்தவர்களின் பெயர் தாழ்ந்து போயிற்றா இல்லை, தேவன் அவர்களை அவர்களுடைய எண்ணத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றினால், நிச்சயமாகவே நம்மையும் அவர் உயர்த்துவார், ஆமென் அல்லேலூயா\nசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு\nசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே\nசத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே\nகாலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது –\nவாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே – 2\nகீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ\nஎங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவ கிருபையினால் இந்த நாட்களை நாங்கள் காண கிருபை செய்கிறீரே உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும், நாங்கள் கவனமாக கேட்டு அதன்படி செய்ய எங்களுக்கு கிருபை செய்யும். எந்த கேள்வியும் கேட்காமல், அவற்றை உண்மையாய் நிறைவேற்ற எங்களுக்கு பெலனை தாரும். ஒரு நோவா கீழ்ப்படிந்தபோது, அவரது குடும்பத்தை வர இருந்த பெரிய ஆபத்திலிருந்து தற்காத்து இரட்சித்;தீரே, ஒரு ஆபிரகாம் கீழ்ப்படிந்த போது, அவர் மூலம் உலகின் ஒவ்வொரு மக்களும் ஆசீர்வதிக்கப்பட கிருபை செய்தீரே அந்த கீழ்ப்படிதலை நாங்களும் கற்று கொண்டு நீர் சொன்ன காரியங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிய கிருபை செய்யும். அநேகருக்கு எங்களை ஆசீர்வாதமாக மாற்றியருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெ���்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news/18%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:26:51Z", "digest": "sha1:JZ2P64ZRC7DJ2H7URK46SWMHLXSTX3L7", "length": 6183, "nlines": 42, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\n18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்\nஅதிபர் டொனல்டு டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.\nஅதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய சகாவான வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், \"எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்ச��யுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையின்போது, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவர் ஒன்றை எழுப்ப 2500 கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்படும்\" என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.\nஅதற்கான நிதி மசோதா வரும் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசு நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும், தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்கள் மற்றும் பிற 11 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுள்ளவர்கள் ஆவர்.\n'டிரீமர்ஸ்' எனப்படுபவர்களை வெளியேற்றுவதைத் தள்ளிவைக்கும் 'டாகா' எனப்படும் டிஃபர்ட் ஏக்சன் ஃபார் சைல்டுஹூட் அரைவல்ஸ் (Deferred Action for Childhood Arrivals - DACA ) எனும் திட்டம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது.\nஅதிபர் டிரம்ப் அடிக்கடி விமர்சனம் செய்யும், குடியேறியவர்களின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அவர்களது பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் குடியுரிமை வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 50,000 பேருக்கு 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முடிவுக்காக கொண்டுவர வெள்ளி மாளிகை முன்மொழிந்துள்ளது.\n'டாகா' குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியதை சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் செயல் என விமர்சித்த டிரம்ப், தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதை, சட்டத்தை மீறுபவர்கள் மீது டிரம்ப் அரசு காட்டும் பரிவாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/02/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-12-09T23:43:50Z", "digest": "sha1:6GX5YXY3ZGJSHD666DRDYKH4M4JMDJTL", "length": 6209, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்” | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்”\nபுதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.\nவெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு “மாயவன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\nஇப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா திரிபத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டெனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.\nஅனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கபடவுள்ளது.\nகே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால்.\nஇப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இன்று இனிதே துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nநடிகர்கள் வசம் வந்த நடிகர் சங்கவளாகம்\n’ஐ’ எல்லாம் பொய்’ -அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, ஆஸ்கார் பிலிம்ஸ் புளுகு\n’விஸ்வரூபம்’ படத்துக்கு நிரந்தர தடை\nகெட்ட பையன் சார் இந்தக் கபாலி..\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb2004", "date_download": "2018-12-10T00:30:47Z", "digest": "sha1:WZHAQDJ33SQM756JCYB3BI46VAVLVR6M", "length": 3789, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004 | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nபிப்ரவரி 2004 ஜீவியம் 9 மலர் 10\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=795", "date_download": "2018-12-10T01:22:59Z", "digest": "sha1:HQOZLWQZWPK4FIIUTPFJQ33PW4M6ASOI", "length": 12868, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nமுதல் பக்கம் » மகா காளி ��ழிபாடு\nஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண ... மேலும்\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் - ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்\nமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா\nவிவஸ்ரா ச்மசானாலயா ... மேலும்\nகாளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்மார்ச் 09,2015\nஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: ... மேலும்\nஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீமார்ச் 09,2015\nதக்ஷிண காளிகா மந்திரம்மார்ச் 17,2015\n(ஸ்ரீ வித்யா ராஜ்ஞீ மந்த்ர:)\nஓம், அஸ்யஸ்ரீ தக்ஷிண காளிகா மஹா மந்த்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக் சந்த: ... மேலும்\nமஹா காள மந்த்ரம்மார்ச் 17,2015\nஅஸ்யஸ்ரீ மஹா காள மஹா மந்த்ரஸ்ய காளிகா ருஷி: விராட் சந்த: ஸ்ரீமஹா காள தேவதா\nஹூம், பீஜம் ஹ்ரீம் சக்தி: ... மேலும்\nதக்ஷிண காளி ஆவரண பூஜா\nஸ்ரீ காளி ஸபர்யா பத்ததி\nவந்தே கஜேந்த்ர வதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டப் குங்குமபராக சோணம் குவலயனீ ... மேலும்\nஓம் க்ரீம் ஹ்ரீம் காள்யை நம:\nஓம் க்ரீம் ஸ்ரீம் கராள்யை நம:\nஓம் க்ரீம் க்ரீம் கல்யாண்யை நம:\nஓம் க்ரீம் ... மேலும்\nதக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீமார்ச் 20,2015\nதக்ஷிண காளிகா தேவியினுடைய ஸஹஸ்ர நாமாவளி மிகவும் விக்ஷேஷமானது. திரிபுரஸூந்தரிக்கு மஹாகாளரால் ... மேலும்\nஓம் அஸ்யஸர்வ ஸாம்ராஜ்யமேதா நாம ககாராத்மக ஸ்ரீகாளி ஸஹஸ்ரக ஸ்தோத்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக சந்த; ஸ்ரீ ... மேலும்\n1. கற்பூரம் மத்ய மாந்த்யஸ்வர பரிரஹிதம் ஸேந்து வாமாக்ஷி யுக்தம்\nபீஜம் தே மாதரேத த்ரிபுர ஹரபது த்ரி: ... மேலும்\nகாளி மாதாவை வழிபடுவதற்கு முன்னோர்கள் மூன்று வழிகளை வகுத்துக் கொடுத்தனர். அதாவது 1. தாய்-சேய் உறவு 2. ... மேலும்\nபிரளயம் வந்து பார்த்தவரில்லை, பிரபஞ்ச நாயகியாம் காளியின் ஊழிக்கூத்தை கண்டவர்களும் இன்றில்லை. அவள் ... மேலும்\nகற்பூராதி ஸ்தோத்ரம் என்ற தக்ஷிணகாளியினுடைய ஸ்தோத்திரத்தில், அந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholkappiyam.org/mantrams/london/thodakkavizha.php", "date_download": "2018-12-09T23:39:40Z", "digest": "sha1:H7CFP4ROCOS3YO5B7YDLYXCEZZ5LI2G2", "length": 5043, "nlines": 26, "source_domain": "tholkappiyam.org", "title": "உலகத் தொல்காப்பிய மன்றம், பிரித்தானியா-இலண்டன் கிளை", "raw_content": "\nஉலகத் தொல்காப்பிய மன்றம் இலண்டன் கிளை 30.06.2018 மாலை 5 மணிக்கு, இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அலுவலக அரங்கில் (TMK House, 46. A East Avenue, Manor Park, London) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இலண்டனில் வாழும், தொல்காப்பியத் தொண்டர் திரு. சு. சிவச்சந்திரன் ஐயா சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்கா, நியூசெர்சியில் வாழும் முனைவர் நா. க. நிதி அவர்களும், நெதர்லாந்தில் வாழும் பொறியாளர் கோபி இரமேஷ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகவும் வருகை தந்திருந்தனர்.\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பொறியாளர் அரிசு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருத்தார். இலண்டனின் வாழும் தமிழ் ஆர்வலர் திரு. இராச பூபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் மு. இளங்கோவன், திரு. விசாகன், திரு. குகன், திரு. முருகானந்தம், முனைவர் தங்கவேல், சீர்மிகு கௌசல்யா, திரு. வெண்ணரசன் ஆகியோர் கலந்துகொண்டு இலண்டனில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை அமைப்பதற்குரிய பல்வேறு கருத்துரைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் முன்வைத்தனர். பொறியாளர் சு. சிவச்சந்திரன் ஐயா, தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்தும், தமக்குத் தொல்காப்பியத்தில் ஆர்வம் ஏற்பட்டதன் பின்னணி குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.\nஇலண்டனில் வாழும் திரு. இராச பூபதி அவர்களின் தலைமையில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இலண்டன் கிளை செயல்பட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானித்தோம்.\nதிரு. இராச பூபதி அவர்களின் வரவேற்புரை\nதொல்காப்பியத் தொண்டர் திரு. சு. சிவச்சந்திரன் ஐயா சிறப்புரை\nமுனைவர் மு.இளங்கோவன் தொல்காப்பியம் மன்றம் பற்றிய சிறப்புரை\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: இலண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்- 1\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: இலண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்- 2\nஉலகத் தொல்காப்பிய மன்றம், பிரித்தானியா-இலண்டன் கிளை தொடக்கவிழா.\nபதிப்புரிமை: www.tholkappiyam.org அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/310515-ivvarattukkanairacippalan01-06-2015mutal07-06-2015", "date_download": "2018-12-09T23:39:44Z", "digest": "sha1:BXI7722YIZDXUBRI5XTPPNGAVWTR3MCG", "length": 42110, "nlines": 95, "source_domain": "www.karaitivunews.com", "title": "31.05.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(01-06-2015முதல்07-06-2015) - Karaitivunews.com", "raw_content": "\n31.05.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(01-06-2015முதல்07-06-2015)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2,3பூ,பழம்,,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள்,முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள்,இனிப்புப் பொருட்களின் தின் பண்ட வியாபாரிகள்,பேராசிரியர்கள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விசயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற் பெயர் புகழ் ஏற்படும்.ஜீன்4,5,6அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். கோர்ட் வழக்கு விசயங்களுக்காக புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக மன நிம்மதி அடைவீர்கள்.மஹான்களின் சந்திப்புகளால் மன நிம்மதி அடையலாம்.ஜீன்7நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2நீண்ட தூரப் பயணங்களின் மூலமாக எதிர் பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும்.நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள்,உறவினர்களின் உதவியால் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது.யாத்திரையில் மிக கவனம் தேவை.ஜீன்3,4,5,6தங்கம்,செம்பு,வெள்ளி போன்ற உலோகப் பொருள்களின் வியாபாரிகள்,மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள்,பூமி நில புலன்களை வாங்கி விற்போர்கள்,கேஸ்,வெல்டிங் தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.. திருட்டுப் போன பொருட்கள் காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.அரசு வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.நீண்ட தூர��் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஜீன்7குல தெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற் பெயர் எடுப்பீர்கள்.உடம்பில் தலை மற்றும் முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2பெண்களால் தென்திசையில் இருந்து எதிர் பாராத பண வரவுகள் உண்டாகும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளி நாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.ஜீன்3,4மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்ககூடும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். சூதாட்டங்களில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் வீண்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.ஜீன்5,6,7குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள்குறையும்.எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசியர்கள்,நாடக\nகலைஞர்கள்,மருத்துவதுறைகளை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள்,வங்கிகளில் பணிசெய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறை வேறும்.மீன் முட்டை மாமிச உணவுகளின் வியாபாரிகள்,பழைய இரும்பு,தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி ���றக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள்நற்பலன் அடைவீர்கள்.ஜீன்2,3,4நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். தந்தை மகன் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஜீன்5,6,7யாத்திரையில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாலாம்.அநாதைச் சிறுவர்களுக்காக உதவுவதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்து சேரும்.தண்ணீர் கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பூஜைப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஜீன்3,4,5வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும். உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் சில உபாதைகள் வந்து போகும்.மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பண வரவுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது.ஜீன்6,7உடல் நிலையில் நரம்பு எலும்பு போன்ற உப���தைகள் வந்து போகும். வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்க கூடிய காலமாகும்;.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கட் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2,3குடும்பத்தில் மருத்துவ செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. பழைய கழிவுப் பொருட்களாகிய பேப்பர்,பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்த பணியாளர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,அழுகல் சம்பந்தமான மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். ஜீன்4,5பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் ஏற�படலாம். மனைவிக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்குவதற்காக முயறச்ப்ப்பீர்\nகள்.ஜீன்6,7ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம். புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2கலைப் பொருட்கள் விற்பனையாளர்கள்,கலைத் துறை சார்ந்த கலைஞர்கள்,தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,உணவுக்கூடங்கள் நடத்துபவர்கள்,அழகுக் கலைகூடங்களை நடத்துபவர்கள்,சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது.ஜீன்3,4,5பொருளாதார சம்பந்தமாகத் தொலை தூரப் பயணங்களை மேற் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள்.அடிமை ஆட்களால் வீண் பொருள் விரையமும் மனஉழைச்சலும் உண்டாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மன சஞ்சலமும் பதவி இட மாற்றமும் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொருப்புடன் பணி ஆற்றவும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.ஜீன்6,7அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.சமுதாய முன்னேற்றம்,அநாதை ஆசிரமங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி ஆற்றுவதன் மூலம் மனநிம்மதியும் பெயர்,புகழும் அடைவீர்கள்.பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவதல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2,3புதிய வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்..வெளி நாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்து திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்.ஜீன்4,5 உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டு இருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் இல்லை. தந்தை மகன் உறவுகளில் பிரச்சனைகள்குறைந்து முன்னேற்றம் காணப்படும். ஜீன்6,7 உடம்பில் அலர்ஜி மற்றும் சளி சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். நிலக்கரி, பெட்ரோல்,டீசல் பலசரக்கு,எண்ணை போன்ற தொழிற் செய்வோர்கள், காவல் துறை ராணுவம் சார்ந்தவர்கள்,தீயணைப்புநிலையப் பணியாளர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்\nகள்,பூமி நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அ��ைவார்கள்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2,3,4உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான சிற் சில தொல்லைகள் வந்து போகுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.. ஜவுளி நூல் போன்ற வியாபாரிகள், மருந்து கம்பனிகளை நடத்துபவர்கள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், முதியோர் இல்லங்களை நடத்துபவர்\nகள்,நெருப்பு சம்பந்தமான தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,வெளி நாட்டுத்தூதரகங்களில் பணி செய்வோர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். ஜீன்5,6,குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகிய பேச்சு வார்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல் வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஜீன்7திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்;.ஜீன்1,2இரும்பு,இயந்திரம்,இரசாயனம்,பழைய கழிவு பொருட்களின் வியாபாரிகள்,பலசரக்கு மற்றும் எண்ணை வியாபாரிகள்,கல்,மணல் வியாபாரிகள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பெண்களால் தென் திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும். ஜீன்3,4,5பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது.தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிள்ளைகளின் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.வெளி நாட்டு விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு.ஜீன்6,7 யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமைகள் உண்டாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்..\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடு படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிறைவை அடைவீர்கள்.ஜீன்3,4,5நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த குல தெய்வ வழிபாடுகளை செய்து வருவீர்கள்.வெளிநாடு சம்பந்தமான விசா பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது காண்டிராக்ட், தொழிற் செய்வோர்கள்,காய்கறி வியாபாரிகள்,அச்சுத் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,வங்கிகளில் பணி புரிவோர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பேனா பென்சில் நோட்புக் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் பெறுவார்கள்.ஜீன்6,7பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி\nகள் மாறி முன்னேற்றம் காணப்படும்.பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிர்ச்சனைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்1,2கட்டிடசம்பந்தமான பொருட்களை வ��ற்பனை செய்வோர்கள்,கட்டில், மெத்தை,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை\nகளை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக்கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.ஜீன்3,4,5,6காதல் விசயத்தில் அனுகூலம் ஏற்படாது.வெகு காலமாகக் கட்டப் படாத ஆலயத் திருப் பணிகளுக்கான பணிகளை செய்வீர்கள்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடு பட்டுப் பயனடைவார்கள். திடீர் அதிர்~;டமாகிய ரேஸ்,லாட்டரி ஆகியவற்றின் மூலம் பண வரவு உண்டாகும். நீண்ட காலமாக தீர்க்கப் படாத அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும்.பழமையான கட்டிடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.ஜீன்7அண்டை அயல்வீட்டுக்காரர்களிடம் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும்.காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-09T23:26:22Z", "digest": "sha1:ACEUKPT3SF4YMUJ32MTCYZUDHIHRQYZ6", "length": 5602, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "நாட்டாரியல் ஆய்வு - நூலகம்", "raw_content": "\nவெளியீட்டாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், திருகோணமலை\nபக்கங்கள் v + 178\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபின் அமைப்பியல், பின் நவீனத்துவ நோக்கில் கூத்தப் புரிந்து கொள்ள்ல்: ஓர் ஆரம்ப முயற்சி - சி.மௌனகுரு\nமுல்லை மாவட்ட நாட்டார் இலக்கி��ம்: ஒரு நோக்கு - வே.சுப்பிரமணியம்\nநாட்டார் இலக்கியப் பண்புகளும், வடக்கிலதன் செல்வாக்கும் - வே.சுப்பிரமணியம்\nநாட்டார் இலக்கிய பண்புகளும், வடக்கில் அதன் செல்வாக்கும் - ந.அனந்தராஜ்\nமட்டக்களப்பு பிரதேச எண்ணெய்ச் சிந்து ஒரு பன்முக நோக்கு - செ.யோகராசா\nதமிழ் மொழியின் கட்டமைப்பும் பண்பும் இலக்கியத்தில் அதன் செல்வாக்கும் - அ.சண்முகதாஸ்\nமட்டக்களப்பில் மறைந்து வரும் கொம்பு விளையாட்டு - க.மகேஸ்வரலிங்கம்\nஈழத்து நாட்டார் இலகியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இரா.வை.கனகரத்தினம்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n2001 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஜனவரி 2016, 23:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_42.html", "date_download": "2018-12-09T23:42:09Z", "digest": "sha1:44OWCWJYHSXK6AMN2ORE6HMNS5VR3QED", "length": 6178, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை", "raw_content": "\nகூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை\nஇதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வலைப்பதிவில், பாதுகாப்பான அம்சங்கள் கொண்டுள்ள இணையதளங்களுக்கே (http-க்கு பதிலாக https பயன்படுத்துதல்) முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில்,” இந்த அம்சமானது இணையத் தேடலில் 1% மீதே தாக்கம் செலுத்தும். மற்ற அம்சங்களுக்கும் கூகுள் தேடலில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nநாங்கள் இணையதள உரிமையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இணையதள முறைக்கு மாறவேண்டும் என்றும், இணையம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் கருதுவதால், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.\nமேலும், இந்நிறுவனம் ஏற்கனவே ‘Gmail’ வலைதளத்தைப் பாதுகாப்பான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, கூகுள் தேடல் ‘https’ பயன்படுத்தி, பாதுகாப்பாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/udanpirappus-letter-to-kalaingar-karunanidhi/", "date_download": "2018-12-10T00:06:45Z", "digest": "sha1:PQFA3P2NJUYH23R3NEGBKKLNFSI6BIOI", "length": 46388, "nlines": 221, "source_domain": "nadappu.com", "title": "எங்கே அந்தச் சூரியன்...!: உயிரினும் மேலான உடன்பிறப்புகள் (மீள்பதிவு)", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n: உயிரினும் மேலான உடன்பிறப்புகள் (மீள்பதிவு)\n‘அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’\n‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’\nஇந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா\nபுராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ ��ழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று ஒதுக்கிவிட முடியுமா\nஅதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி.\nதமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே\nஇப்போது மட்டும் என்னாயிற்று தலைவா உனக்கு\nஒவ்வொரு நாளும் “உடன்பிறப்பே’ என விளித்து எங்களுக்கு ஓர் கடிதம் எழுத மாட்டாயா என அன்றாடம் முரசொலியை பார்த்து, பார்த்து ஏங்கும் எமது தவிப்பை உனக்கு யார் எடுத்துச் சொல்வார்\nஎந்த மாநாடாக இருந்தாலும், எந்த அரங்கக் கூட்டமாக இருந்தாலும், எவருக்காக பங்கேற்றாலும், முத்தாய்ப்பாக, ‘உயிரினும் மேலான எனது உடன் பிறப்பே’ என்று உயிர் உருக எங்களை அழைக்காமல் தலைப்புக்குள் நீ போக மாட்டாயே…\nகனித்தமிழ் கொஞ்சும் அந்தக் கரகர குரலெங்கே…\nநெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நானென்று நீ சொன்ன போதெல்லாம், வார்த்தை ஜாலத்திற்காக கூறும் அலங்காரப் பேச்சென்று எதிரிகள் எள்ளி நகையாடியது உண்டு.\nஎங்களுக்கல்லவா தெரியும், நீ நீந்தி வந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதும், எத்தகையவை என்பதும்.\n13 வயதுச் சிறுவனாக இருந்த போதே, அஞ்சாநெஞ்சன் என அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு, இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை நீ தொடங்கி போதே தொடங்கி விட்டதன்றோ உன் நெருப்பாற்றுப் பயணம்.\nதிருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 6ஆவது வகுப்பில் உனைச் சேர்த்துக் கொள்ள முடியாது என கஸ்தூரி அய்யங்கார் என்ற ஆசிரியர் நிராகரித்த போது, குளத்தில் குதித்து உயிரை விடுவேன் என போராட்ட வழியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளியில் உனை ஏற்க வைத்தாயே… அப்போதே தொடங்கி விட்டாயே உனது போராட்ட வாழ்வை…\nஅதற்குப் பிறகு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை நீ வெறும் கல்வி கற்கும் மாணவனாக மட்டுமா இருந்தாய்…\n1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த நேரம்… மாணவர்களை ஒருங்கிணைத்து இந்திக்கு எதிராக முழக்கமிட்டு பேரணி நடத்தினாய்… பின்னர் உன் வாழ்க்கை முழுக்க நடைபெற இருந்த பேரணிகளுக்குக் கட்டியமாக அது அமைந்தது.\nசிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து சிறார்களுக்கு பேச்சுப் பயிற்சி அளித்தாய்… ஆம்.. பேசா மடந்தையாய் அடிமைப்பட்டுக் கிடந்த சமூகத்திற்கு தனது வலியைப் பேசும் திறன் வேண்டும் என நீ கண்ட கனவுத் தோட்டத்தில் பூத்த மலர்கள்தானே, பின்னாளில் கழகம் கண்ட பேச்சாற்றல் மறவர்கள் அனைவரும்\nதமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை நடத்தி, அப்போதைய கல்லூரி மாணவர்களாக இருந்த பேராசிரியர் க.அன்பழகனையும், கே.மதியழகனையும் அழைத்துப் பேச வைத்த போதே, தலைவர்களை உருவாக்கும் தகுதி உன்னிடம் புலப்பட்டது.\nதிராவிடநாடு இதழில் நீ எழுதிய ‘இளமைப்பலி’ கட்டுரை வெளி வந்த போதுதான், உனை இனம் கண்டு கொண்டார் நமது அண்ணா…\n1942ஆம் ஆண்டு ‘முரசொலி’யைத் தொடங்கி சேரன் என்ற புனைபெயரில் நீ எழுதி வந்த கனல் கக்கும் கட்டுரைகள்தான், உனது அரசியலுக்கும், எழுத்துக்கும் அடுத்த கட்ட அடித்தளங்களை அமைத்துத் தந்தன.\nபின்னர் முரசொலி ஏட்டை பார்த்து நமது பகுத்தறிவுத் தந்தை பெரியார் உனைப் பாராட்டி நெகிழ்ந்தது, விடுதலையில் துணையாசிரியராக பணியாற்றியது, அங்கிருந்து ஜூபிடர் நிறுவனத்தில் பணியாற்ற பெரியாரைப் பிரிந்து சென்றது என உன்பயணம், காட்டாற்று புதுவெள்ளமாய் புகுந்து புறப்பட்டு எங்கெங்கோ சென்று கொண்டே இருந்தது. என்றாலும், நீ தொடங்கிய முரசொலி ஏட்டை மட்டும் உன் மூச்சைப் போல தாங்கிப்பிடித்து நடத்தி வந்தாய்.\nநீதிக்கட்சி திராவிடர் கழகமாக பரிணமித்த போதும், திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான போதும் அந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக நீ இருந்திருக்கிறாய்.\nஆம். ஆரிய திராவிட போராட்டத்தின் நீட்சியாக, நீ மட்டும்தானே எங்களை வழிநடத்தி வருகிறாய். அதனால் தானே, யார் பெயரைக் கேட்கும் போதும் வராத எரிச்சலும் கோபமும், உன்பெயரைக் கேட்கும் போது மட்டும் ஆதிக்க சக்திகளுக்கு வருகிறது.\nஇருபதாம் நூற்றாண்டில் பற்ற வைக்கப்பட்ட பகுத்தறிவு நெருப்பை அதன் கங்கும், கனலும் அணைந்து விடாமல், இருபத்தோராவது நூற்றாண்டுக்கு எடுத்து வந்த தமிழ்ச் சமூகத���தின் அகல்விளக்கல்லவா நீ…\n‘உடன் பிறப்பே.. கழக உடன்பிறப்பே’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ போன்ற பாடல்களை இசைமுரசு ஹனீபா பெருங்குரலெடுத்துப் பாடும் போது, கரை வேட்டி காலை இடறிவிட, கருப்பு, சிவப்புத் துண்டு தோளில் இருந்து சரிய உணர்ச்சிப் பெருக்குடன் கழகக் கூட்டங்களுக்கு ஓடி வருவோமே… இனி அப்படி ஓடி வந்து உனைப் பார்க்க முடியுமா… உதயசூரியனாய் மேடையில் உதித்து, எமை நோக்கி முகம் மலர, அகம் மலரச் சிரித்து கையசைப்பாயே, அதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமா\nஉனை நோக்கி வந்தவற்றில் வாழ்த்துகளை விட வசை மொழிகள்தானே அதிகம். அதனால்தானே அதர்விலா ஊக்கமுடையவனாக, இமைப்பொழுதும் சோராமல் உன்னால் இயங்க முடிந்தது.\nமற்ற அரசியல் தலைவர்களின் வரலாறைப் போல, உனது வரலாறு வெறும் சம்பவங்களால் நிரம்பியதல்லவே… ஏச்சுகளும், பேச்சுகளும், எதிர்ப்புகளும், துரோகங்களுமாக நீ எதிர்கொண்ட விழுப்புண்கள்தான் எத்தனை.. எத்தனை…\nஉன்னால் உருவாக்கப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் உன்னை எதிர்க்காமல் இருந்ததுண்டா…\nஉன்னை வில்லனாகச் சித்தரித்தே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை இப்போதும் நீண்டு கொண்டுதானே இருக்கிறது.\nதலைவர் என்று யார் யாரோ இப்போதெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். எண்பதாண்டு கால போராட்ட வாழ்வின் அழுத்தமும், அர்த்தப் பொலிவும், அடர்த்தியும் அந்த வார்த்தைகளுக்குள் இல்லையே\nஉனக்கு மட்டும் இத்தனை எதிர்ப்பு ஏன் தெரியுமா\nஆரியத்திற்கு எதிரான ஒரே அரசியல் அச்சுறுத்தல் நீ\nஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரே எழுச்சிக் குறியீடு நீ\nபெரியார், அண்ணாவுக்குப் பின்னர் மூடத்தனத்திற்கு எதிரான அறிவுசார் எச்சரிக்கையாக திகழ்வது நீ…\nதமிழுக்கென, தமிழருக்கென திறட்சியான போர்க்குண அரசியல் அடையாளமாகத் திகழ்பவன் நீ…\nநாவில் வேல்குத்துவதும், காவடி எடுப்பதும், பாதயாத்திரை செல்வதும், ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருப்பதுமான உளவியலில் திளைக்கும் பெரும் சமூகத்தில், அதற்கு எதிரான கொள்கைகளுடன், அதே நேரத்தில் வெகுமக்கள் இயக்கமாகவும் இயங்கி வரும் ஒரு கட்சியின் தலைவனாகவும் இருப்பவன் நீ…\nவெகுமக்கள் உளவியலோடு எந்த முரணும் இல்லாமல் ஒத்துப் போகும் தலைவர்களுக்கும், கட்சிக்கும் எதிர்ப்பில்லாமல் இருப்பதும், மாறாக போற்றிக��� கொண்டாடப்படுவதும் இத்தகைய சமூகத்தில் இயல்பானதுதானே…\nஅப்படி இருக்கும் போது, சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான முரண்பட்ட கொள்கை அழுத்தம் கொண்ட உன்போன்ற தலைவனை எதிர்ப்பதும் இயல்புதானே…\nஅந்த வகையில் வாழ்நாள் முழுவதும் உனக்கு இருந்து வரும் எதிர்ப்புதான் எங்களுக்கு பெருமிதம் தருகிறது… அதுவே உனக்கும், உடன்பிறப்புகளாகிய எங்களுக்கும் நமது இயக்கத்திற்கான அடையாளமாகவும் நிலைத்துவிட்டது…\nஅரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு, இங்கங்கெனாதபடி இந்துத்துவ உளவியல் ஊடுருவியிருக்கும் ஒரு சமூகத் திரளுக்குள் ஒருவனாய் வாழ்ந்து கொண்டு, ராமர் எந்தக் கோவிலில் என்ஜினீயரிங் படித்தார் எனக் கேட்க உனைத் தவிர வேறு எவரால் முடியும்\nஆட்சியில் அமர்ந்து நீ சாதித்தவற்றைப் பட்டியலிடுவதில் எங்களுக்கு பெருமை இல்லை…\nஇந்திராகாந்தியின் அவசரநிலை அறிவிப்பால் நாடே அடங்கி ஒடுங்கிக் கிடந்த நேரம், தனி ஒருவனாக எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தாயே… அதுதான் எங்களுக்கு பெருமை…\nஇடஒதுக்கீட்டிற்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்தியதற்காகவும், அத்வானியின் ரதயாத்திரையைத் தடுத்ததற்காகவும் பிரதமர் பதவியை இழந்த வி.பி.சிங்கை தமிழகத்திற்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தாயே அதுதான் எங்களுக்கு பெருமை…\nஇனத்துக்கும், மொழிக்கும் எப்போதெல்லாம் இடையூறும், அவதூறூம் நேர்கிறதோ, அப்போதெல்லாம், தந்தை பெரியார் தந்த அறிவாயுதத்தை எடுத்து சுழற்றி, பகைவர்களை சுற்றி நில்லாதே போ என விரட்டி அடிப்பாயே, அந்த வீரம்தான் உடன் பிறப்பாகிய எங்களுக்கு பெருமை…\nஉடன்பிறப்பே… அங்கே மாநாடு.. இங்கே பொதுக்கூட்டம்… அண்ணன் அழைக்கிறேன் வா… என்று முரசொலியில் எங்களை நோக்கி, உனது முத்தான தமிழால் சொடுக்கிட்டு அழைப்பாயே… அது எங்களுக்கு பெருமை…\nஉலகுக்கே பொதுமறை தந்து வான்புகள் கொண்ட வள்ளுவனுக்கு சென்னையில் கோட்டம் கண்டாயே… அது எங்களுக்கு பெருமை…\nகன்னியாகுமரி முனையில் விண்ணை முட்டும் உயரத்தில் அவனுக்கு சிலை அமைத்தாயே அது எங்களுக்கும், எமது இனத்துக்கும் பெருமை…\nகலைஞர் அழைத்துவிட்டார்… இனி நமக்கு களைப்பேது… ஓய்வேது என தோள்கள் திமிற, மீசை முறுக்கி புறப்படும் திராவிட க��ளையரை வரவேற்று, உரையின் தொடக்கத்தில், உயிரினும் மேலான என் உடன் பிறப்பே என விளிப்பாயே… அது… இவை எல்லாவற்றையும் விட எமக்குப் பெருமை…\nகழகத்தின் அடிமட்டத் தொண்டர்களாகிய உன் உடன்பிறப்புகள் குறித்து நீ அறியாததா…\nபதவிக்காகவோ, புகழுக்காகவோ, அதிகாரத்திற்காகவோ இந்த இயக்கத்தில் நாங்கள் இணைந்திருக்கவில்லை.\nபெரியாரின் கருத்தில் மயங்கி, அண்ணாவின் பேச்சில் மனதைப் பறிகொடுத்து, தமிழ்ச் சமூகத்தின் ரத்த ஓட்டமான திராவிட முன்னேற்றக் கழகமெனும் கொள்கை மணிமண்டபத்தில் குடியிருந்த நாங்கள், உனது கனித்தமிழுக்கு அடிமையாகிக் கிறங்கி நின்றோம்…\nஒவ்வொரு நாளும் இருள் கிழித்து உதயமாகும் சிவப்புச் சூரியனாக, சிந்தனைக் கோடுகள் நெற்றியில் துலங்க, அழகிய பல்வரிசை பளீரிடும் உனது சிரிப்பில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன அழகின் சிரிப்பை அல்லவா கண்டு மகிழ்ந்தோம்…\nவேலும், வாளும், வில்லும் கொண்டு போராடிய வீரம் செறிந்ததுதான் தமிழினம் என்றாலும், நவீன உலகின் எதிரிகளை வீழ்த்துவதற்கு, அறிவாயுதமே அவசியத் தேவை என்பதை, அய்யா வழியில் நின்று, அண்ணா சொன்னதை உணர்ந்து, எளிய வியூகங்களை எங்களுக்கு வகுத்துத் தந்த ஏந்தலல்லவா நீ… இல்லாவிட்டால், எங்களது உரிமைப் போராட்டம் அனைத்திற்கும் இந்தியப் பேரரசு, தீவிரவாதப் பட்டம் சூட்டி, எமைத் தீயிலல்லவா இட்டுப் பொசுக்கி இருக்கும்.\nமூன்றாமுலகத்தின் சூழல் என்பது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான போராட்டத்தை அறிவார்ந்த அறவழியில் எடுத்துச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்று, அண்ணா உணர்த்திய உண்மையை அவ்வப்போது எங்களுக்கு பல்வேறு வகைகளிலும் எடுத்துரைத்து வந்த இனிய தலைவன் அல்லவா நீ…\nதிராவிடம் என்பதும், தமிழ்த் தேசியம் என்பதும் பெயர்களில் மட்டுமே வேறுபட்டவை என்பதையும், இன உரிமைக்கான போராட்ட வடிவங்கள் என்ற வகையில், இரண்டின் இலக்கும் ஒன்றுதான் என்பதையும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் தணிகைச்செல்வன் கவிதைத் தொகுதியை வெளியிட்டுப் பேசிய விழாவில், எமக்கு புரியும்படி அறிவுறுத்திய அறிவாசான் அன்றோ நீ…\nமூன்றாம் உலக சூழலில், குடியாட்சி என்பது கூட்டாட்சி முறையின் அடிப்படையில் மட்டுமே இயங்க முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் தானே, அறிஞர் அண்ணா கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என எங்களுக்கு பாடம் எடுத்தார். திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது அண்ணாவின் அத்தகைய தொலைநோக்குப் புரிதல் காரணமாகத் தானே… அதிகார அடுக்கு முறைக்குள் ஜனநாயக முறையில் பங்கேற்று நமக்கான உரிமைகளை இயன்றவரை வென்றெடுப்போம் என்பதுதானே அண்ணாவின் அரசியல் அரிச்சுவடி.\nசென்னை ராஜதானி தமிழக அரசானதும், சாதி மறுப்புத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றதும் போன்றவற்றை அதனால்தானே கத்தியின்றி, ரத்தமின்றி நம்மால் பெற முடிந்தது.\nஇத்தகையதொரு அற வழியைத்தானே, அண்டை மண்ணில் போராடி வந்த நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் அண்ணா காலத்தில் இருந்தே திமுக எடுத்துரைத்து வந்தது… சகோதர யுத்தம் வேண்டாம் என நீயும் அந்த வழிமுறையைத் தானே அவ்வப்போது அறிவுறுத்தி வந்தாய்… சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சியால் ஈழத்தமிழர்களின் போராட்டம் முறியடிக்கப் பட்ட நேரத்தில், அதனைத் தடுக்க முடிந்தவரை முயன்று தோற்ற உன்னை இன்றளவும் பலரும் பழித்தும், இழித்தும் பேசி வருவதுதான் இதயத்தில் ஆறாத புண்ணாக இன்றளவும் எமக்கு வலிக்கின்றது.\nபோகட்டும். போற்றியவர்களை விட தூற்றியவர்களே அதிகம் என்பதுதானே தலைவா உனக்கான தனி அடையாளமே… இனத்துக்கான எந்தப் பணியையும் நீ விட்டுவைக்கவும் இல்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லை என்ற உண்மை, உனது உடன்பிறப்புகளான எங்களுக்கு தெரியும். எங்களிடமிருந்து அதனை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, பறிக்கவோ முடியாது.\nஎல்லாம் சரி. கருணாநிதியை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றவர்களெல்லாம் ஒழிந்து போனார்களே தலைவா… இப்போது பார்த்து நீ ஓய்வெடுக்கலாமா\nயார் யாரோ ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்த காளான்கள் கதை பேசுகின்றன. அவற்றில் புழுத்த புழுக்கள் கூடி நின்று ஆரவாரிக்கின்றன. அதையெல்லாம் அரசியல் என இனத்தின் அழிவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு கூட்டம் உசுப்பேற்றி விடுகிறது.\nஇந்த நிலையில் நீ பேசாமல் இருக்கலாமா. இதுவரை வழிகாட்டினாய். இனி நாங்கள் போகும் வழி எது…\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் தருணம் பார்த்துக் காத்திருக்கிறது. அரணாகவும், கேடயமாகவும் நின்று அதைத் தடுத்து வந்த நீ மீண்டும் ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது தலைவா\nதமிழக அரசியலின் தீராத பாடுபொருளே…\nதவிர்க்க முடியாத வரலாற்று பேராளுமையே…\nஆரியத்தின் சூழ்ச்சிகளை அதே வழியில் நின்று வென்றெடுத்த வீரியமே… எமை உசுப்பும் உனது சொல்லெங்கே…\nஉடன்பிறப்பே என்ற உயிர் உலுக்கும் அழைப்பெங்கே…\nஅகமும், புறமும் எமக்கு சொல்லிச் சொல்லிச் சுழன்ற, சுந்தரத் தமிழ் துள்ளும் அந்த நாவெங்கே…\nஅள்ளு தமிழ் சிலம்பு சொன்ன பூம்புகாரை, துள்ளு தமிழில் வார்த்தளித்த உன் துடிப்பெங்கே…\nவெல்லடா நீ என்று எமை தூண்டி விட்டு, நாங்கள் களமாடும் காட்சி கண்டு புன்னகைக்கும் முகமெங்கே…\n“ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே” என்று எமது உயிர் அண்ணாவுக்கு பாடிய இரங்கற்பாவை உனக்கும் பாடும் நிலை வந்ததே அய்யகோ…. அய்யன் திருவள்ளுவர் என தமிழ்ப்பெரும் புலவரைக் கொண்டாடிய தானைத் தலைவனே… தமிழும், தமிழினமும் இருக்கும் வரை உன்புகழ் நிலைத்திருக்கும்… போய்வா… உன் புறப்பாட்டும், அகப்பாட்டும் எமது இனவிடுதலைக்கு வேலாகவும், வில்லாகவும் விளங்கட்டும்…. வெல்க தமிழ் என்ற முழக்கத்தின் மூலம் தமிழகத்தை வென்றவனே… காலத்தை வென்றவன் நீ என்ற கர்வத்துடன் கம்பீரமாக விடைபெற்று போய்வா…\nஉடன்பிறப்பு உயிரினும் மேலான கலைஞர் சூரியனே\nPrevious Postஅவர்தான் கலைஞர் – 1 : செம்பரிதி Next Postபாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு பெண்கள் ஆணையம் எங்களுக்கு கட்டளையிடக் கூடாது: பிரதமருக்கு பாதிரியார்கள் கடிதம்\nகலைஞர் என்ன செய்தாரா…: சீறிப்பாயும் 93 வயது மூதாட்டி\nஇன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/unlucky-actress-045602.html", "date_download": "2018-12-09T23:32:10Z", "digest": "sha1:JSEK7W672ELEFLQY4IWO5XP4CUXKXKYL", "length": 9349, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த நடிகைக்கு இப்ப்டி ஒரு ராசியா? | Unlucky actress - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த நடிகைக்கு இப்ப்டி ஒரு ராசியா\nஇந்த நடிகைக்கு இப்ப்டி ஒரு ராசியா\nபொதுவாக ஒரு நடிகை நடித்து வரிசையாக இரண்டு படங்கள் ஓடாவிட்டால் அவரை ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் ஒரு நடிகையை அவர் நடிச்சா அந்த படமே ரிலீஸே ஆகாது என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள்.\nஆங்கிலோ இண்டியன் பாடகி & நடிகை தான் இப்படி ஒரு முத்திரை குத்தப்பட்டவர். இவர் நடித்த உலக நாயகனின் பார்ட் 2 படம், நியூ டர்னிங் படம், சென்னையின் ஐடி பகுதியைக் குறிக்கும் படம் ஆகிய படங்கள் ரெடியாகி ரிலீஸாகாமல் தூங்குகின்றன. இவரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நார்த் மெட்ராஸ் படமே ட்ராப் ஆகி நிற்கிறது.\nஇந்த ராசியில் இருந்து தப்பிக்க வேண்டுமே என்று சண்டக்கோழியுடன் நடித்த டிடெக்டிவ் படத்தை உடனே ரிலீஸ் பண்ண வேண்டுகிறாராம். ஆனால் காலம் வர வேண்டுமே\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/08/reliance-jio-sim-free.html", "date_download": "2018-12-09T23:39:14Z", "digest": "sha1:FNPJELTLCZN3KQ3MOBWGUHLI3JZW3XD2", "length": 5925, "nlines": 32, "source_domain": "www.anbuthil.com", "title": "4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome freesim 4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்\n4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள கைப்பேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nதொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை.\nஇந்த சிம்மை வாங்குவோருக்கு, முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே இலவசம் என்ற அறிவிப்பு தற்போது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.\n4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nவாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, ஜியோமி, லெனோவா உள்ளிட்ட 4ஜி வசதி கொண்ட அனைத்து வகை ஸ்மார்ட் போன்களுக்கும் சிம் தரப்பட உள்ளதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம்.இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது.\nஇதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டங்களை முடக்குவதற்காக இ��்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.\n4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+78+np.php", "date_download": "2018-12-10T00:54:29Z", "digest": "sha1:NOMOETYSJXT45LOHA5D2NWLCDRWGXEGP", "length": 4357, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 78 / +97778 (நேபாளம்)", "raw_content": "பகுதி குறியீடு 78 / +97778\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 78 / +97778\nபகுதி குறியீடு: 78 (+977 78)\nஊர் அல்லது மண்டலம்: Tribeni\nமுன்னொட்டு 78 என்பது Tribeniக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tribeni என்பது நேபாளம் அமைந்துள்ளது. நீங்கள் நேபாளம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நேபாளம் நாட்டின் குறியீடு என்பது +977 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tribeni உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +977 78 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tribeni உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +977 78-க்கு மாற்றாக, நீங்கள் 00977 78-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 78 / +97778 (நேபாளம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/04035528/1017194/Woman-SI-dies-in-Road-Accident-near-Padappai.vpf", "date_download": "2018-12-09T23:49:12Z", "digest": "sha1:GHYMSTKYFSXW5FNYDBODKFTGOI3BSA32", "length": 7123, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு...\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரு சக்கர வாகனம் மீது, கன ரக லாரி மோதிய விபத்தில், பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.\nசென்னை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு துறையில் பணிபுரியும், பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில், பணி நிமித்தமாக வாலாஜாபாத்திலிருந்து படப்பை நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சொரப்பணசேரி என்ற இடத்தில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி மாங்குயில் உயிரிழந்தார். விபத்து குறித்து, தகவலறிந்த போலீசார் உதவி காவல் ஆய்வாளர் மாங்குயிலின், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வ��ரிலால் புரோகித் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-09T23:39:11Z", "digest": "sha1:K5SL7BOPYNMZ3RCTK5CZTVEP67JFIOVQ", "length": 41086, "nlines": 168, "source_domain": "hindumunnani.org.in", "title": "#இந்துவிரோதி Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமல���யின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஇதற்கு,உச்ச நீதிமன்ற��் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.\nதமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.\nஅதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.\nஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது\nஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nJuly 4, 2018 பொது செய்திகள்#இந்துவிரோதி, ஓட்டுவங்கி அரசியல், நீதிமன்ற அவமதிப்பு, போலி மதச்சார்பின்மை, ஹஜ் மானியம்Admin\nஉச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.\nஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.\nசிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.\nஉச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்த�� நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கி���ிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2018-12-09T23:32:27Z", "digest": "sha1:WB23RNG7GF2HFLT7A35GBWVVLRGOIYOZ", "length": 14222, "nlines": 137, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பிரபலங்களும், சங்கடங்களும்...", "raw_content": "\nநீதிபதி கண்ணன் தனது வலைப்பக்கத்திற்கு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். வலையுலகம், பிரபலமானவர்களுக்கு என்று தனி இருக்கை தருவதில்லை. அங்குதான் தர்மசங்கடமே\nபிரபலமானவர்கள், சாமான்யர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. இல்லை, சசி தரூர் மாதிரி ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஏதோ டிப்ளமோட் என்கிறார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையினை படித்து, அவரை வசியம் செய்யும் வகையில் பேசும் திறமை வேண்டும் என்கிறார்கள். இவர்களது டிப்ளமோடிக் திறமை இவ்வளவுதானா என்று இருக்கிறது.\nமுன்பு ஒரு ‘டிப்ளமேட்’ தலையறுந்த கோழிகள் (headless chicken) என்று கூறி மாட்டிக் கொண்டார். இந்த ‘டிப்ளமேட்’ மாட்டுத் தொட்டில் (cattle class) என்று கூறி சிக்கலில் உள்ளார்.\nமொழி அறிவு என்பது அவரவர் மனதிற்குள் பேசி மகிழ்வதற்கு அல்ல. மாறாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் சாதனம் அல்லவா எனவே இந்த வார்த்தைகள் யாரை சென்று அடையப் போகிறது என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ற மொழியினை பயன்படுத்துவதே சிறந்தது.\nமாறாக என்னுடைய அகராதியில் இந்த பதத்திற்கு அர்த்தமே வேறு என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், யார் காதில் விழப் போகிறது\nதினகரன் போன்ற பத்திரிக்கைகளில், ‘சசி தரூர் விமான எகனாமி கிளாஸில் பயணிப்பது, மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போன்றது’ என்றார் என்று தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.\nதினகரனின் மொழி பெயர்ப்பு குயுக்தியானதா என்று தெரியாது. ஆனால், நீதிபதி தினகரன் மீது சென்னை வழக்குரைஞர்கள் சிலர் அளித்த ஒரு புகாரில் குயுக்தியான (mischievous) மொழி பெயர்ப்பு ஒன்றினை கண்டேன்.\nஅந்த புகார் நகல் ஏதோ வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில், அவரது நிலத்திற்கு செல்லும் சாலைக்கு ‘Emperor of Justice P.D.Dinakaran Road’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கண்டேன். என்னடா, இவ்வளவு அருவெறுக்கத்தகுந்த பெருமை கொண்டவரா அவர் என்று நினைத்தேன். மீண்டும் ஒரு இடத்தில் அவ்வாறாக குறிப்பிடப்பட்டு அ���ைப்புக்குறிக்குள் ‘Needhi Arasar’ என்று இருந்தது.\nஐஸ்டிஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நீதி அரசர்’ என்று இங்கு குறிப்பிடுகிறார்கள். அவலட்சணாக உள்ள அந்த பட்டத்தினை நீதிபதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனரோ ஈழத்தில் ‘நீதி நாயகம்’ என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுகிறார்கள். எனினும், நீதி அரசர் என்பதை தமிழ் நன்கு அறிந்த அந்த வழக்குரைஞர்கள் ‘Emperor of Justice’ என்று தங்களது புகாரில் மொழி பெயர்த்து இருந்தது, அவர்களது நோக்கத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.\nஏனெனில் அந்தப் புகாரினை படிக்கும் தமிழ் தெரியாத எவருமே, இப்படிப்பட்ட அகங்காரம் கொண்டவரா, இந்த தினகரன்’ என்று நினைக்க வைக்கும். படிப்பவர்களின் மனதில் தினகரனைப் பற்றிய எண்ணம் ஒன்றினை ஏற்றி விட்டால், பின்னர் மற்ற விடயங்கள் அந்த எண்ணப்பாட்டுடனே அணுகப்படும்.\nபுகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்\nஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல\n// வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல\nஎல்லோருக்கும் \"அரசர்\" ஆக வேண்டுமென்ற நினைப்பு இருக்கிறது. சமீபமாக \"நீதியரசர்\" பதம் மேடைகளிலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கமிஷனர் \"காவலரசர்\" என்றும் வைஸ் சான்ஸிலர் \"கல்வியரசர்\" என்றும் அழைக்கப்பட்டும் காலம் தொலைவில் இல்லை. மேடையில் அதை சொல்லும் போது சிறிதும் வெட்கமில்லாமல் புன்சிரிப்புடம் உட்கார்ந்திருப்பவர்கள் இருக்கும் வரை பட்டங்களும் வழங்கப்படும்.\nசசி தாருர் போன்றவர்கள் பொது மக்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பது அவர் மொழியிலேயே தெரிகிறது. இவரும் ஒரு \"அரசரே\". இவரை ஐ.நா உறுப்பினராக்குவதற்கு இந்தியா மிகவும் முயற்சி செய்தது. பொது மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தில் நடக்கும் அரசாங்கம் செய்யும் செலவில் மஞ்சள் குளிக்கிறர்கள். இன்னொருவர் தன்னுடைய சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவுகிறார். நாம் ஒன்றும் செய்ய முடியாது.\n//புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்\nகவனத்துடன் எழுதியதாகவே நான் நினைத்தேன். (அவர்களின் நோக்கத்தில் கவனத்துடன்.... )\n//ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வே���்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_9797.html", "date_download": "2018-12-10T00:02:54Z", "digest": "sha1:IC6E6IJFNENY2TIZCZ4NH4LT4DMZTLRQ", "length": 7530, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு\nபுதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு பாடதிட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடுத்து, அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு, தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் அதிகாரிகளை தேர்வு செய்ய, யூ.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. இதில், வெற்றி பெறும் இளைஞர்கள், பயிற்சிக்குப் பின், நேரடியாக உயர் பதவிகளில் பணியமர்த்தப் படுகின்றனர். இந்நிலையில், யூ.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 'சிசாட்' எனப்படும், புதிய தேர்வு முறை, அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த புதிய முறையை உடனடியாக நீக்கக் கோரி, தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர், ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்படும் வரை, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்குமாறு, யூ.பி.எஸ்.சி.,க்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, அமைச்சர், ஜிதேந்திரா சிங் உறுதிளித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/mahathir-on-rally/4198480.html", "date_download": "2018-12-10T00:38:33Z", "digest": "sha1:GHOKE4FLZRAGMYNIE5XLGC7BYJGBW57G", "length": 4254, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "'பேரணியில் கலந்துகொள்வோர் குழப்பம் விளைவிக்கவேண்டாம்': மலேசியப் பிரதமர் மகாதீர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n(படம்: Reuters, கோப்புப் படம்)\n'பேரணியில் கலந்துகொள்வோர் குழப்பம் விளைவிக்கவேண்டாம்': மலேசியப் பிரதமர் மகாதீர்\nமலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, கோலாலம்பூரில் இன்று பின்னேரம் நடைபெறவிருக்கும் பேரணியில் கலந்துகொள்வோரைக் குழப்பம் விளைவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமெர்டேக்கா சதுக்கத்தில் நடக்கும் பேரணியில், சுமார் அரை மில்லியன் பேர் பேரணியில் திரள்வர் என்று அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் கூறுகின்றன.\nபேரணியைத் தடுத்து நிறுத்துவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என்றும், அத்தகைய நடைமுறை ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்றும் டாக்டர் மகாதீர் கூறியதாக Star நாளேட்டின் இணையத்தளம் கூறியது. காணொளி மூலம் மலேசியப் பிரதமர் விடுத்துள்ள செய்தி YouTubeஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்று நள்ளிரவிலிருந்தே தலைநகருக்கு வந்து-செல்வோரை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:32:15Z", "digest": "sha1:QA7UBLSYBU7UFVL2AXEHBIUGBQCG4QNT", "length": 31433, "nlines": 280, "source_domain": "ta.wikisource.org", "title": "தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் - விக்கிமூலம்", "raw_content": "\n1.1.3.2 சிறப்புப் பாயிரம் முற்றிற்று.\nவடவேங்கடந் தென்குமரி () வட வேங்கடம் தென் குமரி\nதமிழ்கூறு நல்லுலகத்து () தமிழ் கூறும் நல் உலகத்து\nவழக்குஞ் சொல்லும் பொருளு நாடிச் வழக்கும் சொல்லும் பொருளும் நாடிச்\nசெந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு (05) செந்தமிழ் இியற்கை சிவணிய நிலத்தொடு\nமுந்துநூல் கண்டு முறைப்பட வெணணிப் () முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்\nபுலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் () புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்\nநிலந்தரு திருவிற் பாண்டிய னவையத் () நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து\nதறங்கரை நாவி னான்மறை முற்றிய () அறம் கரை நாவின் நால் மறை முற்றிய\nவதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து (10) அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து\nமயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி () மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி\nமல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த () மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த\nதொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் () தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்\nபல்புகழ் நிறுத்த படிமை யோனே. (14) பல் புகழ் நிறுத்த படிமையோனே.\nஎந்நூல் உரை���்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது மரபு என்னை\nஆயிர முகத்தா னகன்ற தாயினும்\nபாயிர மில்லது பனுவல் அன்றே\nபாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயன்எனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும், திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும்\nவருதலானும், பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான் போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங்கேட்டல் பயனுடைத்தாயிற்று.\nஅப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து.\nஎல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொதுவெனப் பட்டது.\nஈவோன் தன்மை முதலிய நூலுட் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, நூலகத்தெல்லாம் பயத்தன் மாத்திரையேயன்றி, அந்நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தலின், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற் சிறந்த ஆடை போல நூற்குச் சிறத்தலாற் சிறப்பெனப்பட்டது.\nஈவோன் றன்மை யீத லியற்கை\nகொள்வோன் றன்மை கோடன் மரபென\nஈரிரண் டென்ப பொதுவின் றொகையே.\nஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையர். கற்கப்படுவோர் நான்கு திறத்தான் உவமம் கூறப்படுவர்.\nமலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்\nஇனிக் கற்கப்படாதோர்க்குக் கூறும் உவமமும் நால்வகைத்து.\nகழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு\nகுண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.\nபொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்\nபழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்\nபுகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற்\nறெளிந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்\nகொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்\nகொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.\nகொள்வோர் கற்பிக்கப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம்,\nதன்மக னாசான் மகனே மன்மகன்\nபொருணனி கொடுப்போன் வழிபடு வோனே\nயுரைகோ ளாளனோ டிவரென மொழிப.\nஅன்னங் கிளியே நன்னிற நெய்யரி\nயானை யானே றென்றிவை போலக்\nகூறிக் கொள்பவ குணமாண் டோரே\".\nமடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்\nஅடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன்\nதடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்\nகுரங்கெறி விளங்கா யெருமை யாடே\nதோணி யென்றாங் கிவையென மொழிப\"\nகொள்வோன் முறைமை கூறுங் கா���ைப்\nபொழுதொடு சென்று வழிபடன் முனியான்\nமுன்னும் பின்னு மிரவினும் பகலினும்\nஅகலா னாகி யன்போடு புணர்ந்தாங்\nகாசற வுணர்ந்தான் வாவென வந்தாங்\nகிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச்\nசொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி\nநெஞ்சுகள னாகச் செவிவா யாகக்\nகேட்டவை கேட்டவை வல்ல னாகிப்\nபோற்றிக் கோட லவனது தொழிலே;\nஎத்திறத் தாசா னுவக்கு மத்திறம்\nஅறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே;\nசெல்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான்\nபல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதும் காதலான்\nதெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லான்\nஇவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே\nவழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல்\nபாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்\nஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்\nஅம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்\nவினாதல் வினாயவை விடுத்த லென்றிவை\nகடனாக் கொளினே மடநனி யிகக்கும்;\nஅனைய னல்லோன் கொள்குவ னாயின்\nவினையி னுழப்போடு பயன்றலைப் படாஅன்.\nஇவ்வாறு கோடன்மரபுடைய மாணாக்கன் நூன்முற்ற அறிந்தானாமாறு:\nஆசா னுரைத்தவை யமைவரக் கொளினுங்\nகாற்கூ றல்லது பற்றல னாகும்;\nஅவ்வினை யாளரொடு பயில்வகை யொருகால்\nசெவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்\nமையறு புலமை மாண்புநனி யுடைத்தே.\nஆக்கியோன் பெயரே வழியே யெல்லை\nநூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே\nகேட்போர் பயனோ டாயெண் பொருளும்\nவாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே;\nகாலங் களனே காரண மென்றிம்\nமூவகை யேற்றி மொழிநரு முளரே.\nபாயிரத் திலக்கணம் பகருங் காலை\nநூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி\nஆசிரியத் தானும் வெண்பா வானு\nமருவிய வகையா னுவறல் வேண்டும்.\nநூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன்,\nதோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினுந்\nதான்றற் புகழ்தல் தகுதி யன்றே\nபாயிரம் செய்வார், தன் ஆசிரியனும் தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன் மாணாக்கனும் என மூவகையர்.\nஅவற்றுள் இந்நூற்குப் பாயிரம் செய்தார் தன்னோடு ஒருங்கு கற்ற பனம்பாரனார்.\nவடவேங்கடம் தென் குமரி= வடக்கின்கண் உளதாகிய வேங்கடமும் தெற்கின்கண் உளதாகிய குமரியுமாகிய;\nஅ இடை= அவற்றை எல்லையாக உடையநிலத்து வழங்கும்;\nதமிழ் கூறும் நல் உலகத்து= தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும்;\nவழக்கும் செய்யுளும் அ இரு முதலின்= வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும்;\nஎழுத்தும் சொல்லும்= எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும்;\nபொருளும் நாடி= பொருள் இலக்கணத்தையும் ஆராய்ந்து;\nசெந்தமிழ் இயற்கை சிவணிய= (அவ்வாராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு) செந்தமிழினது இயல்பு பொருந்தின;\nநிலத்தோடு முந்து நூல் கண்டு= செந்தமிழ் வழக்கோடு முதல் நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு;\nமுறைப்பட எண்ணி= அவ்விலக்கணம் முறைப்பட ஆராய்ந்து;\nநிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து= மாற்றாரது நிலத்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்டு கொடுக்கும் :போர்த்திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தியது அவைக்கண்ணே;\nஅறம் கரை நாவில் நால் மறை முற்றிய= (அவ்வவையுள்ளார்க்கு ஏற்பத் தெரிந்தே நின்ற) மெய் சொல்லும் நாவினையுடைய நான்கு :வேதத்தினையும் முற்றவுணர்ந்த;\nஅதங்கோட்டு ஆசாற்கு= அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசானுக்கு;\nஅரில் தபத் தெரிந்து= கடா அறத் தெரிந்து கூறி;\nமயங்கா மரபின் எழுத்து முறை காட்டி= (அவ்வெழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல்போல எழுத்திலக்கணம் சொல்லுட் :சென்று) :மயங்காத முறைமையானே, எழுத்திலக்கணத்தினை வேறு தெரிவித்து;\nமல்கு நீர் வரைப்பின்= (அவ்வாறு செய்கின்றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகின் கண்ணே;\nஐந்திரம் நிறைந்த= இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தினை நிறைய அறிந்த;\nதொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி= பழைய காப்பியக் குடியினுள்ளோன் எனத் தன்பெயரைத் தோற்றுவித்து;\nபோக்கு அறு பனுவல்= நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற்ற தன் நூலுள்ளே;\nபுலம் தொகுத்தோன்= அவ்விலக்கணங்களைத் தொகுத்துக் கூறினான், (அவன் யாரெனில்);\nபல்புகழ் நிறுத்த படிமையோனே= (தவத்தான் வரும்) பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தவவொழுக்கத்தினை உடையான்.\n\"வழக்கும் செய்யுளும் அ இரு முதலின்- எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி- முறைப்பட எண்ணி- பாண்டியன் அவையத்து- அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து- எழுத்திலக்கணத்தைச் சொல்லும் முறைமை- மயங்கா மரபிற்- காட்டி- தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி- பனுவலுள்- புலந்தொகுத்தோன்- படிமையோன்\" - எனக் கூட்டுக.\n\"வடவேங்கடந் தென்குமரி\" யெனவே, எல்லை பெறப்பட்டது.\n\"வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி\"னெனவே, நூல் நுதலியதூஉம் பயனும் பெறப்பட்டன.\n\"முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி\"யெனவே, வழியும் யாப்��ும் காரணமும் பெறப்பட்டன.\n\"பாண்டியன் அவையத்து\" எனவே காலமுங் களனும் பெறப்பட்டன.\n\"அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து\" எனவே, கேட்டோர் பெறப்பட்டது.\n\"தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி\"யெனவே, ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.\nமங்கலத்திசையாகலி்ன், வடக்கு முன் கூறப்பட்டது. கடல் கொள்வதன்முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிற நாடு இன்மையின், கூறப்படாவாயின. பிற இரண்டெல்லை கூறாது இம்மலையும் ஆறு்ம கூறியது, அவை தீர்த்தமாகலானும், கேடிலவாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானுமென்பது. இவை அகப்பாட்டெல்லை.\nஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தென்றது, அவ்வெல்லை தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு. நல்லாசிரியர்- அகத்தியனார் முதலாயினோர். உலகமென்பது ஆசிரியரை. அ என்றது ஆகுபெயரான், அவற்றை எல்லையாகவுடைய நிலத்தினை. இடை என்பது ஏழாமுருபு. முறைப்பட எண்ணி யென்றது, முந்து நூல்களில், ஒன்றற்குரிய இலக்கணத்தினை ஒன்றன் இலக்கணத்தோடு ஆராய்ந்தாற் போல ஆராயாது, முறைப்பட ஆராய்ந்து என்றவாறு. மற்று நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இந்நூலுட்படச் செய்தான் என்பது, இம்முறைப்பட எண்ணி என்பதனாற் கொள்க.\nஓத்தே சூத்திர மெனவிரு வகைய;\nநேரின மணியை நிரல்பட வைத்தாங்\nகோரினப் பொருளை யொருவழி வைப்ப\nதோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (செய்யுளியல், 171);\nநுட்ப மொட்பந் திட்பஞ் சொல்லிற்\nசுருக்கங் கருத்து பகுதியோடு தொகைஇ\nவருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்;\nபொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப்\nபெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு\nபிறிதுபெற நிகழ்த்த வதன்கருத் தாகும்;\nபிண்டந் தொகைவகை குறியே செய்கை\nகொண்டியல் புறனடை யென்றதன் விகற்பமோ\nடொன்றிய குறியே யொன்று மென்ப;\nஆற்ற தொழுக்கே தேரைப் பாய்வே\nசீய நோக்கே பருந்து வீழ்வென்\nறாவகை நான்கே கிடக்கைப் பயனே;\nபொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்\nபழிப்பில் சூத்திரப் பயனான் கென்ப;\nபாடங் கண்ணழி வுதாரண மென்றிவை\nநாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே;\nதன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந்\nதுன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம்\nபன்னிய வகல மென்மனார் புலவர்;\nஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம்;\nதுடைத்துக்கொள் பொருளை யெச்ச மென்ப.\nஇனி, நூல்செய்தற்கு உரியானையும், நூல்செய்யும் ஆற்றலையும் சொல்லுதும்:\nஅப்புல மரிறப வறிந்து முதனூல்\nபக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத்\nஅப்புலம் படைத்தற் கமையு மென்ப;\nசூத்திர முரையென் றாயிரு திறனும்\nபாற்படப் போற்றல் படைத்த லென்ப\nநூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.\nபோக்கு அறுதல்- நூற்குக் கூறுங் குற்றங்களற்று நன்மையுளவாதல். அவை,\nஈரைங் குற்றமு மின்றி நேரிதி\nனெண்வகை புணர்ப்பின தென்மனார் புலவர்\"\n\"எழுத்தும் சொல்லும் பொருளும்\" என வைத்துப் பின்னும் \"மயங்கா மரபினெழுத்துமுறை காட்டி\" என்றது, பிறநூல் போலச் சொலலுள் :எழுத்தினை மயக்கிக் கூறாது, வேறு சேரக் கூறினாரென்ற தென்பது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 11:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/blog-post_12.html", "date_download": "2018-12-10T00:18:29Z", "digest": "sha1:MP3GL34GHLG22ROHXE6WGQ64XEHF5DOL", "length": 3597, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "பாதியாக குறையும் ஐபோன் விலை - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome iphone பாதியாக குறையும் ஐபோன் விலை\nபாதியாக குறையும் ஐபோன் விலை\nஇன்னும் கிட்ட தட்ட 10 நாட்களில் அதாவது மார்ச் 21 ஆம் தேதி புதிய ஐபோன் கருவி வெளியாகும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஐபோன் விலையானது இந்தியாவில் பாதியாக குறையும் என கூறப்படுகின்றது.\nஆப்பிள் சார்ந்த தகவல்களை ஆராய்வதில் பிரபலமான கேஜிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மிங்-சி-கியோ ஐபோன் எஸ்இ கருவி வெளியானால் ஐபோன் 5எஸ் கருவியின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புகள் இருப்பதாக தன் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐபோன் 5எஸ் கருவியின் விலை ரூ.21,500இல் இருந்து 50 சதவீதம் குறைக்கப்பட்டு விடும். பின் ஐபோன் 5எஸ் கருவியின் விலை ரூ. 12,000 - 13,000 வரை இருக்கலாம். இவ்வாறு விலை குறைக்கப்பட்டால் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு பலத்த ஐபோன் 5எஸ் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.\nசிறப்பம்சங்கள் ஐபோன் 5எஸ் கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ7 சிப் டூயல்-கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1560 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது. வீடியோ பதிப்பு\nபாதியாக குறையும் ஐபோன் விலை Reviewed by அன்பை தேடி அன்பு on 3:32 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/08184809/It-is-not-my-job-to-satisfy-EVKS-Ilangovan-Tirunavukkarasar.vpf", "date_download": "2018-12-10T00:41:17Z", "digest": "sha1:Q7QY7FDAYE2JZ2TI7CNHSAB7DY3ZWBBS", "length": 14465, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is not my job to satisfy EVKS Ilangovan, Tirunavukkarasar || ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம்; திருநாவுக்கரசர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம்; திருநாவுக்கரசர் + \"||\" + It is not my job to satisfy EVKS Ilangovan, Tirunavukkarasar\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம்; திருநாவுக்கரசர்\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nசென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் பற்றி முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை.\nஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். பிற தலைவர்களை திட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஎனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என கூறினார்.\nதிருநாவுக்கரசருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் 72வது பிறந்தநாளை முன்ன��ட்டு அவருக்கு திருநாவுக்கரசர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.\nஅதன்பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள பதில் பற்றி திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. அவரை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என்று கூறினார்.\n1. தலைவராக வர முடியாது என்ற திருநாவுக்கரசருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி\nதலைவராக வர முடியாது என்ற திருநாவுக்கரசருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி அளித்துள்ளார்.\n2. புயலால் பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nபுயலால் பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\n3. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி திருநாவுக்கரசர் கருத்து\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.\n4. மகாத்மா பட்டம் பெற்றாலும் பணம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது திருநாவுக்கரசர் பேச்சு\nமக்களுக்கு தொண்டு செய்து மகாத்மா பட்டம் பெற்றாலும் பணம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தஞ்சையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் திருநாவுக்கரசர் கூறினார்.\n5. கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வதால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது திருநாவுக்கரசர் பேட்டி\nகருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வதால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அர���ு மனு\n1. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n2. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கணக்கில் வராத ரூ.40 கோடி சிக்கியது\n5. மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் மீது கேரள மாணவி பாலியல் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115908-neet-application-form-issued-from-today.html", "date_download": "2018-12-09T23:29:34Z", "digest": "sha1:KQ5ARXRCIXZ3HKH5CYUU2HYLLRLNZOQB", "length": 16875, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டணம் ரூ.1,400 - நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! | NEET application form issued from today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:25 (09/02/2018)\nகட்டணம் ரூ.1,400 - நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவச் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு, இன்று முதல் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பு படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவது அவசியம் என்பதை கட்டாயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு நீட் தேர்வு, மே 6-ம் தேதி நடக்கும் என்று முன்னரே அறிவித்திருந்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம். நேற்று இரவு, விண்ணப்பம் செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nநீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் ரூ.1400. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு ரூ.750. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். முதல் முறையாக பள்ளி செல்லாமல் பிளஸ் டூ முடித்தவர்கள் நீட் தேர்வு எழுத ���ாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்காதீர் - பெ. மணியரசன் வலியுறுத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news/469", "date_download": "2018-12-09T23:26:27Z", "digest": "sha1:PG77MTOP5UUF43G4SOUBZZ6INK6L56VG", "length": 5738, "nlines": 42, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nஜாக்கிசானை கவர்ந்த கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ -ஷர்ட்டுடன் காட்சி அளிக்கிறார்\nரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் 2014-ல் வந்தது. தற்போது இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அவரது ‘கபாலி’ படம் வெளிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில் இதற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்தார்.\nரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் 2014-ல் வந்தது. தற்போது இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அவரது ‘கபாலி’ படம் வெளிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில் இதற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்தார்.\nமே 1-ந்தேதி இதன் ‘டீசர்’ ‘யூடியூப்’பில் வெளியிடப்பட்டு அதில் இடம் பெற்ற நெருப்புடா என்ற பாடல் வரியும் ரஜினி தன்னை கபாலிடா என்று வில்லனிடம் அறிமுகம் செய்யும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாடல் வெளியீட்டு விழாவை சென்னையிலும், மலேசியாவிலும் நடத்தலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்-நடிகைகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.\n‘கபாலி’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தி, மலாய் ஆகிய மேலும் இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர். கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது ரஜினியை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மலேசிய மக்கள் திரண்டனர்.\nஅந்த நாட்டின் கவர்னர் மற்றும் அதிகாரிகள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். ரஜினிக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. எனவேதான் மலாய் மொழியிலும் கபாலியை வெளியிடுகிறார்கள்.\nகபாலி படத்தின் டீசர்.ஸ்டைல் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இந்த தாக்கம் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை.\nகபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ -ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமீக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த புகைபடத்தில் ஜாக்கிசான் தான் அணிந்து இருக்கும் கபாலி டீசர்ட்டை சுட்டிகாட்டுவதுபோல் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:13:29Z", "digest": "sha1:M6YTSB4V2HYHNIJBDIMGP5ZRE7GB6BE3", "length": 3560, "nlines": 64, "source_domain": "hellotamilcinema.com", "title": "விடுதலைப் புலிகள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / Posts tagged விடுதலைப் புலிகள்\n‘ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா\n24 ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் …\nஅமெரிக்காவி���் போலி வேடம் – திருமா கண்டனம்\nஅல்கொய்தா, தலீபான், தற்போது ஐ.எஸ் என்று தீவிரவாத இயக்கங்களை …\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_april2003", "date_download": "2018-12-09T23:49:00Z", "digest": "sha1:NIG5FSP7VZUJLHIR5XZLIWHIOJBOGFSP", "length": 3409, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2003 | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2003\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2003\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஏப்ரல் 2003 ஜீவியம் 8 மலர் 12\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n04. அன்பரும் - நண்பரும்\n06. தீபாவளி - திருவுருமாற்றம்\n09. பிரார்த்தனை பலிக்க வேண்டும்\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2003\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n04. அன்பரும் - நண்பரும்\n06. தீபாவளி - திருவுருமாற்றம்\n09. பிரார்த்தனை பலிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thalathalapathi.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-12-10T01:05:41Z", "digest": "sha1:FJBDTJ2A3D2I3MNEDNDVE2YWDBNS4GIW", "length": 4337, "nlines": 53, "source_domain": "thalathalapathi.blogspot.com", "title": "தல தளபதி சலூன்: பதிவர்கள் அனைவரும் வருக! வருக!", "raw_content": "\nபதிவர்கள் அனைவரையும் தலதளபதி சலூனுக்கு வருக வருக என வரவேற்கிறேன். இன்று முதல் நம் சலூன் கடை மீண்டும் திறக்கப் படுகிறது. அனைவரும் வருக ஆதரவு தருக ஆரம்பமா நம்ம டி.ஆர். இவரு சேவிங் பண்ணனும்னா நம்ம கடைக்குத்தான் வரனும். நீங்களும் வாங்க ஓட்டுப் போட்டு, பின்னூட்டமிட்டு நம்ம கடைக்கு ஆதரவு தாங்க.\nஅண்ணே ஒரு கட்டிங் ஒரு சேவிங் .\nஅப்படியே அந்த தாடிக்காரருக்கு மொட்டை போட்டு விட்டிருங்க. பயபுள்ள பண்ற ரவுசு தாங்க முடியல.\nஅட நானே அவருக்கு எப்ப ஷேவ் பண்ணி உடலாமுன்னு வெயிட் பண்ணிடிருக்கேன். விடுங்க சேத்து மொட்டையும் போட்டுருவோம்.\nஅவன் தான் கேட்டான் இல்ல எதாவது பேச இருக்கான்னுட்டு.\nஅவன் போன் வச்சதுக்கப்பரம் எங்க இருந்து பேசறன்னு கேக்குற காமடி ,,,,தலிவா சூப்பரு\nஅவன் தான் கேட்டான் இல்ல எதாவது பேச இருக்கான்னுட்டு.\nஅவன் போன் வச்சதுக்கப்பரம் எங்க இருந்து பேசறன்னு // நன்றிங்க\nகேபிள் சங்கரும் தல தளபதியும்\n24 மணி நேரமும் பிஸியா இருப்பான் ஆனா எந்த வேலையும் செய்ய மாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.decoconnection.com/lk/", "date_download": "2018-12-10T01:00:45Z", "digest": "sha1:RHGV6ZHKWP6BJZ2MR6KYJPG5DKYPLMVC", "length": 7167, "nlines": 89, "source_domain": "www.decoconnection.com", "title": "ஒப்பனை விளையாட்டு - DecoConnection.com", "raw_content": "\nDecoConnection அன்று உட்புற வடிவமைப்பு உலக கண்டறிய. எந்த அறை அமைக்கவும்: படுக்கையறை, மனை, வீடு, குளியலறை, லவுஞ்ச், சமையலறை ... படைப்பு இருங்கள்\nஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட் ஒரு ஜோடிக்கு அலங்காரம் விளையாட்டு\nகடலோர ஒரு குடியிருப்பில் அலங்காரம் விளையாட்டு\nஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு\nமூன்று ஆண் மற்றும் அவர்களின் நாய்கள் ஒரு குடியிருப்பில் வியாழன் அலங்காரம்\n3D ல் அலங்காரம் விளையாட்டு\nஒரு மென்மையான வெளிர் சிவப்பு குளியலறையில் விளையாட்டு மேம்பாட்டு\nஒரு குளியலறையில் சேமிப்பு தொகுப்பு\nஒரு குளியலறையில் அலங்காரம் விளையாட்டு\nஒரு சமையலறையில் உள்துறை அணிசெய்யும் விளையாட்டு\nசமையலறையிலிருந்து ஃப்ளாஷ் விளையாட்டு மேம்பாட்டு\nவிளையாட்டு சேமிப்பு மற்றும் சமையலறை திட்டமிடல்\nஒரு கிறிஸ்மஸ் மரம் ஒரு விளையாட்டு அறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது\nகாதலர் தினம் அலங்காரம் விளையாட்டு\nகிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு சிகப்பு விளையாட்டு\nகிறிஸ்மஸ் அலங்கரித்தல் ஒரு அறை\nஹாலோவீன் இன்னும் அலங்காரம் விளையாட்டு\nஒரு டால் ஹவுஸ் கொண்டு அலங்காரம் விளையாட்டு\nஒரு சிறிய பெண் கட்டுமானம் ப்ளே ஹவுஸ்\nஅலங்காரம் பனியாறு ஒரு விளையாட்டில்\nஒரு தம்பதியினர் ஒரு அங்காடியில் அலங்காரம் விளையாட்டு\nஒரு பேக்கரி விளையாட்டு மேம்பாட்டு\nஒரு ஆசிய உணவகத்தில் அலங்காரம் விளையாட்டு\nஒரு பிரியமான விளையாட்டு சேமிப்பு மற்றும் திட்டமிடல்\nஒரு திருமணம் வரனுக்கு அலங்காரம் விளையாட்டு\nபழங்கள் மற்றும் பாஸ்டரீஸ் கூடிய மெய்நிகர் அணிசெய்யும் விளையாடுங்க\nவிளையாட்டு-கருப்பொருள் ஆயிரம் மற்றும் ஒரு நைட்ஸ்\nஒரு வகுப்பறை விளையாட்டு மேம்பாட்டு\nஒரு கட்சி அட்டவணை அலங்காரம் விளையாடுங்க\nஒரு விளையாட்டு ஹால் அலங்காரம்.\nஅட்டவணை அலங்காரங்கள் என்ற ஃப்ளாஷ் விளையாட்டு\nஒரு பெண் அலங்காரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/important-indian-national-movements.html", "date_download": "2018-12-09T23:27:37Z", "digest": "sha1:VCVLL22LZBRPWWND6UY7DHWXVRB4CQ2K", "length": 4736, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: IMPORTANT INDIAN NATIONAL MOVEMENTS & YEARS", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/169894-2018-10-11-11-13-13.html", "date_download": "2018-12-10T00:09:22Z", "digest": "sha1:52CF64VIQMJTVI6Q2Z4QNZLVMDVCEEWM", "length": 8687, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "திருச்சியில் ஒரு நாள் - தமிழர் தலைவரின் பணிகள்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்த��ய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nதிருச்சியில் ஒரு நாள் - தமிழர் தலைவரின் பணிகள்\nவியாழன், 11 அக்டோபர் 2018 16:39\nதிருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவரை சந்தித்து மேனாள் அமைச்சர் கே.என். நேரு பயனாடை அணிவித்தார். உடன்: ஆல்பர்ட், ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணன், கனகராஜ் (8.10.2018)\nசிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலக பணிகளை பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். (8.10.2018)\nஉடல்நலம்குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் தி. மகாலிங்கன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் மோகனா வீரமணி, பெரியார் மாளிகை தங்காத்தாள், ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணம், பேரா.ப.சுப்ரமணியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (8.10.2018)\nஉடல்நலம்குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் ஆங்கரை உலகநாதன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன்: வால்டேர், ஆல்பர்ட், ஆரோக்கியராஜ், பேரா.ப.சுப்ரமணியன் உள்ளனர். (8.10.2018)\nலால்குடி - மேலவாளாடி கழகத் தலைவர் மறைந்த துரை.தனபால் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (8.10.2018)\nதிருச்சி மாவட்ட நீதிமன்ற சிராஸ்தாரராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. வெங்கட்ரத்தினம் இல்ல���்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று இயக்க நூல்களை வழங்கி நலம் விசாரித்தார். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/mlb-perfect-inning-16-v-4-0-9.html", "date_download": "2018-12-09T23:55:01Z", "digest": "sha1:LU2Q6JXUZXWGB7ZGHHPJCWWH36OR2I5V", "length": 12400, "nlines": 147, "source_domain": "apkbot.com", "title": "கண்டது சரியான வது இன்னிங் 16 வி 4.0.9 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » விளையாட்டு » கண்டது சரியான வது இன்னிங் 16\nகண்டது சரியான வது இன்னிங் 16 APK ஐ\nவிளையாட்டு மூலம் GAMEVIL Inc.\nஇறக்கம்: 48 புதுப்பிக்கப்பட்ட: டிசம்பர் 30, 2016\nகண்டது சரியான வது இன்னிங் 16 விளக்கம்\nஆஃபுல் எப்போதும் உள்நுழைய முடியாது, எப்போதும் வர்த்தகத்தை செய்யும் போது குறிப்பாக வேட்டையாடப்பட்ட வெளியே நீங்கள் உதைத்து, பயிற்சி, அல்லது எதையும் ஆனால் ஒரு விளையாட்டு விளையாடி. மிகவும் திரவ உணவு விளையாட்டு. அது விளையாட்டு ஆஃப் என்னை உதைத்து அது எனக்கு நேரம் எந்த அளவு வெளியேற்ற இருக்கவும் அனுமதிக்க முடிவு போதெல்லாம் நான் என் தொலைபேசியில் விளையாட வேண்டும் வைத்திருக்கிறது கூட என் டேப்லெட்டில் பயன்பாட்டைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், எப்போதும் கீழே திட்டமிடப்பட்ட பராமரிப்பிற்காக, ஆனால் நான் அவர்கள் பராமரிக்க என்ன நரகத்தில் உறுதியாக தெரியவில்லை அதனால் விளையாட்டு பிழைகள் சரி வராது.\nஇங்கே நாம் கண்டது சரியான வது இன்னிங் வழங்கும் 16 வி 4.0.9 Android க்கான 4.0++ கண்டது சரியான வது இன்னிங் வரவேற்கிறோம் 16 வெறும் பேஸ்பால் சீசன் நேரத்தில், கண்டது சரியான வது இன்னிங் புத்தம் புதிய அம்சங்களையும் திரும்பியுள்ளது, மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கிராபிக்ஸ் வெறும் பேஸ்பால் சீசன் நேரத்தில், கண்டது சரியான வது இன்னிங் புத்தம் புதிய அம்சங்களையும் திரும்பியுள்ளது, மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கிராபிக்ஸ் உலக தொடர் வெற்றி தகுதியானவர் உங்களது எல்லா நட்சத்திர குழுவை உருவாக்குவது தெளிவற்றதாகவும்-மாதிரியாக கண்டது வீரர்கள் தேர்ந்தெடுங்கள்\nகுறைந்தபட்ச req. – 1.3 GHz அல்லது வேகமாக மற்றும் 1GB ரேம் அல்லது அதற்கு மேற்பட்ட.\nநிச்சயமாக குறைந்தது உள்ளதா என்பதை உறுதிப்படுத்துக 1.2 உங்கள் சாதனத்தில் இடத்தை ஜிபி.\nகண்டது சரியான இன்னிங் 16 பிணைய இணைப்பு அவசியம் விளையாட.\n· சீசன் முறை: பருவத்தில் ஆதிக்கம் மற்றும் உலக தொடர் வெற்றி.\n· கண்டது இன்று: விளையாட 2016 சீசன் & apos; கண்டது டுடேவுடனான ங்கள் தினசரி matchups\n· அணி & ப்ளேயரின் மேலாண்மை: உங்களுக்கு பிடித்த கண்டது வீரர்கள் ஒரு குழு கட்ட.\nகண்டது சரியான வது இன்னிங் புதிய 16:\n· பிளாக் பதிப்பு: இறுதி பிளாக் பதிப்பு வீரர்கள் இப்போது கிடைக்கின்றன\n· மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ்: கண்கவர் லைட்டிங் மற்றும் அழகான இயற்கைக்காட்சி புதிய இரவு நேர அரங்கங்களில் சேர்க்கப்பட்டது\n· பயிற்சியாளர் & மேலாளர்: புதிய பயிற்சியாளர் அடுத்த நிலை உங்கள் அணி எடுத்து & நிர்வாகி அமைப்பின்\n· தொழில் நிகழ்வு: வீரர்கள் கட்டமைக்க முழுமையான ஆச்சரியம் பயணங்கள்’ வாழ்க்கை\nதோற்று விடுவோம் என்ற பயத்தினால் விளையாடுவதை நீங்கள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டாம்\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nஇந்த ஒரு நல்ல விளையாட்டு ஆனால் கூட அடிமைப்படுத்துவதில்லை, நன்கு முயற்சி மதிப்புள்ள.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.0+ மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: டிசம்பர் 30, 2016\nகோப்பின் அளவு: 61.6 எம்பி\nமறுதலிப்பு: கண்டது சரியான வது இன்னிங் 16 இருந்து சொத்து மற்றும் வர்த்தக முத்திரையாகும் , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகண்டது சரியான வது இன்னிங் 16 4.1.0 apk கோப்பு [இலவச] தேதி: 2017-03-28\nகண்டது சரியான வது இன்னிங் 16 4.0.9 apk கோப்பு [இலவச] தேதி: 2016-12-30\nகண்டது சரியான இன்னிங் 2018\nகண்டது சரியான வது இன்னிங் 16\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nEA ஸ்போர்ட்ஸ் மூலமாக என்பிஏ ஜாம் ™ V04.00.14\nஸ்கோர் ஹீரோ அன்லாக்ட் மோட் [பணம்]\n8 பால் பூல் V3.11.3\nநீட் ஃபார் ஸ்பீடு: ஷிப்ட் V1.0.73\n8 பால் பூல் வி 3.9.0\nகனவு லீக் சாக்கர் – கிளாசிக் வி 2.07\nநீட் ஃபார் ஸ்பீடு: ஷிப்ட் V2.0.8\nவெற்றியாளர் சாக்கர் எவோ எலைட் வி 1.6.4\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/christmas-in-malaysia/4198002.html", "date_download": "2018-12-10T00:11:38Z", "digest": "sha1:3BQC7Z3IIWKGCW5XQ3JHMVKLRETDL5EZ", "length": 3856, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் கிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் கிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் கண்டுள்ளது.\nகலைமான்கள் இழுத்துச் செல்லும் சறுக்குவண்டியில் பயணம் செய்யும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே பறந்துகொண்டே உணவை ருசிக்கலாம்.\nநகரில் 45 மீட்டர் உயரத்தில் தொங்குகிறது Santa in the Sky உணவகம்.\nபாரந்தூக்கியின் இறுக்கமான பிடியில் உள்ள சறுக்குவண்டிதான் உணவகத்தின் வெளிப்புறம். அதனுள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் உள்ளது. அவரோடு உட்கார்ந்து உணவை உண்ணலாம்.\nகிறிஸ்துமஸ் உணர்வோடு உற்றார் உறவினர்களுடன் உணவை ரசிக்கும் புதுமையான அனுபவம், உணவகத்தில் கிடைக்கும்.\nஇதுவரை அந்தத் தற்காலிக உணவகம் 40 நாடுகளுக்குச் சென்றுள்ளது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:06:39Z", "digest": "sha1:PTNDA3YZ6ECL5AQNWPVZEKGSJ4UV7SHK", "length": 14054, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூனாகத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூனாகத் மாவட்டம் (Junagadh district) குசராத்து மாநிலத்தின் மேற்கில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்டிர தேசத்தில், காம்பே வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. ஜூனாகத் மாவட்டம், ஜூனாகத் நகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஜூனாகத் அரசை ஆண்ட சுதேச சமஸ்தான மன்னர், இந்திய அரசின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் வற்புறுத்தல் காரணமாக இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார். [1][2]\n2 வருவாய் கோட்டங்களும் வட்டங்களும்\n2.2 மாங்குரோல் (Mangrol) கோட்டம்\n4 மக்கள் தொகை கணக்கீடு விவரம்\n6 சமண, பௌத்தக் குடைவரைகள்\n6.1 புகழ்பெற்ற ஜுனாகத் மாவட்டத்தினர்\n11 ஜூனாகாத் மாவட்ட எல்லைகள்\nஜூனாகத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில் உள்ள சௌராஷ்ட்ர பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் ராஜ்கோட் மாவட்டம், வடமேற்கில் போர்பந்தர் மாவட்டம், கிழக்கில் அம்ரேலி மாவட்டம், தெற்கிலும் மேற்கிலும் கிர் சோம்நாத் மாவட்டம் மற்றும் அரபுக்கடல் அமைந்துள்ளது.\n(67வது இந்தியா சுதந்திரமான 15-08-2013இல் ஏழு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. சோம்நாத் வருவாய் கோட்டத்தையும், கிர்னார் மலைப்பகுதிகளையும் ஜூனாகாத் மாவட்டத்திலிருந்து பிரித்து கிர்சோம்நாத் மாவட்டம் எனும் புதிய மாவட்டம் 15-08-2013-இல் உருவாக்கப்பட்டது.\nமாளியா - ஹாட்டீனா வட்டம்\nஜூனாகத் நகர் இருப்புப்பாதை தொடருந்துகளாலும், சாலை வழிப் பேரூந்துகளாலும், வானூர்திகளாலும் குசராத்து மாநிலத்தின் பிறபகுதிகள் மற்றும் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகை கணக்கீடு விவரம்[தொகு]\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 27,42,291 ஆகும். இந்தியாவின் 640 மாவட்டங்களில், மக்கட்தொகை அடிப்படையில் இம்மாவட்டம் 142வது இடத்தில் உள்ளது. மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 201-2011 முடிய பத்தாண்டுகளில் மக்கள்தொகை 12.01 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கல்விவளர்ச்சி விகிதம் 76.88 விழுக்காடாக உள்ளது. மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 310 மக்கள் வசிக்கின்றனர்.\nஆசிய சிங்கங்களுக்கு புகழ்பெற்ற கிர் தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் உள்ள கிர்நார் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும் இவ்வனப்பகுதியில் மூங்கில் காடுகளும், நீண்ட மூக்கு வல்லூறுகளும் அதிகமாக உள்ளது.\nஜுனாகத் நகரத்திற்க்கு அருகே பவ பியாரா குகைகள் உள்ளிட்ட மூன்று பௌத்த, சமணக் குடைவரைகள் உள்ளது.\nநரசிங் மேத்தா (1414 – 1481), கவிஞர் - சாது.\nதிரிபுவன்தாஸ் மோதிசந்த் ஷா (1850–1904), மாவட்டத் தலைமை மருத்துவர்,\nதிருபாய் அம்பானி (1932–2002), தொழிலதிபர்\nபர்வீன் பாபி (1949–2005) , பாலிவுட் நடிகை\nஇரா���ேந்திர சுக்லா (1942-), கவிஞர்\nகுசராத்து கணக்கெடுப்பு இணையதளம் [1]\nஇந்திய மக்கள் கணக்கெடுப்பு இணையதளம் [2]\nஇந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2011\nகுசராத்து மாநில அரசின் இணையதளம் [3]\nஜூனாகாத் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக இணையதளம் Junagadh Collectorate official website\nஜூனாகாத் மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்Places in Junagadh\nஜூனாகாத் மாவட்டப்பஞ்சாயத்து அலுவலக இணையதளம் Junagadh Jilla Panchayat official website\nபோர்பந்தர் மாவட்டம் ராஜ்கோட் மாவட்டம் அம்ரேலி மாவட்டம்\nகாம்பே வளைகுடா கிர்சோம்நாத் மாவட்டம் டையு மாவட்டம், டையு டாமன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2018, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/world-blocked-websites.html", "date_download": "2018-12-10T00:38:30Z", "digest": "sha1:D7BZIXV7WWS4ZMREQBYN4EDIH437IVID", "length": 6182, "nlines": 42, "source_domain": "www.anbuthil.com", "title": "உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட இணையதளங்கள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome website உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட இணையதளங்கள்\nஉலகம் முழுக்க தடை செய்யப்பட்ட இணையதளங்கள்\nஇந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எந்த ஒரு சேவையும் முறையான காரணமின்றி தடை செய்யப்படுவதில்லை. ஆனால் அதிவகே தொழில்நுட்ப வளர்ச்சியானது உலக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறி வருகின்றது. சில இணையதளங்கள், சேவைகள் மற்றும் கருவிகள் அனைத்து நாடுகளிலும் கிடைப்பதில்லை, இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் சரியான காரணம் வைத்திருக்கின்றது.\nஇது போன்ற தடை செய்யப்படுபவை குறித்து ஒவ்வொருவருக்கும் பல்வித கருத்துக்கள் இருக்கலாம். இங்கு உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட சில தொழில்நுட்ப சேவை, இணையதளம் உள்ளிட்டவை குறித்து விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் www.internet.org\nஅனைவருக்கும் சமமான இண்டர்நெட் சேவை வழங்க முன்வராததால் இந்தியாவில் இந்த சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.\nப்ளாக்பெரி கருவிகள் முற்றிலுமாக பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல் சேவை போன்ற காரணத்தினால் இந்த சேவை பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் அரசு ஐபேட் கருவிகளை தடை செ���்துள்ளது. ராணுவ பாதுகாப்பு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\n2008 ஆம் ஆண்டு வரை க்யூபா நாட்டில் மொபைல் போன் கருவிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. பின் இந்த தடை ராவுல் காஸ்ட்ரோ தகர்த்தார்.\nதென் கொரிய நாட்டில் நல்லிரவில் கேம் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரை கேம் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ இந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது\nஐரோப்பாவில் லேஸர் பாயின்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு இடையூறாக இருந்ததால் இந்த கருவியின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் பல்வேறு இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சவுன்டு க்ளவுட் சேவையும் அடங்கும்.\nஉலகம் முழுக்க தடை செய்யப்பட்ட இணையதளங்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 11:13 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casino.uk.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:25:04Z", "digest": "sha1:RUXTVKGKVLTVHLHZKHRQSQCUYAROZJV7", "length": 14977, "nlines": 188, "source_domain": "www.casino.uk.com", "title": "Slots Archives | Casino UK", "raw_content": "\nமுழுமையாக உரிமம் மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்டது\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஒரு பரிசு மீது ஆசை\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nரெயின்போ ரிச்சஸ் N கலப்புடன் எடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஃபின் மற்றும் swirly ஸ்பின்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு ���கவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nசேர் & 1st வைப்பு செய்ய\nவயதுக்குறைவு சூதாட்டம் ஒரு குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/05134938/Salman-Khan-tops-Forbes-India-highest-earning-celeb.vpf", "date_download": "2018-12-10T00:38:45Z", "digest": "sha1:P6ZP5K6ST7E2K7H6JB35OM6UTSW4ZQAZ", "length": 11892, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salman Khan tops Forbes India highest earning celeb list for third time || அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம் + \"||\" + Salman Khan tops Forbes India highest earning celeb list for third time\nஅதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம்\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை அடுத்தும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார். தொடர்ந்து 3-வது ஆண்டாக சல்மான் கான் இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.O படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் , மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.\nகடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு போர்ப்ஸ் வெளியி��்ட பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்த முதல் பெண் பிரபலம் தீபிகா படுகோன் தான் ஆவார். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2018- ஆம் ஆண்டு வெறும் 18 கோடியை மட்டுமே பிரியங்கா சோப்ரா வருவாயாக ஈட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் தோனி (101.77 கோடி) மற்றும் சச்சின் (80 கோடி) முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.\nரூ.66.75 கோடி வருவாய் ஈட்டி ஏ.ஆர் .ரகுமான் 11-வது இடத்தில் உள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருவாயுடன் 14-வது இடத்தில் உள்ளார். ரூ.15.7 கோடி வருவாயுடன் நயன்தாரா 69-வது இடத்தில் உள்ளார்.\n1. தனிமை என்பது தண்டனையல்ல.. தனியாக வாழும் பிரபலங்களின் ஜாலியான அனுபவங்கள்\n‘தனிமையிலும் இனிமை காண முடியும்’ என்ற மன உறுதியோடு, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n2. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n3. அ.தி.மு.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு\n4. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\n5. “ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/amritanandamayi.html", "date_download": "2018-12-09T23:25:06Z", "digest": "sha1:P3FCYDIA7MV453YXPTLP57D73J4SUD3F", "length": 14376, "nlines": 104, "source_domain": "www.itstamil.com", "title": "அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு - Amritanandamayi Biography in TamilItsTamil", "raw_content": "\nகேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை புரிந்து ஒரு ஆன்மீகவாதியாகவும், ���மூக சேவையாளராகவும் வாழ்ந்து வரும் அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 27, 1953\nஇடம்: அமிர்தபுரி (கொல்லம் மாவட்டம்), கேரளா\nபணி: சமூக சேவையாளர், ஆன்மீகவாதி\nசமூக சேவையாளரான அம்ருதானந்தமயி அவர்கள், 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலமான கொல்லம் மாவட்டத்திலுள்ள அமிர்தபுரி என்று அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் சுகுனாதனந்தனுக்கும், தமயந்தியம்மையாருக்கும் மூன்றாவது மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார்.\nதன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவும், தன்னுடைய சகோதரிகளை கவனித்துக்கொள்ளவும், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட அம்ருதானந்தமயி தேவி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு கடவுள் பக்தி கொண்டாவராகவும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் வளர்ந்தார். கடவுள் கிருஷ்ணா மீது அதிக பக்தி கொண்ட அவர் கிருஷ்ணரை தரிசித்து பாடல்களும் பாடியுள்ளார்.\nஆன்மிகம் மற்றும் சமூக சேவையாளராக அம்ருதானந்தமயின் பயணம்\nஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக வளர்ந்த அம்ருதானந்தமயி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் ஒரு தாயைப்போலக் கட்டியணைத்து ஆறுதல் கூறுவார். அவருடைய பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்ய பலமுயற்சிகள் எடுத்தபோதிலும், ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், 1979 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகில் கொல்லம் என்ற இடத்தில் “மாதா அம்ருதானந்தமயி மடம்” என்ற ஒன்றை நிறுவி தன்னுடைய சேவையை தொடர்ந்தார். அம்ருதானந்தமயி அவர்கள், ‘பக்தர்களை கட்டி அரவணைத்து ஒரு தாயை போல ஆறுதல் கூரி தரிசனம் தருவதால்’ அனைவரளாலும் “அரவணைக்கும் அன்னை” என அழைக்கப்படுகிறார். அவ்வாறு அரவணைக்கும் பொழுது ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியை பக்தர்கள் பெறுவதாக கூறுகின்றனர். இதனால் மக்கள் அவரிடம் வந்து அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கூறி மனநிம்மதி அடைகின்றனர். அம்ருதானந்தமயி அவர்கள், சுமார் 1000க்கும் மேற்பட்ட பஜனைகளையும், (பக்தி பாடல்கள்) முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடக்கூடியவர். 1981 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் உலகமுழுவதும் பல இடங்களில் ஆன்��ீக உரையாற்றியுள்ளார். 1993ல் உலக சமய நாடாளுமற்றத்தில், இந்து மத நம்பிக்கைத் தலைவராக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.\nஅம்ருதானந்தமயி அவர்கள், அறக்கட்டளை மூலம் பரவலாக உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் ஆன்மிகம் போன்ற துறைகளில் ஏழை, எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.\nஅம்ருதானந்தமயி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள்\nஅமிர்தா விஸ்வா வித்யாபீடம், அமிர்தா கணினி தொழில்நுட்ப நிறுவனம், எம்.எ.எம் தொழிற்துறை பயிற்சிமையம், அமிர்தா சமஸ்கிருத மேல்நிலைப்பள்ளி, அமிர்தா வித்யாலயம், அமிர்தா வித்யபீடம் மற்றும் வேதாந்த வித்யாபீடம்.\nஅமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அம்ரிதக்ரிப அறக்கட்டளை மருத்துவமனை, அம்ரிதாபுரி, அம்ருதா ஆயுர்வேத மருத்துவ கழகம், அம்ருதா ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம், கொல்லம். அமிர்தா கண் மருத்துவமனைகள்.\nஅமிர்தா குட்டீரம் – ஏழை மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டம். அமிர்தா நிதி – விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம். அமிர்தா நிகேதனம் – அனாதை இல்லை. அம்ரிதா கிருபா சாகர் – புற்றுநோயளிக்கான நலவாழ்வு திட்டம். அம்ரிதா அன்பு இல்லம் – ஆதரவற்ற முதியோருக்கான இல்லம். திருவந்தபுரம் அம்ரிதா பெண்கள் புனர்வாழ்வு மையம், திருச்சி அம்ரிதா பேச்சு மற்றும் கேட்கும் மேம்பாட்டுப் பள்ளி, அம்ரிதா இலவச உணவு திட்டம்.\n1993 – இந்து மத மறுமலர்ச்சி விருது\n1998 – ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் ஷேர் சர்வதேச மனிதாபிமான விருது சிகாகோவிலிருந்து வழங்கப்பட்டது.\n2002 – கர்மா யோகி விருது வழங்கப்பட்டது.\n2005 – மகாவீர் மகாத்மா விருது வழங்கப்பட்டது.\n2005 – சென்ட்டேன்னரி லெஜெண்டரி அவார்ட்ஸ் ஆஃப் த இன்டர்நேஷனல் ரோடரியன்ஸ்\n2006 – ஜேம்ஸ் பார்க்ஸ் மோர்டன் இடைச்சமயம் விருது.\n2010 – நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.\nஅம்ருதானந்தமயி மடம் கிட்டதட்ட 12 கோயில்கள், 33 க்கும் மேற்பட்ட கல்விநிருவனங்கள் என தொடங்கி வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டுதல், சுனாமி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பாதிப்புகளால் அவதிப்படும் மக்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » சமூக சேவகர்கள் » அம்ருதானந்தமயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/swami-vivekananda.html", "date_download": "2018-12-10T00:15:17Z", "digest": "sha1:G7L4BDBWYJ6GKJGHSSXWX5LBZOZZ3IOQ", "length": 31538, "nlines": 148, "source_domain": "www.itstamil.com", "title": "சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு - Swami Vivekananda Biography in TamilItsTamil", "raw_content": "\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.\nஇந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: ஜனவரி 12, 1863\nபிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா\nஇறப்பு: ஜூலை 4, 1902\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.\nகுழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்\nஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்ச��� மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.\nஇந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப�� பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.\nராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று\nஎதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.\n1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி ப���ணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.\n1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.\nராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்\nமேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nமேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\n1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.\n1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.\n1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.\n1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.\n1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.\n1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.\n1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.\n1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.\n1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.\n1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 ���ரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\nராஜா ராம் மோகன் ராய்\nHomepage » வாழ்க்கை வரலாறு » ஆன்மீக தலைவர்கள் » சுவாமி விவேகானந்தர்\nஉயர்ந்த மனிதர் அவரிடம் கற்றுக்கொள்ள அவரை பின்பற்ற நிறைய உள்ளது. முடிந்தவரை அவரை பின்பற்றுவோம். நன்றி\nஉள்ளதை உள்ள படி(உண்மை) உரைத்தால் உலகமே உன் பெயர் உரைக்கும்.வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு ஆனால் முடிவு தெரியும் முன்பே வாழ்க்கையே முடிந்து விடுகிறது. முடிவு தெரிய வேண்டுமா உண்மையாக இருந்தால் போதும் நீங்கள் ஜெயிப்பது உறுதி.உன்னை பிறர் புகழ்வதும் இகழ்வதும் உன் கையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=1159", "date_download": "2018-12-09T23:55:00Z", "digest": "sha1:SC3JTJ64AV6SCHOUTMZBRJPYZJI6IQAS", "length": 6154, "nlines": 144, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nநரேந்திர மோடி திசையறியா மக்களுக்கு திசைகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.\nதிசையறியா மக்களுக்கு திசைகாட்டும் துருவ நட்சத்திரம் போல் இந்திய திருநாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நின்ற நேரத்தில் இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் தோன்றி பிரதமராக பொறுப்பெடுத்து, நான்கு ஆண்டுகளுக்குள்ளாக உலகின் முதல் நிலை நாடாக இந்தியா உருவாக வழி காட்டி, வழி நடத்தி, எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் வெற்றி முழங்கச் செய்து அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறுகிறது என்று ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து முழங்க வைத்து, உலக நாடுகள் இந்தியாவை வணங்கி வலம் வர வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 65வது பிறந்த நன்நாளில், அவருக்கு நீண்ட ஆயுளை, நிறைந்த பலத்தையும் அன்னை சக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.\nஇனிவரும் காலங்களில் இந்தியா சாதனைகள் பல படைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு என்றும் வெற்றி பெறவும், சாதி, மத, மொழி அரசியல் பாகுபாடு கடந்து ஒவ்வொரு இந்தியனும் துணையாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%8F-_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8/page/2/", "date_download": "2018-12-09T23:54:43Z", "digest": "sha1:VX2FJN5SLSIF5VIZZ3TPYAQC6ISRXNG5", "length": 11127, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "ஏ._ஆர்._முருகதாஸ Archives - Page 2 of 30 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\n100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை\nசென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. தன்னை சுற்றி வரும் சர்ச்சை அனைத்திற்கும் மௌனத்தை மட்டும் பதிலாக […]\nகத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை\nசென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வருடம் தீபாவளிக்கு அக்டோபர் 22ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் […]\nஇந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்\nசென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் […]\n100வது நாளை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்\nசென்னை:-விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்த ‘கத்தி’ படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. […]\nமுருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்\nசென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் […]\nராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nசென்னை:-இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார். இவரது தோல்வியை பற்றி […]\nசினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்\nசென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடம் ஜில்லா, கத்தி […]\nநடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nசென்னை:-தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் […]\nநடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nதஞ்சாவூர்:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த […]\n‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்\nசென்னை:-கத்தி படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்வது […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2068-2068.html", "date_download": "2018-12-10T01:14:10Z", "digest": "sha1:LBIGIB3H4HNIY42NFPNEOSB3CCW72XPL", "length": 45214, "nlines": 239, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1", "raw_content": "\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\nமுன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.\nஇந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம். 2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்\nஅந்தக் குழந்தை தலையைக் கவிழ்த்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது. திடீர் திடீரென விசும்பியது. அதற்கு 5 வயது இருக்கும். கிழிந்து போன மஞ்சள் சட்டையில் திட்டுத் திட்டாகக் கறை. சட்டையை விலக்கி அவளுடைய முதுகைக் காட்டினார் அவளுடைய தந்தை.\nமுதுகு முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். அவளைக் கொடூரமாக அடித்திருக்கிறார்கள். பாலியல் பலாத்தகாரமும் செய்யப் பட்டிருக்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. தேவதையைப் போன்ற அந்தப் பிஞ்சு முகத்தில் பிரமை பிடித்திருந்தது. “இவளைப் பேச வைக்க முடியவில்லையே. இனிமேல் பேசவே மாட்டாளோ” தந்தையின் குரல் உடைந்தது.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீனா என்ற 30 வயதுப் பெண் என்னிடம் பேசத் தொடங்கினாள்:\n“நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு 20 வயதில் ஒரு அழகான மகள். ‘என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள். அந்தப் பெண்ணும் இப்படித்தான். பிரமை பிடித்துப் போய் பேசுவதே இல்லை. அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை.”\n-டாம் மோரேஸ், எழுத்தாளர், குஜராத் அகதி முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து எழுதிய கட்டுரையிலிருந்து. தி இந்து, 24.3.2002\n“அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை”\nஇந்தத் துயரம் தோய்ந்த சொற்கள் யாரோ ஒரு அப்பாவி முசுலீம் பெண்ணின் முடிவை மட்டும் சொல்லவில்லை. முசுலீம் மக்களுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய எல்லாக் கலவரங்களின் முடிவையும் தெரிவிக்கின்றன அந்த சொற்கள்.\nஅத்வானி நடத்திய ரத்த யாத்திரை, செங்கல் ஊர்வலம், பாபரி மசூதி இடிப்பு… என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நர வேட்டையாடப்பட்ட முசுலீம் மக்களுக்கு அப்புறம் என்ன நடந்தது\nவீடிழந்தவர்கள், தொழிலிழந்தவர்கள், கை காலிழந்தவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள, கணவனை இழந்த பெண்கள், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு புத்தி பேதலித்த பெண்கள்… அப்புறம் என்ன நடந்தது இவர்களுக்கெல்லாம்\nஇந்தக் கொலை கொள்ளை கற்பழிப்புகளில், ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், அவர்கள் மீது அரையும் குறையுமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணைக் கமிசன்களுக்கெல்லாம் அப்புறம் நடந்ததென்ன\nயாருக்கும் எதுவும் நடக்கவில்லை. பகல்பூர், லக்னெள, மீரட், கான்பூர், பிவாண்டி, சூரத், பம்பாய்… ஒரு குற்றவாளி கூடத் தண்டிக்கப்படவில்லை. மாறாக, குற்றவாளிகள் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.\nஅனுதாபம் வேண்டாம் அரசியல் உணர்வு வேண்டும்\nஇந்நிலையில் குஜராத்தில் நடை பெற்ற கொடூரங்களை விவரிப்பதனால் மட்டும் என்ன பயன் கொடூரங்களின் விவரணை அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடும். ஆனால் அதுவே இந்துமத வெறியர்களுக்கெதிரான அரசியல் உணர்வைத் தோற்றுவித்து விடுவதில்லை.\nஇன்று குஜராத்தில் முசுலீம் பெண்களை அவர்களது குடும்பத்தினரின் கண் முன்னே இந்து மதவெறியர்கள் கற்பழித்தனர் என்றால் அன்று சூரத்தில் அத்தகைய கற்பழிப்புகளை வீடியோவிலேயே பதிவு செய்தனர்.\nமுஸ்லீம் குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று விட்டு எரித்தனர்.\nஉயிருடன் எரிப்பது, குழந்தைகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்வது, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு முசுலீம்களை வீடு வீடாகத் தேடிக் கொல்வது, முசுலீம் வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவது, இந்து நடுத்தர வர்க்கத்தினரும் கொள்ளையில் பங்கேற்பது, இந்து மத வெறியர்களுடன் போலீசும் கூட்டுச் சேர்ந்து முசுலீம்களைக் கொலை செய்வது, மசூதிகளை இடிப்பது…. என 1993 பம்பாய்ப் படுகொலையில் சிவசேனா பா.ஜ.க. கும்பல் எதையெல்லாம் செய்ததோ அவையனைத்தும் முன்பைவிட விரைவாக, குரூரமாக, திட்டமிட்ட முறையில் குஜராத்தில் அரங்கேறியுள்ளன.\nடாம் மொரேஸ் கூறுகின்ற சம்பவம் நம் அன்றாட வாழ்க்கையில் நடந்திருந்தால் பழிக்குப் பழி வாங்குவதற்காக அந்தப் பத்துப் பேரையும் கொலை செய்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே திரைக்கதையாக இருந்தால் எதிரிகள் 100 பேரைக் கதாநாயகன் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொல்லும் வன்முறைக் காட்சியைத் தணிக்கைக் குழுவும் ஏற்றுக் கொள்ளும்.\nபழிவாங்குவதைத் தடுக்க பொடா சட்டம்\nஆனால் பாரதீய ஜனதாக் கட்சியோ அத்தகைய ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளை முன் கூட்டியே தடுப்பதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.\nஅத்வானி யாரையெல்லாம் சொல்லி பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டுகிறாரோ அவர்கள் யாரும் எந்த அமைப்பும் மூன்றே நாளில் 2000 பேரை எரித்துக் கொன்றதில்லை; ஆயிரம் ஓட்டல்களையும், ஆயிரம் லாரிகளையும், நூற்றுக்கணக்கான கார்களையும், ஆயிரக்கணக்கான வீடுகளையும், 17 தொழிற்சாலைகளையும, 500 மசூதிகளையும் மூன்றே நாட்களில் எந்தப் பயங்கரவாதியும எரித்துச் சாம்பலாக்கியதில்லை. மூன்றே நாளில் சுமார் இரண்டு லட்சம் மக்களைத் தம் சொந்த ஊரிலேயே யாரும் அகதிகளாக்கியதில்லை.\nபல்வேறு பத்திரிகையளர்களும், ஹர்ஷ் மந்தேரும் அதிர்ச்சியுடன் குறிப்பிடுகின்ற வக்கிரமான முறைகளில் யாரும் இனப் படுகொலை நடத்தியதில்லை.\nஇருப்பினும், “கோத்ரா ரயில் பெட்டி எரிப்புதான் பயங்கரவாதமென்றும், அதற்குப் பின் குஜராத் முழுவதும் நடை பெற்றவை பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல” என்றும் கூறியிருக்கிறார் அத்வானி.\nபார்ப்பான் சூத்திரனைக் கொன்றால் அது நீதி. ஆனால் பதிலுக்குச் சூத்திரன் பார்ப்பானைத் தாக்க நினைத்தாலே அது மரண தண்டனைக்குரி��� குற்றம் அதாவது மனுநீதியின் திருத்தி பாலிஷ் செய்யப்பட்ட 21-ம் நூற்றாண்டுப் பதிப்புத்தான் பொடா.\nபொடா சட்டத்தை இந்தக் கோணத்தில் சித்தரிப்பது தவறென்றோ, மிகையென்றோ கருதும் வாசகர்கள் கீழ்கண்ட செய்தியைக் கேளுங்கள்.\nமுசுலீம் அகதிகளால் இந்துக்களுக்கு ஆபத்தாம்\nஇந்து மதவெறியர்கள் நடத்திய கொலைவெறியாட்டத்தில் வீடு, வாசல் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த முசுலீம் மக்களில் 6,000 பேர் அகமதாபாத்தின் தாரியாபூர் அகதி முகாமில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் 6,000 பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது அருகாமையில் வாழும் இந்துக்களுக்கு ஆபத்தென்றும், அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் குஜராத்தின் சிவில் சப்ளைஸ் அமைச்சர் பாரத் பரோட்.\nதின்னச் சோறில்லாமல், உடுத்த உடையில்லாமல், மேலே கூரையில்லாமல் ஒண்டிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரிய முசுலீம் மக்களைக் கண்டால் அருகில் வாழும் இந்துக்களுக்குப் பயமாயிருக்கிறதாம். இப்படிப் ‘பயமுறுத்துவதைத்தான்’ பயங்கரவாதமென்றும் அதைத்தடுக்க வேண்டுமென்றும் சொல்கிறது மத்திய அரசு. இந்த வரைவிலக்கணப்படி அகதி முகாம்களனைத்தும் பயங்கரவாத முகாம்கள் இன்றைய அகதிகள் நாளைய பயங்கரவாதிகள்\nஏற்கனவே அகதி முகாம்கள் சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். காலிகளுடன் சேர்ந்து கொண்டு எந்தப் போலீசார் முசுலீம் மக்களைச் சூறையாடினார்களோ, அவர்கள்தான் அங்கே ‘காவல்’ இருக்கிறார்கள். அகதி முகாம்களும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் தாக்கப்படுகின்றன.\nஒரு நாளைக்கு மட்டுமே போதுமான தானியத்தைக் கொடுத்து “ஒரு வாரத்திற்கான உணவு” என்று கணக்கு சொல்கிறது குஜராத் அரசு, இசுலாமிய அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும்தான் உண்மையில் முகாம்களைப் பராமரிக்கின்றன. முகாம்களில் கழிப்பிடமில்லை. மருத்துவ வசதி இல்லை. கொள்ளை நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nகை, கால்கள் வெட்டப்பட்டும், தீயில் பாதி வெந்து போன உடலுடனும் முகாம்களில் தவிப்பவர்கள் பலர். அவர்களை உடனே மருத்துவனைக்குப் போகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள. முகாமை விட்டு வெளியே சென்றால் இந்து வெறியர்களால் கொல்லப்படுவோமென்ற�� அஞ்சி உள்ளேயே இருந்து அவர்கள் சித்திரவதையை அனுபவிக்கிறார்கள்.\nவெட்டு, கொல்லு ஜெய் ஸ்ரீராம்\nஎரிந்து போன வீட்டில் ஏதாவது மிச்சமிருக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தங்கள் வீட்டுக்குச் சென்ற சிலர் முகாமுக்குத் திரும்பவில்லை அவர்கள் அங்கேயே கொல்லப்பட்டு விட்டார்கள்.\nஇரவு நேரத்தில் யாரும் அறியாமல் தங்கள் வீட்டை ஒருமுறை பார்க்க விரும்பிச் சென்றவர்கள் ”வெட்டு, கொல்லு, ஜெய் ஸ்ரீராம்” (காட்டோ, மாரோ, ஜெய் ஸ்ரீராம்) என்ற கூச்சலைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு முகாமிற்கு ஓடி வந்திருக்கிறார்கள்.\nஎன்னென்ன வெறிக் கூச்சல்களுடன் இந்து மதவெறிக் குண்டர்கள் கொலை வெறியாட்டம் நடத்தினார்களோ அந்தக் கூச்சல்களையே ஒலிநாடாவில் பதிவு செய்து முசுலீம் குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவில் திடீர் திடீரென ஒலிபரப்பி திகிலூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.\nஅகதிகள் யாரும் இனி தம் வீட்டுக்குத் திரும்ப இயலாது. கிராமப்புறங்களில் அவர்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அகமதாபாத்திலோ முசுலீம்கள் குடியிருந்த வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு சபர்மதி ஆற்றின் மறுகரைக்குக் குடியேறுகிறார்கள் முசுலீம்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இனி முசுலீம்கள் குடியிருக்க இயலாது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.\nமுசுலீம்கள் பாதுகாப்பாக உணர்வதுதான் முக்கியம் என்பதால் நகரத்துக்கு வெளியே அகதிகளுக்கு ஒரு துண்டு நிலம் ஒதுக்கித் தந்து விடுங்களென்று தேசிய சிறுபான்மைக் கமிசனின் தலைவரே குஜராத் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மார்ச் -27). பஞ்சமர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைச் சேரிக்கு ஒதுக்கிய பார்ப்பன மதவெறிக் கும்பல் முசுலீம்களை ஆறாவது பிரிவாக்கி அவர்களுக்கான சேரியையும் உருவாக்கிவிட்டது.\nஒரு சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் இழிவு படுத்துவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் ‘இதுதான் எல்லை’ என்று நீங்கள் கருதினால் இதற்கும் ஒரு படி மேலே போகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.\nசந்தைக்குக் காய்கறி வாங்கச் சென்ற முசுலீம் பெண்களைக் கல்லெறிந்து விரட்டிவிட்டு ‘முசுலீம்களுக்கு விற்காதே’ என வியாபாரிகளை மிரட்டுகின்ற���ர் ஆர்.எஸ்.எஸ்.காலிகள். “முசுலீம்களுடன் சேர்ந்து தொழில் நடத்தாதே, முசுலீம்களிடம் வேலை செய்யாதே, முசுலீம்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாதே –இங்ஙனம் தேசபக்தன்” என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் எங்கும் விநியோகிக்கப்படுகின்றன.\nஇத்தகைய சூழ்நிலையில் முசுலீம் மக்கள் எப்படி இந்த நாட்டில் வாழ முடியும்\n“சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழலாம். இந்து தேசத்திற்குக் கீழ்படிந்தவர்களாக, எதையும் கோராதவர்களாக, எந்தவிதச் சலுகைக்கும் தகுதியற்றவர்களாக இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையற்றவர்களாக வாழலாம்.” - கோல்வால்கர்\n(ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘நாம் அல்லது நமது தேசியம்’ எனும் நூலில்)\n“பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதான் சிறுபான்மையினருக்கு உண்மையான பாதுகாப்பு” என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெங்களூர் தீர்மானம் இதே விசயத்தைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறது.\n‘பாதுகாப்பாக’ வாழவேண்டுமானால் ‘சட்டம் – உரிமை – சுயமரியாதை’ என்று பேசாமல் அடிமைகளாக வாழ ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன உயர்சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூறுவதைத்தான் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முசுலீம்களுக்கும் கூறுகிறது. இந்த அடிமைத்தனத்தை முசுலீம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எதிர்த்துப் போராடுவார்கள் என்பதும் பார்ப்பன இந்து வெறியர்கள் அறியாததல்ல.\nதங்களுக்கு எதிரான முசுலீம்களின் கோபத்தை ‘சாதாரண இந்துக்கள்’ மீதான தாக்குதலாக மடைமாற்றி விடுவதுதான் ஆர்.எஸ்.எஸ். –இன் நோக்கம். தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் முசுலீம் மக்களை இசுலாமியத் தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுவதுதான் அவர்களது திட்டம்.\nஇசுலாமிய தீவிரவாதத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ். சதி\nஎதிர்த்துப் போராடுவதற்கு “இசுலாமியத் தீவிரவாதம்” என ஒன்று இல்லையென்றால் தன்னுடைய இருப்பே கேள்விக்குள்ளாகி விடும் என்பதுதான் அரசியலரங்கில் பா.ஜ. கும்பலின் இன்றைய நிலைமை.\nசாதி, தீண்டாமை, இன – மொழி ஒடுக்குமுறை ஆகியவற்றைத் தன் இதயமாகக் கொண்ட இந்துத்துவக் கொள்கைகளைச் சொல்லி பார்ப்பன மேல்சாதியினரிலேயே ஒரு சிறு பிரிவைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஆல் திரட்ட முடிந்திருக்கிறது.\nஉள்ளூர் அளவில் எழும் பிரச்சினைகளுக்கு இந்து – முசுலீம் சாயம் ப��சி கலவரத்தைத் தூண்டினாலும் அது உள்ளூர் எல்லையைத் தாண்டுவதில்லை; நீடித்து நிற்பதுமில்லை.\n‘வரலாற்றுப் பழி தீர்ப்பது’ என்ற பெயரில் தொடங்கிய அயோத்தி பிரச்சினையோ உத்தரப் பிரதேசத்திலேயே இன்று போணியாகவில்லை. இத்தனை அமர்க்களங்களுக்குப் பின்னரும் அயோத்தி நகரத்தில் ஒரு சொறிநாய் கூட ராமன் கோவில் பிரச்சினையைத் திரும்பிப் பார்க்கவில்லை.\n“அணுகுண்டு – கார்கில் – காஷ்மீர் – பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறி” என்பதற்கெல்லாம் சிட்டுக்குருவி லேகியம் போல சிறிது நேரத்திற்கு மேல் வீரியம் இருப்பதில்லை.\n“பொடோ சட்டத்தை எதிர்ப்பவன் தேசவிரோதி” என்று உ.பி.சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தால், மக்கள் ‘தேசவிரோதிகளுக்கே’ வாக்களித்து பா.ஜ.க.வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி விட்டார்கள்.\nதனியார் மயம், ஆட்குறைப்பு, மானிய வெட்டு, சிறுதொழில்கள் அழிப்பு போன்ற மறுகாலனியாக்க நடவடிக்கைகளும், லஞ்ச – ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் காங்கிரசை விஞ்சிய கட்சிதான் பாரதீய ஜனதா என்று மக்கள் பெற்ற அனுபவமும், அடுக்கடுக்கான தோல்விகளை பாரதீய ஜனதாவிற்குத் தந்திருக்கின்றன.\nடில்லி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் மாநிலங்களில் பா.ஜ.க. ஏறத்தாழத் துடைத்தெறியப்பட்டு விட்டது. எஞ்சியிருப்பவை குஜராத், கோவா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை மட்டுமே. குஜராத்தில் சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி; தற்போது அயோத்தி விவகாரம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே டெல்லி மாநகராட்சித் தேர்தலில் படுதோல்வி….\nஎனவே இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் நீடிப்பதற்கே இசுலாமியத் தீவிரவாதத்தின் ‘தயவு’ அதற்குத் தேவைப்படுகிறது. “இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக இல்லாத காரணத்தினால்தான் நாம் அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்திக்கிறோம்” என்று சங்க பரிவாரத்தினர் கூறுவதற்கு பொருள், “முசுலீம் மக்களுக்கு ஆத்திரமூட்டுமளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவில்லை” என்பதுதான்.\nகுஜராத் படுகொலை – இசுலாமியத் தீவிரவாதத்திற்கு இந்துமத வெறியர்கள் விடுக்கும் அழைப்பு. இந்த அழைப்பை இசுலாமியத் தீவிரவாதிகள் நிராகரித்து விட்டால்… வேறு வழியில்லை. இசுலாமியத் தீவிரவாதியின் பாத்திரத்தையும் இந்து வெறியர்களே ஏற்று நடிப்பார்கள்.\nபுதிய கலாச்சாரம், ஏப்ரல் 2002. (நன்றி: வினவு)\n< சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்\nசவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்\nபாகம் 1 என்று போட்டிருக்கிறீர ்கள். அடுத்த பாகம் எப்போது வெளியிடுவீர்கள்\nஎன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவான செய்தி\nநிர்வாக திறமை இல்லாத மோடி ( அரசு )..\nமத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி.) கடந்த 2009&10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளில் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் ஆகியவற்றால் மாநிலத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.\nமாநிலத்தில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க மோடி அரசு தவறி விட்டது.\nஇதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/tech-sci/2652-communication-technology-4.html", "date_download": "2018-12-10T01:11:49Z", "digest": "sha1:JTV77CYRAOU3WDDGTILNI4C5FYHLJDDH", "length": 20289, "nlines": 184, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - மொழிமின் (அத்தியாயம் – 4)", "raw_content": "\nமொழிமின் (அத்தியா��ம் – 4)\nகடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.\n8. வன்மம் கூடாது - கருத்து வேறுபாடு, உரசல், எரிச்சல் ஏற்படாத நட்போ, உறவோ உலகில் உண்டா பார்த்திருக்கின்றீர்களா இருக்கவே முடியாது. சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே, ‘உன் பேச்சு கா’ என்று பல்பம், சாக்லேட், பிஸ்கோத்து மேட்டரிலிந்து அது தொடங்கிவிடும். ‘நான் அப்படியெல்லாம் இல்லை. இதுவரை எனக்கு யாருடனும் அப்படி எதுவுமே இருந்ததில்லை. என் மனசு பாலைவிட வெள்ளை’ என்று நீங்கள் சத்தியம் செய்தால், உங்களது விலாசத்தைத் தெரிவியுங்கள். சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகருத்து வேறுபாடு ஏற்படுவது, எரிச்சல், கோபம் தோன்றுவது இயற்கை. அவை தவிர்க்கவியலாத மனித இயல்புகள். தவறே இல்லை.. ஆனால், அவற்றை மனத்தில் தேக்கி வைத்துப் புழுங்கினால் நாள்தோறும் உள்ளுக்குள் அக்னி நட்சத்திரத்து வெப்பத்துடன் வாழ வேண்டியதுதான். எனவே அவற்றையெல்லாம் கடந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், ‘ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நமது தகவல் தொடர்பில் விதண்டாவாதமே தலைதூக்கும்; சேதம் உண்டாக்கும்.\n9. தோள் தவிர்த்தல் கூடாது - ஒவ்வொருவருக்கும் தத்தம் கவலைகளை, மனச் சுமைகளை இறக்கி வைத்து அழுது ஆறுதல் அடைய மனம் ஏங்குகிறது. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. ஆனால், அதை, போவோர் வருவோரிடமெல்லாம் செய்துவிட மாட்டோம். நம்பகமானவர்களைத் தவிர யாரிடமும் எளிதில் மனத்தைத் திறந்துவிட மாட்டோம். அதனால், ஒருவர் நம்மை நம்பி, தமது பொதியை இறக்கி வைக்க அணுகும்போது அவரைத் தவிர்ப்பது, அல்லது அந்த நேரத்தில் வேறு முக்கிய அலுவல் என்று விலகுவது அவரை அவமரியாதைக்கு உள்ளாக்கும் செயல். புண்பட்ட அவருடைய மனத்தை மேலும் காயப்படுத்தும்.\nநாம் அவரது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில்லை. அவரது புலம்பலை அக்கறையாய்ச் செவியுற்றாலே போதும். ‘இந்தா சாஞ்சுக்கோ’ என்று நம் தோளையும் ‘மூக்கைத் துடைச்சுக்கோ’ என்று பேப்பர் நாப்கினையும் தந்தால் அது அவருக்கு ஏராளம். இரக்கப்பட்டு மெய்யன்புடன் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் உதிர்க்கிறீர்களா, உங்களது அன்பில் சுருண்டு விடுவார் மனிதர்.\n10. பிளாக் மெயில் கூடாது - உறவைத் துண்டித்துக் கொள்வேன். நம் நட்புக்கு குட்பை. நம் குழுவைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் சொல்வது, குறிப்பிடுவது கூடாது. நட்புறவு கொள்ளத் தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டாமல் இயல்பாக விலகிவிடுவது, கொலைகாரன், கொள்ளைக்காரன், கடன்காரன் என்று அடையாளம் தெரிந்தபின் பதறியடித்து ஓடிவருவதெல்லாம் வேறு விஷயம். அத்தகையோரிடம் அதைத்தான் செய்ய வேண்டும். இங்கு நாம் பார்ப்பது, “நீ மட்டும் என் வீட்டு விசேஷத்துக்கு வரல” அல்லது “உன் வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடல நம்ம உறவைத் தலைமுழுகிட வேண்டியதுதான்” வகையிலான மிரட்டும் பிளாக் மெயில்.\nஉறவினர்கள் மத்தியில் இப்படியான சச்சரவுகள் ஏற்பட்டு, உறவைத் துண்டித்துக் கொண்டு, காலங் காலமாய்ப் பேச்சுத் தொடர்பின்றி இருப்பதையெல்லாம் கவனித்திருப்பீர்கள். இதை அடிப்படையாக வைத்து, இந்தப் பக்கம் நாயகி, அந்தப் பக்கம் நாயகன், இருவருக்கும் இடையில் காதல் என்று நம் தமிழ் சினிமா கதை எழுதி படம் காட்டுவது தனி விஷயம். அப்படியான எமோஷனல் மிரட்டல் தவறு. கூடாது என்பது நமக்கான பாடம்.\n11. பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் பேசுவது கூடாது - ஒருவரிடம் பல பிணக்குகள் இருந்தால், ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதை மட்டுமே பேசி முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயல வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரிடம் நமக்கு உள்ள பல பஞ்சாயத்துகளையும் ஒரே நேரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, ஒரே நேரத்தில் அத்தனையையும் கலந்து விவாதித்தால் தீர்வு ஏற்படாது. மேற்கொண்டு பிரச்சினைகளைத்தான் அதிகப்படுத்தும்.\n12. எதிர்மறைப் பேச்சு, எள்ளல், கேலிப் பேச்சு கூடாது - அவை அவமரியாதை மட்டுமல்ல. வார்த்தைகளின் மெல்லியல் தீவிரவாதம். நேரடியாக விஷயத்தை அலசி சரி செய்வதைவிடுத்து, அவரை மட்டந்தட்டி கேவலப்படுத்தும் செயல் அது. நம்மை ஒருவர் மட்டந்தட்டினால் அவரிடம் நமது எதிர்வினை என்னவாக இருக்கும் அவர் பக்கம் நியாயம் என்றாலும் விட்டுக் கொடுத்துவிடுவோமா என்ன\n13. அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது - ஆத்திரம் ஏற்படலாம், கோபம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் வடிகட்டி, தகவல் தொடர்புக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. நோக்கமானது மக்களிடம் சிறப்பான உறவை ஏற்படுத்திக்கொள்வது என்பதாக இருக்க வேண்டுமே தவிர வில்லன்களை அடித்துத் துவைத்து வெளுக்கும் கதாநாயகனைப் போல் நினைத்துக்கொண்டு வார்த்தைகளால் சிலம்பம் ஆடுவது வன்முறை.\nஇதுவரை நாம் தெரிந்து கொண்டவற்றின் சாரமாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம். நாம் தகவல் தொடர்பு கொள்பவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர். அவரது குருதி குரூப் வேறாக இருக்கலாம். ஆனால் அதில் கலந்திருக்கும் உணர்ச்சி நம்முடையதற்கு எவ்விதத்திலும் குறைந்ததன்று. அவருக்கு மரியாதை முக்கியம். நாம் நமக்கு எதிர்பார்க்கும் மரியாதைக்குச் சற்றும் சளைக்காத மரியாதை அவருக்கும் தேவை.\nஇவற்றின் அடிப்படையில் நமது தொடர்பை அமைத்துக்கொள்ளத் தொடங்கினால் சிறப்பான தகவல் தொடர்புக்கு என்னென்ன செய்யலாம் என்பது விளங்க ஆரம்பிக்கும். அவற்றை அடுத்துப் பார்ப்போம்.\n< மொழிமின் (அத்தியாயம் – 5)\nமொழிமின் (அத்தியாயம் – 3) >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col3/uyirmai-pathippagam/thamarai-pootha-thadakam-detail", "date_download": "2018-12-10T00:58:50Z", "digest": "sha1:TVYP3JK6WZWMFCVJNX6EZ5DZCXOZ744V", "length": 4189, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " உயிர்மை பதிப்பகம் : தாமரை பூத்த தடாகம்", "raw_content": "\nBack to: உயிர்மை பதிப்பகம்\nசுற்றுச் சூழல் சீரழிவின் முக்கிய குறியீடுகளான குடிதண்ணீர் பஞ்சம், குடிநீர் மாசுபடுதல், என்று கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டிலுள்ள மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், அருவிகள், காடுகள் என்று எல்லாவற்றையும் அழித்து சீரழித்து வருகிறோம்.\nசுற்றுச் சூழல் சீரழிவின் முக்கிய குறியீடுகளான குடிதண்ணீர் பஞ்சம், குடிநீர் மாசுபடுதல், என்று கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டிலுள்ள மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், அருவிகள், காடுகள் என்று எல்லாவற்றையும் அழித்து சீரழித்து வருகிறோம் என்பதை சுட்டிக்காட்டி அவற்றை தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் கூறும் விஷயங்கள் இன்றைக்கு தேவையானதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:43:22Z", "digest": "sha1:6ONOWSWWG7XI2J2HOSZMEHJI7SVEJTZO", "length": 20259, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி (Pitchandampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3350 ஆகும். இவர்களில் பெண்கள் 1608 பேரும் ஆண்கள் 1742 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 26\nதரைமட்ட நீர்தேக்கத�� தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 9\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஈரோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · பு��ுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கில���\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb2008", "date_download": "2018-12-10T00:24:53Z", "digest": "sha1:PL3MK5NKXTTAWXUOFJD7CBRKOYU6Q7J7", "length": 4093, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2008 | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2008\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2008\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nபிப்ரவரி 2008 ஜீவியம் 13 மலர் 10\n01 - தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்\n03. கண்ணுக்குத் தெரியாத லாபம்\n04. \"ஸ்ரீ அரவிந்தம்\" - லைப் டிவைன்\n06. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n08. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n11. அன்னை இலக்கியம் - அற்புத குழந்தை\n12. அறிவாக மாறும் அனுபவம்\n01 - தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும் ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2008\n01 - தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்\n03. கண்ணுக்குத் தெரியாத லாபம்\n04. \"ஸ்ரீ அரவிந்தம்\" - லைப் டிவைன்\n06. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n08. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n11. அன்னை இலக்கியம் - அற்புத குழந்தை\n12. அறிவாக மாறும் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/08/wishes_19.html", "date_download": "2018-12-09T23:59:26Z", "digest": "sha1:OEHCMWC5NTJIWJGANZY66IY4RVXBOFPI", "length": 15080, "nlines": 313, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: WISHES - கலையரசன்", "raw_content": "\nகால் மேல கால் போட்டு போஸ் கொடுக்கற நல்லவர் பேர்தான் கலை\nஇன்று (19-08-2009) பிறந்த நாள் காணும்\nவம்பு ���ிடிச்ச குதிரைக்கு இவன் ஜாக்கி\nஎல்லோரும் வம்படியா கட்டி விட்டாங்க ராக்கி\nஅமீரக பதிவர்களில் ஒரு சன்\nவடலூர் தந்த கறுப்பு நிலா\nதுபாயை சுற்றும் அழகு மிளா\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, வாழ்த்துக்கள்\nஎன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மச்சான்\nமனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))\nஅந்த ரெண்டு பிகர்களுக்கும் என்னோட கடும் கண்டனத்தை பதிவு பதிஞ்சிக்கிறேன்.\nஇங்க எங்க தல இருக்கரு அவரை சைட்டு அடிக்கமால் அங்க என்னாத்த பார்த்துக்கிட்டு இருக்காங்க அந்த பிகர்ஸ். :)))\nபொறந்த நா வாழ்த்துகள் கலை\nஅன்புத் தம்பி கலையரசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஎல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள் வேண்டுகின்றேன்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))\nஅது ஒரு கனாக் காலம் said...\nவாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன், ..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅது ஒரு கனாக் காலம் said...\nவாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன், ..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))\nஅந்த ரெண்டு பிகர்களுக்கும் என்னோட கடும் கண்டனத்தை பதிவு பதிஞ்சிக்கிறேன்.\nஇங்க எங்க தல இருக்கரு அவரை சைட்டு அடிக்கமால் அங்க என்னாத்த பார்த்துக்கிட்டு இருக்காங்க அந்த பிகர்ஸ். :)))//\nஉள்ளேதான் மாப்பி அண்ணாச்சி உக்கார்ந்திருக்காரு போல :-)\nஏ டண்டனக்கா ஏ டணக்குடக்கான்\nஏ டண்டனக்கா ஏ டணக்குடக்கான்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கலையரசன்....\n400 செல்வங்கள் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகின்றேன்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nவடை திருடனுக்கு பிறந்தநாள் என்று நோட்டிஸ் ஒட்ட வந்தேன் அதுக்குள்ள நீ ஒட்டிட்ட ரைட்டு விடு யாரு ஒட்டுனா என்ன நம்ம நோக்கம் கலைய கும்முவது ச்சீ வாழ்த்துவது ரைட்டு விடு யாரு ஒட்டுனா என்ன நம்ம நோக்கம் கலைய கும்முவது ச்சீ வாழ்த்துவது\n//துபாயை சுற்றும் அழகு மிளா//\nமிளான்னா என்னா சென்ஷி கழுதையா\nகாலையில் 4 மணிக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று ஆரம்பிச்சேன், தற்சமயம் பிஸி பிஸி பிஸின்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு ஒருவழியா 9.30க்கு தான் லைன் கிடைச்சுது, ஒரு நிமிடம் தான் சார் பேசுவார் சீக்கிரம் வாழ்த்து சொல்லிடுங்க அதன்பிறகு ஆட்டோமேட்டிக்கா லைன் கட் ஆகிடும் என்று சொல்லி\nலைன் கொடுத்தாங்க, வாழ்த்து சொல்லங்க��ட்டியும் போட்டோ எடுக்க அங்க கூட்டம் போல லைன்ல வா லைன்ல வான்னு ஒரே சத்தம், எப்படியோ நான் வாழ்த்து சொல்லிட்டேன்\nஒருத்தனுக்குப் பொறந்த நாளும் அதுவுமா வாழ்த்தாம என்னய்யா கும்மி வேண்டிக் கிடக்கு\nநான் ரொம்ப நல்லவன் கலை\nரொம்பவும் கஷ்டப்பட்டு பிசியாவே இருந்த போன்ல இப்பத்தான் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கிடைச்சது. குசும்பன் சொன்னா மாதிரியே சரியா ஒரு நிமிசத்துக்குள்ள துதி பாடி வாழ்த்து சொல்லி ட்ரீட் கேக்குறதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு :)\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஎன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கலை\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் \nஅழகுப் பொன்களின் அண்னன் திரு.கலையரசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநல்லாறு மச்சி நல்லாறு -:) வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான்\nஇதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலையரசன் \n\"திருமதி பக்கங்கள்\" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தந...\n\"என் வானம்\" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி,...\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்\nWishes : சிங்கப்பூருக்கு இன்று 44 ஆவது பிறந்த நாள்...\nNew Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=283", "date_download": "2018-12-10T00:58:40Z", "digest": "sha1:JAFBGCPYJGY4L5WK4GCTOQSM7QD734RZ", "length": 2997, "nlines": 45, "source_domain": "www.kaakam.com", "title": "“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\nJanuary 9, 2017 Admins சிந்தனைச் சித்திரங்கள் 0\nஅத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\n��மிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/12/blog-post_15.html", "date_download": "2018-12-10T00:42:32Z", "digest": "sha1:FEYUCUH3W5PPBB24BGBZCKIDHIEJYGVD", "length": 28887, "nlines": 252, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்\nஎழுத எவ்வளவோ இருக்கிறது... கமலின் சினிமா அழிப்பு முயற்சி குறித்தே எழுதுகிறீர்களே,, அவரைப்ப்பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே.. ஒரு சிலர் அறியாமை காரணமாகவோ, உள் நோக்கத்துடனோ அவரை ஆதரிக்க்கிறார்கள்... யார் என்ன எழுதினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. எனவே எப்படி பார்த்தாலும் , நீங்கள் எழுதுவது வீண் வேலை என சிலர் உரிமையோடும் , அன்போடும் சொன்னார்கள்.\nபக்காவாக திட்டம் இட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கமல் இதில் இறங்குகிறார். இதை தடுக்க இயலாது என்பது தெரிந்ததுதான்.. இதனால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் , கமலுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவர் யார் பேச்சையும் கேட்கப்போவதில்லை. ஆனால் தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் , கமலுக்கும் நஷ்டம்தான் என்பது அவருக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.\nநமக்கு பயன்படுகிறதோ இல்லையோ.. புதிதாக ஒரு பொருளைப்பார்த்தால் , வாங்கி வைத்து கொள்ளும் தமிழ் நாட்டு மனப்பான்மையிம் அடிப்படையில் சிலர் அவர் பேச்சில் மயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலராவது அவரை கண்டித்து வருகிறார்கள்.\nஒரு தீய செயல் நடக்கும்போது , ஆட்டு மந்தைகள் போல எல்லோரும் அவரை ஆதரிக்காமல், ஒரு சில நேர்மையான குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாலேயே நான் எழுத வேண்டி இருக்கிறது..\nவிஷ்யம் என்ன , என்ன பாதிப்பு என்பது புரியாமலேயே பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.\nகேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை அன்று பலரும் எதிர்த்தார்களாம்.. அப்போது கமல் மட்டுமே கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாவதை ஆதரித்தாராம். இப்போது அனைவருமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களை தருகிறார்களாம். இது கமலின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது என அவர் தொண்டர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள்..\nஆனால் தனியார் தொலைகாட்சிகளில் கன்னாபின்னாவென அலுப்பூட்டும் அளவுக்கு சினிமா ஒளிபரப்பாவதால் , சினிமா மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது இவர்களுக்கு புரியவில்லை.\nதிரையுலக ஜாம்பவான்களான பாலசந்தர் போன்றோர் இதை எதிர்த்தது அதனால்தான். ஆனால் அவர்களும் இன்று தனியார் தொலைகாட்ச்சிக்கு வந்து விட்டார்களே என லொள்ளு பேசுகிறார்கள் சிலர்..\nஒரு பொதுவான போக்கை கவனியுங்கள்..\nஒரு துறையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அனைவருக்கும் நல்லது.. இந்த நிலையில் ஒருவர் மட்டும் அந்த துறைக்கு துரோகம் செய்தால் , அந்த துரோகத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும்.\nஇந்த நிலையில், நஷ்டத்தை தவிர்க்க வேண்டி , அனைவருமே தவறான வழியில் இறங்க வேண்டி வரும். இதில் அனைவருக்குமே நஷ்டம்தான்... இந்த அனைவருக்குமே நஷ்டம் என்ற நடைமுறையே தற்போது நிலவுகிறது.. இது கமல் பெருமைப் பட வேண்டிய விஷ்யமா\nஇதில் சராசரி ரசிகனுக்கு என்ன பாதிப்பு \nதமிழில் படம் எடுப்பது நஷ்டம்தான் என்ற நிலை உருவாகி இருப்பதால் , நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்றால், வேறு மொழிப்படங்களையே நாட வேண்டி இருக்கிறது. life of pie போன்ற படங்கள் எல்லாம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.\nதியேட்டர்களில் டிக்கட் விலை அதிகம் என்பதால்தான் கூட்டம் வருவதில்லை என மக்கள் பல்ஸ் புரியாமல் இன்னொரு கதையை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் .\nஇன்றைய நிலையில், இலவசமாகவே திரையிட்டாலும் , பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதே யதார்த்தம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் சினிமா ஓவர் டோசாகி விட்டது.\nமுன்பெல்லாம் , வீடியோ கேசட்டை வைத்து , சில இடங்களில் ( கிராமப்புற பகுதிகளில் )தொலைக்காட்சிப்பெட்டிகளில் சினிமா காட்டி காசு வசூலிப்பார்கள்.. அதிகமான காசு , சிறிய திரை , வசதி குறைவு என்றெல்லாம் யாரும் யோசித்ததில்லை. கூட்டம் செமையாக வரும்.\nஇன்று அப்படி செய்தால் சிரிக்க மாட்டார்களா... கோயில் விழாக்களில் , திரையைக்கட்டி பழைய படங்களை திரையிடுவார்கள்..அதற்கும் பயங்கர கூட்டம் வரும். இன்று அது போன்ற பழைய படங்களை பார்க்க காசு கொடுத்தாலும் வர மாட்டார்கள் . அதுதான் 24 மணி நேரமும் டிவியில் பார்க்கிறார்களே...\nஎனவே டிக்கட் விலைக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை...\nநம் ஊர் டிராபிக்கில் திரையரங்கு சென்று வந்தால் , ஒரு நாள் முழுக்க அதற்கே செலவாகி விடும். அப்படியும் சினிமா செல்ல வேண்டும் என்றால் , அந்த அளவுக்கு ஈர்ப்பு வேண்டும். அந்த ஈர்ப்பை சினிமா இழந்து வருகிறது. காரணம் தனியார் தொலைக்காட்சிகளில் வரைமுறை இல்லாமல் சினிமா காண்பிக்க்படுவது..\nஒரு காலத்தில் ஞாயிற்று கிழமை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பினால் , தெருவில் ஆளே இருக்காது... அந்த ஈர்ப்பு இன்று இருக்கிறதா \nஅமெரிக்காவை பார், ரஷ்யாவைப்பார் , இங்கிலாந்தைப் பார் என்கிறார்கள் அவர்கள். அந்த நாடுகளின் பொருளாதாரம் , சமூக அமைப்பு வேறு..அவர்கள் செய்வதை நாமும் செய்வோம் என முட்டாள்தனமாக பின்பற்ற கூடாது..\nஇப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை சிலர் அழித்து வந்தாலும் , சினிமா தன் ஜீவனை ஒரு விஷ்யத்தில் தக்க வைத்து வந்தது.. அதை தொலைக்காட்சிகள் அழிக்க முடியாமல் இருந்தது..\nஅதுதான் முதல் நாள் , முதல் காட்சி பார்க்கும் பெருமிதம். முதல் சில நாட்களில் , கூட்டத்தினருடம் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவமே அலாதி. இந்த முதல் சில நாட்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆஃப் செய்யும் முயற்சிதான் , ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது..\nரஜினி படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க , ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் ஆகிறது என வைத்து கொள்ளுங்கள். ஐந்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் , முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை ஐந்து பேரும் ( தலைக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் ) பெற முடியும் என்றால் , தியேட்டர்களுக்க்கு யார் போக போகிறார்கள் \nகண்டிப்பாக இந்த முறையால் தயாரிப்பாளருக்கு லாபம்தான். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் , ரஜினி உட்பட பலரும் இந்த முறையில் , சம்பாதிக்கவே நினைப்பார்கள்.\nஆனால் திரையரங்குகள் தமது கடைசி தடுப்பு சுவரையும் இழந்து , தம் ஈர்ப்பை முழுக்க இழக்கும்.\nபெரிய பெரிய ஆடம்பர திரையரங்குகள் மட்டுமே இருக்க முடியும். எளிய மனிதன் இது போன்ற திரையரங்குகளுக்கு செல்லப்போவது இல்லை.\nஒரு வகையில் பார்த்தால் , கமல் செய்வது ஒரு தேசிய சேவைதான்.\nசினிமா என்ற மாயையில் சிக்கி , தமிழன் அழிகிறான் என சிலர் சொல்வதுண்டு. சினிமாவால் சமூகம் சீரழிவதாகவும் சிலர் தவறாகவோ சரியாகவோ பேசி எழுதி வருகிறார்கள்..\nசினிமா என்ற துறையை அழிக்க எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தும் பார்த்து விட்டார்கள்.\nஅவர்களால் முடியாத , சினிமா ஒழிப்பு என்ற விஷயத்தை கமல் வெகு வெகு இலகுவாக செய்ய இருக்கிறார். இவருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது. நன்றிக்கடன் பட்டு இருக்கிறது...\nLabels: கமல், சினிமா, விஸ்வரூபம்\nஒரு புதிய கோணம்தான். என்ன நடக்கிறது பார்க்கலாம்.\nசரியா சொன்னீங்க நண்பரே. கமல் அழைத்து செல்வது அடுத்த கட்டத்திற்கல்ல. திரையரங்ககளின் இறுதிகட்டத்திற்கு.\nஒரு விசயம் தெரியலைன்னா, ஒன்னு அதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்… அல்லது மூடிக்கிட்டு இருக்கலாம். மூனாவதா ஒரு கேட்டகரி இருக்கு. பதிவர்ன்னா… எல்லாம் தெரிஞ்ச மாதிரி எதையாவது அடிச்சி விடணுமில்லையா\nகொஞ்ச நாளா வாழ்க்கை ஓவர் பிஸியா போய்கினு இருக்குங்க. அதான் ஏரியா பக்கம் தலை வைக்கலை. ஃபேஸ்புக்ல கூட நேரா ‘விமர்சகர் வட்டம்’ மட்டும்தான். சரி ரொம்ப நாளாச்சே…. ந்யூஸ் ஃபீடை க்ளிக் பண்ணலாம்னு பண்ணினா…. அங்க யாரோ யுவகிருஷ்ணாவோட போஸ்டை ஷேர் பண்ணியிருக்க, நமக்குத்தான் சனி எப்பவும் உச்சமாச்சே\nஇப்பவே சிண்டு முடிய ரெடியா இருப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும் பிரச்சனை அவர் போஸ்டில் இல்லை. கெரகம் கீழ வெய்ட் பண்ணிட்டு இருந்துச்சி. பேர் பிச்சைக்காரன். யுவகிருஷ்ணா எழுதின பதிவுக்கு.. எதிரா எழுதறேன்னு (அல்லது கமலுக்கு எதிரா… அல்லது என்ன கருமமோ) ‘இவரு அடிச்சிவிட்ட’ ஒரு போஸ்டை அங்க லிங்க் கொடுத்து தொலைக்க… நமக்கு சனி வெகு உட்சம் போல. அதை படிச்சி தொலைஞ்சிட்டேன். ஏன்டா எழவு இருக்கற பிரச்சனையில, இந்த கருமத்தையும் சேர்க்கனும்னு நினைச்சாலும்… நாந்தான் முன்னாடியே சொன்னேனே…\nஅனைவரும் மேற்கண்ட இணைப்பை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.. சாப்பாடு சரி இல்லை என நாம் சொல்கிறோம்... சரி இல்லைதான். ஆனால் நாங்கள் அட்வான்ஸ்டு பாத்திரம் , அட்வான்ஸ்டு அடுப்பு பயன்படுத்துகிறோம் என்பது போல சம்பந்தம் இல்லாமல் கமல் தரப்பு அறிவு ஜீவிகள் பதில் அளிக்கிறார்கள் .. அதற்கு ஓர் உதாரணம்தான் மேற்கண்ட இணைப்பு...\n@ஒசை.. ஆமாம்.. சக மரங்களையே அழிக்கும் கோடாலிக்கு உதவுவது இன்னொரு மரம்தான்... அதை போல கமல் ந்டந்து கொள்கிறார்\n@பழனி கந்தசாமி... புகழ் பெற்ற தங்கம் தியேட்டர் போன்றவை இடிக்கப்படுவதை ஏற்கனவே பார்த்து வ���ட்டோம்.. இன்னும் மோசமானவற்றையும் பார்க்க இருக்கிறோம் :) என்ன செய்வது...\n@ நாடகத்தை சினிமா அழித்தது... அம்மிக்கல்லை மிக்சி அழித்தது... ரிக்‌ஷாவை ஆட்டோக்கள் அழித்தன.. இது பழைய வரலாறு..\nஆனால் ஒரு சினிமாக்காரரே சினிமாவை அழிக்க போகிறாரே... அதுதான் சமகால வரலாறு\nஎந்த துறையும் போட்டிகள் நிறைந்தது தான்... வித்தியசமாக செயல்படுபவன் ஜெயிப்பான்... அப்படி செயல்பட முடியாதவன் புலம்ப தான் செய்யவேண்டும்.\nஇதுவரை தமிழ் சினிமாவில் ரெண்டு மூனு கதைகளை வைத்து அரைத்து கொண்டிருந்தார்கள்....\nஇனிமேலாவது மக்களை திரையரங்குக்கு இழுக்க புதிதாக சிந்திப்பார்களே.... அது தான் கமலின் வெற்றி....\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇஸ்லாமை அரைகுறையாக ஏற்கும் இந்தியர்கள்., வெட்கம் வ...\nமின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்க...\nஇந்தியமயமான நாத்திகவாதமும் , பாதிக்கப்படாத இஸ்லாமு...\nமொழி எல்லைகளை கடந்து சிறகடிக்கும் சாரு- அல்ட்டிமேட...\nஎருமை மாட்டு மனப்பான்மையும் இஸ்லாமும்- இது மதக்கட்...\nதொடரும் பாலியல் வக்கிரங்கள் - இஸ்லாம்தான் இந்தியாவ...\nவிஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமை...\nகமலும் , கவுதம் மேனனும்- பிறந்த நாள் சந்திப்பில் ச...\nகமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்\nகமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர்...\nவிஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினை...\nஎன்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்கள்\nலக்கி யுவாவின் தவறான புரிதலும் , கதறும் திரையுலமும...\nகமல் படங்கள் - டாப் ஃபைவ் தோல்விகள்\nஇசை அமைப்பாளர் பிச்சையா போடுகிறார்- சாரு ஆவேசம் : ...\nவிஸ்வரூபம் திரைப்படம்- இந்திய தேசிய லீக் பொது செயல...\nவிலை போகாத விஸ்வரூபம் - கமலின் விபரீத முடிவால் , வ...\nlife of pi - வாசிப்பு அனுபவம் திரையில் கிடைத்ததா \nசட்டசபை வரலாறு - டாப் ஃபைவ் நிகழ்வுகள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களு��்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/29/cauvery.html", "date_download": "2018-12-10T00:24:42Z", "digest": "sha1:KDOI6LPHZO2IVXYBF7Y6X25NCBBNUBX4", "length": 11838, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை | vellalar federation appeals governments on cauvery river water issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகாவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை\nகாவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை\nகாவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கைஎடுக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை தமிழ்நாடு வெள்ளாளர்கூட்டமைப்பின் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.\nகூட்டமைப்பின் இளைஞர் பிரிவின் முதல் மாநில மாநாடு கரூரில் சனிக்கிழமைநடைபெற்றது. இக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறதீர்மானங்கள் விவரம்:\nகாவிரி நதி நீர்ப் பிரச்சினையை வறட்சியின்போதுதான் மாநில அரசுகளும், மத்தியஅரசுகளும் கையில் எடுத்துக் கொள்கின்றன. இப் பிரச்சினையின் தீவிரத் தன்மையைக்கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வு காண அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளைக் காக்க பயிர் காப்பீட்டுத் திட்டத்தைதமிழக அரசு உடனடியாக அமல்படுத்தவேண்டும்.\nகடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் கரூர், திருச்சி மாவட்டங்களைச்சேர்ந்த வ��ற்றிலை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்னும்நஷ்டஈடு வழங்கப்படவில்லை.\nநஷ்டமடைந்த வெற்றிலை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நஷ்ட ஈடுவழங்கவேண்டும். 8 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000என விலை நிர்ணயம் செய்யவேண்டும்.\nபொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள வெள்ளாள சமுதாயத்தினருக்கு என தனி நலவாரியம் அமைக்கவேண்டும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Toegroeg+mn.php", "date_download": "2018-12-09T23:47:46Z", "digest": "sha1:ED2RDRYLMYK3NXOW3SEGLYE6BSAMU66E", "length": 4415, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tögrög (மங்கோலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tögrög\nபகுதி குறியீடு: 3255 (+976 3255)\nமுன்னொட்டு 4851 என்பது Tögrögக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tögrög என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tögrög உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 4851 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tögrög உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 4851-க்கு மாற்றாக, நீங்கள் 00976 4851-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Tögrög (மங்கோலியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/", "date_download": "2018-12-10T00:33:40Z", "digest": "sha1:KDDYFSNHZNQHTNURBRSRWIR2OWYXE2TQ", "length": 11241, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "July 2014 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\n மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் ‘கத்தி’. தீபாவளி வெளியீடாக ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகும் என்று […]\nரசிகருக்கு போன் செய்து ஆனந்தத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய்\nசென்னை:-தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் நடிகர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு […]\nஅஞ்சான் கேம் ‘ரேஸ் வார்ஸ்’ அறிமுகம்\nசென்னை:-சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா […]\nலட்சுமி மேனன் கொடுக்க போகும் அடுத்த ட்ரீட்…\n‘நான் சிகப்பு மனிதன்’ , ‘மஞ்சப்பை’ என மிகக் குறுகிய கால இடைவெளிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன்.தற்போது […]\nகண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா\nசென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து […]\nகவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…\nதமன்னா, சுருதிஹாசன், சமந்தா மூவரும் கவர்ச்சி போட்டியில் குதித்துள்ளனர். பட வாய்ப்புக்காக ஒருவரை மிஞ்சி ஒருவர் தாராள ஆடை குறைப்பு […]\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட பவர் ஸ்டார்\nஐத���ாபாத்:-தெலுங்குத் திரையுலகின் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளிவந்த ‘கப்பார் சிங்’ படம் மாபெரும் […]\n ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம்…\nதனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘வேலை இல்லா பட்டதாரி’ தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் தனுஷ் என்ஜினீயருக்கு […]\nநடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்\nசென்னை:-பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட […]\nமராத்தியில் படமாகும் பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை …\nதமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி இறந்தார். அவர் வாழ்க்கை கதை பல மொழிகளில் […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் ��து விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2014/10/blog-post_21.html", "date_download": "2018-12-09T23:40:36Z", "digest": "sha1:AI2EZLU2JN55WFTMGDAJXXWBZBDB35DY", "length": 29962, "nlines": 101, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "அறபா தினம்; சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலான இரட்டை நிலைப்பாடு - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கட்டுரை » அறபா தினம்; சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலான இரட்டை நிலைப்பாடு\nஅறபா தினம்; சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலான இரட்டை நிலைப்பாடு\nசவூதியில் அறபா நாள் ஒன்றாக இருக்கும் போது வேறு இடங்களில் எப்படி வேறு ஒரு நாளாக இருக்க முடியும் என்ற கேள்வி துல்ஹஜ் மாதத்தின் மில்லியன் டொலர் கேள்வியாகும். வருடா வருடம் இந்தக் கேள்வி பெரும்பாலானவர்களது உள்ளத்தில் வந்து போவது என்னவோ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.\nசவூதிப் பிறை பற்றியெல்லாம் பேசி எந்தப் பிரயோசனமுமில்லை என்பதால் இது தொடர்பான மார்க்கத்தின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம் என்று இதனைப் பதிவிடுகின்றேன்.\nமார்க்கத்தில் தர்க்க ரீதியாக அறிவைப் பயன்படுத்த வேண்டிய, தர்க்க ரீதியாக கேள்வி கேட்க வேண்டிய பகுதி ஒன்றும் கேள்வி கேட்காமல் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டிய பகுதி என்று ஒன்றும் இருக்கின்றன.\nஇந்த இரண்டையும் குழப்பிக் கொள்வதனாலேயே பிரச்சினையே இல்லாத பல விடயங்கள் விவாதப் பொருளாக்கப்பட்டு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.\nபல விடயங்களில் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து வினாத் தொடுத்து தர்க்க ரீதியாக அணுகி தெளிவைப் பெற்று ஏற்று அங்கீகரிக்க வேண்டிய நிலையை மார்க்கத்தில் வைத்திருக்கின்ற அல்லாஹ், அந்த அறிவை மனிதனுக்கு வழங்கிய தான் வகுத்த சில சட்டங்களை, ஏற்பாடுகளை அறிவுக்கு அப்பால் ஏற்று சந்தேகங்களின்றி அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் மார்க்கத்தில் முக்கியமான ஓர் அடிப்படையாக வைத்திருக்கின்றான்.\nஅனைத்தையுமே தர்க்க ரீதியாக அணுகித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டால் மார்க்கத்தில் ஈமான் (நம்பிக்கை) என்ற ஒன்றுக்கு தேவையில்லாமல் போயிருக்கும். இந்த சாதாரண யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பலர் அனைத்திலும் அறிவைப் புகுத்தி தர்க்கித்து மார்க்கத்தின் வரம்புகளைத் தாண்டி வெளியேறும் நிலை ஏற்பட்டு வருவதை உலகம் அன்று தொடக்கம் இன்று வரை கண்டு வருகிறது.\nஇந்த அடிப்படையில் இபாதத் என்று வருகின்ற போது அதில் குறிப்பிட்ட ஓர் இபாதத் குறிப்பிட்ட ஒரு முறையில் நிறைவேற்றப்படுவது தொடர்பாக யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. உதாரணமாக சுபஹுக்கு ஏன் இரண்டு ரக்அத்துக்கள் ழுஹருக்கு ஏன் நான்கு ரக்அத்துக்கள் ழுஹருக்கு ஏன் நான்கு ரக்அத்துக்கள் என்று யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. யாராவது அப்படி ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் 'அது அப்படித்தான்' என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ஏனெனில் இது மனித விளக்கத்துக்கு அப்பால் பட்ட ஒரு விடயமாகும். அது ஏன் அப்படி என்பதை படைத்தவன் மட்டும்தான் அறிவான்.\nஅதே போன்றுதான் ஹஜ் என்ற இபாதத்திலும் பல கிரியைகளை அல்லாஹுத் தஆலா ஏற்படுத்தியுள்ளான். ஹஜ் என்ற கடமை யாருக்கென்றால் யாரெல்லாம் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் குறிப்பிட்ட ஒரு வருடத்தின் ஹஜ்ஜுடைய மாதங்களில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமுக்கு புனிதப் பயணம் செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான்.\nதொழுகையில் அல்லாஹுத் தஆலா யாருக்கும் விதிவிலக்களிக்கவில்லை. அனைவரும் தொழுதுதான் ஆக வேண்டும். எனவே தொழுகை கடமையில்லாதவர்களுக்கு என்ன செய்யலாம் என்ற ஒரு விடயம் மார்க்கத்திலில்லை.\nநோன்பு அனைவருக்கும் கடமையாயிருப்பினும் சிலருக்கு நோய் மற்றும் முதுமை காரணமாக அதில் விதிவிலக்களிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நோன்பு நோற்க முடியாத அத்ததைகயவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை அல்லாஹுத் தஆலா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான.\nஸக்காத் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினருக்கே கடமையாகும். ஸக்காத் கொடுக்கும் தரத்தை அடையாதவர்களுக்கென்று விஷேட ஏற்பாடுகள் எதுவும் மார்க்கத்தில் கிடையாது. ஆனால் தர்மம் செய்வதை யாருக்கும் செய்யலாம் என்பது பொதுவான விடயமாக உள்ளது.\nஆனால் ஹஜ்ஜில் மட்டும் கடமையான ஒரு சாரார் மக்காவுக்கு சென்று அதனை நிறைவேற்றும் போது அதற்கான பதிலீடொன்றை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹுத் தஆலா இபாத���்தாக்கி வைத்திருக்கின்றான். அதுதான் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாதவர்களும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களின் சிறப்பில் பங்கெடுக்கலாம், பிறை பத்து முதல் பதின்மூன்று வரை உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றலாம், பத்தாம் நாள் பெருநாள் கொண்டாடலாம், தக்பீர் சொல்லலாம்... என்பன போன்ற விடயங்களைக் கூறலாம்.\nஆனால் ஹஜ் யாருக்கு என்றால் மக்காவுக்கு சென்றவர்களுக்கு மட்டும்தான். அந்த ஹஜ்ஜின் கிரியைகளுள் ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளுக்கும் ஹஜ்ஜுக்குச் செல்லாத ஏனையவர்களுக்கும் பொதுவான ஒரே விடயம் உழ்ஹிய்யா மட்டும்தான். இங்கு நாம் அங்கு அவர்கள் செய்வது போன்று இஹ்ராம் அணிவதோ, கல்லெறிவதோ, தலையை மழிப்பதோ எதுவும் செய்வது கிடையாது.\nஅறபா என்பது ஹஜ்ஜின் அடிப்படைகளுள் ஒன்று. அறபா மைதானத்தில் துல்ஹஜ் பிறை ஒன்பதாம் தினத்தன்று தரிக்காத ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றியவராகக் கருதப்பட மாட்டார். அன்றைய தினம் யாருக்கு அறபாவுடைய தினமென்றால் யாரெல்லாம் ஹஜ்ஜுக்குச் சென்றார்களோ அவர்களுக்கு மட்டும்தான். ஏனையவர்களுக்கு அது வெறும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் மட்டுமே. துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதனாலும் ஒன்பதாம் நாள் அதிலும் விஷேடமான நாள் என்பதாலும் அத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஹஜ்ஜுக்காக அறபாவில் தரித்திருப்பவர்களுக்கு அன்றைய தினம் நோன்பு நோற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎப்படி தொழுகை என்ற இபாதத்துடன் நேரம் சம்பந்தப்படுகின்றதோ அதே போன்று இந்த இபாதத்துடன் பிறை சம்பந்தப்படுகின்றது. நாம் எமது தொழுகை நேரத்தை உலகில் வேறு எங்குள்ள நேரத்துடனும் ஒப்பிடுவதில்லை. நாம் இலங்கையில் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருக்கும் போது அமெரிக்காவில் சில நேரம் மஃரிப் தொழுது கொண்டிருப்பார்கள், இன்னுமொரு நாட்டில் லுஹர் தொழுது கொண்டிருப்பார்கள், வேறெங்கோ நடு இரவில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இதனை யாரும் ஒரு பிரச்சினையாக்கிக் கொள்வதில்லை. இதனை ஒரு பிரச்சினையாக்கி கேள்வி கேட்டால் நம்மை மார்க்கம் தெரியாதவன் மட்டுமல்ல விவரமும் தெரியாதவன் என்று அனைவரும் எண்ணி விடுவார்கள் என்பதில் அனைவருக்கும் போதுமான தெளிவிருக்கின்றது.\nதொழுகை நேரங்கள் சூரியனது ஓட்டத்தை வைத்தே தீர��மானிக்கப்பட்டிருக்கின்றன. சூரியனைப் படைத்த அதே இறைவன்தான் சந்திரனையும் படைத்திருக்கின்றான். அந்த சந்திரனது ஓட்டம் தான் மாதங்களின் முதல் நாட்களையும் மொத்த நாட்களையும் தீர்மானிக்கும் கருவியாக எமக்கு படைத்தவனால் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கின்றது. சூரியக் கணக்கிலும் சந்திரக் கணக்கிலும் உள்ள முக்கியமான ஒற்றுமை யாதெனில் அவை இரண்டும் இடத்துக்கிடம் மாறுபடும் என்பதாகும்.\nஅதனையேதான் நபியவர்களும் பிறை பார்க்கும் விடயத்தில் சொல்லியிருக்கின்றார்கள். நோன்பை நோற்பதாக இருந்தாலும் விடுவதாக இருந்தாலும் பிறை பார்த்து அதனைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்பது மார்க்கத்தின் வழிகாட்டலாக இருக்கின்றது.\nஹஜ்ஜுக்கு அறபா கடமை என்பது போன்று ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அறபா கடமை கிடையாது. ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் அறபா தினத்தில் நோன்பு நோற்பது கிடையாது, ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அறபாவில் தரிப்பது கிடையாது. எனவே சவூதி என்ற பிரதேசத்தின் சூரிய நேர வித்தியாசத்துக்கேற்ப அங்கு எப்படி தொழுகை நேரம் நமது நேரத்தை விட வித்தியாசப்படுகின்றதோ அதே போன்று அந்தப் பிரதேசத்தின் சந்திர நேர வித்தியாசத்துக்கேற்ப இங்கும் அங்கும் மாதத்தின் முதல் நாளும் மொத்த நாட்களும் வித்தியாசப்படுகின்றன.\nயார் யார் எந்தெந்தப் பிரதேசங்களில் இருக்கின்றார்களோ அவர்கள் அந்தந்தப் பிரதேசத்தின் தொழுகை நேரங்களைப் பின்பற்றித் தொழுது கொள்வதைப் போல யார் யார் எந்தெந்தப் பிரதேசங்களில் இருக்கின்றார்களோ அவரவர் அவ்வப் பிரதேசத்தின் பிறைக் கணக்கைப் பின்பற்றிக் கொள்ளட்டும்.\nஇதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதெல்லாம், ஹஜ் ஓர் இபாதத், பெருநாள் ஓர் இபாதத், அறபா ஓர் இபாதத், துல்ஹஜ் பிறை ஒன்பதில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நோன்பு நோற்பது ஓர் இபாதத், இந்தக் கடமைகளையும் வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக வேண்டி பிறை பார்ப்பது ஓர் இபாதத், அதற்காக ஒன்று கூடுவது இபாதத், அதனைத் தீர்மானிப்பது இபாதத், அதனை அறிவிப்பது இபாதத்.\nஇவை அத்தனையும் இபாதத்கள், வணக்க வழிபாடுகள். இவற்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் செய்யுமாறு கூறியிருக்கின்றார்கள். அவற்றை அவ்வாறே செய்வது எம்மீது கடமையாகும். அது ஏன் அப்படி எனது அறிவுக்கு அது படவ��ல்லையே எனது அறிவுக்கு அது படவில்லையே... என்னதான் இருந்தாலும் அங்கு அறபாவாக இருக்கும் போது இங்கு எப்படி இல்லாமல் இருக்க முடியும்... என்னதான் இருந்தாலும் அங்கு அறபாவாக இருக்கும் போது இங்கு எப்படி இல்லாமல் இருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதுதான். ''உங்கள் அறிவுக்கு அது படாமல் இருப்பதால் அது மார்க்கமில்லை என்று ஆகி விடாது, மாற்றமாக உங்களுக்கு இந்த அறிவைத் தந்த அல்லாஹுத் தஆலா தனது எல்லையில்லாத அறிவின் மூலமாக ஏற்படுத்திய நியதிகள் நிச்சயம் கச்சிதமானவை, மிகச் சிறந்தவை, மனித வாழ்வுக்கு ஏற்றவை என்பதில் எவ்விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.''\nஇங்கு இக்கடமையை செய்வதில் தலைவர்களுக்கு ஒரு பங்கிருக்கின்றது, மக்களுக்கு ஒரு பங்கிருக்கின்றது. தலைவர்களது பங்கு யாதெனில் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து மிகுந்த பேணுதலுடன் இது தொடர்பான முடிவுகளை எடுப்பதாகும். சவூதி அரசாங்கம் சவூதி என்ற பிரதேச மக்களுக்கான தலைமைத்துவமாகும். மக்கா அந்த நாட்டின் எல்லைக்குள் இருப்பதால் அங்கே அவர்களது முடிவுதான் செல்லுபடியாகும். அதைவிட்டு விட்டு ஒவ்வொரு நாட்டவரும் அவரவரது நாட்டின் பிறைக்கேற்ப அங்கு ஹஜ் செய்ய நினைத்தால் அது அசிங்கமாக இருக்கும்.\nஅதே போன்றுதான் அதன் மறுபக்கமும். நமது நாட்டுக்கு அதற்கென்று சில பொறுப்புதாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் அது தொடர்பாக முடிவெடுக்கின்றார்கள். நமது நாட்டின் முடிவும் சவூதியின் முடிவும் ஏன் வேறுபடுகின்றதென்றால் இரண்டு நாடுகளினதும் வானிலை வேறுபடுகின்றது என்பதனால்தான்.\nஇந்த முடிவை எடுக்கும் விடயத்தில் தலைமைகள் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அதற்குரிய பொறுப்புதாரிகள் அவர்கள் மாத்திரமே அது அரசாங்கமாக இருக்கலாம், ஓர் அமைப்பாக இருக்கலாம். அப்போது முழு சமூகமும் நோன்பு நோற்க வேண்டிய தினத்திலல்லாமல் வேறொரு தினத்தில் நோன்பு நோற்றதற்கான பாவத்தையும் அவர்கள் சுமந்து கொள்வார்கள். ஆனால் பல போது தவறு நடந்ததோ இல்லையோ பொறுப்புதாரிகளின் அந்தரங்கத்தையெல்லாம் தோண்டியெடுத்து நடுச்சந்தியில் வைத்து அனைவரும் சேர்ந்து சப்பித் துப்பி அவர்களது பாவங்களையெல்லாம் கழுவி அவர்களது நன்மைத் தட்டைக் கனக்கச் செய்து தமது அழுக்கு மூட��டைகளை நிரப்பிக் கொள்கின்ற வேலையை பலரும் கனகச்சிதமாகச் செய்து வருகின்றனர்.\nஎனவே இது ஓர் இபாதத், நாம் பிறை கண்ட அடிப்படையில் நாம் நாட்களைக் கணக்கிட்டு நோன்பு நோற்போம், பெருநாள் கொண்டாடுவோம். அங்கு அவர்களது கணக்கின் படி அவர்கள் அறபாவில் தரிக்கட்டும். நம் அனைவரது கணக்கையும் நிச்சயமாக நாளை மறுமையில் அல்லாஹ் தீர்த்து வைப்பான். அது வரையில் ஏன் இது இப்படி என்று கேட்பவர்களுக்கான பதில் ''ஆம் அது அப்படித்தான்'' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.\n~ அபூ உஸ்மான் ~\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 6:28 PM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nவட்டியைக் குறித்து இஸ்லாத்தின் கருத்து என்ன \nபிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள் \nஅறபா தினம்; சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலான இர...\nதுல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப 10 நாட்கள்\nஅள்ளி வைத்தல், தள்ளி வைத்தல், கிள்ளி வைத்தல், கொள்...\nநவீன இஸ்லாமிய பெண் எழுச்சியின் வீர விதைகள்\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvhcollege.yolasite.com/extra-curriculum.php", "date_download": "2018-12-10T00:04:05Z", "digest": "sha1:EU6HPI7TS4IFR2FMXMXKZLVKCCEGWOCG", "length": 5932, "nlines": 326, "source_domain": "jvhcollege.yolasite.com", "title": "VADDU HINDU COLLEGE", "raw_content": "\nவட்டு இந்துவின் வரலாற்றுச் சாதனை\nவட்டு இந்துவின் வரலாற்றுச் சாதனை\n2013 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட தமிழ்த்தினப்போட்டியில் (14.07.2013) வில்லிசையில் எமது பாடசாலை 1 ஆம் இடத்தைப்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.\nஎமது பாடசாலை ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வில்லிசையில் கோட்ட மட்டம் ,வலயமட்டம் ,மாவட்டம்,மாகாண மட்டத்திலும்(19.05.2013) 1 ஆம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .\nகோட்டமட்ட ஆங்கில தினப்போட்டி - 2013 இல் எமது பாடசாலை மாணவர்கள்\n2013.05.04 இல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட\"தமிழருவி சொற்கணை 2013\" எனும் விவாதச்சமரில் யாழ் மாவட்டத்தில் 2 ஆம் இடத்தினை எமது பாடசாலை அணி பெற்றுள்ளது.\nஎமது பாடசாலை ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசன் அவர்களின் நெறிப்படுத்தலில் க.பொ.த. உ/த மாணவர்கள் செல்வி.சி.அனுசியா , செல்வி.சோ.ஷாயினி , செல்வி.ச.கிருஷாந்தினி , செல்வி.தி.தீலீனா, செல்வி.த.யதுஷா ஆகியோர் பங்குபற்றி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.\n2013 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட கிறிக்கெற் போட்டியில் எமது பாடசாலையின் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் 3 ஆம் இடத்தைப் பெற்று மாவட்டமட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.\n2013 ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில்\nஎமது பாடசாலை மாணவர்கள் ஈட்டிய வெற்றிகள் ........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/08/prayer-and-wishes.html", "date_download": "2018-12-09T23:22:30Z", "digest": "sha1:JFSGY6LE7HJVGNMXHBEZQGUVVE4XQIGX", "length": 9840, "nlines": 240, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Prayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி, அனைவரும் வாழ்த்துங்கள் !", "raw_content": "\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி, அனைவரும் வாழ்த்துங்கள் \nமூலமாக நண்பர் செந்தில் நாதனுக்கு இன்று நடைபெறும் VAD Fixing இதய அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Prayer, Wishes\nஎல்லாம் நல்லபடி நடந்து விரைவில் குணம் பெற ஆண்டவனை வேண்டுகின்றோம்.\nசெந்தில்நாதன் குணம் பெற வேண்டி துதிக்கும் அனைத்து நல்லுங்களுடனும் நான் இணைந்து பிரார்த்திக்கிறேன். இன்னும் நீண்ட காலம் அவர் வாழவேண்டும்.\nநம் நண்பர் தகவல் களஞ்சியம் சிங்கை நாதன் குணமடைவார்\nவிரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்\nசிகிச்சை வெற்றி பெற்று, நண்பர் நலம் பெற பிரார்த்தனைகள்.\nஇவ்வளவு இதயங்களின் துடிப்புகள் , கண்டிப்பான பலனைத்தரும். இன்று நடக்கும் அறுவை சிகிச்சையும் , இதய மாற்று அறுவை சிகிச்சையும் முடிந்து நண்பர் நலமுடன் திரும்புவார் என்று உறுதியாக நம்புகிறேன் .\nந‌ண்ப‌ர்கள் , இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் முக‌ம் தெரியாத‌ நண்ப‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்புக‌ளும் , வேண்டுத‌ல்க‌ளும் வீணாக‌ப்போகாது .\nஅனைவரின் வேண்டுகோளுக்கு இறைவன் நிச்சயம் அருள் புரிய வேண்டும்.\nவிரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்\nஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஅறுவைசிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.\nசெந்தில் நாதன் வாழ்க வளமுடன்.\n\"திருமதி பக்கங்கள்\" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தந...\n\"என் வானம்\" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி,...\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்\nWishes : சிங்கப்பூருக்கு இன்று 44 ஆவது பிறந்த நாள்...\nNew Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/14-2011-0857.html", "date_download": "2018-12-09T23:23:07Z", "digest": "sha1:J4R6OSLV2HGXV7EHIBLN2A2P5SNTZG36", "length": 12936, "nlines": 225, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசெவ்வாய், 14 ஜூன், 2011\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா பேச்சு\nதமிழக முதலமைச்சரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சந்தித்துப்பேசினார்.\nபுதுடில்லியிலுள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nகடந்த மாதம் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவர் இந்திய பிரதமரை சந்தித்தமை இதுவே முதல் தடவையாகும்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் விவகாரம் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகிய இப்பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெற்றதாக தெரிவித்தார்.\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் ஜெயலலிதா கூறினார். இது குறித்த மேலதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.\nகடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடித்து அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக சேருமா எனக் கேட்கப்பட்டபோது, ஐ.மு.கூட்டணியிலிருந்து இதுவரை யாரும் அது தொடர்பாக தம்மை அணுகவில்லை எனவும் அதனால் அதில் இணைவது குறித்த கேள்வி எழவில்லை எனவும் ஜெயலலிதா பதிலளித்தார்.\nஅதேவேளை, தமிழ்நாடு மாநிலத்தின் நலன்கருதி மத்திய அரசுடன் எந்த மோதலிலும் ஈடுபடுவதற்கு தான் விரும்பவிலிலை என ஜெயலலிதா செ;யதியாளர்களிடம் தெரிவித்தார்.\nபுதுடில்லி தமிழ்நாடு பவனில் இருந்த ஜெயலலிதா, பிரதமர் அலுவலகம் அனுப்பிய விசேட வாகனமொன்றின் மூலம் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 2:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிக��ட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Shekar-Reddy-Details.html", "date_download": "2018-12-09T23:43:34Z", "digest": "sha1:4TR7FAHHIQGC2WNXP464BVWZFLNUUT6R", "length": 3549, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "சேகர் ரெட்டி ஜாதகம்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தொழிலதிபர் / மணல் கொள்ளை / வருமான வரித்துறை / ஜெயலலிதா / சேகர் ரெட்டி ஜாதகம்\nThursday, December 29, 2016 அரசியல் , தமிழகம் , தொழிலதிபர் , மணல் கொள்ளை , வருமான வரித்துறை , ஜெயலலிதா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/36943-son-murdered-his-mother-for-asset-in-erode.html", "date_download": "2018-12-09T23:22:27Z", "digest": "sha1:OJXRB64WR7ORFFOLACTO6WAX3S3LT6GQ", "length": 9948, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சொத்துக்காக தாயை வெட்டி கொன்ற மகன் கைது | son murdered his mother for asset in erode", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு த���ரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசொத்துக்காக தாயை வெட்டி கொன்ற மகன் கைது\nஈரோடு மாவட்டம் வடுகப்பட்டியில் சொத்துக்காக தாயை வெட்டிக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயியான இவர் வங்கியில் நகை அடமான கடன் பெற்றுள்ளார். நகைக்கான தொகையை செலுத்தாததால் வங்கியில் இவரது நகையை ஏலம் விடப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வீட்டை விற்பனை செய்து பணம் தருமாறு பாலசுப்பிரமணி தனது தாயார் ரத்தினாம்பாளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காததால் தாயார் ரத்தினாம்பாளை, பாலசுப்பிரமணி வெட்டி கொலை செய்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரச்சலூர் போலீசார், உயிரிழந்த ரத்தினாம்பாளின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்ததாக பாலசுப்பிமணியை போலீசார் கைது செய்தனர்.\nபயந்து ஓடிவிட்டார் விஷால்: சேரன் விமர்சனம்\nரூபாய் நோட்டுகள் குறித்த சுவரொட்டிகள்: பதற்றத்தில் ஒசூர் மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nவைர வியாபாரி மர்ம மரணம்: பிரபல டிவி நடிகை கைது\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nமும்பையில் பிரபல தாதாவின் தமிழ் கூட்டாளி கொடூரக் கொலை\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nகாவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி\nதெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்\nஆணவக் க���ாலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயந்து ஓடிவிட்டார் விஷால்: சேரன் விமர்சனம்\nரூபாய் நோட்டுகள் குறித்த சுவரொட்டிகள்: பதற்றத்தில் ஒசூர் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-10T00:29:53Z", "digest": "sha1:REX5HDTVKSTONHOHRGQ475WQXWP3SJBY", "length": 11460, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nநான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு\nதமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரேயா. நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி , நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என பல படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் பாலிவுட் வாய்ப்பு அவரை அழைக்க மும்பையில் செட்டிலானார்.\nதமிழ் சி��ிமாவில் பெரிய இடைவெளியை விட்டிருந்த ஸ்ரேயா மீண்டும் இப்போது அரவிந்த சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜூடன் தட்கா படத்திலும் தெலுங்கில் காயத்திரி படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் ரஷ்ய பாய்ப்ரெண்ட்டை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி பரவியது. அதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரேயா நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவரது தாயார் நீர்ஜா கூறும் போது இதுபோன்ற எல்லா செய்திகளும் வதந்திதான்.\nஸ்ரேயா, ராஜஸ்தானில் நடைபெற்ற அவளுடைய நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அதற்காக புதிய உடைகளை, நகைகளை வாங்கி இருந்தார். இதுதான் உண்மை. வரும் மார்ச்சில் நடைபெற உள்ள இந்தக் கல்யாணத்திலும் உறவினர் கல்யாணம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.என விளக்கம் அளித்துள்ளார்.(15)\nPrevious Postநடிகைகள் சம்பளம் உயர்ந்தது நயன்தாரா-அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி Next Postஎதிர்வரும் தேர்தலில் இந்த துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும்- சட்டத்தரணி சுகாஸ்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sri-lanka-vs-zimbabwe-5th-odi-zimbabwe-beat-sri-lanka-by-3-wickets-to-clinch-series-3-2/", "date_download": "2018-12-10T01:12:13Z", "digest": "sha1:CZZMAKNYJ6ABSWEZBBOP3DGI4MWJ25MR", "length": 9683, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாவ்... இலங்கையை வென்று \"கப்\" ஜெயித்த ஜிம்பாப்வே! - Sri Lanka vs Zimbabwe, 5th ODI: Zimbabwe beat Sri Lanka by 3 wickets to clinch series 3-2", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nவாவ்... இலங்கையை வென்று \"கப்\" ஜெயித்த ஜிம்பாப்வே\nநான் எப்போதும் டாஸ் போடும் போது ஹெட்ஸ் தான் கேட்பேன். இம்முறை மாற்றி கேட்டேன்.\nஇலங்கைக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே விளையாடி வந்தது. இதில், இன்று நடந்த இறுதிப் போட்டியில், இலங்கையை 3 மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதுவும் இலங்கைக்கு எதிராக இலங்கை மண்ணில். இலங்கை நிர்ணயித்த 203 ரன்கள் இலக்கை, 38.1-வது ஓவரில் எட்டி அசத்தியுள்ளது ஜிம்பாப்வே. 2009 ஆண்டிற்கு பிறகு அந்நிய மண்ணில் ஜிம்பாப்வே வெல்லும் முதல் தொடர் இதுவாகும்.\nஇதுகுறித்து பேட்டியளித்துள்ள ஜிம்பாப்வே கேப்டன் க்ரேம் க்ரீமர், “நான் எப்போதும் டாஸ் போடும் போது ஹெட்ஸ் தான் கேட்பேன். இம்முறை மாற்றி கேட்டேன். அது ஒர்க்அவுட் ஆகிவிட்டது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. எங்கள் நாட்டின் ரசிகர்கள் நிச்சயம் அவர்களது வீட்டில் துள்ளி குதித்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம் என்று எங்களுக்கு தெரியும்” என்றார்.\nஇலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசிய போது, “நாங்கள் அனைத்து துறையிலும் தோற்றுவிட்டோம். ஜிம்பாப்வே எங்களுக்கு உண்மையில் மிகவும் சவால் அளித்துவிட்டது. எங்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை” என்றார்.\nமேத்யூஸ் மீது அப்படி என்ன கோபம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஅதலபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி\nபுஜாராவின் ‘மெர்சல்’ கேட்ச்: எதிர்பார்க்காத மேத்யூஸ்\nஇந்தியா – ஸ்ரீலங்கா சீரிஸ்; முழு அட்டவணை\nஅணு உலையை எதிர்த்தால், மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்\nவிவேகம் “தலை விடுதலை” சாங்; லிரிக் வீடியோ\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர��டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-so-special-about-s-ramakirshnan-s-sancharam-335834.html", "date_download": "2018-12-09T23:29:32Z", "digest": "sha1:NHCXT555LT2BVAAIGKF4CCS4TX65344Y", "length": 19474, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்றுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா? | What is so special about S.Ramakirshnan's Sancharam? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\n2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்றுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா\n2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்���ுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nசஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பெறுகிறார் எஸ்.ரா\nசென்னை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றதை தொடர்ந்து சஞ்சாரம் நாவல் 4 வருடத்திற்கு பின் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஎழுத்தாளர் நாவலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. 2014ல் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு, தற்போதுதான் மிகப்பெரிய அங்கீகாரமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது.\nதமிழகத்தில் அழிந்து வரும் கலையான நாதஸ்வர கலையை குறித்துதான் இந்த நாவல் விவரிக்கிறது. ஒரு கதை அதற்கு சில கிளை கதைகள் என்று இந்த நாவலே நாதஸ்வர கலைஞர்கள் குறித்த ஒரு வரலாற்று ஆவணம்தான்.\nஇந்த நாவலையே அவர் கீராவிற்குதான் சமர்ப்பித்து இருக்கிறார். கரிசல் மண் எழுத்தாளரான கீராவிற்கு இன்னொரு கரிசல் மண்ணின் கதையை கொண்ட புத்தகத்தை சமர்பித்ததே பலருக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும். கரிசல் மண்ணில் வாழ்ந்து வந்த நாதஸ் கலைஞர்களின் கதையையும், அதன் வழியே சில வரலாறுகளையும் எஸ்.ரா குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇயல்பிலேயே பயணியான எஸ்.ரா இதற்காக கரிசல் மண்ணில் நேரடியாக சென்று நிறைய விவரங்களை சேகரித்துள்ளார். இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசி, இசை தொடர்பான நிறைய விவரங்களை சேகரித்து இருக்கிறார். அதன்பின்பே இந்த நாவலுக்கான கரு உருவானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நாவலின் பெயரிலேயே சுவாரசியம் இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சஞ்சாரம் என்பதை ஆங்கிலத்தில் மாடுலேஷன் (Modulation) என்று கூறலாம். இசையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்கி வாசிப்பதுதான் சஞ்சாரம். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையும் அப்படி ஏறி இறங்கி மாறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டு இருக்கிறது.\nஆனால் இந்த நாவலின் ஒரு துப்பறியும் நாவலுக்கான தீம் உள்ளது. கொஞ்சமும் போர் அடிக்காத கதைகளம். பக்கிரி, ரத்தினம் என்ற கலைஞர்களின் வாழ்க்கைதான் கதை. அந்த இரு நாதஸ்வர கலைஞர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அவமதிப்பார்கள். இதற்கு அந்த இருவரும் ஆற்றும் எதிர்வினை அந்த ஊரில் சில உயிரிகளை பழிவாங்கிவிடும். இதன் காரணமாக ஊர் மக்களும் , போலீசாரும் அவர்களை தேடுவார்கள். அங்கிருந்து தப்பித்து செல்லும் கலைஞர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.\nஇவர்கள் ஊர் ஊராக சுற்றித் திரியும் போதே, நிறைய கிளை கதைகளும், செவி வழி வரலாறுகளும், ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகளும் வெளியாகிறது. நாதஸ்வர கலைஞர்கள் படையெடுப்புகளை எப்படி தடுத்தனர் என்பது தொடங்கி பல முக்கியமான ஆவணங்கள் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த கதைக்கான தீம் 10 வருடத்திற்கும் மேலாக அவரது மனதில் இருந்ததாக எஸ்.ரா கூறியுள்ளார்.\nசில இடங்களில் கிளை கதைகள் முக்கிய கதைக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது மக்களை குழப்பம் அடைய வைக்கிறது. அதே சமயம் பலருக்கும் தெரியாத நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையில் எஸ்.ரா விளக்கு அடித்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தங்கள் கலை அழியும் வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு இது பெரிய உத்வேகத்தை அளிக்கும்.\nஎஸ். ராமகிருஷ்ணன் பெரும்பாலும் யாருடனும் மோதல் இல்லாத எழுத்தாளர் என்று இணைய உலகில் விவரிக்கப்படுபவர். அதனால்தான் என்னவோ சாரு நிவேதிதா தொடங்கி எல்லா எழுத்தாளர்களும் நேற்றில் இருந்து இவருக்கு வாழ்த்து மழையாக பொழிந்து வருகிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் முதல்முறை இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு\nசென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை\nஊழல் துணைவேந்தர் கணபதியை காப்பாற்ற சதி நடக்கிறதா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதலித் அரசியல்.. பா. ரஞ்சித் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு.. ஆபத்து என எச்சரிக்கை\nபெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறது சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் கவலை\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nஜெ.வுக்கு நினைவிடம் தாராளமாக வைங்க.. ஆனால் இங்கு கூடாது.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbook சாகித்ய அகாடமி விருது புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=122191", "date_download": "2018-12-10T01:05:38Z", "digest": "sha1:2H6O4KDF2F4YQWXQNNHEL4XUXCEP3FWS", "length": 8953, "nlines": 85, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / காணொளி / முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)\nஅனு March 7, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி) 74 Views\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை விடுதி மற்றும் வைத்தியர் விடுதி என்பனவும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.\nPrevious கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தகர்கள் நேற்று ஹர்த்தால் நடவடிக்கையில்…(காணொளி)\nNext கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\n2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/145721?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-12-10T01:04:51Z", "digest": "sha1:MWKVTXQNTALSXX6ECJLGCU2Y355YV6H6", "length": 10842, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "முதலிரவு அறையிலிருந்து டிவிட் போட்ட சமந்தா - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் ��ந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nமுதலிரவு அறையிலிருந்து டிவிட் போட்ட சமந்தா\nநடிகை சமந்தா நாகர்ஜீனாவை திருமணம் செய்த கையோடு தனது பெயரையும் மாற்றிவிட்டார்.\nஅக்கினேனி என்பது குடும்ப பெயர் என்பதால் சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார்.\nமகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் என குறிப்பிட்டு, MRS Akkineni என எழுதப்பட்டிருந்த நிலையில், பின்முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார்.\nஇப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatiyakisansanghtamilnadu.org/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:32:35Z", "digest": "sha1:ABAXBKDDMWFJNU422QNPQF7LIEY62AVG", "length": 12843, "nlines": 85, "source_domain": "bharatiyakisansanghtamilnadu.org", "title": "கருத்துருக்கள் – பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு", "raw_content": "\nஅரசியல் சார்பற்ற விசாயிகளால் நடத்தப்படும் விவாசியிகளுக்கான விவசாய தேசிய இயக்கம்\nஉங்கள் விவசாய அனுபவத்தை பகிருங்கள்.\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாயிகளுக்கான தேசிய இயக்கம்\nஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, ...\nபாரம்பரியமான நமது விவசாயம் சார்ந்த அறிவு நுணுக்கங்களை சேகரித்து, பரிசோதனை செய்து, சிறந்த உத்திகளை இணைத்து, மேம்படுத்தி விவசாயிகளுக்கு வழங்குவதின் மூலம் நமது பாரம்பரியத்தை மற்ற நாடுகளுக்கு பறிகொடுக்காமல் தடுத்து காப்பது.\nநமது தேசத்தின் பாரம்பரியமான விவசாய முறைகளை காத்து, வளர்ந்து வரும் புதிய உத்திகளை இணைத்து சூழலியல் பாதுகாப்பு, மண் வளம், நீர் வளம், விதைத் தன்மை, பசு, தாவரம் மற்றும் உயிர் வளத்தை காத்திட.\nதேசிய அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வியில் வளர்ச்சி பெற வழிநடத்துதல்.\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்\nமண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. ‘எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ”பசுக்கள், காளைகளை ஒவ்வொரு விவசாயியும் ...\nஇயற்கை முறையில் வாழை சாகுபடி\nநம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி… போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். தரமான விதைக்கிழங்கு அவசியம். வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், ...\nமாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும். முக்கிய ...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம். 15-30 மீட்டர் உயரமாக வளரும். பயன்கள் :\nதலைவர் : திரு. ஐ. என். பசவகவுட\nஉப தலைவர் : திரு. பிரபாகர் கேல்கர்\n: திரு. அஜித்குமார் பாரிகர்\n: திரு. அம்புபாய் பட்டேல்\n: திருமதி. விமலா திவாரி\nபொது செயலாளர் : திரு. பத்ரி நாராயன் செளத்ரி\nசெயலாளர் : திரு. மோகினி மோகன் மிஸ்ரா\n: திரு. புஜ்கிஷோர் சிங்\n: திரு. சாயி ரெட்டி\nதலைவர் : திரு. இரா. சுந்தர்ராஜன்\nஉப தலைவர் : திரு. நா. பாண்டியன்\n: திரு. அஜித்குமார் பாரிகர்\n: திரு. ம. இராமமூர்த்தி\nபொது செயலாளர் : திரு. ந. பார்த்தசாரதி\nசெயலாளர் : திரு. பாலகிருஷ்ணன்\nபொருளாலர் : திரு. வைத்தியநாதன்\nஅமைப்பு செயலாளர் : திரு. கோபி\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு\nஉங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கீழ் ��ொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\n2018, பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு . இந்த வலைத் தளம் திரு. கார்த்திகேயன் அவர்களின் பராமரிப்பில் உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t2941-topic", "date_download": "2018-12-10T00:15:39Z", "digest": "sha1:C4347YEKTBSRSSVQ3BKABSP34WYYOP3H", "length": 21478, "nlines": 171, "source_domain": "devan.forumta.net", "title": "மத்திய அமைச்சர்கள் இலாகா விபரம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷா��்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nமத்திய அமைச்சர்கள் இலாகா விபரம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமத்திய அமைச்சர்கள் இலாகா விபரம்\nபிரதம அமைச்சர் (பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல், விண்வெளி,\nராஜ்நாத் சிங் - உள்துறை\nவெளியுறவுத்துறை, வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரம்\nநிதி, பாதுகாப்பு மற்றும் கம்பெனி விவகாரங்கள்\nநகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்\nதேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து\nநீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்\nஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர்\nநுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு\nசட்டம், நீதி, தகவல் மற்றும் தொழில்நுட்பம்\nகனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்\nசுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலன்\nஇணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)\nவடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (தனி), வெளிவிவகாரம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரம்\nதிட்டமிடல் (தனி), புள்ளியியல், திட்ட அமலாக்கம் (தனி) மற்றும் பாதுகாப்பு\nஜவுளித்துறை (தனி), நாடாளுமன்ற விவகாரம், நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை\nகலாசாரம் (தனி), சுற்றுலாத்துறை (தனி)\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனி)\nதிறன் வளர்ச்சி, தொழில் முனைவோர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு (தனி)\nதகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை (தனி), சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் (தனி),\nமின்சாரம் (தன��), நிலக்கரி (தனி), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (தனி)\nஅறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (தனி), புவி அறிவியல் (தனி), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல் மற்றும் விண்வெளி.\nவர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனி), நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள்\nஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரம்\nகனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்\nதேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து\nவேளாண்துறை, உணவு பதப்படுத்துதல் தொழில்\nநுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்\nசுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு\nசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-post_131.html", "date_download": "2018-12-09T23:56:29Z", "digest": "sha1:PPQUMFMTQOV4IMS2VQZJKALNKKND7WJJ", "length": 35757, "nlines": 221, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசனி, 29 ஆகஸ்ட், 2009\nதமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது\nதமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.\nதமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nதமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது\n2009-2010ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை யில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக் கள் மற்றும் மத்ரஸாக் களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக் கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரி யம் ஒன்று அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டது.\nமேற்காணும் அறிவிப் பின்படி தமிழ்நாட்டி லுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதர ஸாக்களில் உள்ள உலமாக் கள் மற்றும் பணியாளர் களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.\nஇந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதர ஸாக்களில் பணிபுரி யும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரி யர்கள்ஃஆசிரியைகள், மோதினார் கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக் காக்கள், ஆஷ_ர்கானாக் கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள் ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க லாம்.\nஇவ்வாறான நிறுவ னங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற் படாத பணியாளர் கள் பதிவு பெற தகுதியு டையவர்கள் என அரசு ஆணை யிடுகிறது.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகி றார். இவ்வாரியத்தில் அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகக் கீழ்க்கண்ட அலு வலர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.\nஅரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்���ும் சிறு பான்மை அரசு நலத்துறை செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன் மைச் செயலாளர், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச்செயலா ளர், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர், சிறு பான்மை நலன் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர், தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவ லர் ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.\nஅலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்\nதமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,\nமாநில பொதுச் செயலாளரும் மாநில பொருளா ளர் மௌலவிஎஸ்.எம். முஹம்மது தாஹா. மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர்,\nதிருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத் துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹ{த்தீன்.\nவேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ், மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்.\nசென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமா மான மௌலவிஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ், மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌ லவி முஹம்மது இஸ்மா யில் நாஜி, குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்ய+ப்,\nதூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாள ரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரி யருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்.\nதமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது ய+னுஸ், தமிழ் நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலா ளர் முஹம்மது அலி பேக்.\nதமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன், சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஆகியோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.\nஉலமாக்கள் ���ற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொரு ளாதார மேம்பாட்டிற் கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண் காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனை களை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர் களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்கு வதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்ட வாறு ஆணையிடகிறது.\nஅமைப்பு சாரா தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு செய்தள்ள உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் களாக பதிவு செய்த கொள் பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங் கப்படும்:\nவிபத்து ஈட்டுறுதி திட்டம் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1லட்சம் உதவித் தொகை.\nவிபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10ஆயி ரம் முதல் ரூ.1லட்சம் வரை. இயற்கை மரணத்திற் குள்ளானவர் குடும்பத் திற்கு உதவித் தொகை ரூ. 15ஆயிரம்.\nகல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ஆயிரம் ரூபாய், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய், 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந் தைக்கு ரூ.1,500 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500, மாணவர் இல்ல வசதியு டன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750, முறை யான பட்ட மேற்படிப் புக்கு ரூ.2 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்ப டிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.\nதொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம், மாணவர் இல்ல வசதியு டன் தொழிற் கல்வி பட் டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழிற் கல்வி மேற்படிப் புக்கு ரூ.4 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000, மாணவர் இல்ல வசதியு டன் ஐ.டி.ஐ. அல்லது பல் தொழில் பயிற்சி பட��ப்புக்கு 1,200, திருமண உதவித் தொகை ரூ.2ஆயிரம்.\nமருத்துவ உதவித் தொகை மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய், கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வ+தியம் மாதந்தோறும் ரூ.400.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன் மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகி றார்.\n18வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடி வடையாத ஒவ்வொரு வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்ற வராவார். தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வ+தியத் திட்டத்தின் கீழ் ஓய்வ+தியம் பெறுபவர் களுக்கு இந் நலவாரியத் தில் முதியோர் ஓய்வ+தியம் வழங்கப்படக் கூடாது.\nஉறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப் பட்ட உறுப்பினர் சேர்க்கைவிண்ணப்பங் களைத் தொகுத்து, உறுப் பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள்ஃவக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின லந அலவலர் வாங்குவார். நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப் பினர்களுக்கு நல உதவி களை மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப் படும்.\nவாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண் ணப்ப படிவம், வாரியத் தின் விதிமுறைகள், வாரி யத்தின் இதர செயல்பாடு கள் முதலிய அனைத்திற் கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப்படுத் தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப் படும் அனைத்து நடை முறைகளும் மேற்கொள் ளப்படும்.\nபயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தின் நிதியிலிருந்து வழங் கப்படும்.\nமேற்காணும் நிதி உதவி கள் யாவும் தகுதியான நபர் களுக்கு மட்டுமே அளிக் கப்படும்.\nஅரசுஃஅரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங் களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை யும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது. வேற��� நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உல மாக்கள் மற்றும் பணியா ளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும் தான் நலத்திட்ட உதவி களைப் பெற தகுதியுடைய வர் ஆவார்.\nமேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சிராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணி யாளர்கள் நல வாரியத் திற்கு அதிகாரம் அளித்து அணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப் பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங் களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண் ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங் கள் அடங்கிய அறிக்கை யினை பதினைந்து நாட் களுக்கு ஒரு முறை அர சுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள் ளப்படுகிறார்.\nபுதியதாகத் தோற்றுவிக் கப்படும் இந்நலவாரியத் தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக் காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக் கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோ சனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படிஃபயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.\nமேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப் படும்.\nஉறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணி களை மேற்கொள்வதற்கா கவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு ரூ. 10 லவட்ம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:49:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இஸ்லாமியர்கள், தமிழக அரசு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண���டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது. இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்...\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு\nஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி ...\nநாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்\n அல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கு...\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பேரூராட்சி...\nஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்\nசென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார். சென்னை...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1995271", "date_download": "2018-12-10T00:53:23Z", "digest": "sha1:BDLBRNMBV633OB42HNHPQWBZEXQXINSF", "length": 19785, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜாமினில் வெளியே வந்தார் சல்மான்கான்| Dinamalar", "raw_content": "\nவைர வியாபாரி கொலை: 'டிவி' நடிகை கைது\nமத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nஒரேநாளில் 1,007 விமானங்கள் : மும்பை ஏர்போர்ட் சாதனை 1\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 1\nபுயல் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: நாகை ...\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த ... 1\nபிரான்ஸ்: போராட்டம் நடத்திய 1,700 பேர் கைது 2\nசென்னை: ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் 1\nரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு 7\nகேரள முதல்வர் வீடு முற்றுகை: பா.ஜ.,வினர் மீது கண்ணீர் ... 30\nஜாமினில் வெளியே வந்தார் சல்மான்கான்\nஜோத்பூர்: மான் வேட்டையாடிய நடிகர் சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அ\nஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம் (ஏப்.,5) அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று(ஏப்.,6) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்துக்கு பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.\nRelated Tags Actor Salman Khan Salman Khan bail magistrate Ravindra Kumar Joshi நடிகர் சல்மான் கான் மான் வேட்டை சல்மான்கானுக்கு ஜாமின் ஜோத்பூர் கோர்ட் சல்மான்கானுக்கு ஐந்தாண்டு ... மாஜிஸ்திரேட் ரவீந்திர ... deer hunter\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇவன் இன்னுமா இந்தியாவில் இருக்கான் \nஇந்த வியத்தில் கருத்து சொன்னால் மத சாயம் பூசுவார்கள்சல்மான் ஆதரவாளன் அல்ல நான்.மான் வேட்டையாடிய வழக்கு 20ஆண்டுகள் நடந்துள்ளது.இன்னும் பல கோர்ட்டுகளில் விசாரனை தொடரப் போகுது.சல்மான் தப்பு செய்தவன்தான்.மறுக்க வில்லை.சல்மானை போல் பலர் பொளுது போக்குகக்காக இன்றும் இதே போல் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த ஆளு பிரபலம் என்பதாலாயே இப்படி முக்கியத்துவம்.மானின் ஆயுள் 5வருடமே...அறிய வகை என்றாலும் அழியும் நிலையில் உள்ள இனம் அல்ல.நீதிபதிகள் சிறை தண்டனைக்கு பதில் மிகப் பெ.ரிய அபராதத் தொகை விதித்து இருக்கலாம்..அவன் பணக்காரன்.அப்பவே வழக்கும் முடிவுக்கும் வந்து இருக்கும்.இப்பொளுது என்ன சாதிதத்து விட்டார்கள் நேற்று நீதிபதி 5வருச தண்டனை..இண்று அதே கோர்ட் ஜாமின்.கேளிக்கூத்தாக இல்லையா20 வருட வழக்கு இன்னும் 20ஆண்டுகள் இந்த வெட்டிக் கேஸை விசாரிக்கும்.நேர விரயம் இல்லையா...இடையில் ஹைகோர்ட் வேறு இவர் குற்றவாளி இல்லன்னு தீர்ப்பு சொல்லி இருக்கு...என்ன சட்டங்கள்....ஆளை கார் ஏற்றி கொன்ற வழக்கே ஒன்றும் இல்லாம போயிடுச்சு..மான் கேஸா நிக்க போவுது...10ஆயிரம் அபராதத்தை பத்து லட்சமா ஆக்கி அவரிடம் வசூலித்து முடித்து இருக்கலாமே...\nநாட்டில் நீதி செத்து வெகுநாட்கள் ஆகிவிட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் ப��கைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/01/blog-post_66.html", "date_download": "2018-12-10T00:24:46Z", "digest": "sha1:UIMJEHTSDEY3FBPOH7P4N5FGASAXC5WP", "length": 10932, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "ஷிர்க் ஒழிப்பு \" தெருமுனை கூட்டம் \" : குடவாசல் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஷிர்க் ஒழிப்பு \" தெருமுனை கூட்டம் \" : குடவாசல்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் கிளை சார்பாக (30/12/15) அன்று மாலை ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து விளக்க தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் ...\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் கிளை சார்பாக (30/12/15) அன்று மாலை ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து விளக்க தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் மக்கள் திரளாக களந்துக்கெண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்\nகுடவாசல் கிளை தெருமுனை பிரச்சாரம் மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்��ாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: ஷிர்க் ஒழிப்பு \" தெருமுனை கூட்டம் \" : குடவாசல்\nஷிர்க் ஒழிப்பு \" தெருமுனை கூட்டம் \" : குடவாசல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=107045", "date_download": "2018-12-10T00:34:41Z", "digest": "sha1:7Y2J5IBMX6AWIZOKZG2UC4J7PWCTSMMK", "length": 40841, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்! – நிலாந்தன் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / கட்டுரை / உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்\nஸ்ரீதா November 19, 2017\tகட்டுரை Comments Off on உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் – நிலாந்தன் 171 Views\nஉள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும்.\nதேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்படுமே தவிர குறைக்கப்படாது. இப்படிப் பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க யு.என்.பியைப் பலப்படுத்தும் நோக்கில் எஸ்.எல்.எவ்.பி.யை தொடர்ந்தும் பிளந்து வைத்திருக்க முயற்சித்திருக்கிறாரா என்றும் சிந்திக்க வேண்டும். எஸ்.எல்.எவ்.பி. பிளவுண்டிருப்பதனால் தான் ஒரு கூட்டரசாங்கம் உருவாகியது. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. எனவே எஸ்.எல்.எவ்.பி.யைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையில் வைத்திருப்பதற்கு அதன் மூத்த உறுப்பினர் விரும்புவார்களா\nஇத்தகையதோர் பின்னணிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடந்தால் முதலாவது சோதனை; எஸ்.எல்.எவ்.பி.க்;குத்தான். இரண்டாவது சோதனை தமிழரசுக்கட்சிக்காகும். தமிழரசுக்கட்சியின் பங்களிப்போடு யாப்புருவாக்கத்திற்கான ஓர் இடைக்கால அறிக்கை வந்திருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்படும் ஒரு தீர்வுத் திட்டத்திற்காக தமிழரசுக்கட்சியானது ஆகக்கூடிய பட்சம் விட்டுக் கொடுத்திருப்பதாக டிலான் பெரேரா போன்ற அரசாங்கப் பிரமுகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு தீர்வை உருவாக்குவதற்காக தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும் விட்டுக்கொடுத்தது சரியா பிழையா என்பதை தமிழ் மக்கள் முடிவெடுக்கும் ஒரு களமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் அமையக்கூடும். வந்திருப்பது இடைக்கால அறிக்கைதான். அது இறுதியாக்கப்படும் வரையிலும் அதைக்குறித்து இறுதி முடிவுகளை எடுப்பது கடினம்தான். ஆனால் இடைக்கால அறிக்கையில் இருப்பதை விடவும் அதிகமாக எதையும் இறுதியறிக்கையில் எதிர்பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தீவின் வரலாற்று அனுபவமாகும். எனவே இடைக்கால அறிக்கையில் மும்மொழியப்பட்டவைகளின் பிரகாரம் தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிகளும் அதிகபட்சம் விட்டுக்கொடுத்திருப்பது தெரியவருகிறது. இவ்வாறு விட்டுக்கொடுத்து ஒரு தீர்வைப் பெறுவது சரியா பிழையா என்ற தீர்ப்பை தமிழ் மக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வழங்கக்கூடும்.\nஇந்த இடத்தில் ஒரு விவாதத்தைத் கவனிக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது ஊரக மட்டத்திலானது. ஊரகமட்ட அரசியலுக்கானது. அதில் தேசிய அளவிலான விவகாரங்களை விவாதிக்கலாமா அல்லது விவாதிக்கப்படுமா என்பதே அதுவாகும். ஆனால் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னரான எல்லாத் தேர்தல்களின் போதும் இன அடையாளமே வெற்றிகளைத் தீர்மானித்தது. இனமான அலையே வெற்றிகளைத் தீர்மானித்தது. உள்ளூர் அதிகாரங்களைக் குறித்து விவாதிக்கப்பட்ட தேர்தல் களங்கள் மிகக்குறைவு. தன்னாட்சி அதிகாரத்திற்காக போராடும் ஒரு மக்கள் குழாம் எந்த ஒரு சிறு தேர்தலையும் தனது தன்னாட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு களமாகவே பயன்படுத்தும். இப்படிப் பார்த்தால் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கும் ஒரு பினனணியில் அது பற்றிய விவாதக் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் மாறக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இடைக்கால அறிக்கையை உருவாக்க உழைத்த தமிழரசுக்கட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிராக ஒரு மாற்று அணி உருத்திரளத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில் எப்படிப்பட்ட ஒரு மோதல் களமாக அது அமையும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கலாம்.\nகோட்பாட்டு அடிப்படையில் கூட உள்ளூராட்சி தேர்தல்களம் எனப்படுவது தனிய உள்ளூராட்சி அதிகாரத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல அது தமிழ்மக்களின் தன்னாட்சி அதிகாரத்தோடும் தொடர்புடையதுதான். அதாவது இனப்பிரச்சினையிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்றுதான். உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது இன்று உலகம் முழுவதும் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் நடைமுறையாகும். கீழிருந்து மேல் நோக்கி கட்டியெழுப்பப்படும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக அது பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் மூலமாகவே பங்கேற்பு ஜனநாயகத்தை பலமாகக் கட்டியெழுப்பலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வளரும் நாடுகளுக்கு உதவ முன்வரும் கொடையாளி நாடுகளும், கொடையாளி நிறுவனங்களும் உள்ளூராட்சி அமைப்புக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள விளைவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இடைக்கால அறிக்கையிலும் அதிகாரப்பகிர்விற்குரிய மூன்று மட்டங்களில் ஆகக்கீழ்மட்டமாக உள்ளூராட்சி சபைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையதோர் பின்னணியில் உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தொட்டிலில் தொடங்கி சுடுகாடு வரையிலுமானது என்று ஒரு முன்னாள் பட்டினசபைத் தவிசாளர் சொன்னார். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் தாய், சேய் நலன்களிலிருந்து தொடங்கி அது முதுமையடைந்து இறக்கும் பொழுது கொண்டு செல்லப்படும் சுடுகாட்டை நிர்வகிப்பது வரை எல்லாமே உள்ளூராட்சி அதிகாரங்களுக்கு உட்பட்டவைதான்.\nஆனால் பிரயோக யதார்த்தம் எதுவெனில் உள்ளூராட்சி சபைகள் அவற்றின் அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகிப்பதில் சில அடிப்படையான வரையறைகள் உண்டு என்பதுதான். தேசியப் பதுகாப்பு என்ற போர்வையிலும் கடலோரப் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படைகளிலும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று முன்னாள் தவிசாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உள்ளூர் வளங்களின் மீதான மக்கள் அதிகாரமே அதன் மெய்யான் பொர��ளின் உள்ளூராட்சி அதிகாரமாகும். நிலம், கடல், வனம், குளம் முதலாக கனிம வளங்களும் உட்பட உள்ளூர் வளங்களைக் கொண்டு தன்னிறைவான கிராமங்களைக் கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி மன்றங்களின் இலட்சியவாத நோக்கமாகும். ஆனால் நடைமுறையில் உள்ளூராட்சி சபைகள் அவற்றிற்கு என்று குறித்தொதுக்கப்பட்ட வளங்களை அனுபவிப்பதிலும், பிரயோகிப்பதிலும் பின்வரும் தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\n1. வெளிப்பார்வைக்கு உள்ளூராட்சி சபைகள் அதிகாரம் மிக்கவைகளாகத் தோன்றினாலும்நடைமுறையல் மத்திய அரசாங்கம்; மையப்படுத்த்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கூடாக அந்த அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவது.\n2. நிர்வாக சேவை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை அல்லது அவர்களோடு ஒத்துழைப்பதில்லை என்பது.\n3. மக்கள் பிரதிநிதிகள் சிலர் தமக்குரிய அதிகாரம் தொடர்பில் விளக்கமின்றியும், பயிற்சியின்றியும், விவேகமின்றியும் காணப்படுவது அல்லது அதிகாரங்களைத் துஷ;பிரயோகம் செய்பவர்களாகக் காணப்படுவது.\n4. மத்தி ய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி அதிகாரங்களில் தலையிடுவது.\nமேற்கண்ட பிரதான தடைகளும் உட்பட ஏனைய உபதடைகள் காரணமாக தமிழ் உள்ளூராட்சி சபைகள் போதியளவு வினைத்திறனோடு இயங்க முடியாதிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.அதேசமயம்,உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் கட்சிகள் பொருத்தமான உள்ளூராட்சிக் கொள்கைகளையோ,கொள்கைகளைத் திட்ட வரைபுகளையோ கொண்டிருப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமது உள்ளூராட்சிக் கொள்கைத்திட்ட வரைபு எதுவென்பதை இதுவரையிலும் எத்தனை கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இனிவரக்கூடிய தேர்தல்களிலும் அவ்வாறான கொள்கைத்திட்ட வரைபு முன்வைக்கப்படுமா. இனிவரக்கூடிய தேர்தல்களிலும் அவ்வாறான கொள்கைத்திட்ட வரைபு முன்வைக்கப்படுமா தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தன்னாட்சி அதிகாரத்தின் ஒரு பகுதிதான். எனவே உள்ளூராட்சிக் கொள்கைத்திட்ட ம் எனப்படுவதும் தேசியக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்தித்து அத்திட்ட வரைபு உருவாக்கப்பட வேண்டும். தேசிய விடுதலையென்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதொன்று என்ற மூலக்கொள்கையிலிருந்து அது உருவாக்கப்பட வேண்டும். கிராமங்களில் காணப்படும் சாதி, மத, பால் அசமத்துவங்களைக்; கவனத்திலெடுத்து பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்\nதேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையாகும். ஒரு மக்களை திரளாக்கும் எல்லாவற்றிலும் தேசியத்தன்மை உண்டு. ஒரு மக்கள் கூட்டம் திரளாவதை தடுக்கும் எல்லாக் காரணிகளும் தேசியத்திற்கு எதிரானவை. எனவே ஒரு மக்கள் கூட்டம் உருகிப் பிணைந்த ஒரு திரளாக திரட்டப்படுவதற்கு தடையாக இருக்கக் கூடிய சாதி, மத, பால் அசமத்துவங்கள் அனைத்தும் களையப்பட்டு ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது அனைவரும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படும் பொழுதே அது முற்போக்கான தேசியமாக மேலெழுகின்றது. எனவே உள்ளூராட்சி கொள்கைகளை வகுக்கும் பொழுது அது மேற்சொன்ன சமூக விடுதலையையும் உள்ளடக்கிய தேசிய விடுதலை என்ற கொள்கை அடிப்படையில் கிராமங்களைக் கட்டியெழுப்பும் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும்.அப்படி உருவாக்கப்படுமிடத்து தற்பொழுது வலிகாமத்தில் மயானமா மக்கள் குடியிருப்பா என்று கேட்டு போராடும் நிலமைகள் தவிர்க்கப்படும். அது மட்டுமல்ல. இப்பொழுது வேட்பாளரைத் தேடி வலை வீசும் நிலமையும் தவிர்க்கப்படும்.\nஇனிவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குரூரமான யதார்த்தம் எதுவெனில் பெரும்பாலான கட்சிகளிடம் கிராமமட்டத் தலைவிகள் இல்லை என்பதே. கிடைக்கப்பெறும் செய்திகளின்படி அரங்கிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் தமது மனைவிமார்களை களத்தில் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது. ஓய்வூதியர்களின் அரசியலைப் போல இனி திருமதி பிரமுகர்களின் அரசியலும் உருவாகப் போகிறதா\nதமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு தேர்தல் உத்தியல்ல. அது கீழிருந்து மேல் நோக்கி தேசிய உணர்வுகளையும், ஜனநாயகத்தையும், உள்ளூர் தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கிலான பங்கேற்பு ஜனநாயகப் பொறிமுறையாகும். ஒரு தேர்தலை முன்வைத்து உடனடிக்கு சுடுகுது மடியைப் பிடி எ���்று அதைச் செய்ய முடியாது. அதை நீண்டகால நோக்கில் திட்டமிட்டு படிப்படியாக பண்படுத்திப் பயிர் செய்ய வேண்டும்.\nஆனால் தற்பொழுது நடந்துகொண்டிருப்பது என்ன அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவித்ததன் பின்னணயில் புதிய தேர்தல் கூட்டுக்களுக்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஒரு மாற்று அணிக்கான தேவை பற்றி எப்பொழுதோ உணரப்பட்டு விட்டது. விக்னேஸ்வரனின் வருகைக்குப் பின் அவ்வெதிர்பார்ப்புக்கள் மேலும் அதிகரித்தன. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க மாட்டார் என்பதனை வெளிப்படுத்திய பின் அவ் எதிர்பார்ப்புக்களில் ஒரு வித தொய்வு ஏற்பட்டது. எனினும் ஒரு மாற்று அணிக்கான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன.\nஇச்சந்திப்புக்களின் விளைவாகவும் தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியிலும் இப்பொழுது தமிழ்ப்பரப்பில் இரண்டு வலிமையான தெரிவுகள் மேலெழுந்துள்ளன. முதலாவது தமிழ்மக்கள் பேரவையால் பின்னிருந்து ஊக்குவிக்கப்படும் ஒரு கூட்டு. இரண்டாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் கீழான ஒரு கூட்டு. மக்கள் பேரவை ஒரு கட்சியாக மாறாது என்பது கடந்த கிழமை நடந்த சந்திப்போடு திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது. அது போலவே விக்னேஸ்வரனும் தனது பதவிக்காலம் முடியும் வரையிலும் திருப்பகரமாக முடிவுகளை எடுக்கமாட்டார் என்பது பெருமளவிற்கு வெளித்தெரிய வந்து விட்டது. இந் நிலையில் பேரவையின் பின்பலத்தோடு கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவில் அமைப்புக்களும் ஒன்று திரளக்கூடிய வாய்ப்புக்கள் தூக்கலாகத் தெரிகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சேர்வதற்கு கஜேந்திரகுமார் அணி தயங்குகிறது. இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையே இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரைக்குமே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை\nஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மனதில் ஆழப்பதிந்ததுமாகிய ஒரு சின்னத்தை முன்வைத்து தமிழரசுக்கட்சியை எதிர்ப்பதா அல்லது ஜனவசியமிக்க தலைவர்களுக்காகக் காத்திருக்காமலும்,சின்னங்களில் தொங்கிக்கொண்டிராமலும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத்தைக் கட்டிய��ழுப்புவதா அல்லது ஜனவசியமிக்க தலைவர்களுக்காகக் காத்திருக்காமலும்,சின்னங்களில் தொங்கிக்கொண்டிராமலும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதா என்பதே இப்பொழுது மாற்றுத் தரப்பின் முன்னாலுள்ள இருபெரும் கேள்விகளாகும். எனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிளும் ஒத்துழைத்து உருவாக்கிய இடைக்கால வரைபை முன்வைத்து ஒரு மோதல்க் களத்தை திறக்க வேண்டும் என்பதில் மாற்று அணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக உள்ளூர்த் தலைமைகளைத் தேடியலையும் ஒரு நிலமையென்பது தமிழ் ஜனநாயகத்தின் கிராமமட்ட வலைப்பின்னல் எவ்வளவு பலவீனமாகக் காணப்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.கொள்கைவழி நின்று கிராமமட்டத் தலைமைகளை கட்டியெழுப்பும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் ஒன்று தேவை என்பதைத்தான் தற்போதுள்ள நிலமைகள் காட்டுகின்றன. இது தொடர்பில் ஒரு கூர்மையான அரசியல் அவதானி அண்மையில் எனக்கு ஒரு ஸென்பௌத்தக் கதையைச் சொன்னார் . ஒரு ஸென்பௌத்தத் துறவி தலையில் நிறையப் புத்தகங்களை அடுக்கியபடி முன்பின் தெரியாத ஒரு பாதையினூடாகப் பயணம் செய்ய முற்பட்டார்.\nபாதையின் தொடக்கத்தில் அவர் கண்ட ஒரு ஊர்வாசியிடம் இப் பாதையூடாக நான் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்\nஎன்று கேட்டார். அதற்கு அந்த ஊர் வாசி சொன்னார் மெதுவாகப் போனால் இன்று பின்னேரம் சென்றடைவீர்கள். விரைவாகப் போனால் நாளை பகல் சென்றடைவீர்கள் என்று. துறவி வேகமாகப் போனார். அடுத்த நாள் காலைதான் உரிய இடத்தை சென்றடைய முடிந்தது. திரும்பி வரும் பொழுது முன்பு சந்தித்த அதே ஊர்வாசியைக் கண்டார். ;ஏன் அப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார்தலையில் புத்தக அடுக்கோடு வேகமாகப் போனால் அடிக்கடி இடறுப்படுவீர்கள். புத்தகங்கள் விழும். அவற்றை எடுத்து அடுக்கிக் கொண்டு போக நேரம் அதிகம் எடுக்கும். ஆனால் மெதுவாகப் போனால் மேடு பள்ளங்களை பார்த்து கால்களை நிதானமாக எடுத்து வைப்பீர்கள்;.\nபுத்தகங்களையும் தலையிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்வீர்கள். அதனால் தான் அப்படிச் சொன்னேன் ; என்று. இப்பொழுது தமிழ் அரங்கில் ஒரு மா��்று அணிக்கான தேர்தல் கூட்டைக் குறித்து சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களுக்கும் இக்கதை பொருந்துமா\nPrevious எமக்கு ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சர்வதேசம் கற்பித்துக்கொடுக்கும் நிலைமை\nNext ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nமைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்\nராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t2645-topic", "date_download": "2018-12-10T00:38:17Z", "digest": "sha1:YBPL6RMJ6OFVZNO2OCEVUCXXC2HBQIH4", "length": 15427, "nlines": 84, "source_domain": "devan.forumta.net", "title": "நிலத்தை வாங்குவதற்க்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூ��ுவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nநிலத்தை வாங்குவதற்க்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nநிலத்தை வாங்குவதற்க்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது\nநீங்கள் வாங்கக்கூடிய நிலத்தில் 1×1 ஆழ அகலத்தில் குழியை தோண்டவும்\nஅந்த குழியில் ஒரு சிறிய விளக்கை ஏற்றவும்\nஅந்த விளக்கு எரிந்தால் அந்த இடத்தில் நல்ல வாயுக்கள் இருக்கிறது என்றும் விளக்கு அணைந்தால் அந்நிலத்தில்\nதேவையற்ற வாயுக்கள் இருக்கிறது என்றும் அறியலாம்\nபிறகு அந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை அந்த குழியிலே போட்டு அழுத்தமாக மிதிக்கவும்\nமிதித்த பிறகு குழியை மூடிய பிறகும் மண் அதிகமாக இருந்தால்\nஅந்த நிலம் உறுதியாக இருக்கிறது என்றும்\nஅந்த குழியில் எடுத்த மண்ணை போட்டு மிதித்த பிறகும் குழி நிறைய வில்லை என்றால்\nஅந்த நிலம் உறுதியற்றதாக இருக்கிறது என்றும் நீங்கள் அறியலாம்\nஅதற்க்கு தகுந்தாற்போல் கட்டிட வல்லுனர்களின் அறிவுரைகளின் பேரில் கட்டிடத்தை வடிவமைக்கலாம்,\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/169864-2018-10-11-10-12-51.html", "date_download": "2018-12-09T23:26:30Z", "digest": "sha1:5OHDRW5LXYTJYQXJEGFF4EDPGJO3UZRE", "length": 14109, "nlines": 91, "source_domain": "viduthalai.in", "title": "விண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மரு���்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்»விண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:37\nஜப்பானின், ‘ஹயபுசா 2 விண்கலம்‘ ரியுகு விண்கல்லையும், அமெரிக்காவின் நாசா அனுப்பிய, ‘ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்‘ பென்னு விண்கல்லையும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.\nஎனவே, விண்கற்கள் ஆராய்ச்சி, திடீரென சூடு பிடித்திருக்கிறது.\nஇந்த சூட்டோடு, விண்கற்களின் பயணப் பாதையை கண்டறிந்து, விண்கற்களின் விண்வெளி வரைபடத்தை உருவாக்கவேண்டும் என்கின்றனர், ‘பி612 பவுண்டேசன்’ என்ற அமைப்பினர்.\nஇந்த அமைப்பு, பூமிக்கு அருகாமையில் வரும் விண்கற்களை கண்டறிந்து, அவற்றை பூமியோடு மோதாமல், நடு விண்வெளியிலேயே திசை திருப்பிவிடுவதற்கான ஆராய்ச்சியை மேற் கொண்டுள்ளது.\nஇந்த ஆராய்ச்சியின் இன்னொரு கட்டமாக, பூமிக்கு அருகே உள்ள விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன, எங்கே போகின்றன என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், விரிவான விண்கற்கள் வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில், பி612 அமைப்பு ஈடுபட்டுள்ளது.\nமணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும்\nமின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்ப தாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப்டிடி என்ற நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.\n32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு 1,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் பிரான்சிலுள்ள இந்நிறுவனத்தின் சோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும், வரும் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் க்ரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சீனா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் மேலும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிற���்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/dmk-on-sasikala-elevation.html", "date_download": "2018-12-09T23:44:27Z", "digest": "sha1:6IABEXBZ72A5B6BCDBQSF4DFTQPQS3KE", "length": 6975, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம்! தொண்டர்களுக்கு திமுக உத்தரவு! சூப்பர் பிளான் ரெடி! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nசசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nThursday, December 29, 2016 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nகருணாநிதி என்ற ஒருவர் இருக்கும் வரையில் தான், தானும் ஒரு தலைவராக இருக்க முடியும் என நம்பினார் ஜெயலலிதா.\nஇதே போன்று தான் கருணாநிதியும் நினைத்து வருகிறார். மூன்றாவது ஒருவர் தங்களுக்கு எதிராக வருவதை இருவரும் விரும்பியதில்லை.\nஇந்நிலையில் ஜெயலலிதா மறைந்து விட்டார். இனி கிட்டத்தட்ட எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் நினைக்கின்றனர்.\nஇந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவரை விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஅப்படி விமர்சித்தால் நாளை ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அதிமுகவினர் விமர்சிக்க கூடும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.\nஅதே போல் இதுவரை அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு கிடைத்ததில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டன.\nஅதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், புதிய ஒருவருக்கு வாக்களிப்பதை விட ஸ்டாலினுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கே எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறதாம்.\nஇதனால் இந்த நேரத்தில் சசிகலாவை எதிரியாக சித்தரித்து தொண்டர்களை அவர் பக்கம் போய்விடச் செய்ய வேண்டாம் என திமுக தலைமை கருதுகிறதாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/animal-love.html", "date_download": "2018-12-09T23:44:12Z", "digest": "sha1:XMRZWS4C3BQY6SPRMPL5DJMIPYWW4JVJ", "length": 5257, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை - News2.in", "raw_content": "\nHome / உயிரிழப்பு / உலகம் / குதிரை / சாலை விபத்து / பிரேசில் / மரணம் / விலங்குகள் / உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை\nSaturday, January 07, 2017 உயிரிழப்பு , உலகம் , குதிரை , சாலை விபத்து , பிரேசில் , மரணம் , விலங்குகள்\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது.\nசெரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.\nகடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார்.\nஇவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது.\nஇச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasikala-cm-astrologer.html", "date_download": "2018-12-10T00:00:43Z", "digest": "sha1:TR4FHERGLFGIXYRG5CXHX22EZTLC64NQ", "length": 5783, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / முதல்வர் / ஜெயலலிதா / ஜோதிடம் / 15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..\n15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..\nMonday, January 02, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , முதல்வர் , ஜெயலலிதா , ஜோதிடம்\nஜெயலலிதாவின் தோழியான சசிகலா என்ற சின்னம்மா, பொதுக்குழுவின் ஒப்புதலையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும், கட்சியின் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும். எனவே, சின்னம்மாதான் முதல்வராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மன்னார்குடியில் உள்ள குடும்ப ஜோதிடர் ஒருவர் கூறுகையில், மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சசிகலாவுக்கு சூரியன் 10வது இடத்தில் இருப்பதாகவும், ஜனவரி 15ம் தேதிக்குப்பிறகு 11வது இடத்திற்கு சூரியன் மாறுகிறார்.\nஇதனால் சூரியன் 10ம் இடத்தில் இருக்கும்போதே சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2018-12-10T00:00:20Z", "digest": "sha1:XFX42WVQ4D5D5TCVHLQ2NCAJ4F34J2EM", "length": 7350, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய அரசும் விவசாயமும் – III – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய அரசும் விவசாயமும் – III\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம் வழக்கை ஜூலை 2014 வரை தள்ளி போட்டு இருக்கிறது\nஇந்த வழக்கில் புதிய NDA அரசு எந்த நிலை எடுக்க போகிறது என்பது முக்கியம்\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் விஞானிகள் கொடுக்கும் ஒரு முக்கிய காரணம்: இந்தியாவின் ஜனத்தொகை பெருகி கொண்டே போகிறது. இந்த ஜனதொகைக்கு உணவு கொடுக்க\nமரபணு மாற்றப்பட்ட பயிர் தொழிற்நுட்பம் தேவை என்று.\nஆனால் இந்தியாவின் விவசாயிகள் இந்திய ஜனதொகைக்கு மேலேயே அதிகம் சாகுபடி செய்கிறார்கள் என்பது உண்மை. பஞ்சாபிலும் ஹர்யானவிலும் உள்ள மண்டிகளிலும் கொடொவ்ன்களிலும் எடுக்க படாமல் கெட்டு போகின்றன\nநம் நாட்டில் உள்ள உணவு விலைவாசியும் பஞ்சமும் குறைந்த அளவு சாகுபடியால் வரவில்லை இருப்பதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது (It is not production problem, it is distribution problem)\nஇதை புரிந்து கொண்டால் அபாயம் கொண்ட புது தொழிற்நுட்பங்கள் தேவையே இல்லை. என்ன செய்ய போகிறார்கள் NDA அரசு\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசரத் பவரும் விவசாய துறையும்...\nஆப்ரிக்க ராட்சச நத்தை கட்டுபடுத்தும் முறைகள்...\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை...\nகாட��களை காக்க போராடும் தமிழர்...\nPosted in சொந்த சரக்கு\nபுதிய அரசும் விவசாயமும் – II →\n← மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02142132/1017022/TTV-Dhinakaran-ask-CM-To-discuss-with-Jactto-geo.vpf", "date_download": "2018-12-09T23:23:51Z", "digest": "sha1:VH3I4YT2E3OKMHKWGJ3SVMBF2ZLMH2CP", "length": 10578, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்\" - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்\" - தினகரன்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்த அமைப்பினர் கூறியிருப்பதாகவும், இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.\nபணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...\nபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபொதுத்தேர்வு விடைத்த��ள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்\n10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.\nநவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.\nகஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - வைரமுத்து\nகஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை நாளை தொடக்கம்\nதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.\n\"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது\" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்\nதமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.\nசோனியா காந்தியை சந்தித்தார், ஸ்டாலின்...\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nஉறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...\nமதுரையில், உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nமல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...\n'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/157956-2018-02-28-11-23-38.html", "date_download": "2018-12-09T23:25:52Z", "digest": "sha1:RVMZRDMG37TRFQJJ2CYD44MARINJADLU", "length": 9591, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "சமூக நீதியரசர் ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியனுக்கு நமது வீரவணக்கம்!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nஆசிரியர் அறிக்கை»சமூக நீதியரசர் ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியனுக்கு நமது வீரவணக்கம்\nசமூக நீதியரசர் ஜஸ்டி���் ரத்தினவேல் பாண்டியனுக்கு நமது வீரவணக்கம்\nபுதன், 28 பிப்ரவரி 2018 16:31\nநமது பேரன்பிற்குரிய மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பமை - ஜஸ்டீஸ் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (வயது 89) அவர்கள் இன்று (28.2.2018) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், தாங்கொணாத துயரமும் அடைந்தோம்\nதிராவிடர் இயக்கத் தொட்டிலில் வளர்ந்து, திறமை மிக்க வழக்குரை ஞராகி, அரசியல் களத்தில் சிறிது காலம் தொண்டாற்றி, பிறகு கலைஞர் ஆட்சி யில், மாநில குற்றவியல் தலைமை வழக்குரைஞராகி, பிறகு உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய அரசு பணியாளர் 5ஆவது ஊதியக் கமிஷன் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று முத்திரை பதித்தவர்.\nதந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய முதுபெரும் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். நம்மிடம் தனி அன்பு காட்டியவர். மண்டல் கமிஷன் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்புரையில், தனித்தன்மையுடன் தனியே எழுதி, அதில் தந்தை பெரியார் பற்றி சமூக நீதி காவலர் பிரதமர் வி.பி.சிங், நாடாளுமன்றத்தில் பேசியதை மேற்கோளாக எடுத்துக்காட்டி பதிவு செய்த சமூகநீதி சரித்திரம் படைத்த சான்றோர் ஆவார். பெரியார் திடலில், நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து நாம்சிறப்பு செய்து பாராட்டிய போது - அவர் ஆற்றிய நன்றியுரை சிறப்புமிக்கது. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. நமது திராவிடர் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம்.\nஅவரது பிரிவால் வாடும் அவரது மகன்கள், மகள்கள், குறிப்பாக நீதிபதி ஜஸ்டிஸ் திரு.சுப்பையா அவர்களுக்கும் நமது இரங்கல், ஆறுதல் உரித்தாகுக.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/157404-2018-02-16-08-53-13.html", "date_download": "2018-12-09T23:48:04Z", "digest": "sha1:ZZWKUQ3YO7KULSCCSSDLMVP2W7PB3VOY", "length": 12490, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது - ஏமாற்றமளிக்கக் கூடியதே!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது - ஏமாற்றமளிக்கக் கூடியதே\nகாவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது - ஏமாற்றமளிக்கக் கூடியதே\nவெள்ளி, 16 பிப்ரவரி 2018 14:21\nகாவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது - ஏமாற்றமளிக்கக் கூடியதே\nதமிழ்நாட்டின் உரிமையை மீட்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை\nகாவிரி நீர்ப் பிரச்சினை குறித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு - ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். தமிழ்நாட்டின் உரிமையை மீட்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nஎந்த நதியும், எந்த மாநிலத்திற்கும் தனியாக சொந்தமானவை அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்து சரியானது; கருநாடகம் ஏதோ காவிரி தங்களுக்கே உரியது என்று உரிமை கொண்டாடுவது சரியான நிலைப்பாடு அல்ல என்பதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றே இதனை புரிந்துகொள்ளுதல் அவசியம்.\nநடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கவேண்டாமா\nமுன்பு நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைத்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்ற மளிக்கக் கூடியதாகும்.\nஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், ‘தவித்த வாய்க்குத்' தாகம் தீர்க்கக்கூடிய அளவில்கூட தண்ணீர் தராதது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது.\nஆனாலும், இப்பொழுது உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது அளிக்கப்பட உறுதி செய்யப்படவேண்டும்.\nஉச்சநீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்னாயிற்று\nஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வை குழு - இவை இரண்டையும் அமைக்காமல் மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்துவருவது தமிழ்நாட்டு விவசா யிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.\nஇதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணங் களே அடிப்படையாக உள்ளன.\nஎனவே, உடனடியாக தங்கள் போக்கை மாற்றிட மத்திய அரசு முன்வந்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண் டியது அவசியம் - அவசரம்\nதமிழ்நாட்டிலுள்ளஅரசுஇதனைவலி யுறுத்தி உரிமைகளை நிலைநாட்டிட உறுதி யான முயற்சிகளை இந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டும்.\nஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும்\n‘நீட்' தேர்வினை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று காட்டிய அவசரத்தை, இந்த விவசாயம் சம் பந்தப்பட்ட முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையில், நீர்ப் பங்கீட்டில் காட்ட முன்வரவேண்டும் மத்திய அரசு.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-12-09T23:41:29Z", "digest": "sha1:FJCGRX57P4QRVKYMMZRFJPHFWMELBNTT", "length": 14702, "nlines": 242, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மந்திரப் புன்னகை- எனது பார்வையில்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎல்லா கெட்ட பழக்கங்களும் உள்ள புத்திசாலி எஞ்சினியர் என்று ஆரம்பமே அமர்க்களம்.. இந்த கேரக்டரை சாஃப்ட்வேர் எஞ்சினியர் அல்லது கால்\nசெண்டர் ஸ்டாஃப் என சொல்லாமல் விட்டதே வித்தியாசமாக இருக்கிறது.\nஅயன் ராண்ட் நாவலில் வரும் கதாநாயகன் போல என நினைக்கும்போதே அப்படி இல்லை என தெரிகிறது.\nயாருடனும் ஒட்டாமல் வாழும் இவன் , ஒரு பெண்ணை நேசிக்க ஆரம்பிக்கிறான்.. அவளும் நேசிக்கிறாள்…\nபொறுக்கியான உன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால் அவளும் உன்னைப்போல ஒரு சாக்கடையாகத்தான் இருக்க முடியும்,, அவ்ளை நம்பாதே என அவர் தந்தை எச்சரித்தும் அவளையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான்..\nஇந்த நேரத்தில் அவள் இன்னொருவருடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்கிறான்… நாமும் அதிர்கிறோம்…\nஅதன் பின் நடக்கும் சம்பவங்கள் லாஜிக்கலாகவும் , விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது..\nஎதிர்பாராத பல திருப்ப்ங்கள் படத்தை ரசிக்க செய்கின்றன…\nகதாநாயகனின் பிரச்சினையை மட்டுமே நம்பி படம் முழுதையும் கொண்டு செல்லாமல், காதலை மையமாக வைத்து இருப்பதுதான் படத்தை காப்பாற்றி இருக்கிறது… இல்லை என்றால் பார்த்திபன் படம் போல ஆகி இருக்கும்..\nவேறு யார் நடித்து இருந்தாலும் இந்த அளவுக்கு இயல்பாக இருந்திருக்க முடியாது…\nகரு.பழனியப்பனை பாராட்டியே ஆக வேண்டும்..\nஎந்திரன் போல இல்லாமல் , சந்தானத்துக்கு இதில் நல்ல வாய்ப்பு,,, அருமையாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்..\nகண்ணில் தூசு எடுக்கும் காட்சி, வீட்டில் பஞ்சாயத்து, காண்டம் வாங்குவது என அமர்க்க்ளம்..\nகதாநாயகியாக மீனாட்சி .. கச்சிதம்… விலைமாதுவாக வருபவரும் மனதில் நிற்கிறார்…\nஎல்லாம் இருந்தாலும் மேன் ஆஃப் த மேட்ச் அந்த தந்தைதான்…\nலேசாக பழைய தமிழ் படங்க��ின் வாசனை அடிப்பது, ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் சராசரியாக இருப்பது, செயற்கையாக திணிக்கப்பட தண்ணி பாடல் ,இரட்டை அர்த்த காமெடி என குறைகள் இருந்தாலும், வித்தியாசமான , நல்ல படம் என்பதை மறுக்க முடியாது…\nமந்திரப் புன்னகை- வித்தியாச புன்னகை\nஉடனே சி டி வாங்க கிளம்பி விடாதீர்கள்.. திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்\nஉங்களுடைய விமர்சனம் நல்லா இருக்கு... நான் இன்னும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்...\nகண்டிப்பா பார்த்திடுறேன் பாஸ் :)\n”நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்”\nஉங்களை சந்திக்க நினைத்தேன் ..இயலாமல் போய் விட்டது\nகண்டிப்பா பார்த்திடுறேன் பாஸ் :)\"\nபடங்களைப்பார்ப்பது மட்டுமல்லாமல் அதை நன்கு\nநண்பர் இளா அவர்களே . உங்கள் ஃபீட் பேக் பயனுள்ளதாக இருந்தது . அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விட��ம் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-09T23:47:59Z", "digest": "sha1:4ONIJAAKPQI5FYKSHXT67V2JBLS7M5B5", "length": 6728, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சொர்க்கம் | பசுமைகுடில்", "raw_content": "\nஅன்று ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்து விட்டார்.\nஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அம்மனிதரும் சொல்ல இருவருமே கண்ணியத் துடன் புன்னகையு டனும் விடை பெற்றார் கள்.\nஅன்று அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றார். இரவு உணவு முடித்துத் திரும்புகையில் அவருடைய மகன் கைகளைப் பின்புறமாக கட்டியபடி அவருக்குப் பின்னால் நின்று கொண்டு இருந்தான்.\nஅவர் திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார். வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ என்று எத்தனை முறை சொல்வது என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து அனலடித்தன.\nமுகம் வாடிப்போய் விலகிய சிறுவனின் கண்களில் நீர் தாரை தாரையாக வடிந்தது. அதேநேரம், தூங்கச் சென்ற அத்தந்தைக்கு உறக்கம் வரவில்லை.\nவழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமா கவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு, சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று வருந்தினார்.\nநேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றார். உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டு இருந்தான்..\nஅவனருகில் மண்டியிட்ட தந்தை, என்னை மன்னித்து விடு, நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, என்றார்.\nசிறுவனின் கண்களில் இருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலில் இருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த மலர்க் கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.\n’ தந்தை வியந்தார். இன்ற��க்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்த மலர்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த மலர்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க் கொத்து செய்தேன்.\nஅதிலும் குறிப்பாக., நாளை உங்களின் பிறந்தநாள்\nஎன்பதற்காக அதை நிறையச் சேகரித்தேன்.\nஅதை உங்களிடம் முன் கூட்டியே இரகசியமாகக் கொடுப்பதற்காகத்தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன் என்று சிறுவன் சொல்ல, தந்தை மனம் உடைந்தார்..அவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்..\nகுடும்பம் என்பது இப்பூமியில் நாம் வாழ்வதற்கு ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.\nஅதை சொர்க்கமாக்கு வதும், நரகமாக்குவதும் நம் செயல்களில்தான் இருக்கிறது…\nPrevious Post:டெங்கு எவ்வளவு கொடூரமானது.. உயிர் தப்பிய எழுத்தாளரின் அனுபவம்\nNext Post:நோய்கள் உருவாகும் இடங்கள்… மற்றும் குணமாகும் இடங்கள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38630-buses-are-operated-with-heavy-police-protection-in-madurai.html", "date_download": "2018-12-10T00:17:00Z", "digest": "sha1:FMGGMILOLNI7NO3H5NWRMBO5L3DVW3FY", "length": 10991, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம் | Buses are operated with heavy police protection in Madurai", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென��னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்\nமதுரையில் அரசுப்போக்குவரத்து பணிமனைகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.\nபோக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மதுரையில் அரசுப்போக்குவரத்து பணிமனைகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பணிமனைகளில் இருந்து அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேருந்து இயக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இதுவரை 15 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இனி பேருந்து இயக்கப்படுவது மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தற்போது பணிக்கு வந்துள்ள ஊழியர்களின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார்.\nதிருமணத்துக்கு முன் என்ன பேச்சு வருங்கால கணவருடன் பேசிய மணமகள் சுட்டுக்கொலை\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\n45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\nவெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nRelated Tags : Tamilnadu , Madurai , Busstrike , தமிழ்நாடு , மதுரை , போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணத்துக்கு முன் என்ன பேச்சு வருங்கால கணவருடன் பேசிய மணமகள் சுட்டுக்கொலை\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2018-12-10T00:07:16Z", "digest": "sha1:UVYGPNQCFHOQPFTH74JRETFNDVG4MBNC", "length": 23612, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nபிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நீசில் (Nice), பிரான்சின் தேசிய தின வானவேடிக்கை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் மீது, ஒரு பார ஊர்திச் சாரதி நடாத்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் பயங்கரவாதத் தாக்குதல் என்று உடனடியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தாக்குதல் பின்னர் குற்றவியல் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களை முடிந்தளவு வீடுகளில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாலை 2h35 அளவில், இது வரை 80 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்துப் பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நீசில், தேசியதினக் கொண்டாட்ட வான வேடிக்கை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் மீது மிகவும் வேகமாக மோதிச் சென்ற இந்தப் பார ஊர்தி, இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு சனத்திரளை மோதிச் சென்றுள்ளது.\nPromenade des Anglais பகுதியிலேயே இந்தக் கொடூரத் தாக்குதற் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் பார ஊர்திச் சாரதி கொல்லப்பட்டுள்ளார். பார ஊர்திச் சாரதியும் துப்பாக்கியால் எதிரத்தாக்கதல் தாக்குதல் நடாத்தி உள்ளார். இதில் காவற்துறையினரின் எல்லைப்பாதுகாப்புப் படையின் (police aux frontières) உயரதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை நடாத்திய வாகன சாரதி 31 வயதுடைய துனிசியா நாட்டை சேர்ந்தவன் என அறியப்பட்டுள்ளது.\nஅந்தப் பகுதியில் இருந்து மேலும் காயமடைந்தவர்கள் மிகவும் அவசரமாக மீட்புப் படையினரால் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி பெரும் யுத்தகளம் போல் காட்சியளிக்கின்றது.\nஇதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரான்சின் மீதான, பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் உச்சமடைந்திருக்கும் நிலையில் இந்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nபிரான்ஸ் Comments Off on பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி Print this News\n« இந்தியாவின் அதிவேக ரயிலாக டால்கோ : மணிக்கு 180கிமீ பயணம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு »\nபிரதமர் – உள்துறைஅமைச்சர் – இணைந்த அறிக்கை\nசற்று முன்னராகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இணைந்து இன்றைய தரவுகளைத் தந்துள்ளதுடன் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்கள்மேலும் படிக்க…\nநாடு முழுவதும் போராட்த்தில் 1,25 000 பேர் – காவற்துறையினர் காயம் – உள்துறை அமைச்சகம்\nஇன்று மாலை வரை 1,25 000, பிரான்ஸ் முழுவதும் கலந்து கொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் வன்முறைகள்மேலும் படிக்க…\nமஞ்சள் மேலாடை போராளிகள் 317 பேர் வரை கைது\nமஞ்சள் மேலாடை போராளிகள் பரிஸ் உட்பட நாடு முழுவதும் போராட்டம்\nஈபிள் கோபுரத்தினை பொதுமக்கள் நாளை பார்வையிட தடை\nபோராட்டங்களின் எதிரொலி – உணவு விலை உயர்வை தாமதப்படுத்திய பிரான்ஸ்\nபிரான்ஸ் ஜனாதிபதியின் புதிய உயர் கல்வி திட்டங்களுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்தின் வரி அமைப்புகள் நீக்கப்பட வேண்டும்: பிரான்ஸ் இடதுசாரி கட்சி\nதீவிரவாத எதிர்ப்பாளர்களிடமிருந்து விலகி செயற்படுங்கள்: நியாய போராட்டக்காரர்களிடம் கோரிக்கை\nபோராட்டக் காரர்களுடன் அரசு சமரசம் : பிரான்சில் எரிபொருள் வரி உயர்வு நிறுத்தப்படும்\nபிரான்ஸ் புதிய ஆர்ப்பாட்ட கலாசா���த்தினூடாக உலகறியப் படுகிறது: ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்\nஜனாதிபதி மக்ரோனுக்கு தொடரும் எதிர்ப்பு: நோயாளர் காவு வண்டி சாரதிகளும் போராட்டம்\nபிரான்ஸ் எதிர்ப்பு போராட்டம்: போராட்டக் காரர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு\nபாரிசில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 270 பேர் கைது\nகுழப்பத்தை ஏற்படுத்துவதே ஆர்ப்பாட்டக் காரர்களின் நோக்கம் – ஜனாதிபதி மக்ரோன்\nஇன்று சனிக்கிழமை டிசம்பர் 1 ஆம் திகதி தேசிய அளவிலான மஞ்சள் மேலாடை ஆர்ப்பாட்டம்\nமக்களைப் பகைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது – பிரோன்சுவா பய்ரூ மக்ரோனிற்கு எச்சரிக்கை\nபாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை மதிக்காத தலைமைகளுடன் வர்த்தக உடன்படிக்கை இல்லை- மக்ரோன்\nஆர்ஜன்டீனாவை சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்\nபாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகளை வழங்க இணையத்தளம் – பிரான்ஸ் அரசு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமத��.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=122194", "date_download": "2018-12-10T00:32:55Z", "digest": "sha1:WJMCH2VEL6HCK5R2MIHTYLUF3AE2QWLV", "length": 9050, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய ��க்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / காணொளி / கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)\nகண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)\nஅனு March 7, 2018\tகாணொளி, செய்திகள் Comments Off on கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி) 85 Views\nகண்டி பல்லேக, தெல்தெனியா பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தின் திகண மற்றும் தெல்தெனியா பிரதேசங்களில் இடம்பெற்ற கவலரத்தையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம், மீண்டும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)\nNext காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mediawiki.org/wiki/How_to_contribute/ta", "date_download": "2018-12-09T23:55:39Z", "digest": "sha1:BGDN36T23JT4XM76M4M4PZCIAUJ4ZTWM", "length": 8536, "nlines": 116, "source_domain": "www.mediawiki.org", "title": "பங்களிப்பது எப்படி - MediaWiki", "raw_content": "\nஅப்படியானால், தங்களுடைய திறன்களை இங்கே பங்களித்தும் மற்றும் பிற பங்களிப்பாளர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் எங்கெல்லாம் தொடர்பில் இருக்கலாம் என்பதை மேலோட்டமாக அறிய இப்பக்கம் உதவி புரியும்.\nஅனைத்து விக்கிமீடியா திட்டங்களின் உள்ளடக்கம் இலவச உரிமங்களில் வெளியிடப்படுகிறது. ரீமிக்ஸ் மற்றும் இலவச அறிவின் இந்த குணத்தை வளர்க்க எழுதவும். API உடன் தொடங்குவதற்கான பயிற்சி, அனைத்து மீடியாவிக்கி விக்கிச்களில் கிடைக்கும், உள்ளடக்கத்திற்கும் விக்கிடடத்திற்கும் மற்ற API கள் கிடைக்கும். எக்ஸ்எம்எல் மற்றும் எல் டபுள்ஸ் உட்பட மற்ற திறந்த தரவு மூலங்களும் கிடைக்கின்றன.\nதாங்கள் தமிழ் அல்லாது வெறு மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்றால் இந்த இணயதளம் மற்றும் MediaWiki மென்பொருள் ஆகியவற்றை மொழிபெயர்த்து உதவத் துடங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-12-10T01:05:51Z", "digest": "sha1:U2W62IOMEU3VWCEFJRG5MDYVJVPXHRIS", "length": 9875, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்: எரான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\n��ேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nசட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்: எரான்\nசட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்: எரான்\nஅரசியலமைப்பிற்கு முரணாக சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nநாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மஹிந்தவின் அரசாங்கம் செல்லுபடியற்றதாகும். சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 வாக்குகளால் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் நாட்டின் ஆட்சியின் உயர்பீடமான நாடாளுமன்றத்தில் அநாகரிகமான தாக்குதல்களை மேற்கொண்டதுடன், இலங்கையின் ஜனநாயகத்தினையும் அவமானப்படுத்தியுள்ளனர்.\nஅராஜகவாதிகள் போல் செயற்பட்டு நாடாளுமன்றத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியும், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்கள் பேரவையில் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானம்: சுரேஸ்\nதமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்ப\nஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டை ஏற்க முடியாது: ரவூப் ஹக்கீம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nதோட்ட தொழிலாளர்களின் ஆயிர��் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த ம\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்டவிரோதமானது எனத் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nமக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும்\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/page/27/", "date_download": "2018-12-09T23:41:15Z", "digest": "sha1:NKJI6QXCNMVGZNFDCIZMGQOCJBNHS5KX", "length": 8225, "nlines": 57, "source_domain": "eniyatamil.com", "title": "லிங்கா Archives - Page 27 of 27 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nமைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு\nசென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த ‘கோச்சடையான்’ வரும் 9ம் தேதி வெளியாகும் நிலையில்,கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் […]\n‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் தெலுங்கு நடிகர்\nசென்னை:-ரஜினிக���ந்த் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்த ‘கோச்சடையான்’ படம், வரும் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறதுஇந்த […]\nரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்\nசென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. […]\nரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘லிங்கா’\nசென்னை:-‘கோச்சடையான்‘ படத்திற்கு ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-12-10T00:51:00Z", "digest": "sha1:FOT55RA5BC55UVNXFIB37FBTO6HWJY33", "length": 15398, "nlines": 130, "source_domain": "hindumunnani.org.in", "title": "செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வீரத்துறவி இராம.கோபாலன் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசெங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன்\nகாஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.\nஇக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.\nஅச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.\nஇதனை எதிர்���்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.\nஇதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← பட்டாசு தொழிற்சாலையை நசிந்துபோக செய்துவிடாதீர்கள் – இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை ​இராம கோபாலன் பத்திரிக்கை அறிக்கை – மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்புக்கு கண்டனம் →\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2015/08/", "date_download": "2018-12-10T00:44:27Z", "digest": "sha1:EMDWWR3DUTN5UZ73XFNCV74G5EPQDYHG", "length": 20184, "nlines": 93, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: August 2015", "raw_content": "\nபிடல் காஸ்ட்ரோ - புரட்சியின் இடி முழக்கம்\nகியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவையே சாரும்.\nசே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.\nஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன�� நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.\nஅமெரிக்கா இதுவரையில் 634 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள், ஏன், அவரின் தாடியின் ரோமத்தை கொட்டவைக்கக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால், ஒரு ரோமத்தை உதிரவைக்க முடியவில்லை.\n1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.\nகாஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.\nகாஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார்.\nஅப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.\nபாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.\nஅப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என���ற பெயரில் வெளிவந்தது.\n”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.\nஅதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.\n1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.\nசே குவேரா, ”லத்தீன் அமெரிக்காவின் எங்களுடைய இந்த புரட்சி அனைத்து அமெரிக்க உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த நாடுகளுக்கு சொல்கிறோம், இங்கே எங்களின் சொந்த புரட்சியை உருவாக்குகிறோம்” என்று முழங்கினார்.\n1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார்.\n1960ஆம் ஆண்டு, ஐநா மாமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. 4 மணி 29 நிமிடம் கொண்ட இந்த மிக நீண்ட உரையாகும். அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கின்னஸ் சாதனையாகும்\nஇந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகள், கியூபாவை பணிய வைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால், கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்ற முத்திரையையும் அபாண்டமாக சுமத்தியது. ஆனாலும், ஃபிடல் காஸ்ட்ரோ அசரவில்லை.\nபனாமாவில் நடைபெற்ற மாநாட்டுக்காக கலந்துகொள்ள சென்றபோது, 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தற்போதைய கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்தித்துக் கொண்டனர்.\n1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு கியூப அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதன் முறையாகும். கடைசியாக, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்து பேசியதுதான் கடைசி தடவையாகும்.\nஇத்தனை பெருமைகளுக்கும், கியூப மக்களின், உலக மக்களின் உரிமைகளுக்கும் பேசிய, எழுதிய, போராடிய, வாழ்ந்த மகத்தான தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாளை [13-08-15] இன்று நினைவில் ஏந்துவோம்.\n”உலகத்தில் எந்த மூலையிலும் சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்… உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்” என்ற அவரின் வார்த்தைகளை கொண்டாடுவோம்..\n50 மொழிகளுக்கான மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலியை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது.\nஇது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுள் டிரான்ஸ்லேட்டர், 27 மொழிகளுக்கு மட்டுமே உதவக்கூடியது.\nமைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்துக்கும் கிடைக்கிறது. போன், டேப்லட், ஆப்பில் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றில் இதைப் பயன்படுத்தமுடியும்.\nஒருவர் ஒரு மொழியில் பேசவோ, எழுதவோ (டைப்பிங்) செய்தால், அதை இன்னொரு மொழிக்கு (குறிப்பிட்ட 50 மொழிகளுக்குள்) மாற்றிக்கொள்ளமுடியும். இந்திய மொழிகளில் ஹிந்திக்கு மட்டுமே 50 மொழிகள் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.\nஇந்தப் புதிய செயலியால், கூகுள் இயங்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். கூகுள் பல ஆண்டுகளாக இணையம், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வழியாக மொழிமாற்றம் தொடர்பான வசதிகளைச் செய்துதருகிறது.\nபுகைப்பழக்கம் தடுக்கும் சூப்பர் பாக்டீரியா\nவாஷிங்டன்: அமெரிக்காவின் ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். அதன் பெயர் சூடோமோனாஸ் புடிடா. இது புகையிலை விளையக் கூடிய மண்ணிலிருந்தே பெறப்படுகிறது.\nஇந்த பாக்டீரியா மற்ற பாக்டீரியாவிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இவை புகைப்பிடிப்பதால் மனிதனின் ரத்தத்தில் கல���்கும் நிகோடினையே உண்டு வாழக் கூடியவை. ரத்தத்தில் கலந்த நிகோடின் மூளையை சென்றடையும் முன்பே இந்த பாக்டீரியாக்கள் நிகோடினை தின்று விடும். அதனால், புகைப்பிடிககும் பழக்கத்திற்கு மூளை அடிமையாக்கப்படுவது குறையும். இந்த வகை பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய நிகோடினையும் கட்டுப்படுத்துவதையும் கண்டு பிடித்தனர்.\nஇதை நிரூபிக்க ஒரு எலியின் ரத்த மாதிரியில், ஒரு சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடினை கலந்தனர். தொடர்ச்சியாக இந்த பாக்ட்டீரியாக்களைச் சேர்த்ததில் ரத்தத்தில் இருந்த நிகோட்டினை 10 நிமிடங்களிலேயே காலி செய்தது.\nசிகரெட் பிடிப்பவர்கள் தங்கள் மனோ பலத்தால் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்தாலும். இவ்வகை பாக்டீரியாக்கள் மிக உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nபிடல் காஸ்ட்ரோ - புரட்சியின் இடி முழக்கம்\n50 மொழிகளுக்கான மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர்\nபுகைப்பழக்கம் தடுக்கும் சூப்பர் பாக்டீரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_18.html", "date_download": "2018-12-10T00:11:13Z", "digest": "sha1:MKMVNZVFXFNNJBFRQKXPXJXDYULNHZAW", "length": 18732, "nlines": 263, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மொழிபெயர்ப்பென்னும் சவால்..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.இச் சவால் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது பேருருவம் கொள்கிறது.அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி’’\n’’மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும்.\nமூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு....''\n-ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின்’இலக்கிய ஆளுமைகள்’என்னும் நூலிலிருந்து\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமூலப் படைப்பாளி உயிருடன் இருந்தால் அவரிடம் தோடர்பு கொண்டு அறிய முடியும் இதை.\nமூலப் படைப்பாளி மறைந்து விட்டால் , முழுமைய��ன புரிதல் மொழி பெயர்ப்பாளருக்க் கிடைக்காது அல்லவா.\nஉதாரணமாக- தி ஜா வின் சிறுகதைகளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்க எண்ணினால், அவர் என்ன மனதில் நினைத்து அந்த கதையைச் சொன்னார் என்பதை எவ்வாறு அறிவது.\nதமிழக வட்டாரப் பகுதிகள் சார்ந்த கதைகளை , ஐரோப்பா, அமெரிக்காவிற்கு மொழி பெயர்த்தால் பொருந்தி வருமா.\nவண்ணதாசன், வண்ண நிலவன், தி ஜா கதைகள் (சமீபத்தில் வந்த ஷோபா சக்தியின் கப்டன்) இவை மீது வேறு கண்டத்து மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுமா\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:26\nசிந்திக்க வைக்கும் கேள்வி...டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் என்ற சமகாலப் படைப்பாளியை மொழிபெயர்த்ததார்;அவரோடு உடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.எல்லோருக்கும் அது வாய்த்து விடுவதில்லை;அப்படி வாய்க்காமல் போவதில் பாதகமும் இல்லை;\n‘’ மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் ’’\nமட்டும்தான் தேவையே தவிர அந்தப் படைப்பாளியிடமே கேட்டுத் தெளிவு பெற்றுத்தான் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமென்றால் அதை மேற்கொள்ளவே முடியாது.அவனது ஆன்மாவுக்குள் மனம் கலந்து செய்யும் பயணமே இருண்ட மூலைகளை வெளிச்சமாக்கி விடும்;வட்டார மொழிகள் வேறுபட்டாலும் உலகத்து மக்களுக்கு உணர்வுக் கொந்தளிப்புக்கள் ஒரே வகையானவைதானே..அதை மட்டும் தேடிச் செல்பவர்கள் நிச்சயம்-மொழி வழக்குகளைத் தாண்டி அந்த மனதைக் கண்டடைவார்கள்.\nடால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும்,மாப்பசானும்,அரிஸ்டாடிலும் கண்டம் விட்டுக் கண்டம் வரும்போது நம் தி.ஜாவும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும் கண்டம் தாண்டி அங்கே போகக் கூடாதா..என்னதிறமுள்ளவர்கள் அப்படி இந்தப் படைப்புக்களைப் பிற மொழிகளுக்குக்(ஆங்கிலம் வழியாவது) கொண்டு சேர்க்காமலிருப்பதனாலேயே நம்மவர்களுக்கு உலக அளவில் கிடைக்க வேண்டிய இடம் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது;பாரதி உட்பட...\nஇன்னும் ஒன்று..வட்டார மொழிச் சிக்கலைப் பொது ஆங்கிலச் சொற்கள் மூலம் கடந்து சென்று படைப்பை மட்டும் முன் வைப்பதும் சாத்தியமே.\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\nஅம்மா வணக்கம் ..நலமா இருக்கீங்களா \nமுன்னமே புக் செய்திருந்தேன் அசடனுக்கு ..சென்ற சனிக்கிழமை தான் கையில் கிடைத்தது . வழக்கம் போல் கடைசி பக்கங்களைப் பார்த்து��்கொண்டு இருந்தேன் . ரொம்பப் பெரிய இன்ப அதிர்ச்சி குடுத்துட்டீங்க மா ..என் கடிதம் எல்லாம் அத்தனை மதிப்பு உள்ளதா உங்க புத்தகத்துல பப்ளிஷ் ஆகுற அளவுக்கு உங்க புத்தகத்துல பப்ளிஷ் ஆகுற அளவுக்கு மிக்க நன்றி உங்களுக்கு ..இளங்கோவுக்கும் தொலைபேசினேன் . ரொம்ப சந்தோஷப்பட்டார் ..புத்தகத்துக்கு சொல்லி வச்சிருக்காராம் இன்னம் கிடைக்கலையாம் . இப்ப எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் பதிவு இடுவது மிக்க நன்றி உங்களுக்கு ..இளங்கோவுக்கும் தொலைபேசினேன் . ரொம்ப சந்தோஷப்பட்டார் ..புத்தகத்துக்கு சொல்லி வச்சிருக்காராம் இன்னம் கிடைக்கலையாம் . இப்ப எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் பதிவு இடுவது யார் சிறப்பாக செய்வது என்று ..ஆனால் சொல்ல முடியாது ..தேனம்மை முந்திக்கொண்டாலும் கொள்வார் யார் சிறப்பாக செய்வது என்று ..ஆனால் சொல்ல முடியாது ..தேனம்மை முந்திக்கொண்டாலும் கொள்வார் நன்றியும் மகிழ்ச்சியும் அம்மா ..\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅத்தனை பெரிய நூலை மொழியாக்கம் செய்து முடிக்கையில் சில வேளைகளில் ஒரு ஆயாசம் ஏற்படும்.இதை யாராவது படிப்பார்களா..இத்தனை உழைப்பும் விரயமோ என்றெல்லாம் தோன்றும்.உங்களைப் போன்றவர்கள் முழுக்க வாசித்து அது பற்றிக் கட்டுரையும் எழுதுகையில்தான் மனதில் பூரணத்துவம் ஏற்படும்.அதற்கு உங்களுக்குச் செலுத்தும் சிறு மரியாதையே உங்கள் கடிதங்கள் பின் இணைப்பாக வெளியிடப்பட்டது.\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முத���்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38394-saudi-arabia-hikes-the-price-of-petrol.html", "date_download": "2018-12-10T00:03:15Z", "digest": "sha1:ARUIOYJEOXDLSDPCK3XSLKF355R6GGEX", "length": 9211, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சவுதி அரேபியாவில் எரிபொருள் விலை ஏற்றம் | Saudi Arabia hikes the price of petrol", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசவுதி அரேபியாவில் எரிபொருள் விலை ஏற்றம்\nசவுதி அரேபியா நாட்டில் எரிபொருளின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் ஆக்டேன் 91 ரக எரிபொருள் ஒரு லிட்டரின் விலை 0.75 ரியாலில் இருந்து 1.37 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டேன் 95 ரக எரிபொருள் 0.90 ரியாலில் இருந்து 2.04 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எரிபொருள் ஏற்றுமதியிலி‌‌ருந்து வரும் வருவாயை மட்டுமே சார்ந்திருக்காமல் இருக்க அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விலை ஏற்றத்திற்கு அந்நாட்டு வாகன ஓட்டுனர்கள் எ��ிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்: ஹெச்.ராஜா மகிழ்ச்சி\nபோலீஸார், பயணிகள் இடையே கைகலப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\n\"நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' \nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி\n சரிந்தது கார், பைக் விற்பனை\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்: ஹெச்.ராஜா மகிழ்ச்சி\nபோலீஸார், பயணிகள் இடையே கைகலப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/to-do-while-eating/", "date_download": "2018-12-10T00:07:44Z", "digest": "sha1:JDP5PMLS27A5Z5ZUUWK7RA7R24KWDRW4", "length": 5680, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சாப்பிடும்போது செய்ய வேண்டியவை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு சிந்தனைகள் வேண்டாம். உணவைப் பற்றிச் சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். செரிமானம் சீராகும்.\nசாப்பாட்டுக்கு முன் சூப் அருந்துங்கள். அது உங்கள் வயிற்றை நிரப்பும். அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும்.\nசாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக கிரீன் டீ அல்லது பால் சேர்க்காத டீ குடிப்பது உங்கள் வயிற்றை செரிமானத்துக்குத் தயார்ப்படுத்தும்.\nசாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இடையில் வேண்டாம்.\nஇரவில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள்.\nஉணவில் நிறைய புரதம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது சீக்கிரமே பசி உணர்வு எழுவதைத் தடுக்கும்.\nமாவுச்சத்தும், மசாலாக்களும், எண்ணெயும் நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும்.\nசாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம். தாமதமாகச் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உருவாக்கும்.\nஒவ்வொரு வேளையும் நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டும். அவை மலச்சிக்கலைத் தவிர்க்கும்.\nஎப்போதும் சூடான உணவுகளையே சாப்பிடவும். உணவின் சூடு உங்கள் வயிற்றுத் தசைகளைத் தளர்த்தும்.\nமூன்று வேளை வயிறுமுட்டச் சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை குறைந்த அளவில் சாப்பிடுவது உங்கள் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.\nசாப்பிடும்போது கவலைகளை ஓரங்கட்டிவிடுங்கள். கவலையாக இருக்கும்போது உங்களையும் அறியாமல் நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/21/beard.html", "date_download": "2018-12-09T23:29:25Z", "digest": "sha1:NFMJAFRQ5KN5KOLCIOILGJC6DKF4PKVG", "length": 13678, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம்: கன்னட நடிகர்கள் உறுதி | kananda actors says they will shave only after rajkuamrs release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திரு��ணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம்: கன்னட நடிகர்கள் உறுதி\nராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம்: கன்னட நடிகர்கள் உறுதி\nநடிகர் ராஜ்குமார் காட்டிலிருந்து திரும்பும் வரை தாடியை எடுக்கமாட்டோம் எனநடிகர்களும்,ராஜ்குமார் மகன்களும் கூறியிருக்கின்றனர்.\nசந்தனக் கடத்தல் வீரப்பன், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த ஜுன் மாதம்30-ம் தேதி கடத்திச் சென்றான். அவர் கடத்திச் செல்லப்பட்டு 82 நாட்கள் ஆகிவிட்டன.\nஅவர் கடத்தப்பட்டது முதலே கன்னடத் திரையுலகம் சோகமாக இருந்து வருகிறது.கன்னட நடிகர்கள் அம்பரீஷ். விஷ்ணுவர்த்தன், சசிகுமார், ரவிச்சந்திரன் உட்பட பலநடிகர்கள் தாடியுடன் காட்சியளிக்கிறார்கள்.\nசில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ராஜ்குமார்வீட்டிற்குச் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அது குறித்தபுகைப்படமும் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அதில் தன் மகன்கள் தாடியுடன்இருப்பது கண்டு மனம் வருந்தி, வீரப்பனால் விடுவிக்கப்பட்ட கோவிந்தராஜிடம், என்மகன்களை தாடியை எடுத்துவிடச் சொல்லுங்கள் எனக் கூறி அனுப்பினார்.\nபெங்களூர் வந்த கோவிந்தராஜ் அந்தத் தகவலை ராஜ்குமார் குடும்பத்தினரிடம்சொன்னார். பர்வதம்மாவும் ராஜ்குமார் ஆசையை பூர்த்தி செய்வதாக வானொலியில்பேசும் போது கூறினார்.\nஆனால் ராஜ்குமார் மகன்களோ, அவர் வீட்டில் வேலை செய்யும் ஆண்பணியாளர்களோ, ராஜ்குமார் திரும்பி வரும் வரை தாடியை எடுக்க மாட்டோம் எனக்கூறிவிட்டனர்.\nநாங்கள் தாடி வளர்ப்பது ஒரு வேண்டுதல் போலாகும். அண்ணா (ராஜ்குமார்) வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம் என நடிகர்அம்பரீஷ் கூறினார்.\nகர்நாடக போலீஸ் மந்திரி கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேடடியில்அவர் கூறியதாவது:\nமுதல் மந்திரி கிருஷ்ணா,தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசி மூலம்பேசினார். மீண்டும் அரசு தூதர்கள் வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்குச்செல்வார்கள்.\nஆனால் அவர்கள் எப்போது காட்டுக்குச் செல்வார்கள் எனத் தெரியாது எனறார்.\nஇந்த முறை தூதுக்குழுவில் கர்நாடக ��ாநில சார்பில் அரசு தூதர் யாராவதுசெல்கிறார்களா என கேட்டபோது, எனக்குத் தெரியாது என பதிலளித்தார் அமைச்சர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2010/04/2.html", "date_download": "2018-12-10T00:52:45Z", "digest": "sha1:I73CRUPUWSUTDWLQAP2KU7NK3MR6WPRU", "length": 15125, "nlines": 173, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 2", "raw_content": "\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 2\n\"டேய் அருண் , நீ வரஞ்சுருகிற மாதிரி ஒண்ணும் ஆகாது ...\" என ரேவதி ஆறுதல் படுத்தினார்.\n\"பயமா இருக்கு டீச்சர் ...\"என தேம்பி அழத்தொடங்கினான்.\n\"டீச்சர் சொன்னா கரெக்டா இருக்குமில்ல ...நீ எனக்கு இரண்டாம் வகுப்பில ...கல்வி அதிகாரி பாராட்டுகிற மாதிரி வரைந்து கொடுத்த ....அது நீ பள்ளியில் படிக்குமுன் நடந்த சம்பவம் ...ஆனா...அந்த கல்வி அதிகாரியின் முகம் மட்டும் கன கட்சிதமா வரைந்து இருந்தே...அது தான் என்னை ஆச்சரிய படுத்தியது...அது மாதிரி இது நடந்து முடிந்த விசயமா ஏன் இருக்க கூடாது மனச போட்டு குழப்பாத ...நல்லதாவே நினைக்க கற்றுகொள் மனச போட்டு குழப்பாத ...நல்லதாவே நினைக்க கற்றுகொள் \nஅதற்குள் ஆசிரியர் குரு வந்தார். \" என்னவாச்சு ...யாரும் அடிச்சுட்டாங்களா \" என கெட்ட குருவின் கண்கள் ரேவதியின் கையில் வைத்து இருந்த ஓவியத்தை பார்த்து ..தொடர் கேள்விகளை நிறுத்தி விட்டது.\n\" டீச்சர் ..அவன் அருமையாய் படம் வரைவான் ...அதுமாதிரி இதுவும் ஒரு படம்.. அதனால இவனை என்னிடம் அனுப்புங்க அவனை சரிபடுத்திகிறேன்..\"\n\" குரு சார் ...இவன் படம் வரைவதில் பிரச்சனை இல்லை ...ஆனா இந்த படம் நிஜமாகி விடக்கூடாது என்று ....\"\n\"உங்களுக்கும் ..இவன் படம் வரைந்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பது தெரியுமா ...\n\" அப்படின்னா ..இவன் உங்களுக்கும் படம் வரைந்து கொடுத்திருக்கிறான் அப்படி தானே..\"\"ஆமாம் ...ஒருமுறை நான் குற்றாலத்தில் என் மனைவியின் தம்பியுடன் குளிப்பது போல் வரைந்து கொடுத்தான்..அடுத்த வாரமே ...நாங்கள் இருவரும் சென்றோம்..\"என்றார் குரு.\n\"சார்...எனக்கு இது வரை இரண்டு படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறான் இரண்டும் நடந்து முடிந்தவை தான் ....தமிழக முதல்வரிடம் பரிசு வாங்குவது போன்று படம் ... அது என் கல்லூரியில் தமிழ் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு மாநில பரிசு வாங்கிய போது நடந��த நிகழ்வு....\"என ரேவதி சொல்ல ,\" டீச்சர் ...ஒரே குழப்பமாக இருக்கிறது \" என்றான் அருண்.\n\"எனக்கு அப்துல் காலாம் கை குலுக்குவது போன்ற படம் வரைந்து கொடுத்தான்....மறு வாரம் என் பிளாக் படித்து ...என்னை பாராட்டி எனக்கு ஈ.மெயிலில் கடிதம் அனுப்பினார்....அப்ப நடக்க போகிற நிகழ்வாகத்தான் இருக்கும் என அருண் பயப்படுகிறான் \"\n\"டேய் அருண் ...குரு சார் ...சொல்லும்படியாக நடக்காது ....நீ நடந்து முடிந்த சம்பவமாகவும் வரைந்து கொடுத்துள்ளாய் ஆகவே மனச போட்டு குழப்பாம ...படிக்கிற வேலையை மட்டும் பாரு ...நல்லதே நடக்கும்...\"\n\"ஆமாண்டா ...டீச்சர் சொல்லுகிற மாதிரி நடந்து முடிந்த சம்பவமாக இருக்க கூடாது ...நீ வரைந்தது ....நீண்ட நாளுக்கு முன் நடந்ததா இருக்கும்னு நினச்சு படிக்க போ...\"\nஅதற்குள் அருண் தங்கை புஷ்பா அவன் வரைந்த படத்தை பார்த்து விட...\n\"அண்ணே...அப்பா ...அப்பா...\" என அழத்தொடங்கினாள்.\nபள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அருணை புஷ்பா அவன் தாயிடம் காட்டி கொடுத்தாள்.\nஅருண் வரைந்த படத்தை பார்த்த அவனின் தாய் கதறி அழத்தொடங்கினாள் . அதை பார்த்த அவனின் தந்தை \" ஏய் என்ன எவனும் சரக்கை கொண்டு ஓடிபோயி காசு கொடுக்கலையா ...\"\n\"அட பாவி மனுசா...நடக்கப் போகிறது தெரியாம இப்படி நக்கல் பேச்சு பேசுகிறாயே..\"\n\" அடி போடி என்ன குடி முழ்கி போச்சு ....விவரமா சொல்லு ...\"\n\"உன் மவன் படிக்க சொன்ன ....வரைந்து வந்திருக்கிறான் பாரு...நீ படம் வரைய கூடாது ன்னு படிச்சு படிச்சு சொல்லியும் ...வரைந்து வந்திருக்கிறான் பாரு....\"\nபடத்தை வாங்கி பார்த்தவுடன் ஆச்சரியப் பட்டார்.\n\"ஏய்..இதுக்கு போய் என் அழுகிற ...\"\n\" ஆமாய்யா ...உனக்கென்ன நான்தான் பயப்படனும்...\"\n\" ச்சீ கழுதை ...அழுகிறதா நிறுத்து ...இது ஏற்கனவே ...நடந்து முடிஞ்சது...உன்னை கல்யாணம் கட்டிகிறத்துக்கு முன்னாடி நடந்தது.\"\n\"என்னய்யா சொல்லுகிற ...விவரமா சொல்லு ...\"\n\"இவன் வரைந்திருக்கிற மணிமேகலை பெண்கள் பள்ளி அருகில் ...கல்யாணத்துக்கு முன்னாடி சவாரி அடிக்கிறதுக்கு முன்னால ஒரு லாரி காரன் இடுச்சுட்டு போயிட்டான் ..அருகில் இருந்த பட்டியக்கல்லில் தலை அடித்து ...தலை நிறைய ரத்தம் ...எல்லாரும் நான் செத்துபோயிட்டேன் அப்படின்னு நினச்சு தூக்க வரல ...\"\n\" உன் மவன் வரைந்திருக்கிற படத்தில என் ரிக்சா அருகில் இருக்கிறாரே பெரியவர் அவர் தான் என்னை தூக்கி காப்பாத்தினவர் ...அவர் இப்��� உயிருடன் இல்லை.அவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் அவரை நான் நித்தம் பார்த்து வணங்கிட்டு வருவேன். அவரு மட்டும் என்னை சரியான நேரத்துல காப்பாத்த வில்லை என்றால் என்னை உயிருடன் பார்த்திருக்கிற முடியாது...\"\n\"இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு...இனிமே நீ படம் வரையாதப்பா....\"\n\"அடி போடி ...முட்டாக் கழுதை ...அவன் வரையிறத தடுக்காத..நான் பயப்படுகிறது ...அதுக்கு அல்ல இவன் பெரியவனாகி ..ஏதாவது அரசியல் தலைவர் சாகிறதா வரைந்து ....அதுனால இவனுக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது ... அப்படின்னு தான் பயப்படுகிறேன் ..\"\n\"அதுவும் சரி தான்....எது எப்படியோ...நல்லது நடந்தா....போதும் ..இப்ப தான் எனக்கு உசிரு வந்தது....\"\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Saturday, April 10, 2010\nமிகவும் அருமையான கதை .\nதொடருங்கள் . மீண்டும் வருவேன்.\nபாண்டசி .நல்லா இருக்கு .இப்படி எதாவது நடக்க எல்லார் மனதிலும் ஆசை இருக்கும் தானே \nஆறு கேள்விகளுக்கு பதில் ....\nகிராமம் முன்னேற வழி ....\nதமிழில் வார்த்தைகளின் பொருளை நினைவில் வைப்பது எப்ப...\nகோடைவிடுமுறையை பயனுள்ளதாக கழிப்பது எப்படி\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 5\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 4\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 3\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 2\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும்\nகல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121089-nirf-ranking-2018-iit-madras-tops-in-engineering-category.html", "date_download": "2018-12-10T00:33:06Z", "digest": "sha1:O45OAOIPTYMKY3QDCDTEJNDMFYYE3MX2", "length": 18779, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "தேசிய அளவில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி! | NIRF Ranking 2018: IIT Madras tops in Engineering category", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:48 (03/04/2018)\nதேசிய அளவில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி\nதேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பொறியியல் கல்வி என்ற பிரிவின்கீழ் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது.\nதேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. ஒட்டுமொத்த பிரி��ு, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கல்லூரிகள், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் நாட்டின் முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்படும். இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.\nஇந்தப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனம், பொறியியல் பிரிவின்கீழ் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவின்கீழ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவில் மும்பை ஐ.ஐ.டி மற்றும் டெல்லி ஐ.ஐ.டி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய அளவில் 10 வது இடத்தையும் பொறியியல் பிரிவில் 8 வது இடத்தையும் பிடித்துள்ளது.\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\nபல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISC, Bengaluru) முதலிடத்தையும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மருத்துவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இரண்டாம் இடத்தில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (PGIMER) உள்ளன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224025.html", "date_download": "2018-12-09T23:29:47Z", "digest": "sha1:XAY5J2QDPWECUUEGWDH43RTZ4W4PROBU", "length": 13768, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு..!! – Athirady News ;", "raw_content": "\nகேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு..\nகேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு..\nகேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.\nஇந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளையும் திறக்கும் நிலை ஏற்பட்டது.\nஇதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.\nஇதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவையே புரட்டிப்போட்ட இந்த மழை வெள்ளத்தால் 488 பேர் உயிர் இழந்தனர். பல ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. விவசாய நிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிலங்களில் இருந்தும் உதவிகள் கேரளாவுக்கு சென்றது.\nமத்திய குழுவும் கேரளாவுக்குச் சென்று அங்கு ஏற்பட்ட வெள்ள சேதத்தை ஆய்வு செய்தது. முதல் கட்டமாக கேரளாவுக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் நரேந்திர ���ோடியும் கேரளாச் சென்று வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டார்.\nஇதைத் தொடர்ந்து கேரளாவுக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதி வழங்க பிரதமர் உத்தரவிட்டார். அப்போது இந்த நிவாரண உதவிகள் முன்பணம் தான் என்றும் கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nகேரள அரசும் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதை ஏற்று கேரள வெள்ளப்பாதிப்புக்கு கூடுதல் நிதியாக ரூ. 3,048.39 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.\nமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.\nதிரைப்பட பாணியில் மனைவியை கொன்ற கணவன்..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/10/blog-post_25.html", "date_download": "2018-12-10T00:58:45Z", "digest": "sha1:7F7MHWUNDBILB3GHLTDQR4R2ZK2XVPDX", "length": 35405, "nlines": 246, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’\nசொல்வனம் 4.10.12 இதழில் வெளிவந்திருக்கும் காவேரி லக்ஷ்மி கண்ணனின்,‘ஆத்துக்குப் போகணும்’பற்றிய என் கட்டுரை...\nகாவேரி என்னும் புனைபெயர் கொண்ட திருமதி லட்சுமி கண்ணன் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தற்போது புது தில்லியில் வசித்து வரும் இவரது படைப்புக்கள் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், இந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு எனப்பல துறை ஆக்கங்களிலும் ஈடுபட்டு வரும் இவர் தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலையும் [Wooden Cow], இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவலையும் [Through The Veils] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஓசைகள், வெண்மை போர்த்தியது, எங்கும் வானம் ஆகிய தனது சிறுகதைத் தொகுதிகளிலுள்ள பல கதைகளை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.இவரது கதைகளின் முழுத்தொகுப்பை இரு தொகுதிகளாக ‘காவேரி கதைகள்’என்ற பெயரில்’மித்ர’பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\n‘ஆத்துக்குப் போகணும் ‘என்னும் இவரது நாவல் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது. Impressions, The Glow and the Grey, Exiled Gods ஆகியவை,இவரது ஆங்கிலக் கவிதை நூல்கள்.\n‘80கள��ல் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் படித்தபோது ஏற்படுத்திய அதே அதிர்வுகளையும், மனப் பதட்டங்களையும், நிலைகொள்ளாமையையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இப்போதும் தோற்றுவித்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் வீரியமான அந்த எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றிதானென்றபோதும் அந்தப் படைப்பு முன் வைத்த பெண் சார்ந்த நிலைப்பாட்டில் மேலதிகமான மாற்றங்கள் இன்னும் நேரிட்டு விடவில்லை என்பது வேதனையைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது.\nமைசூரில் உள்ள தாத்தாவின் பிரம்மாண்டமான வீட்டில் தன் பாலியப்பருவத்தைக் கழித்தவள் காயத்ரி. மழமழப்பான மரவேலைப்பாடுகளும், சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் தோட்டமும், முகப்பு வராந்தாவில் தேக்கு மர ஊஞ்சலும் கொண்ட அந்த வீடு அபாரமான ஆனந்தத்தையும் கட்டற்ற மகிழ்வையும் தரும் ஒரு வெளியாக அவளது ஆழ் மனதில் பதிவாகியிருக்கிறது.\nதிருமணமாகிக் கணவனுடன் தில்லி சென்று எலிப் பொறி போன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ நேரிடுகையிலும், அதே போன்ற இன்னொரு எலிப்பொறி வீடான ’டிடிஏஃப்ளேட்டை’ வாங்க முற்படும்போதும் தாத்தாவின் விசாலமான வீடு குறித்த நினைவுகளே அவளுள் கிளர்ந்து அவளை ஏக்கத்துக்குள்ளாக்குகின்றன. தாத்தாவின் பெண்ணான தன் தாய்க்கு அந்த வீட்டின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அதன் அருமையை அறியாத தன் தாய் மாமன் கைக்கு அது மாறும் கட்டத்தில் ’’அந்த வீட்டுப் பெண்ணான என் அம்மா மீனாட்சியின் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு யாருக்கோ சொந்தமாக நழுவிப் போன வீடு.கனவு போலத் தேய்ந்த வீடு’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறாள் அவள். அந்த வீட்டின் மீதான உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடுக்குமாறு தன் தாயைத் தூண்டுகிறாள்.காயத்ரியின் விருப்பத்தை அவள் தாய் அப்போதைக்கு ஏற்றாலும் வழக்கில் வெற்றி கிடைக்காதபோது அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு தன் கணவரின் ஊதியத்துக்கேற்ற சிறு வீடு ஒன்றில் மன நிம்மதியுடன் வாழப் பழகி விடுகிறாள்.\nஅதற்கு நேர் எதிரான மாற்று மனநிலையில் குமுறிக் கொண்டிருக்கும் காயத்ரிக்கோ அம்மா மீனாட்சியின் பக்குவமான மனநிலை வியப்பையே அளிக்கிறது. காயத்ரியின் தாயைப��போலவே அவளது கணவன் சங்கரும் , இருப்பதில் நிறைவு காண்பவன். குருவிக்கூடு போன்ற தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் கூடத் தன் மனைவியின் அண்மையே அவனுக்குச் சாந்தமும் அமைதியும் தரப் போதுமானதாக இருக்கிறது.அவளது அருகாமையிலான தனது இருப்பைக் ‘’கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சக் கிடைத்த மண். அலைந்து திரிந்த யாத்திரிகன் கண்ட குளுமையான ஆசிரமம்… இதிலேயே வீடு வந்து சேர்ந்து விட்டது போன்ற உணர்வு’’ என்று குறிப்பிட்டு எளிமையாக நிறைவு கண்டு விடுகிறான் அவன்.\nகாயத்ரியின் வீடு சார்ந்த புறப்போராட்டம் அவள் மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்த பின்னும் தொடர்கிறது. பார்த்துப் பார்த்துப் பணம் சேமித்துத் தானும் கணவனுமாய்க் கட்டிய அந்தக் குருவிக்கூட்டிலிருந்தும் கூடத் தங்களை அப்புறப்படுத்தி விட்டு அதை முழுமையாகச் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் மருமகளின் பேராசை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனினும் அவ்வாறு எதுவும் சம்பவித்து விடாமல் மகன் அதைத் தடுத்து விடுவதோடு அந்தக் குடும்பத்தின் புது உறுப்பினராக- அந்த எலிவளைக்குள் வாழ நேரும் சிறு எலிக் குஞ்சாக அவள் பேரன் சித்தார்த் வந்த பின் அந்த வீட்டின் சூழல் மாறிப்போக அவளும் ஓரளவு ஆறுதல் அடைவது போலத் தோன்றினாலும் வீடு சார்ந்த அவளது அகத் தேடல்-ஆன்மீகத் தேடல் அதன் மற்றொரு தளத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்த்தியபடி நாவல் முடிகிறது.\nமூலக் கதையில் இடம் பெறும் வீடு பற்றிய சரடு நாவலின் பின்புலத்திலும் பதிவாகிறது. வீடு பற்றிய பலவகையான செய்திகளை நாவல் தொடர்ந்து தந்து கொண்டே செல்கிறது. இந்திரா காந்தி கொலைப்பட்டபோது எரித்துச் சிதைக்கப்பட்ட சீக்கியர்களின் வீடுகள், மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்தாலும் அதைத் தனித்துச் சொந்தம் கொண்டாட முடியாமல் ஒரு பெரும் பணக்காரரின் [திருமணமற்ற] துணைவியாய் வாழ்ந்து வெறுமையில் காலம் கழிக்கும் ஷோபா என காயத்ரி எதிர்ப்பட நேரும் வீடு சார்ந்த பல தகவல்களும் அதன் அநித்தியத்தை நிலையாமையை அவளுக்குப் புகட்டிக் கொண்டே வருகின்றன.\nஇவற்றுள் காயத்ரியின் தோழி ரமாவின் வாழ்வு அவளுக்கு மிகப் பெரிய திறப்பு ஒன்றை அளிக்கிறது. கட்டிடவடிவில் - பரு வடிவத்திலிருக்கும் வீடு மட்டுமல்லாமல் குடும்பம்,அதன் உறுப்பினர்கள் எனப் பலர���ம் ஒன்று சேர்ந்து அமையும் அகமாகிய ’வீடு’ம் கூடப் பெண்ணுக்குச் சொந்தமாவதில்லை என்பதை காயத்ரியின் தோழியாகிய ரமாவின் வாழ்க்கை காயத்ரிக்கு உணர்த்துகிறது. மூலக் கதைக்கு இணையாக நாவல் நெடுகப் பயணிக்கும் ரமாவின் வாழ்க்கை ஓட்டச் சித்தரிப்பில் அவளது பிறந்தகம்,திருமணம் என்ற பெயரில் அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாகப் பார்க்காமல் அவளது புக்ககமும் அவளை நிராகரிப்புச் செய்கிறது. அதையெல்லாம் மீறி- குடும்பம்,குழந்தை வளர்ப்பு,தன் திறமையை அங்கீகரிக்காத கணவன்,கல்லூரிப்பணி எனப் பல நெருக்குதல்களுக்கு இடையிலும் ஓர் எழுத்தாளராக மேலெழுந்து செல்லும் அவளது உத்வேகமும் தாகமும் காயத்ரியை அவளோடு ஆன்மநெருக்கம் கொள்ளச் செய்கிறது.\nகுழந்தைமை விலகாத சிறுமிப் பருவத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று பிற குழந்தைகளோடு விளையாடும்போதும் கூட காயத்ரியின் மனம்,’’ஆத்துக்குப் போகணும்’’ என்பதிலேதான் லயித்துக் கிடந்திருக்கிறது. சிறுமி காயத்ரியின் அந்த விழைவுக்கான காரணங்கள் வீடு தரும் இதம் மற்றும் அரவணைப்பு,பாதுகாப்பு இவை சார்ந்தவை. வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு அந்த வீடு தன் தாயின் கைநழுவிப் போகும்போது அதன் மீது உரிமைப் போராட்டம் நடத்தும் எழுச்சி கொண்டவளாகிறாள் அவள். இவை அனைத்தும் நாவல் முன் வைக்கும் வீடு சார்ந்த புறத் தேடல்கள் மட்டுமே…’’பூர்வீகச் சொத்து அதில் உரிமை என்ற விஷயங்கள் …என் மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் கதை புனையத் தொடங்கினால் …பொருளாதார வரையறைகளுக்கும் அப்பால்…தன் மட்டில் ஒரு திசையைத்திறந்து விட்டுக் கொண்டு செல்கிறது’’என்று இம் மூன்றாம் பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவது போல ’வீடு’ என்பது பலவகைகளிலும் ஒரு குறியீடாகவே நாவலில் இடம் பெற்றிருப்பதை இனங்காண முடிகிறது.\nபெண் சார்ந்த சொத்துரிமை குறித்த இழையில் தொடங்கினாலும் இந்நாவலின் மையம் அதில் மட்டுமே நிலை கொண்டிருக்கவில்லை என்பதே இந்நாவலை வித்தியாசமான தனித் தன்மையுடையதாகவும் காட்டுகிறது.\nவீடு என்பது விடுபடுவது…, விடுபட வைப்பது…எல்லாச் சிறைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திரக் காற்றின் சுவாசத்தை நுகர முடிபவர்களே விடுபட்ட நிலையை அடைகிறார்���ள். இந்நாவல் குறியீட்டு நிலையில் முன் வைப்பது அவ்வாறான ஒரு விடுபடலையே. வீடாக இப்படைப்பில் வரும் அனைத்தும் குவிவது அந்த மையப்புள்ளியை நோக்கியே.\nதாத்தாவின் பெரிய வீட்டில் அதன் வெளியில் சுதந்திரமாக உணரும் காயத்ரி, தில்லியில் வசிக்கும் சிறிய அடுக்கு மாடி வீட்டை மூச்சடைக்க வைக்கும் எலிப்பொறியாக உணர்வது ஸ்தூலமான இடம் சார்ந்தது மட்டுமல்ல…பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை மனம் அவாவும் நுட்பமான தேடலின் குறியீடே அது. அந்தத் தேடலே தன் உடலும் ஒரு சிறையே என இறுதிவரை அவளை உணர வைக்கிறது. ‘’நான் என் உடம்புக்குள் வாடகைக்குக் குடியிருப்பது போல’’என்பது அடிக்கடி அவள் வாயிலிருந்து உதிரும் ஒரு வாசகம்.\nசின்னஞ்சிறு பொறிகளைப் போன்ற வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் போல ஆன்மாவும் உடலுக்குள் குடியிருக்கிறது. மூச்சுத் திணற வைக்கும் எலிப் பொறி வீடுகள் போல உடலாகிய அகமும் அவளை மூச்சடைக்கச் செய்யும்போதெல்லாம் ’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று அலைமோதித் தவித்த பாரதி போல காயத்ரியும் தத்தளிக்கிறாள்.அதைத் தன் கட்டுக்குள்கொணரவே தான் செய்யும் யோகப் பயிற்சியும் முன்பு கற்ற நடனப் பயிற்சியும் உதவுகின்றன என்பதை அவள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவற்றையும் மீறிக் கட்டற்றுப் பீறிட, விட்டு விடுதலையாகி வேறேதோ ஒரு புகலுக்குள் புகுந்து கொள்ளவே அவள் உள்ளம் இறுதி வரை அவாவுகிறது. ’’மூச்சை முட்டும் இந்த வீட்டைப் பெயர்த்து மூச்சை முட்டும் இந்த உடம்புக் கூட்டைப் பெயர்த்து மண்டை ஓட்டையும் பிளந்து இந்த மையத்திலிருந்து திமிறி ஓடிடணும்… ஓடிடணும்…’’என்ற அவளது அகக் குரலுடனேயே நாவல் நிறைவு பெறுகிறது.\nவீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அறிவும் அதனால் விளைந்த தனித்த ஆளுமையும் பெற்றுத் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள் கொண்டவர்களாய் இரட்டைச் சுமைகளை முதுகில் ஏற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் நவீன உலகத்தின் பெண்களுக்குப் பருவடிலான வீடு,குடும்பம் என்னும் அமைப்பைச் சுட்டும் வீடு ஆகிய இரண்டுமே அவ்வாறான ஓர் இளைப்பாறும் இடமாக அமையாமல் மேன்மேலும் சுமைகளைக் கூட்டித் திணற வைக்கும் இடமாகப் போய் விடும் அவலத்தையே காயத்ரி,ரமா என்னும் பாத்திரங்களின் வழி முன்வைக்கிறார் காவேரி.அதிகம் படிக்காத காயத்ரியின் தாய் கிடைத்ததை ஏற்று அமைவதும் காயத்ரி ரமா ஆகியோரால் அது சாத்தியப்படாது போவதும் இது சார்ந்ததே.\nஇந்நாவலின் அடிநாதமாகத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் உட்குரல், ’ஆத்துக்குப் போகணும்’ என்பதும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அது எந்த அளவு சாத்தியமாகிறது என்பதான விமரிசனமுமே. “அந்த வீட்டின் முகப்பைப் பார்த்தமட்டில் என் மனது அமைதி அடைந்து பரவலாக ஒரு சாந்தம் புகுந்து கொள்ளும்” என்று தன் தாத்தா வீட்டைப் பிரிந்து வெகு காலம் ஆன பின்னும் காயத்ரியின் நெஞ்சு ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் அவளுக்குக் கிட்டிய எல்லையற்ற அந்த மன அமைதியும் நிறைவும் பின் ஒருபோதும் அவளுக்குச் சாத்தியமின்றிப் போவதால் அந்த நிறைவின்மையின் அலைக்கழிப்பே “ஆத்துக்குப் போகணும்…’’ என்னும் தேடலாக- லௌகீகம்,ஆன்மீகம் எனப் பல தளங்களிலும் வாழ்நாள் முழுவதும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஒரு பெண்ணின் தேடலாக மட்டுமன்றித் தனித்துவம் கொண்ட பெண்ணினத்தின் பொதுக் குரலாக நாவலில் அது ஒலிப்பதனாலேயே இப் படைப்பு பெண்ணிய நோக்கில் கவனம் பெறும் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘ஆத்துக்குப் போகணும்’ , காவேரி லக்ஷ்மி கண்ணன் , புத்தகப்பார்வை\nபிரமிப்பூட்டும் கதைக்கரு. புத்தக விவரங்களைச் சேர்க்க முடியுமா\n28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்���ம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/noida-woman-who-duped-her-11-husbands-arrested.html", "date_download": "2018-12-09T23:47:56Z", "digest": "sha1:TQNR3QALORJNXA3XIKWWORSY7CD2UG3M", "length": 6087, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "நொய்டாவில் 11 திருமணம் செய்த பெண் கைது! - News2.in", "raw_content": "\nHome / அரியானா / இணையதளம் / இந்தியா / கைது / திருமணம் / பெண் / மாநிலம் / மோசடி / நொய்டாவில் 11 திருமணம் செய்த பெண் கைது\nநொய்டாவில் 11 திருமணம் செய்த பெண் கைது\nMonday, December 19, 2016 அரியானா , இணையதளம் , இந்தியா , கைது , திருமணம் , பெண் , மாநிலம் , மோசடி\nஹரியானா மாநிலம், நொய்டாவில் 11 ஆண்களை திருமணம் செய்து, ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nடோலி கி டோலி என்ற இந்தி படத்தில் சோனம் கபூர், தொடர்ச்சியாக ஆண்களை ஏமாற்றும் பெண்ணாக நடித்திருப்பார். இதேபோன்ற சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. மேகா பார்கவ் என்ற 28 வயது பெண்ணே இத்தகைய மோசடியை செய்தவர்.\nபல்வேறு திருமண இணையதளங்களில் பதிவு செய்துகொண்ட மேகா பார்கவ், வசதியான ஆண்களாகத் தேடித் தேடி 11 பேரை திருமணம் செய்துள்ளார். பின்னர், அவர்களிடம் இருந்து, தங்கம், வெள்ளி நகைகள், பணம் போன்றவற்றை சுருட்டிக் கொண்டு, எஸ்கேப் ஆவது மேகாவின் வழக்கம்.\nஇதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்களில், 4 பேர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுபற்றி விரிவான விசாரணை நடத்திய நொய்டா போலீசார், மேகா பார்கவ்வை இன்று கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.\nதிட்டமிட்டு, இத்தகைய மோசடியை ஒரு குடும்பமே செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-10T00:36:42Z", "digest": "sha1:ZIB4KSSZ3ILHAWYWNIIVPH7IJIXL7VHN", "length": 13225, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்! - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nவவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்\nவவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டனி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.\nசபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர். சுமந்திரன் எம்.பி, அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது.\nஇதேவேளை, த.வி.கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் முரண்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தூசண வார்த்தைகள் பேசி முரண்பட்டனர்.\nஇதேவேளை, ஐ.தே.கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் தரப்பினர் கடத்தி சென்றே கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சுமத்தினர். ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் சகோதரரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார். குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே செயற்பட்டதாக சபை தவிசாளர் தெரிவில் செயல்பட்டதாக தெரிவித்தார்.\nஇதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் சகோதரருக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.\nPrevious Postமீண்டும் சிரியாவை தாக்கினால் பாரிய குழப்ப நிலை ஏற்படும்- புட்டின் எச்சரிக்கை Next Postதெரியாத இடங்களில் நீராட வேண்டாம்\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/169610-2018-10-06-10-10-09.html", "date_download": "2018-12-10T00:07:41Z", "digest": "sha1:X7ILDLRTKVQ274SZF4D6D4OGCQGJSK4I", "length": 13366, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "பெட்ரோல் - டீசல் விலை அதிகமானதற்குக் காரணமே மத்திய அரசுதான்!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சா���னையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»பெட்ரோல் - டீசல் விலை அதிகமானதற்குக் காரணமே மத்திய அரசுதான்\nபெட்ரோல் - டீசல் விலை அதிகமானதற்குக் காரணமே மத்திய அரசுதான்\nசனி, 06 அக்டோபர் 2018 14:44\nமோடியின் நிதிக்கொள்கை மிகத் தவறானது\nசென்னை, அக்.6 பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குக் காரணமே மத்திய அரசுதான். மோடியினுடைய நிதிக் கொள்கை மிகத் தவறானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\n5.10.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:\nசெய்தியாளர்: மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் விலையில் ர���.2.50 குறைத்திருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன\nதமிழர் தலைவர்: பெட்ரோல், டீசல் விலை 350 சதவிகிதம் அதிகமாவதற்குக் காரணமே மத்திய அரசுதான். இப்பொழுது எதிர்ப்புகள் கடுமையாக வருகிறது, தேர்தல் நெருங்குகிறது என்கிற காரணத்தினால், ஒட்டகத்தின்மீது சுமையை ஏற்றியவர்கள், அதன்மேல் உள்ள வைக்கோல் பிரிகளை லேசாக எடுத்துவிடுவது என்கிற ஒரு பழமொழி உண்டு. அதுபோல் மத்திய அரசு செய்திருக்கிறது. ஆனால், இது நிரந்தரமான பரிகாரத்தையோ, திருப்தியையோ தராது.\nஎன்றாலும், மத்திய அரசு, மாநில அரசு கள்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறது. எங்களுக்கு வருகின்ற வருமானத்தை மத்திய அரசுதான் கொண்டு செல்கிறது என்று மாநில அரசுகள் சொல்கின்றன.\nபா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலையை ஓரளவிற்குக் குறைத்திருக்கிறார்கள் என்றாலும், ஏற்றியது பல மடங்கு - குறைத்ததோ ஒரு சில அளவுதான் என்னும்போது இது சரியான பரிகாரமாகாது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது விவசாயிகளை, இரண்டு சக்கர வாகன ஓட்டி களை - நடுத்தர மக்களை இன்னமும் பாதித்துக் கொண்டிருக்கிறது.\nஅதோடு, ரூபாயினுடைய மதிப்பு மிகவும் கீழே போய்க் கொண்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சரோ, பண வீக்கம் 4 சதவிகிதத்தில் இருக்கிறது என்று சொல்வது நல்லதல்ல.\nபண மதிப்பிழப்பு என்பதன்மூலம் அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. மோடியினுடைய நிதிக் கொள்கை மிகத் தவறானது என்பதைத் தெளி வாக இது காட்டுகிறது.\nசெய்தியாளர்: போக்குவரத்து ஊழியர்கள், அரசு எந்தவித உதவியையும் எங்களுக்கு செய்ய முன்வரவில்லை என்றும், எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்கிற கருத்தை முன்வைத்து, வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்களே\nதமிழர் தலைவர்: பொதுவாக இன்றைய தமிழக அரசு ஆசிரியர்கள் கோரிக்கை, விவ சாயிகள் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலிக்க முன்வராமல், அடக்குமுறையை மட்டுமே நம்பி அவர்களை அடக்கிவிடலாம், சிறையில் போடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கத்தில், அவர்களுக்குள் இருக்கின்ற உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.\nஎனவே, இதில் போதிய கவனம் செலுத்தி, மக்கள் பிரச்சினைகள் வெடிக்காமல், தொழிலா ளர்களை உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.\nபாதிப்பு அதிகமாகி, 100 கோடி ரூபாய் இழப்பு இரண்டு நாள்களில் என்றால், அரசு பணம்தான் இழப்பு; பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற் படும். அதற்குமுன், வருமுன் காப்பது மிகவும் முக்கியமாகும்.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-protest-at-besant-nagar-beach-marina/", "date_download": "2018-12-10T01:12:54Z", "digest": "sha1:2GD3US3AJAOST6NPQILMAWDJK4RGHLR5", "length": 12205, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி போராட்டக் களமாகும் மெரினா : நள்ளிரவில் பெசன்ட் நகர் பீச்சில் திரண்ட இளைஞர்கள்-Cauvery Protest At Besant Nagar Beach, Marina", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nகாவிரி போராட்டக் களமாகும் மெரினா : நள்ளிரவில் பெசன்ட் நகர் பீச்சில் திரண்ட இளைஞர்கள்\nகாவிரி பிரச்னையில் மெரினா கடற்கரை போராட்டக் களமாகிறது. பகலில் மெரினாவில் போராடியதைப் போல, இரவில் பெசன்ட் நகர் பீச்சில் இளைஞர்கள் திரண்டனர்.\nகாவிரி பிரச்னையில் மெரினா கடற்கரை போராட்டக் களமாகிறது. பகலில் மெரினாவில் போராடியதைப் போல, இரவில் பெசன்ட் நகர் பீச்சில் இளைஞர்கள் திரண்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. ஆளும்கட்சியான அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஆனாலும் மத்திய அரசு மேலும் 3 மாதங்கள் இதில் முடிவெடுக்க அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது தமிழர்களை அதிர வைத்திருக்கிறது.\nசென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பலர் நேற்று பகலில் திடீரென திரண்டு காவிரி பிரச்னையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் முகநூல் மூலமாக பிரச்சாரம் செய்து இணைந்தவர்கள். இதை போலீஸ் எதிர்பார்த்தே இருந்தது. எனவே சற்று நேரத்தில் அவர்களை மடக்கி போலீஸார் கைது செய்தனர்.\nமெரினா போராட்டத்தை முறியடித்துவிட்டதாக போலீஸார் நினைத்திருந்த நிலையில், இரவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் குவிந்தனர். அவர்களும் கைகளில் காவிரியில் நியாயம் கேட்டு எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல இளைஞர்கள் மெரினாவை முற்றுகையிட தயாராகி வருவதாகவே தகவல்கள் வருகின்றன. எனவே மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நடைபயணம் செய்கிறவர்களுக்கும்கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கூட்டமாக வருகிறவர்களை போலீஸ் அங்கு அனுமதிப்பதில்லை.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் – முதல்வர் பழனிசாமி\nகம்பம் நகரில் இலவச ஆபாச படங்கள்: அமெரிக்க இணையதளம் அறிவிப்பு\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலி���்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:32:10Z", "digest": "sha1:2Q2MZ7IQHZKHC4JI4Q2KSSNWJUAMZRM7", "length": 145708, "nlines": 2174, "source_domain": "ta.wikisource.org", "title": "இளைஞர் இலக்கியம் - விக்கிமூலம்", "raw_content": "\n1.4 தமிழ்மொழி - தமிழ்நாடு\n2.24 அவன் வந்தால் உனக்கென்ன\n2.25 முகிலைக் கிழித்த நிலா\n4.2 இரட்டை மாட்டு வண்டி\n5.8 கூடை முறம் கட்டுகின்ற குறத்தி\n5.9 குடை பழுது பார்ப்பவர்\n5.11 பெட்டி பூட்டுச் சாவி\n7.4 பள்ளி எழுச்சி (பெண்)\n7.5 பள்ளி எழுச்சி (ஆண்)\n9 9. சிறுகதைப் பாட்டு\n கமழக் கமழக் கனிந்த கனியே அமைந்த வாழ்வின் அழகே வாழ்க\nசேர சோழ பாண்டிய ரெல்லாம் ஆர வளர்த்த ஆயே வாழ்க ஊரும் பேரும் தெரியா தவரும் பாரோர் அறியச் செய்தாய் வாழ்க\nசீரிய அறமும் சிறந்த வாழ்வும் ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்; வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய் ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.\nகுமரி நாட்டில் தூக்கிய கொடியை இமயத் தலைமேல் ஏறச் செய்தாய். தமிழைத் தனித்த புகழில் நட்டாய் தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.\n தத்துவ உணர்வை முதலில் தந்தாய்; எத்தனை இலக்கியம், இலக��கணம் வைத்தாய் முத்துக் கடலே\nஎழுத்தே பேச்சே இயலே வாழ்க இழைத்த குயிலே இசையே வாழ்க இழைத்த குயிலே இசையே வாழ்க தழைத்த மயிலே கூத்தே வாழ்க தழைத்த மயிலே கூத்தே வாழ்க ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க\nதமிழே ஆதித் தாயே வாழ்க தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க\nஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க ஓரா உலகின் ஒளியே வாழ்க\n நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே நாடகத் தமிழ் என்பார்கள்.\n முடித்த வண்ணம் நம் தமிழே முத்தமிழ் என்றே சொல்வார்கள்.\nசேர வேந்தர் தமிழ் வேந்தர் சிறந்த சோழர் தமிழ் வேந்தர் சிறந்த சோழர் தமிழ் வேந்தர் பாரோர் எல்லாம் புகழ்கின்ற பாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்\n வீரத் தாலே புகழெல்லாம் விளைத்த இவரே மூவேந்தர்.\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nவாய்க் கினிக்கும் தமிழ் மொழி\nதீம்பால் செந்தேன் தமிழ் மொழி\nசெங்க ரும்பே தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநமது நாடு தமிழ் நாடு\nகாதில் மணக்கும் தமிழ் மொழி\nவிரும்பிக் கற்பது தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநமது நாடு தமிழ் நாடு\nபன்றி எதற்குத் தெருவில் வந்தது\nபாட்டையி லுள்ள கழிவை உண்ண.\nஎன்ன கழிவு தெருவில் இருக்கும்\nஇருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.\nஎன்ன காரணம் அப்படிச் செய்ய\nஇருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.\nசின்ன நடத்தை எப்படித் தொலையும்\nசிறந்த அறிவு பெருக வேண்டும்.\nஅறிவை எப்படி அடைய முடியும்\nஅனைவர் தாமும் படிக்க வேண்டும்.\nநிறைய எவரும் படிப்ப தெப்படி\nகுறைகள் தீர முயல்வ தெப்படி\nகூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.\nகறைகள் போகா திருப்ப தென்ன\nகட்டாயக் கல்வி கிட்டாமை தான்.\nநல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்\nகல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்\nபல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு\nசெல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்\nசொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்\nபுல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது\nதொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்\nவல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்\nதமிழைச் சேர்ந்தாய் எங்கள் உயிரில்\nஅமிழ்தைச் சேர்ந்தாய் எங்கள் வாழ்வில்\nஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது\nசெத்துக் கிடக்கும் எமக்கும��� நல்லது\nகுமரி தொடங்கி இமயம் வரைக்கும்\nஅமைந்த உன்றன் அளவும் குறைந்தது\nதமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது\nதமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.\nவாழ்விற் புதுமை மலரக் கண்டோம்\nதாழாத் தலைமுறை தழையச் செய்யும்\nவாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்\nதமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே\nதமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்\nதமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே\nதமிழ் \"படித்தேன்\" அதை உண்ணத்தான்\nஅமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி\nஅமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா\nதமிழை யும்பார் என்னை யும்பார்\nவானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்\nசெந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு\nநானும் மகிழ்வேன் நாடும் மகிழும்\nநானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்\nஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்\nஇன்னொரு மொழியில் அமைந்த பாட்டை\nநமது நாட்டில் அதற்கென்ன வேலை\nதெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்\nசெந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை\nதெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்\nவிலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்\nவிரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை\nகுலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்\nகுளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்\nவானி ருண்டது மின்னல் வீசிற்று\nமடமடவென இடித்து - பயிர்\nஆனது குளிர் போனது வெப்பம்\nஅங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட\nபூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்\nசீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்\nசிவப்பு சால்வை போர்த்தான் - அவன்\nவானத்தி லேபிறந்த மழையே வா\nவையத்தை வாழவைக்க மழையே வா\nசீனிக்கரும்பு தர மழையே வா\nசெந்நெல் செழிப்பாக்க மழையே வா\nகானல் தணிக்க நல்ல மழையே வா\nகாடு செழிக்க வைக்க மழையே வா\nஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ\nஅழகுப டுத்தநல்ல மழையே வா\nசுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்\nசுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்\nமண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே\nவழிந்து கொண்டே இருக்கும் வியர்வை\nநொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்\nநொக்கும் வெயிலால் உருகும் லாடம்\nஅண்டிக் கொண்டே இருக்கும் சூடும்\nஅழுது கொண்டே திரியும் ஆடும்.\nகொட்டிய சருகு பொரித்த அப்பளம்\nகொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்\nதொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்\nசோலை மலர்ந்த மலரும் உலரும்\nகட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே\nகழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே\nகுட்டை வறண்டது தொட்டது சுட்டது\nகோடை மிகவும் கெட்ட��ு கெட்டது\nபடித்துறையில் எங்கும் - ஒரு\nதுடித்து மீன்கள் நீரில் - துள்ளித்\nஎடுத்துக் கொண்டோ ம் தண்ணீர் - போய்\nசின்னஞ் சிறு குட்டை - அதில்\nஎருமைக் கொம்பு நெட்டை - அதோ\nபின்னால் எருது மொட்டை - நான்\nஎழுத வருமா ஓவியப் புலவர்க்கும்\nஅழும் உலகை உவகையிற் சேர்ப்பது\nஅழகு சிரித் ததை ஒப்பது\nஎழுந்த செங்கதிர் \"ஏன்\" என்று கைநீட்ட\nதேன்கொண்டு செந்தாமரை விரிந்தது. (முழுதழகு)\nசெம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது\nஅன்பு மதலை முகமென மலர்ந்தது\nகுதலை வண்டு வாய் மொழிந்தது. (முழுதழகு)\nமிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்\nகொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது\nகூம்பிடும் தாமரையின் முகம் அதோ. (முழுதழகு)\nமாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி - அது\nவயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி.\nஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி - அங்\nகுள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி\nஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்\nஇடையிடையே அலரி நல்ல புன்னை\nசார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ்\nசாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.\nதேற்ற வந்தாய் எங்கள் ஊரும்\nசெழிக்க உங்கள் நன்செய் என்று\nநெளிந்து நெளிந்து வெள்ளி அலை\nகடலைச் சுண்டல் விற்கின்றார் - அவர்\nகடலைச் சுண்டல் வா என்றேன் - புதுக்\nகாசு கொடுத்துத் தா என்றேன்.\nகடலைச் சுண்டல் கொடுத் தாரே - அவர்\nகடலைச் சுண்டல் விற்கின்றார் - பின்னும்\nதத்தும் அலைகள் கரையை - வந்து\nமெத்தக் கப்பல் தோணி - மேல்\nஒத்துப் பறவைகள் பாடி - மீன்\nவண்ணம் பாடிப் பொழியும் - நல்ல\nதண்என் றுவரும் காற்றை - நீ\nகண்ணுக் கடங்க வில்லை - நான்\nமண்ணிற் பெரிதாம் கடலே - நீ\nமாலைப் போதில் கடலே - வரும்\nகாலைப் போதில் கதிரோன் - தலை\nஏலே லோப்பண் ணாலே - வலை\nமலர் மணக்கும் தென்றல் காற்றில்\nசலசல என ஏரை ஓட்டித்\nமலைகள் போல இரண்டு காளை\nபச்சைமணிப் பந்தலல்ல \"சோலை\" - பசும்\nநொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத் - தரும்\nமச்சிவீட்டை விட உயரம் தென்னை - மிக\nமணம்வீசும் அங்கே ஒரு புன்னை\nஉச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் - பார்\nமணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள் - அங்கு\nதணிக்கமுடி யாவியர்வை கழுவும் - நல்ல\nசந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்\nஇடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும்\nஆமணக்கும் இருக்கும் - கேள்\nஎல்லாம் மாமரங்கள் - அதில்\nஎல்லாம் தென்னை மரங்கள் - அதில்\nஎல்லாம் கமுக மரங்கள் - அதில்\nஎல்லாம் புளிய மரங்கள் - அதில்\nவானத்தில் இருக்கும் உன் தலையே\nஎண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் - அந்த\nபண்ணாயிரம் கேட்கும் காதில் - அங்குப்\nவாழ்வோர்க்கு நலம் செய்யும் மலையே\nபற்றாக் குறை நீக்கக் குரங்கு-தன்\nகொடிமேல் முல்லைம ணக்கும் -நல்\nசொக்க வெள்ளித் தட்டு - மிகத்\nஓடித் தொட்டோ ம் ஓர் ஆளை\nதேடிக் கள்ள னைப்பிடித் தோம்\nநானும் அவரைப் பார்த்தேன் - அவர்\nஅழகு செய்தது நீ வந்ததால்,\nகோடை தணிந்தது நீ வந்ததால்,\nசெந்தமிழ் நாடு நீ வந்ததால்,\nசூடு தணிந்தது நீ வந்ததால்\nஉள்ளம் பிறந்தது நீ வந்ததால்,\nகலை பிறந்தது நீ வந்ததால்,\nஇன்பம் பிறந்தது நீ வந்ததால்,\nநீள முழங்கிற்று நீ வந்ததால்.\nமுல்லைக் காட்டின் அடைசலில் - ஒரு\nஇதோ இதோ என் றுரைத்தாரே.\nஅழகிய நிலவு வந்தா லென்ன\nஅதுதான் கண்டு சிரித்தா லென்ன\nபழகிட எண்ணிப் பார்த்தா லென்ன\nபால்போல் மேனி இருந்தா லென்ன\nமுழுதும் குளிரைச் செய்தா லென்ன\nமுத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன\nஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே\nஉன்முகம் கூம்பக் காரணம் என்ன\nபகல் இருண்டது கண் இருண்டது\nபழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கே-உடன்\nபளபள வென்று வந்தது நிலா விளக்கே\nபார்த்த தெல்லாம் நன்குபுரிந்தது கண்ணில்-உடன்\nநிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்\nமுகிலைக் கிழித்து நிலவு வந்தது முன்பே\nதகத் தகஎன்று வெளிச்சம் வந்தது\nதகத் தகத் தகத் தகத் தகவென ஆடி-யாம்\nமகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி\nகொல்லை யிலே கொய்யாப்பூ - அது\nநல்ல வெள்ளைத் தாமரை - அது\nகல்லை யிலே தேங்காய்ப்பால் - அது\nபெரிய கோயில் பல உண்டு.\nசெடியும் கொடியும் அழகு தரும்\nகாக்கா ஒருபுறம் கா கா கா\nகுருவி ஒருபுறம் கீ கீ கீ\nமேய்கும் ஆடு மே மே மே\nமின்னும் கோழி கோ கோ கோ\nபாக்கும் பூனை மீ மீ மீ\nபசுங் கன்றும் மா மா மா\nகொம்பிற் பழுத்த கொய்யா, மா,\nநிற்க வரும் புகை வண்டி\nவிற்கத் தக்க விளைவை எல்லாம்\nஉற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்\nஒத்து நகரை நோக்கி ஓடும்\nசெட்டுத் தனம் இல்லை பல\nகட்டு உடம்பு வற்றிப் போகக்\nமாடு குடிக்கும் தொட்டி அல்ல\nவாடி மரத் தொட்டி அல்ல\nவேடிக் கையாய்த் தொட்டி யிலே\nஆடிப் பாடிக் காலை மாலை\nவிரை வாகப் பூத்த பூக்கள்\nவரகு நிறம் சிவப்பு நிறம்\nகொண்ட மூன்றும் \"முக்கனி\" யாம்\nதென்னைமரம் கண்டேன் - பல\nதென்னை ஓலை நீட்டு - அதில்\nதென்னம்பாளைச் சாறு - மிக்கத்\nதென்னைமரம் பிளந்து - செற்றி\nஇளந்தேங்கா யின்பேர் - நல்ல\nஇளந்தேங்காய் முற்றும் - அதில்\nதேங்காய் எண்ணெய் அதன் பேர்\nதரையிலே உட்கார வேண்டாம் - ஒரு\nகரியாகிப் போகும் உன் சட்டை- நீ\nசரியான வழியில் நடப்பாய் - நீ\nஎரிந்திடும் நெருப்புமுன் னாலே - கேள்\nசுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே - நல்ல\nகண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை - அது\nபண்ணோடு பாடநீ கூசாதே - உன்\nமண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே - கேள்\nமற்றவர் பொருளை நீ எடுக்காதே\nஎழுதிமு டித்தபின் உன்பலப்பம் - அதை\nபுழுதியில் எறிவது சரியில்லை - இனிப்\nஅழகாய் இருந்தி டும் உன்சுவடி - அதை\nவழவழப்பான உன்இறகு - அது\nநாயை அடித்தால் அது கடிக்கும் - ஒரு\nதாயைப் பிரியா மல்செல்லும் - என்\nஓயா மற்பாடும் குருவி - மேல்\nஉயரம் பறந்து வரும் காக்கை\nஆயா கண்டால் சோறிடுவார் - பிறர்\nபாயைச் சுருட்டு - நீ\nநாயை வெருட்டு - சுவர்\nகொடுக்கை நசுக்கு - நீ\nவாய் திறந்து நில் - நீ\nதடியினைத் தூக்கு - வெறும்\nஅலைகடலின் தண்ணீரிலே ஆடக்கூடாது - நீ\nஅங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக்கூடாது\nதலைமேலே மண்ணை அள்ளிப் போடக் கூடாது - நல்ல\nதாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக் கூடாது.\nஆழக்கடல் மேலே கப்பல் அழகாயிருக்கும் - பார்\nஅங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும்\nஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும் - அவர்\nஇழுக்கும் போத பாடும்பாட்டுத் தேனாயிருக்கும்.\nகடல் தண்ணீர் அதிகசிலு சிலுப்பாயிருக்கும் - அதைக்\nகையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும்\nகடகடென்றே அலைபுரளும் கரைக டவாது - அந்தக்\nகாற்றினிலே குளிரிருக்கும் புழுக்கம் இராது.\nகடன்வாங்கக் கூடாது தம்பி - மிகக்\nஉடம்பினைக் காப்பாற்ற வேண்டும் - நீ\nஉடைந்திடக் கூடாது நெஞ்சம் - நீ\nஅடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் - நீ\nகெட்டுப் போக வா சொல்வார்\nஆரஞ்சுப் பழத்தையும் தம்பி - நீ\nநீர்சுண்டி இருக்கவும் கூடும் - அது\nஓர்ஒன்றை உண்டுபார் தம்பி - உனக்கு\nஉகந்ததென் றால் அதை வாங்கு\nபாரெங்கும் ஏமாற்று வேலை - மிகப்\nஅழுகிய பழத்தையும் தம்பி - அவர்\nபுழுக்கள் இருப்பதுண்டு தம்பி - உள்\nகொழுத்த பலாப்பழத்தி னுள்ளே - வெறும்\nஅழுத்தினா லும்தெரி யாது - அதை\nஅறுத்துக் காட்டச் சொல் தம்பி\nநெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் - அதை\nதுய்ய பயறுகளில் எல்லாம் - கல்\nமையற்ற வெண்ணெயென்றுரைப்பார் - அதில்\nஐயப்பட வேண்டும் இவற்றில் - மிக\nவகுத்து வகுத்துச் சொல்வார்கள் - அதன்\nபகுத்தறி வழியாச் சொத்தாம் - அதைப்\nநகைத்திட எதையும்செய்யாதே - மிக\nதகத்தகப் புகழினைத் தேடு - நீ\nகூழ்நிறைந்த குண்டான் - அதைக்\nஏழ் குவளை மொண்டான் - மிக\nவாழைத் தோட்ட முத்து - முன்\nசூழ்ந்த நிழலில் படுத்தான் - அவன்\nகடையில் மல்லி அள்ளும் குப்பன்\nகண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால்\nஎண்ணப்படி வேலை முடிந்த உடன்\nஎடுத்த இடத்திலே ஊசியை வை.\nஎண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின்\nகண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான்\nகண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான்;\nஎண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின் அவன்\nகண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க்\nகண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான்;\nகண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை\nதீண்டுமா சொல் ஒரு நோய்\nவேலா எவர்க்கும் தலை ஒன்று\nசூலத் தின்முனை யோ மூன்று\nதுடுக்கு நாயின் கால் நான்கு\nவேலா உன்கை விரல் ஐந்து\nமின்னும் வண்டின் கால் ஆறு\nமேலே இரண்டு விரல் ஏழு.\nசிலந்திக் கெல்லாம் கால் எட்டே\nசிறுகை விரலும் நால் விரலும்\nகாண்பாய் இருகை விரல் பத்தே\nபலபல என்றே உதிர்ந்த பூ\nபலபல என்றே உதிர்ந்த பூ\nசேர்ந்து வருமாம் ஓர் புதன்\nநிறைந்த வார நாள் ஏழாம்.\nசித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி - பு\nஒத்துவரும் தைமாசி பங்குனி எல்லாம் - இவை\nஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.\nகொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே\nகதிர் முளைப்பது கிழக்கு - அதன்\nமுதிர் மையம் வடக்கு - அதன்\nஞாயிறுதான் ஒன்று - பின்\nவாயிற் செவ்வாய் மூன்று - பின்\nதூய்வி யாழன் ஐந்து - பின்\nசாயும்சனி ஏழு - இதைத்\nவிருந்து வருவது கண்டால் - மிக\nவிரும்பி எதிர் கொண் டழைநீ\nஇருக்க இருக்கை காட்டி - அதில்\nஅருந்தச் சுவைநீர் தருவாய் - நீ\nபரிந்து சிலசில பேசிப் - பின்\nகுளிக்கத் தனியறை காட்டு - அதில்\nகுளிப்புத் தொட்டியின் அண்டை - ஒரு\nகுளித்த பின்கண்ணாடி - நல்\nஅளிப்பாய் கறியும் சோறும் -மிக\nஅணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ\nஇலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ\nஉரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ\nஎலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ\nஐவருக்கும் சரியான முதலெழுத்தே ஐ தான்\nஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ\nஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.\nநாய் என்றால் பின்னெழுத்தே ய்\nதேர் என்றால�� பின்னெழுத்தே ர்\nவேல் என்றால் பின்னெழுத்தே ல்\nசெவ்வை என்றால் நடுவெழுத்தே வ்\nயாழ் என்றால் பின்னெழுத்தே ழ்\nபுள்ளி என்றால் நடுவெழுத்தே ள்\nமான் என்றால் பின்னெழுத்தே ன்.\nக் மேலே அகரம் ஏற\nஇரண்டும் மாறிக் க ஆகும்\nக் மேலே ஆ ஏற\nஇரண்டும் மாறிக் கா ஆகும்\nக் மேலே இகரம் ஏற\nஇரண்டும் மாறிக் கி ஆகும்\nக் மேலே ஈ ஏற\nஇரண்டும் மாறிக் கீ ஆகும்\nக் மேலே உகரம் ஏற\nஇரண்டும் மாறிக் கு ஆகும்\nக் மேலே ஊ ஏற\nஇரண்டும் மாறிக் கூ ஆகும்\nக் மேலே எ ஏற\nஇரண்டும் மாறிக் கெ ஆகும்\nக் மேலே ஏ ஏற\nஇரண்டும் மாறிக் கே ஆகும்\nக் மேலே ஐ ஏற\nஇரண்டும் மாறிக் கை ஆகும்\nக் மேலே ஒ ஏற\nஇரண்டும் மாறிக் கொ ஆகும்\nக் மேலே ஓ ஏற\nஇரண்டும் மாறிக் கோ ஆகும்\nக் மேலே ஒள ஏற\nஇரண்டும் மாறிக் கெள ஆகும்.\nஓடும் நன்றாய் ஒரு குதிரை\nவலிய அதட்டும் சீனன் - அந்த\nமக்கள் ஏறும் இயங்கு வண்டி\nமக்கள் இடையில் ஏறிக் கொள்வார்\nவண்டி யோட்டி சுக்கான் பிடிக்க\nஆற்றில் பரிசல் அழகாய் ஓடும்\nஅக்கரை இருந்தும் இக்கரை சேரும்\nநேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள்\nகாற்றைப் போலக் கரையை நோக்கிக்\nகையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க\nஊற்றுக் கோலால் ஒருவன் உந்த\nஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது.\nபரிசல் ஓட்டும் மூன்று பேரும்\nபரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்\nகிருகிரு வென்றே ஆற்று வெள்ளம்\nகிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும்.\nஒருகால் அந்த வட்டப் பரிசலை\nபரிசல் ஓட்டும் மூன்று பேரும்\nபரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்.\nவிழிப்போ டிருக்கத் தான் வேண்டும்\nஇல்லா விட்டால் பழி நேரும்\nஅணையாய்ப் பச்சைக் கொடி அசைப்பார்;\nபொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே\nநகை எங்கே எனப் பதைத்தாள்\nமுகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை\nபுகைவண்டி வரும் நேரம் ஆனதே\nபொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே\nகூசா எங்கே சீசா எங்கே\nகுங்குமச் சிமிழ் போன தெங்கே\nஅடுத்த நிலையம் போன பின்பும்\nபுகைவண்டி வரும் நேரம் ஆனதே\nபொட்டுவைக்க எனக்கு மறந்த போனதே\nவான ஊர்தி வான ஊர்தி\nபானை ஒன்று குறுக்கில் கண்டால்\nபானை ஏது சட்டி ஏது\nஆனை ஒன்று குறுக்கில் வந்தால்\nஆனை ஏது பூனை ஏது\nசின்ன பல கம்பிகள் வழியாய்-அது\nஎன் வீட்டில் எரியும் விளக்கும்\nஎன் ஊரில் எரியும் விளக்கும்\nதோடி இழைப்பார் தட்டார்-புதுத் தொங்கல் செய்வார் தட்டார்; ஆடி அசைக்கும் கைக்கு-நல்ல அழகு வளையல் செய்வார்; போடப் போட ஆசை-தரும் புதிய சங்கிலி செய்வார்; ஓடைத்தா மரைபோல்-தலை உச்சி வில்லை செய்வார்\nதங்க நகை செய்வார்-அவர் வெள்ளி நகை செய்வார்; வங்கி நல்ல மாலை-கெம்பு வயிரம் வைத்துச் செய்வார். எங்கள் ஒட்டி யாணம்-அதை இன்னும் திருத்த வேணும்; எங்கும் புகழப் பட்டார்-நல்ல இழைப்பு வேலைத் தட்டார்.\nகடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி நொடியில் லாமல் நூலைப் பிடித்து மடிவில்லாமல் மட்டம் பார்த்துத் தரையில் தொடங்கினார் சுவரை முன்பு பெரிய தாக வளர்ந்தது பின்பு தெருவில் வீடுகள் கொத்தனார் வேலை தெருவும் ஊரும் கொத்தனார் வேலை\nகடமட என்று பட்டறை அதிரக் கருமார் வேலை செய்வார் குடமும் குண்டானும் குண்டும் கெண்டியும் கூசா தவலை செய்வார்; நெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும் நீண்ட விளக்கம் செய்வார் ஒடியாச் செம்பால் பித்தளை யாலே உயர்ந்த பொருள்கள் செய்வார்\nமரத்தைச் செற்றுவார் மரத்தை அறுப்பார் மரத்தில் பெட்டி செய்வார்.\nசரத்தைச் செய்வார் சன்னல் செய்வார் சாய்வுநாற் காலியும் செய்வார்\nஅரத்தை எடுப்பார் வாள் அராவுவார் அலகைத் தீட்டி முடிப்பார்.\nதுரப்ப ணத்தைச் சுழற்றிப் பார்பார் தூக்கி மரத்தைத் துளைப்பார்\nபாரும் செய்வார் படியும் செய்வார் தேரும் செய்வார் தச்சர்;\nஏரும் செய்வார் ஏற்றம் செய்வார் யாரும் விரும்பும் தச்சர்\nஊருக் கெல்லாம் உலகுக் கெல்லாம் உயிராகிய தொழில் தச்சு;\nசீருக் கெல்லாம் சிறப்புக்கெல்லாம் செம்மையில் உரியவர் தச்சர்\nஇருப்பவ ளோர் மந்தி வேலை செய்யும் பெண்கள்\nகூடை முறம் கட்டுகின்ற குறத்தி[தொகு]\nகூடே மொறே கட்டிலியே என்று\nகுறத்தி யிடம் கூடை முறம்\nகூடை களில் மூங்கிற் கூடை\nகூட்டு விட்டால் கட்டு விட்டால்\nமாடு தவிடு தின்னுங் கூடை\nபாடு பட்டு வாங்கி வைத்த\nபாணி கெடா திருக்க வேண்டும்\nகிழிந்த துணியை மாற்றா விட்டால்\nவழியில் போவார் கூவிக் கொண்டே\nபழுதில் லாமல் அழுக்கில் லாமல்\nசரசர என்று பொரி பறக்கச்\nவீர வாளும் கூர் மழுங்கி\nஅரியும் கத்தி அரிவாள் மணை\nஇட்டுக் கொண்டு வந்து நீங்கள்\nபூட்டுக்குச் சாவி போட வில்லையா\nவீட்டுக்குப் பூட்டுத் தைக்க வில்லையா\nகேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே\nநாட்டுக்கு நல்லஓர் பாட்டாளி அவர்\nகதவின் பூட்டைக் கழற்றிப் பார்த்தார��;\nஅதை அராவிப் பழுது பார்த்தார்\nபுதிய சாவி காணாமற் போனதால்\nஅதற்கும் ஒன்று செய்து கொடுத்தார்.\nநாலு பணம் வேண்டும் கூலி என்றார்\nநாலு பணம் இந்தா கூலி என்றோம்\nவேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார்\nமேலும் அப்படியே கூவி நடந்தார்.\nசப்பளம் போட்டுக் குந்தி அம்மா\nஅப்பளம் போட்டார் சும்மா சும்மா,\nகொப்பளம் காணப் பொரித் தெடுத்தார்\nகொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார்\nஒப்பனை யாக உளுத்த மாவை\nஉருட்டி உருட்டி வைப்பது தேவை\nஅப்பள மணையில் எண்ணெய் தடவி\nஅதில் உருட்ட உருளும் குழவி\nபிளவு பட்ட குளம்புடையது மாடு\nபிளவு படாக் குளம்புடையது குதிரை\nமுளைக்கும் இருகொம் புடையது மாடு\nமுழுதுமே கொம்பில் லாதது குதிரை\nபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு\nவெளியில் வராக் காதுடையது பறவை\nவெளியில் நீண்ட காதுடையது விலங்கு\nநீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை\nநிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்.\nநீரிலுமே பாம் பிருப்ப துண்டு\nநிலத்திலும் பாம் பிருப்ப துண்டு\nஉள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை\nகாகா என்று கத்தும் காக்கா\nகோ கோ என்று கூவும் கோழி\nவள்வள் என்று குரைக்கும் நாய்தான்\nஉள்ளூர் பன்றி உர்உர் என்னும்\nகுக்கூ என்று கூவும் குயில்தான்\nதக்கக் தாஎன ஆடும் மயில்தான்\nகறுகுறு என்று கொஞ்சும் புறாவே\nகிறுகீர் என்று சுற்றும் செக்கு\nதளபள என்று கொதிக்கும் சோறு\nமளமள என்று வருமே மழைதான்\nதடதடா என்றே இடிக்கும் இடிதான்\nகடபடா என்று கதறும் கடலே\nஅம்மா என்றே அழைக்கும் கறவை\nதும்தும் என்று தும்முவர் மக்கள்\nஒய்ஒய் என்றே ஊதும் வண்டே\nஞைஞை என்று நவிலும் பூனை\nஅக்கக் காஎன அழைக்கும் கிளிகள்\nதெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள்.\nபாடிக் கொண்டே பறக்கும் வண்டு\nபறந்து கொண்டே பாடும் வண்டு\nதேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு\nசாடிக் குள்ளே நுழைவது போல்\nமலரில் தேனை உண்ணும் வண்டு\nதங்கப் பொடியில் ஆடும் வண்டு\nசங்கத் தமிழைப் பாடும் வண்டு\nசெங்குத் தாகப் பறக்கும் வண்டு\nசெந்தூள் எங்கும் சிதறும் வண்டு\nஎங்கும் மணத்தைப் பரவச் செய்யும்\nஇனிய தொண்டு புரியும் வண்டு\nமங்குவ தில்லை வண்டும் தேனும்\nமணமும் பாட்டும் அந்தக் குளத்தில்\nமாடத்தில் தங்குவது மாடப் புறா-நல்ல\nகூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவி-ஏரி\nகுளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி\nகூடு துலங்க வைக��கும் கொஞ்சும் கிளி-வீட்டுக்\nபாடப் பிறந்ததொரு நீலக் குயில்\nகாலை இசைத்திடும் தேன் கோழி,\nதரையிலும் நீரிலும் உள்ள வாத்து-நாம்\nகண்டால் சிரிப்பு வரும் குள்ள வாத்து\nதிரிந்திடும் பலபல அழகழ காய்.\nபச்சை கிளியை வளர்த்து வந்தான்\nபழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான்;\nகுச்சிக் கூட்டைத் திறந்து விட்டான்\nகூட்டில் அடைக்க மறந்து விட்டான்\nநச்சுப் பூனை பிடித்துத் தின்றது\nநாயும் அங்கே குரைத்து நின்றது;\nபிச்சை முத்து பட்டான் தொல்லை\nபிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை\nவீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா\nவேப்ப மரத்தில் தன் மூக்கால்\nபொன்னைப் போல வெய்யிலும் வந்தது\nபூத்த பூவும் நிறம்கு றைந்தது\nஉன்னால் தோசை ஆறிப் போனதே\nஒழுங்கெல் லாமே மாறிப் போனதே\nகாலைக் கடனை முடிக்க வேண்டும்\nகடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்\nநீலக் கூந்தல் வார வேண்டும்\nநினைத்தது போல் உடுத்த வேண்டும்\nநிறையப் பெண்கள் தெருவில் பார்\nசின்னக் குளத்தில் மட்டை போல\nசெற்றிப் போட்ட கட்டை போலத்\nதன்னை மறந்து தலைய ணைமேல்\nஎழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்\nஎன்னைச் சட்டை பண்ண வேண்டாம்\nபழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்\nபள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்\nசாப்பிடும் போது விளக்கு நின்றது\nசட்டிப் பொரியலைப் பூனை தின்றது\nகொம்பினில் மோதக் காதுகி ழிந்தது\nகாப்பைக் கழற்றினான் ஐயோ என்று\nகதறினான் தம்பி தெருவில் நின்று\nகோப்பை உடைந்தது பானை உருண்டது\nகொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது\nஅறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை\nஅக்கா தலைஉடைத் திட்டது தொல்லை\nகுறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி\nகுந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி\nஉறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே\nநிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி\nநிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.\nஅம்மா முறுக்குச் சுடும் போதே\nசும்மா இருந்த அவன் அக்கா\nசுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா\nஎடுத்து வந்தம் மா வைத்தார்\nகொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை\nகொட்ட மறிந்தார் அவர் அம்மா\nபுரும் புரும் புரும் புரும்\nபுரும் புரும் புரும் புரும்\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nநல்ல காலம் பிறக்கும் குடுகுடு\nஎல்லா நலமும் ஏற்படும் குடுகுடு\nபொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு\nதொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகு���ு\nகாணி விளைச்சல் காணும் குடுகுடு\nதோணியில் சரக்கு துறையில் குடுகுடு\nமாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு\nநாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nகிழிந்த சட்டை கொடுபபீர் குடுகுடு\nகுழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு\nபழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு\nதழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nபால்கறந்தான் முத்தன் - அந்தப்\nமூலையிலே தானே - ஒரு\nஎறும்பை அது கூவிப் பெருமை\nஎருமைக் காதில் அந்த எறும்பு\nஎருமை காது வலியால் தன்\nபின்னால் சிறுமை யடையக் கூடும்\nபருக்கைக் கழும் ஓர் பிள்ளை.\nகோலை வைத்துக் குதிரை ஏறும் குருங்கு-நல்ல\nகுல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு\nதாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு-தன்\nதலை கீழாய் மேல் சுழலும் குரங்கு\nநீலச் சட்டை போட்டு வரும் குரங்கு-அது\nநிறையக் காசு கேட்டு வரும் குரங்கு\nகோல்எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு\nபோட்ட ஓசை யார் என்றார்\nபொன்ன னைத்தான் சீ என்றார்.\n நமது தாய் நாடு நற்றமிழ் நாடு தமிழரின் கலைகள் தமிழர்நா கரிகம் தமிழர் பண்பாடு தழைந்துவா ழியவே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2015, 09:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/video-player.html", "date_download": "2018-12-09T23:33:55Z", "digest": "sha1:2T56LMFTF3WNAFHQLVFTR6XEBOIKKW5I", "length": 3460, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome software தொழில்நுட்பம் சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக\nசிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக\nவீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்றசில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.\nஅதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்���ுவிடலாம். 7 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nவீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.\nஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.\nவீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.\nசிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக Reviewed by அன்பை தேடி அன்பு on 5:36 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=269&cat=7", "date_download": "2018-12-09T23:36:30Z", "digest": "sha1:5YPIVRS4I6P7QUUZOTOVY7X2RO5WJNCN", "length": 13345, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெளிநாட்டுக் கல்வி\nஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட் | Kalvimalar - News\nஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட் செப்டம்பர் 15,2018,00:00 IST\nவெளிநாடுகளில் மருத்துவ துறை சார்ந்த பணிகளில் சேர விரும்புபவர்களின் ஆங்கில மொழித் திறனை சோதிப்பதற்காகப் பிரத்யேகமாக நடத்தப்படும் தேர்வு, ஓ.இ.டி., எனும் ‘ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட்’\nகேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான கேம்ப்ரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலிஷ் மற்றும் பாக்ஸ் ஹில் இன்ஸ்டிடியூட் இணைந்து, ஓ.இ.டி., தேர்வை நடத்துகின்றன. அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய், யு.கே., சிங்கப்பூர், நமீபியா மற்றும் யுக்ரெய்ன் ஆகிய நாடுகளில் மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு பெற இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.\nடென்டிஸ்ட்ரி, மெடிசன், நர்சிங், டயடெட்டிக்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, ஆப்தோமெட்ரி, பார்மசி, பிசியோதெரபி, பொடியாட்ரி(ணீணிஞீடிச்tணூதூ), ஸ்பீச் தெரபி, வெர்ட்னரி சயின்ஸ் மற்றும் ரேடியோகிராபி உள்ளிட்ட 12 மருத்துவ பிரிவை சேர்ந்தோர் இந்த தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.\nவெளிநாட்டில் சென்று படிக்க அல்லது பணிபுரிய விரும்புவோர்க்கான ஆங்கில மொழித் திறன் சோதனை தேர்வுகள் பல உள்ளன. அவற்றில் பரிசோதிக்கப்படுவது போன்றே, ஓ.இ.டி., தேர்விலும் புரிந்துகொள்ளுதல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.\nஆனால், மருத்துவ துறை சார்ந்த தேர்வு என்பதால் அதற்கேற்றார் போல், இந்த தேர்வில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு எழுதும் திறனை சோதிக்க மற்ற தேர்வுகளில் பொதுவான ஒரு தலைப்பில் கட்டுரைகள் எழுதச் சொல்லப்படும். ஆனால், ஓ.இ.டி., தேர்வில் மருத்துவ பிரிவு சார்ந்த தலைப்பில் கட்டுரையோ அல்லது ‘கேஸ் ஸ்டடடியோ’ கேட்கப்படும். அதேபோல் பேசும் திறன் சோதனையில் விண்ணப்பதாரர்களுக்கு நோயாளிகளிடம் கலந்துரையாடுவதை போன்ற சூழல் கொடுக்கப்பட்டு சோதிக்கப் படுவர்.\nஉலகம் முழுவதிலும் 40 நாடுகளில், ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில், மொத்தம் 12 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, சென்னை மற்றும் கோவையில் இத்தேர்வை எழுதலாம். மருத்துவ துறையில் அயல்நாடுகளில் பணி வாய்ப்பினை பெற விரும்புபவர்கள், இந்த தேர்விற்கும் தங்களை தயார்ப்படுத்திக்கொள்வது சிறந்தது.\nவெளிநாட்டுக் கல்வி முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nபெண்களுக்கென்று பார்மசி கல்லூரி உள்ளதா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=130:2018-06-11-05-08-03&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2018-12-10T01:15:16Z", "digest": "sha1:CV36MBXKM2N3K2ZMGFIWXOVQSZHGJDXM", "length": 6052, "nlines": 78, "source_domain": "moha.gov.lk", "title": "கலெவெல பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பு பிரதமர் தலமையில்", "raw_content": "\nகலெவெல பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பு பிரதமர் தலமையில்\nகலெவெல பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பு பிரதமர் தலமையில்\nகலேவல பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடடத் திறப்பு நிகழ்வூ\nமாத்தளை மாவட்டத்;தின் களேவள பிரதேச செயலகத்;திற்காக புதிதாக நிர்;மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டி;த்தை 2018.06..09 ஆந் திகதி கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 940 இலடசம் ரூபா செலவூ செய்யப்பட்டதுடன் இந்நிகழ்வூகளில் கௌரவ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனஇ உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.ஸீ அளவத்துகொட மற்றும் விவசாய இராஜாங்க அமைச்;சர் லசந்;த அளிவிஹார உற்பட அமைச்சர்கள்இபாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இங்கு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்குதல்இ காணி உறுதிகள் வழங்குதல்.சுய தொழில் உதவிகள் வழங்குதல்இ பதிவாளர்களுக்கு மடிக் கணணிகள் வழங்குதல்இ குறை வருமானம் பெறும் குடும்பப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்ள் வழஙூங்குதல் உற்பட கிராம அலுவலர்களுக்கு உயர் சேவைக்;கான சான்றிதழ்களும் பிரதமிரினால் வழங்கப்பட்டன.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/08/wishes_23.html", "date_download": "2018-12-10T00:39:51Z", "digest": "sha1:63X3UYHP57J76L5BFE4WIKUOQ5DKAV7W", "length": 10460, "nlines": 250, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: தமிழ்மணம்", "raw_content": "\nஉலகமெங்கும் பல நண்பர்களையும், உறவுகளையும் உருவாக்கித்தந்து, உலகத் தமிழர்களை ஒன்று கூட வைத்த ”தமிழ்மணம்” ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. தமிழ்மணம் பரப்பிய ’காசி’ மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஉங்கள் சேவை தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு தமிழ்மணம்\nதமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள், காசி அவர்களுக்கு நன்றிகள்.\nதமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.\nதமிழ்மணம் பரப்பிய திரு.காசி மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்களும், மனம்நிறந்த நன்றிகளும்.\nஉங்கள் சேவை உலமெல்லாம் உள்ள தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.\nதமிழ்மணம் என்றும் நல்ல மணம் பரப்ப வாழ்த்துகள். நினைவூட்டிய சுவரொட்டிக்கும் வாழ்த்துகள் நன்றி. இலா.\nநன்றி காசி & ங் குழுவினர்.\nபூங்கா பற்றி ங் குழுவினர் மறந்து விட்டார்களா\nகாசி & ங் குழுவினர்\nதமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்\nதமிழ��� மனங்களில் என்றும் நீங்காமல் இருக்கணும் இந்தத் தமிழ்மணம்.\nதமிழ்மணம் திரட்டிக்கும், அதன் நிறுவனர் திரு காசி அவர்களுக்கும் (இந்த வார நட்சத்திரத்திற்கு தனியா சொல்ல வேண்டுமா) வாழ்த்துக்கள் \nமேலும் பல ஆண்டுகள் மணம் வீச\nஐந்தாண்டு கால தமிழ்மணத்தின் சேவைக்கு எனது சல்யூட்..\n தமிழ்மணத்தில் கலக்கிவரும் புதியவர்களையும் கவனியுங்களேன்\n\"திருமதி பக்கங்கள்\" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தந...\n\"என் வானம்\" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி,...\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்\nWishes : சிங்கப்பூருக்கு இன்று 44 ஆவது பிறந்த நாள்...\nNew Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t44361-topic", "date_download": "2018-12-10T00:29:57Z", "digest": "sha1:QPFNLXOEZUXP5W5NLC32LD3E637QGAHK", "length": 4961, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மஹிந்த பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\n115 மில்லியன் ரூபாய்களை விளம்பரம் தொடர்பில் ஐடிஎன் தொலைக்காட்சிக்கு செலுத்தாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்காக ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காகவே இந்த பணம் செலுத்தப்படாமலிருந்து வருகிறது.\nஏற்கனவே பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது அந்த பணத்துக்கு கட்சியே பொறுப்பு என்று மஹிந்த தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையிலேயே அவருக்கு எதிராக பொதுவிசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது முன்னாள் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரியின் முன்னாள் தல��வர் பி.பி ஜெயசுந்தர ஆகியோரும் விசாரணை செய்யப்படவுள்ளனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:57:33Z", "digest": "sha1:O4RWJREXC3P3LPH4SEYDUH4UACYUVIVG", "length": 3425, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன் - நூலகம்", "raw_content": "\nசுரேஷ், இராமச்சந்திரன் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரின் தந்தை இராமச்சந்திரன். இவர் பொருளியற்துறைப் பட்டதாரி. இவர் சமகால நிகழ்வுகளைப் புதிய கவிதைகளாக்கி உணர்ச்சியுடன் அரங்குகளிற் பாடுவதுடன், இவரின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. தனது கவிதைகளைத் தொகுத்துக் களத்தீ என்னும் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநூலக எண்: 4253 பக்கங்கள் 32\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2016, 23:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-10T00:05:23Z", "digest": "sha1:54CJPF3CRU4GMURFQNHQ3X3UKWJ4WQSD", "length": 21344, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nசிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி ���ாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nசிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனத்திற்கு 9 கோடி அமெரிக்க டாலர் வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். மத்திய அரசு அவர் மீது தொடர்ந்த மோசடி வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அதன் விசாரணைகளிலும் மல்லையா ஆஜராகி வருகிறார்.\nஇந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு 4 விமானங்கள் வாங்குவதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்துள்ளார். மூன்று விமானங்கள் டெலிவரி ஆகிவிட்ட நிலையில், அதற்கான பணத்தை மல்லையா கொடுக்கவில்லை.\nஇதனையடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் 9 கோடி அமெரிக்க டாலர்களை மல்லையா வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏற்கனவே, கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விஜய் மல்லையா இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇந்தியா Comments Off on சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு Print this News\n« சவுதி அரேபியாவில் சொகுசு சிறை மீண்டும் விடுதியாக மாற்றம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி »\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால்,மேலும் படிக்க…\nசோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர்மேலும் படிக்க…\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசிப்பேன் – மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nசோனியாவை சந்திக்க முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்\nநல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை – கமல்\nஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுமா\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது – மாயாவதி\nசென்னை விமான நிலையத்தின் கண்ணாடி உடைவு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nஈரானிடம் மசகு எண்ணெய் ஒப்பந்தம் – இந்தியா ரூபாய்க்களில் கைச்சாத்து\nஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு\nஅம்பேத்கரின் நினைவு தினம் இன்று – அவரது சிலைக்கு அரச தலைவர்கள் மலரஞ்சலி\nஹிட்லரை போல பிரதமர் மோடி செயற்படுகிறார் – வைகோ சாடல்\nசபரிமலை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nதமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா ���வர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/06/32.html", "date_download": "2018-12-09T23:40:45Z", "digest": "sha1:QPIOUTOSAGKP27CL5MBIS3NLW3YL2LNO", "length": 3833, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி.. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி..\nஇன்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா. சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது. யாரோ ஒருவர் சமந்தா திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர். ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன.\nபாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென��ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். பின் மாற்றுக்காரில் சமந்தா அனுப்பிவைக்கப்பட்டார். வீகேரின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி கலந்து கொண்டு விளக்கேற்றினார்.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-drinking-hot-water/", "date_download": "2018-12-09T23:52:38Z", "digest": "sha1:HITYBZHLCRJ4CDEDXMM4UUSWROPTW6KZ", "length": 9288, "nlines": 69, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் (Hot Water) குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும். குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படுத்தும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள்.\nசுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதொண்டை, மூக்கடைப்புக்கு நல்லது. கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும், தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்\nசுடுநீரைக் குடித்தால் நச்சுக்கள் அகலும். சுடுநீர் குடித்தவுடன் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது. சுடுநீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.\nபருக்கள் நீங்கும். டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும் சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து சுடுநீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும், மு���மும் பொலிவடையும்.\nமுடி வளர்ச்சிக்கு சிறந்தது. அடிக்கடி சுடுநீர் குடிப்பதால் முடி நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும், முடிகள் வளர வழி வகுக்கும்.\nஇரத்த ஓட்டம் சீராகும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், சுடுநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும், நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் கரைந்து விடும்.\nகுடல் இயக்கம் அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தைப் போலவே, குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் அதிகரிக்கும். எடை குறையும்.\nஇன்றைய காலகட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.\nமாதவிடாய் பிரச்சனை குறையும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/the-warmth-of-insects-on-earth-is-hot/", "date_download": "2018-12-09T23:53:20Z", "digest": "sha1:Y3PFXQQXP4OLI2MLVR735NZFHFZBXC74", "length": 5079, "nlines": 61, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சூடாகும் பூமியில் பூச்சிகளின் அட்டகாசம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசூடாகும் பூமியில் பூச்சிகளின் அட்டகாசம்\nபூமி சூடேற்றம் தொடர்ந்தால், உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் க��ித்துள்ளனர். 'சயன்ஸ்' இதழில் வெளியிட்டுள்ள அந்த ஆய்வுக் கணிப்பின்படி, பூமியின் தட்பவெப்பம் 2 டிகிரி அளவுக்கு உயர்ந்தால் கூட, பூச்சி இனங்கள் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் பூச்சிகளின் செறிமானத்திறனும் கூடிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nபூமி வெப்பம் உயரும்போது, அதிகரிக்கும் பூச்சிகளின் தாக்குதலால் 10 முதல், 25 சதவீதம் வரை கோதுமை, சோளம், அரிசி போன்ற பயிர்கள் கூடுதலாக நாசமாகும். உணவுப் பயிர்களில் கோதுமைக்குத்தான் அதிகபட்ச சேதம் ஏற்படும். இந்தியாவில் அதிகம் விளையும் நெற்பயிர், 20 சதவீத அளவுக்கு பூச்சிகளால் நாசமாகும்.\nஅதிக அளவில் பூச்சிகள், அதுவும் அதிகப் பசியுள்ள பூச்சிகள் உருவாவது, நேரடியாக நம் சாப்பாட்டில் கை வைக்கும் பிரச்னை. எனவே, காற்றில் கரியுமில வாயு கலக்கும் விகிதத்தை வேகமாக எல்லா நாடுகளும் இப்போதே குறைக்க வேண்டும் என, ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\n50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்\nநெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்\nஅமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள்\nகஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்\nமத்திய அரசின் கண்டிப்பான உத்தரவு -2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது\nகஜா புயல் - கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-09T23:45:00Z", "digest": "sha1:QCYXU27VE35RHSJZVLSFGXUVCFRYDKLU", "length": 13337, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "பிரதமர் பதவியில் தன்னைத் தடுக்கும் இடைக்கால உத்தர", "raw_content": "\nமுகப்பு News Local News பிரதமர் பதவியில் தன்னைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மகிந்த மேன்முறையீடு\nபிரதமர் பதவியில் தன்னைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மகிந்த மேன்முறையீடு\nமகிந்த ராஜபக்ச மற்றும் அவர் சார்ந்த அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு இன்று மாலை 3 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை மனுதாரராகக் குறிப்பிட்டுள்ள அந்த மனுவில் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலக் கட்டளையை வெற்றும் வெறிதானதாக ஆக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஅத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு வியாக்கியானம் வழங்க முடியாது என்றும் அந்த அதிகாரம் உயர் நீதிமன்றுக்கே உள்ளது என்று மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை குறைந்த்து 3 நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வே விசாரிக்க முடியும். அதனால் மனு விசாரணைக்கும் எடுப்பது தொடர்பான பிரதம நீதியரசரின் அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்தவின் தலைமையில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஒன்றிணைகிறது\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு (10) ஆம் திகதிவரை தடை உத்தரவு நீடிப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட ���ெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/07014055/Ambedkar-Memorial-DayPolitical-party-leaders-are-tribute.vpf", "date_download": "2018-12-10T00:37:12Z", "digest": "sha1:TXTY2CHGC4KOJB44SFHKTKXU72M4PSFH", "length": 17027, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ambedkar Memorial Day: Political party leaders are tribute || அம்பேத்கர் நினைவுநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅம்பேத்கர் நினைவுநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nடாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய சிலை, உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.\nடாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nசென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மா��ை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உடன் இருந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nவிழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nபா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமூக நீதி மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர்தாசன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nதே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உடன் இருந்தார்.\nசென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விடுதலை விரும்பிகள் கட்சி சார்பில் செங்கோடன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅம்பேத்கர் நினைவு நாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ் அவருடைய உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.\nஅதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்��்தி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஸ்ரீரங்கன்பிரகாஷ், தமிழக தலித் கட்சி சார்பில் டி.டி.கே.தலித்குடிமகன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nசென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி சார்பில் சசிகுமார் அஞ்சலி செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோடம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை சாஸ்திரிபவனில் அம்பேத்கரின் படத்துக்கு பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் ஏ.மாரியப்பன், மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் யுதிஸ்தர் நாயக் உள்பட மத்திய அரசு பணியாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nபெரம்பூர் ரெயில் நிலையத்தின் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தென் இந்திய பொது நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரனும், அம்பேத்கர் முன்னணி கழகம், சென்னை துறைமுக எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீராமலு ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பிணவறை ஊழியர்கள் பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் பரபரப்பு தகவல்கள்\n2. நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை\n3. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n4. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\n5. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/a-p-j-abdul-kalam.html", "date_download": "2018-12-10T00:09:04Z", "digest": "sha1:UOJOQ3JPAWMDBVXEJ6USW3QHLGXOKUDB", "length": 15407, "nlines": 119, "source_domain": "www.itstamil.com", "title": "ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை - A. P. J. Abdul Kalam BiographyItsTamil", "raw_content": "\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nபிறப்பு: அக்டோபர் 15, 1931\nமரணம்: ஜூலை 27, 2015\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்��்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nவிஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\nகுடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உ��்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nவி. கே. கிருஷ்ண மேனன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nHomepage » வாழ்க்கை வரலாறு » தலைவர்கள் » ஏ. பி. ஜே. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=122197", "date_download": "2018-12-10T00:34:33Z", "digest": "sha1:SELLHMIJ4S2NTCLGOY5YXD2AECATQL2E", "length": 11548, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோட��\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / காணொளி / காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)\nகாணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)\nஅனு March 7, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி) 134 Views\nகாணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நியமங்களுக்கு அமைவான சிறந்த ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் ஆராயும் குழுக்கூட்டம் நடைபெற்றபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஆ.புவனேஸ்வரன், து.ரவிகரன்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையேயான கருத்துக்களை கேட்டறிந்தனர்.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், கால ஒட்டத்திற்கு ஏற்ப கட்சியினை வடிவமைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nPrevious கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்���ட்டுள்ளது(காணொளி)\nNext முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்(காணொளி)\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\n2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/08162344/1017738/A-gunman-shot-dead-in-a-Tasmark-store.vpf", "date_download": "2018-12-10T00:46:17Z", "digest": "sha1:7ML67AOI265DZZOPXOBK7U5ZJMBPL7MF", "length": 10851, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "டாஸ்மார்க் கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடாஸ்மார்க் கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது\nமாற்றம் : டிசம்பர் 08, 2018, 04:26 PM\nகோவை வீரகேரளம் டாஸ்மாக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் மதுபான கடைக்கு வந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த துப்பாக��கியை காட்டி மிரட்டியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் செல்வபுரம் குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும் அவரது தந்தை ஒய்வுபெற்ற தாசில்தார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 4 செல்போன்கள், வாக்கி டாக்கி, கைத்துப்பாக்கி, மடிக்கணினி, கேமரா, இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/07/wishes-cvr.html", "date_download": "2018-12-10T00:20:26Z", "digest": "sha1:RHXIU7CHZ2HAK2ZAAMW6WAOBLAMH36QX", "length": 11298, "nlines": 300, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: CVR", "raw_content": "\nஎன சதா சிந்திச்சிக்கிட்டே இருக்கும்..\nஒட்டுனது MyFriend போஸ்டரு BirthDay\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ;-)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தல...\nநல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.\n//நல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.\nஅன்பின் கனியும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநீங்காத செல்வம் நிறை���்து வாழ்க\n//என சதா சிந்திச்சிக்கிட்டே இருக்கும்..CVR//\n//என சதாவைச் சிந்திச்சிக்கிட்டே இருக்கும்...CVR//\nகாதல் சயிண்டிஸ்ட் கண்டு பிடித்த லவ் மீட்டர், அந்நியன்(ரெமோ)-சதா வீட்டில் தான் இருக்காம் எனக்கு் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை எனக்கு் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை\nதுர்காவைக் கேட்டால், அவர்கள் CVR-இடம் பரிந்துரை செய்து என்னையும் அழைத்து போவார்கள் என்று நினைக்கிறேன்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர் :))\nலவ் சைண்டிஸ்ட்'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...... :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்\n//லவ் சைண்டிஸ்ட்'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...... :)//\nசி.விஆர்.. வாழ்க பல்லாண்டு.. என்னைப் போல\nநல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்\nவாழ்த்தளித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஉங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்\nரவிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nWishes: ஜிகுஜிகு கூகூக்ஊஊஊ ரயிலு\nWishes : துபாய் ராஜா\nwishes: குட்டி தேவதை - பிறந்தநாள்\nWishes: குட்டி தேவதைக்கு ஒரு வருஷம்\nவாழ்த்த விரும்புவோர் செய்ய வேண்டியவை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2018/08/", "date_download": "2018-12-10T00:43:17Z", "digest": "sha1:DY4QDUOQTGHDMGDNKLR6OCXPQ5GNL77B", "length": 14613, "nlines": 66, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: August 2018", "raw_content": "\nபோற்றத்தக்க ஒரு தலைவர்.. வாஜ்பாய்\nமறைந்து விட்டார் வாஜ்பாய்... கடந்த ஒன்பது வாரங்களாக டில்லியின் அகில இந்திய மருத்துவ கழக மருத்துவ மனையில் (All India Institute of Medical Sciences or AIIMS) சிகிச்சை பெற்று வந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11, 2018 முதல் AIMS மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், வயோதிகத்தின் காரணமாக வரும் பிரச்சனைகள் காரணமாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nவாஜ்பாய்க்கு 2001 ல் மூட்டு மாற்று அறுவை ���ிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 2009 ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே வாஜ்பாயின் இரண்டு சிறு நீரகங்களில் ஒன்று மட்டும் தான் செயற்பட்டு வந்திருக்கிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஞாபக மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டிருந்தார்.\nமத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.\n40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.\n1999 – 2004 ஆட்சியில் 24 கட்சிகளை வைத்து நாட்டை ஆண்டவர் வாஜ்பாய். இது ஒரு மிகப் பெரும் சாதனைதான். இதற்கு முக்கிய காரணம், எல்லோரையும் அரவணைத்து செல்லும் வல்லமை, ஆங்கிலத்தில் சொன்னால் Inclusiveness, வாஜ்பாய்க்கு இருந்தது. ஆனால் என்னதான் இந்த Inclusiveness வாஜ்பாய் க்கு இருந்தாலும், அவர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்தான். இதனை வாஜ்பேய் ஒரு கட்டத்தில், 2003 ல் இப்படி சொன்னார்; “Sangh (RSS) is my soul) அதாவது ஆர்எஸ்எஸ் தான் என்னுடைய ஆன்மா.\nபிரதமர் இந்திரா காந்தி 1975 – 1977 காலகட்டத்தில் வாஜ்பாயை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். 1977 தேர்தலில் வென்று மந்திர��� ஆனார். ஆனால் தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு இந்திரா காந்தி மீது எந்த கோபமும் இல்லை. 1980 ஜூன் 23 ல் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த போது, அந்த செய்தி அறிந்த அடுத்த பத்து நிமிடத்தில் வாஜ்பாய் இந்திரா காந்தி யின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.\nமூன்று முறை பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பாய். 1996ல் வெறும் 13 ம் நாட்கள் மட்டும் பிரதமராக இருந்தார். பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்த காரணத்தால், வாக்கெடுப்புக்கு போகாமலேயே அவரே ராஜினாமா செய்து விட்டு சென்றார். இரண்டாவது தடவை 14 மாதங்கள், பிப்ரவரி, 1998 முதல் ஏப்ரல் 17, 1999 வரையில் பிரதமராக இருந்தார். பின்னர், 1999 செப்டம்பர் முதல் மே, 2004 வரையில் பிரதமராக இருந்தார்.\nவாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் 2002 மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்தன. அப்போது மோடி குஜராத்தின் முதலமைச்சர். நேரில் சென்று குஜராத் நிலவரத்தை பார்த்த பின்னர் வாஜ்பாய் சொன்ன கருத்து, குஜராத்தை ஆள்பவர்களுக்கு (மோடி) ராஜதர்மா வேண்டும் என்பதுதான். '’இந்த படுகொலைகளுக்கு பிறகு நான் எந்த முகத்துடன் வெளி நாடுகளுக்கு செல்லுவேன்’’ என்று வெளிப்படையாகவே வாஜ்பாய் ஒரு முறை கூறினார்.\nவாஜ்பாய் மென்மையானவர், மோடி கடினமானவர் என்றெல்லாம் ஒரு கால கட்டத்தில் விமர்சனங்கள் வந்தபோது, பாஜக வில் இருந்து பின்னர் ஓரங்கட்டப்பட்ட கோவிந்தாச்சரியா சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை, '’வாஜ்பாய் ஆர்எஸ்எஸி ன் முகோடா’’ '’முகோடா’’ என்ற ஹிந்தி வார்த்தையின் பொருள் 'முகமூடி’. அதாவது தாய் ஸ்தாபனம், தனக்கு தோதான நேரங்களில் மென்மையான வாஜ்பாயை பயன்படுத்தும், கடினமான நேரங்களில் மோடியை பயன்படுத்தும். இந்த இடத்தில் மோடியின் '’கல்யாண’ குணங்களை’’ எவரும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nவாஜ்பாய் நல்லவர். ஆனால் அவர் சார்ந்திருக்கும் பாஜக தான் அபாயகரமான கட்சி என்று இந்தியா வின் பெரும்பாலான பிராந்திய கட்சிகள் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் “Right man in the wrong party” என்று சொல்லுவார்கள். இதற்கு வாஜ்பாய் அழகாக ஒரு பதிலடி கொடுத்தார். '’ஒரு பழம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பழத்தை கொடுத்த மரம் தவறானதாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதெப்ப��ி சாத்தியமாகும்\nஇந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வாஜ்பாய் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூருக்கு அவர் பஸ் பயணம் மேற்கொண்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் கார்கில் யுத்தம் வெடித்தது. இருந்த போதிலும் அவர் பிரதமராக இருந்த காலம் முழுவதும் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த அவர் பெரு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். லாகூர் பஸ் பயணம் பாகிஸ்தானில் நூழைந்த போது வாஜ்பாய் சொன்னார்; '’என் பக்கத்து வீட்டுக்காரர் சந்தஷோமாக, நிம்மதியாக இல்லை என்றால் நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்’’. இதனை விட பேருண்மை வேறென்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை.\nவாஜ்பாய் என்றும் போற்றத் தகுந்த ஒரு தலைவர்தான். வாஜ்பாய் நலம் பெற்று மீண்டும் அவர் வீடு திரும்ப வேண்டும் என்று இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் விரும்பியது. ஆனால் அது ஈடேறவில்லை.\nபோற்றத்தக்க ஒரு தலைவர்.. வாஜ்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-10T00:06:27Z", "digest": "sha1:7SQNNCFGBKZIG6LM5WIW2FEUYKXWJ6MR", "length": 22380, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு\nஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை தமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் எனவும்; அவர் தெரிவித்தார்.\nஇலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று கூறப்படும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇலங்கை Comments Off on ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு Print this News\n« தனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படுவதாக வந்த செய்திக்கு மறுப்பு »\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் எனமேலும் படிக்க…\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்தமேலும் படிக்க…\nமனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்கவே புதிய அரசியலமைப்பு – மஹிந்த அணி\nஇலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா உயர்மட்டப் பேச்சு\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் யாழில் ஆர்ப்பாட்டம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்கவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து\nரணில், மஹிந்த மீது நம்பிக்கையில்லை: ஜனநாயகத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம் – ஜே.வி.பி\nபதவிகளைப் பெறுவது எமது எதிர்பார்ப்பல்ல – மஹிந்த\nமகிந்த தலைமையில் புதிய கூட்டணி\nஅதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி – மஹிந்த சூழ்ச்சி – அகில விராஜ் காரியவசம்\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமனித உரிமைகள் விடயங்களில் மாறுதல்கள் ஏற்பட்டால் பதில் நடவடிக்கை எடுப்பதற்கு தயார்…\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஎந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார் – சஜித் பிரேமதாச\nநாடாளுமன்றம் கலைப்பு: தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகும் – சுமந்திரன்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி திடீர் பாதுகாப்பு\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அதனால் தமிழ் மக்களுக்கு பயனில்லை: பிரபா கணேசன்\nபொதுசொத்தை ரணில் தவறாக பயன் படுத்தியுள்ளார் – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஅரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஜனாதிபதியின் அறிவிப்பு – சரத் பொன்சேகா\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/covai-hospital-nurse-killed/", "date_download": "2018-12-09T23:32:53Z", "digest": "sha1:OPQBXAZ23MNEFQ52FIXLXCY5TF74EXNI", "length": 9704, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "செவிலியர் சவுமியா மர்ம மரணத்தை போலீஸார் தோண்ட போகிறார்களா? மூடி மறைக்க போகிறார்களா? - Cinemapettai", "raw_content": "\nசெவிலியர் சவுமியா மர்ம மரணத்தை போலீஸார் தோண்ட போகிறார்களா\nகோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பத்தே நாளில் செவிலியர் சவுமியா மர்ம மரண சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉதகை அருகே முள்ளித்துறை கிராமத்தை சார்ந்த சவுமியா என்ற பெண் அரசு செவிலியர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார்.\nராமகிருஷ்ணா மருத்துவமனை விடுதியில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சவுமியா விடுதிக்கு திரும்பியுள்ளார்.\nசவுமியாவுடன் தங்கி இருந்த சக செவிலியர்கள் மூவர் ஷாப்பிங் செல்வதாக கூறி சென்றுள்ளனர். சவுமியா மட்டும் விடுதியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஷாப்பிங் சென்று விட்டு திரும்பிய சக செவிலியர்கள் பூட்டிய அறையை வெகு நேரம் தட்டியும் அறை கதவு திறக்காததால் அறை ஜன்னல் வழியாக பார்��்த போது, அறை உள்ளே சவுமியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஅதிகம் படித்தவை: ஆதி நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ள \"அதே கண்கள்\" பட ட்ரைலர் .\nதகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇன்று காலை ராமகிஷ்ணா மருத்துவமனை முன்பு திரண்ட சக செவிலியர் மற்றும் சவுமியாவுடன் நான்கு ஆண்டுகள் படித்த மாணவியர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதிகம் படித்தவை: Thirunaal Movie Review - திருநாள் விமர்சனம்\nசவுமியா சக மாணவியர் கூறுகையில், சவுமியா தான் உண்டு படிப்பு உண்டு என்று இருப்பார், அவருக்கு காதல் பிரச்சனை எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சனை இல்லை, அவரது சாவில் மர்மம் உள்ளது என கூறி கதறி அழுதனர்.\nசவுமியாவின் சாவில் மறைந்துள்ள மர்மத்தை போலீஸார் தோண்டி எடுப்பார்களா மூடி மறைப்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hansika-latest-slim-photos/", "date_download": "2018-12-09T23:26:03Z", "digest": "sha1:DUBAMAYYHCY3CV3EEXBO2OOW2NOHOBVC", "length": 8092, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.! வைரல் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nHome News எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.\nஎலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.\nநடிகை குஷ்புக்கு பிறகு தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என அழைக்கபடுபவர் தான் ஹன்சிகா இவர் முதலில் கொழுக்கு மொழுக்குன்னு தான் இருந்தார், தற்பொழுது அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது ஆம் இவர் தனது புசு புசு என இருந்த உடலை குறைக்க ஆரம்பித்தார்.\nஅதிகம் படித்தவை: கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்துக்கும் விஜய் 62 படத்துக்கும் என்ன ஒரு ஒற்றுமை\nஉடலை குறைக்க ஆரம்பித்த ஹன்சிகா, உடல் எடையை குறைப்பதை நிறுத்தவே இல்லை தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் இவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறது தற்பொழுது மிக மிக ஒல்லியாக தோற்றமளிக்கிறார்.\nகுண்டாக இருந்த கன்னம் தற்பொழுது ஒட்டியபடி இருக்கிறது, மேலும் கண்கள் குழி விழுந்துள்ளது இவர் ஒல்லியான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அமுல் பேபி போல் இருந்த ஹன்சிகாவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.\nஅதிகம் படித்தவை: நரைத்த தலையுடன் ஆவேசமான ஜெயலலிதாவின் வீடியோ.....எந்த நிமிடமும் ரிலீஸ்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த வி���ால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-horrific-hospital-that-was-lodged-with-corpse/", "date_download": "2018-12-10T00:50:29Z", "digest": "sha1:EFVYUKVBOGRUKQMHXBZTP5W722CKDYBR", "length": 10502, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிணத்தோடு படுக்க வைத்த கொடூர மருத்துவமனை!மெர்சலான நடிகர்.! - Cinemapettai", "raw_content": "\nHome News பிணத்தோடு படுக்க வைத்த கொடூர மருத்துவமனை\nபிணத்தோடு படுக்க வைத்த கொடூர மருத்துவமனை\nகளத்தூர் கிராமம் படத்தில் வில்லனாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மிதுன்குமார். பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவர் தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார்.\nஇயக்குனர் ரத்தினசிவாவின் உதவியாளரான கவுதம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கடமை’ என்கிற குறும்படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் கவுதம்.. இது தவிர சமுத்திரக்கனியின் உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறேன் என்று உற்சாகமாகக் கூறும் மிதுன்குமார், மெர்சல் படத்தில் மருத்துவமனை பற்றி விஜய் பேசும் வசனங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.\nஆனால் விஜய் சார் சொன்னது நிஜம்தான். எனக்கே அந்த மாதிரி ஒரு துயர அனுபவம் உண்டு என்பவர் அது குறித்துச் சொல்கிறார். ஒன்றரை வரு��த்துக்கு முன்.. மதுரையில் இருந்து வாடிப்பட்டி செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தேன்.. அப்போது வாடிப்பட்டி ரயில்வே கிராசில் வேகமாக வந்து திரும்பிய அரசு பஸ் மீது எங்கள் கார் மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்தது.\nஅதிகம் படித்தவை: டிக் டிக் டிக் - டைட்டில் டிராக் - வீடியோ பாடல் \nநாங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தும்ஏர் பேக் ஓபன் ஆகாததால் என்னுடன் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் . 108க்கு தகவல் சொல்லப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றார்கள்.\nஅங்கே டூட்டியில் இருந்த டாக்டருக்கு தகவல் சொல்லப்பட்டும் கூட அவர் வராமல், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு பயிற்சி நர்ஸை அனுப்பி என்னவென்று பார்க்க சொல்லியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: தசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ் உள்ளே \nஅந்த நர்ஸ், என்னை ஸ்டெதாஸ்கோப் கூட வைத்து பார்க்காமல், கழுத்துக்கும் இதயத்துக்கும் செல்லும் முக்கியமான நரம்பு கட்டாகி விட்டது என்றும் இவர் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் எனவும் அசால்ட்டாக சொல்லிச் சென்றுவிட்டார்.\nஅதுமட்டுமல்ல என்னை அருகில் இருந்த பிளாட்பார்மில் ஒரு பிணத்தோடு கிடத்தியும் விட்டார்கள் . பிறகு எனது நண்பருக்கு தகவல் தெரிந்துவ்து வேறு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன். அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைச் சொல்லி முடித்தார்”\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவை���்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/what-do-you-know-about-the-popular-actor-who-has-changed-the-weighting-of-chennai-supercings/", "date_download": "2018-12-10T00:48:58Z", "digest": "sha1:DHUBAFOFLRV7H6SHTZWLLJ5I7NDJ6DWQ", "length": 7956, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோத்தா என்ன நாங்க சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு வெயிட்டிங் - மாறிய பிரபல நடிகர் யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News தோத்தா என்ன நாங்க சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு வெயிட்டிங் – மாறிய பிரபல நடிகர் யார் தெரியுமா\nதோத்தா என்ன நாங்க சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு வெயிட்டிங் – மாறிய பிரபல நடிகர் யார் தெரியுமா\nஇந்தியா முழுவதும் கொண்டாடும் கிரிக்கெட் ஐ.பி.எல் தொடர்.\nசூதாட்ட சர்ச்சையால் கடந்த 2 வருடங்களாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மற்ற அணிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். பெரும்பாலும் தோனி விளையாடிய புனே அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nகடைசிவரை சிறப்பாக விளையாடிய புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்று கிண்ணத்தை வென்றது.\nஅதிகம் படித்தவை: \"என்னை ஏலத்தில் எடுத்து ஐபில்- ஐ காப்பாற்றி விட்டார் சேவாக்\" - கிறிஸ் கெயில் அதிரடி பேச்சு \nஇதனால் தமிழ் ரசிகர்கள் மீண்டும் அடுத்தவருடம் சென்னை அணியுடன் வந்து கலக்குறோம் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nநடிகர் ஜெய்யும் தொலைக்காட்சியில் தோனிக்கு முன்பாக நின்று சிஎஸ்கே அணியின் தோனி ஜெர்சியை அணிந்து அடுத்தவருட ஐ.பி.எல்லுக்காக காத்திருக்கேன் என டிவிட்டியுள்ளார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. ���ல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/149579?ref=home_right_bottom", "date_download": "2018-12-10T01:00:40Z", "digest": "sha1:NCWDSR6LGVLNGSIB3BKNMTTC7RW6VHMV", "length": 59703, "nlines": 366, "source_domain": "www.manithan.com", "title": "இந்த வார ராசிபலன்... அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருப்பது உங்க ராசியா? - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்��ை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஇந்த வார ராசிபலன்... அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருப்பது உங்க ராசியா\n நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பண வரவு இருக்கும். புதிய முயற்சிகள் அனுகூல மாக முடியும். பழைய கடன்கள் தீரும். வரவேண்டிய பாக்கித் தொகை கைக்கு வரும். உணவு விஷயத்தில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு தீவிர முயற்சியின்பேரில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலையே காணப்படுகிறது. பழைய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி போட்டியாளர்களால் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். குறிப்பாக தொழில் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,9\nஅசுவினி: நவ 16; பரணி: நவ13,17; கார்த்திகை: நவ 13,14,18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை ���றையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகோலால் நிரை மேய்த்த எம் கோவலர்க்கோவே\nநாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்\nசெலோர் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்\nமாலே, என் வல்வினை தீர்த்தருள்வாயே\n பணவரவு நல்லபடியே இருக்கிறது. வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் தொடர்பான விஷயங்களுக்காக வெளியூர்ப் பயணங்கள் செல்லவேண்டி இருக்கும். சிறுவயது நண்பர்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு உங்களைத் தேடி வருவது மகிழ்ச்சி தரும்.\nஅலுவலகத்தில் சுமுகமான நிலையே காணப்படுகிறது. ஒருசிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை இந்த வாரம் தொடங்குவது சாதகமாக முடியும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்கவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரம் இது. உறவினர்கள் வருகையால் குதூகலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம்.\nகார்த்திகை: 15,16,17,19; ரோகிணி: நவ 13,16,17,18; மிருகசீரிடம்: நவ 13,14,17,18,19\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,7\nகார்த்திகை: நவ 13,14,18 ; ரோகிணி: நவ 14,15,19; நவ மிருகசீரிடம்: 15,16,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொல்லனென்று சொல்லா மறைச் சோதியான்\nவல்லனென்றும் வல்லார் வளம் மிக்கவர்\n பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்லவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். அதனால் தவறுகள் ஏற்பட்டு நீங்கள் பொறுப்பேற்க நேரும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். புதிய முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்கவேண்டாம். சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்க்கும் அளவுக்குக் கிடைக்காது.\nமாணவ மாணவியர்க்கு மனக் குழப்பங்களின் காரணமாக பாடங்களில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மனக் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.\nமிருகசீரிடம்: நவ 13,14,17,18,19; திருவாதிரை: நவ 13,14,17,18,19; புனர்பூசம்: நவ 14,15,16,19\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,4\nமிருகசீர்ஷம்: நவ 15,16; திருவாதிரை: நவ 15,16; புனர்பூசம்: 13,17,18\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.\n பணவரவுக்குக் குறைவில்லை. எந்த ஒரு புதிய முயற்சியிலும் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. வயதான தாயின் உடல்நலம் பாதிக்கவும் அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படவும் கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். இதுவரை தடைப்பட்டு வந்த சலுகைகள் இந்த வாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும்.\nவியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஈடுபாட்டுடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்கள் உங்களிடம் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்வார்கள்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு போதிய பணம் கிடைக்காது என்பதால் சற்று சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6\nபுனர்பூசம்: நவ 13,17,18; பூசம்: நவ 14,18,19; ஆயில்யம்: நவ 15,19\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் – நெஞ்சில் வஞ்சமில்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.\n பண வரவு தாராளமாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் இருக்காது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். வழக்குகளில் உங்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும்.\nஅலுவலகத்தில் எப்போதும்போல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மாற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் உண்டாகும். கல்விக் கட்டணம் செலுத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகளைப் பெறலாம்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,9\nமகம்: நவ 16; பூரம்: நவ 13,17; உத்திரம்: நவ 13,14,18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுக்கவும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும்போது, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nஅலுவலகத்தில் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலதிகாரிகளையும் சக பணியாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nவியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்தபடியே லாபமும் கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடிய வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் கவனம் செலுத்தமுடியாது. மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். மனக் குழப்பத்தை நீக்கி பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4\nஉத்திரம்: நவ 13,14,18; அஸ்தம்: நவ 14,15,19: சித்திரை: நவ 15,16\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் -நெஞ்சில்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்\nநிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த\nஅமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி\n எதிர்பார்த்தபடியே பணவரவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதால் குணமாகிவிடும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முக்கிய முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.\nஅலுவலகச் சூழ்நிலை இறுக்கமாகவே காணப்படும். பணிச் சுமை அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படல���ம்.\nவியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் நீங்கள் எடுப்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர்களால் பிரச்னை ஏற்படாது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஆர்வத்துடன் படிப்பதால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 9,5,6\nசித்திரை: நவ 15,16; சுவாதி: நவ 16,17; விசாகம்: நவ 13,17,18\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\n போதுமான பணவரவு இருக்காது என்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரும். குடும்ப விவகாரத்தில் உறவினர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்..\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும் மேலதிகாரிகளின் பாராட்டுகளும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பித் தருவீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் அனுகூலமாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nமாணவ மாணவியர், நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால், மனநிம���மதி இருக்காது. அலுவலகம் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளை கூடுதல் அக்கறையுடன் செய்யவேண்டும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,5\nதவிர்க்கவேண்டிய நாள்கள்: விசாகம்: நவ 13,17,18; அனுஷம்: நவ 14,18,19; கேட்டை: நவ 15,19\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவிமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை இந்த வாரத்தில் தொடங்கினால் சாதகமாக முடியும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஓரளவு வாய்ப்புகளைப் பெற முடியும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளும் கிடைக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்களுக்கு சந்தோஷம் தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,7\nமூலம்: நவ 16; பூராடம்: நவ 13,17; உத்திராடம்: நவ 13,14,18\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நிழலே\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் திடீர் செலவுகள் உங்களை திணறவைக்கும். உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எந்த விஷயத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசனை செய்து முடிவு செய்யவும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லுவதற்கான வாய்ப்பும் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.\nவியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆதரவால் கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். உடல்நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் சிறு சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஉத்திராடம்: நவ 15,16,17,19; திருவோணம்: நவ 13,16,17,18; அவிட்டம்: நவ 13,14,17,18,19\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,5\nஉத்திராடம்: நவ 13,14,18; திருவோணம்: நவ 14,15,19; அவிட்டம்: நவ 15,16\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.\n பணவரவில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலைமை மாறி பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் நண்பர்களிடம் அளவோடு பேசிப் பழகவும். முக்கிய முடிவுகள் எதுவும் எடுப்பதாக இருந்தால், நன்கு ஆலோசனை செய்து எடுக்கவும்.\nஅலுவலகத்தில் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய வாரம். தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு சிறு சிறு தடைகளுக்குப் பிறகே தங்களுக்குக் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை புதிய இடத்துக்கு மாற்றும் விருப்பம் இருந்தால் இந்த வாரமே அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. வரவேண்டிய சம்பள பாக்கியும் வந்து சேரும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். அதற்கு ஏற்ற பலனும் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம்தான். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,6\nஅவிட்டம்: நவ 15,16; சதயம்: நவ 16,17; பூரட்டாதி: 13,17,18\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n பணவரவு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகவே இருக்கும். அதேசமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வழக்குகளில் நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான எந்த விஷயத்திலும் இப்போது தலையிடவேண்டாம்.\nஅலுவலகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. ஒருசிலருக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபார நிமித்தமாக சிலருக்கு பயணங்களை மேகொள்ள நேரும். கடன் கொடுப்பது வாங்குவதில் கவனம் தேவை.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நன்றாகப் படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சிறப்பீர்கள். ஆசிரியர், பெற்றோர்களின் பாராட்டுகளும் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனநிம்மதி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலக���் சூழ்நிலை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,9\nபூரட்டாதி: நவ 13,17,18; உத்திரட்டாதி: நவ 14,18,19; ரேவதி: நவ 15,19\nவழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/190691?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T00:57:51Z", "digest": "sha1:DZDSLRYOEHP3FL2PQ64W4SW7XUVKPGRF", "length": 15890, "nlines": 165, "source_domain": "www.manithan.com", "title": "பானை போன்று இருக்கும் வயிறை..தட்டையாக மாற்ற வேண்டுமா? அப்போ காலை உணவா இத சாப்பிடுங்க!! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்கள���டம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபானை போன்று இருக்கும் வயிறை..தட்டையாக மாற்ற வேண்டுமா அப்போ காலை உணவா இத சாப்பிடுங்க\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா\nகாலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த காலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில் தான் இருக்கும். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள காலை உணவு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்கும். மேலும் இந்த காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும். இந்த காலை உணவு மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கு சிறந்த ஒன்று.\nஇந்த காலை உணவு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளது.\nஇந்த காலை உணவை எடையைக் குறைக்க விரும்புவோர் உட்கொண்டு வந்தால், ஒரு மாதத்தில் 3 கிலோ வரை குறைக்கலாம்.\nமேலும் வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் குறைந்து தொப்பை மறைவதையும் காணலாம்.\nஉலர்ந்த ப்ளம்ஸ் – 5-7\nகுறைந்த கொழுப்புள்ள தயிர் �� 1 கப்\nஆளி விதை பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்\nஓட்ஸ் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்\nகொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்\nஇந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nபின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.மறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள். ஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள். அதற்கு அஞ்ச வேண்டாம். தைரியமாக உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.\nதொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது, தினமும் உடற்பயிற்சி செய்து வருவதோடு, உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/07/gemini-films-producer-ravi-sankar-prasad-missing/", "date_download": "2018-12-10T00:51:14Z", "digest": "sha1:H43FFPU7L7C5K5U3OBDAR3M7CLY2H75I", "length": 7601, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "வாக்கிங் சென்ற தயாரி���்பாளர் மர்மமாக மாயம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / வாக்கிங் சென்ற தயாரிப்பாளர் மர்மமாக மாயம்\nவாக்கிங் சென்ற தயாரிப்பாளர் மர்மமாக மாயம்\nஜெமினி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத்தின் பேரனான தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் கடந்த 8ஆம் தேதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் ஆனந்த ரீஜென்ஸி என்கிற பெயரில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்.\nசில தினங்களுக்கு முன் புதுச்சேரி-ஆந்திர எல்லையருகே இருந்த அவரது ஹோட்டலை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். அவரது வழக்கமான ஆடம்பர அறையில் தங்கியிருந்த அவர் காலை சுமார் 3 மணிக்கே எழுந்து வாக்கிங் சென்றுள்ளார். சென்றவர் ஹோட்டலிலிருந்து மழைக்காக குடையொன்றை வாங்கிச் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. ஹோட்டல் நிர்வாகத்தினர் பல மணி நேரம் கழித்து அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவருடைய போன் அணைத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறது.\nமாலை வரை காத்திருந்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர் நிர்வாகத்தினர். காவல்துறையினர் வந்து விசாரித்ததில் அவர் காலை அமலாபுரம் வழியே அங்கிருந்த ஒரு சுங்கச் சாவடியைத் தாண்டி நடந்து சென்றுள்ளது அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. பின்பு 4 மணியளவில் குமரகிரி என்கிற பகுதியருகே நடந்து சென்றதை பார்த்திருக்கிறார்கள். பின்னர் முரமுல்லா என்கிற இடத்தில் உள்ள ஒரு பாலத்தினருகே அமர்ந்து அவர் தனது ஷூவை கழற்றிக் கொண்டிருந்ததை சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பின் அவர் சென்ற இடம் தெரியவில்லை.\nபோலீஸ் அவரைத் தேடிவருகிறார்கள். இவர் கடத்தப்பட்டாரா இல்லை தற்கொலை, கொலை போன்று ஏதாவதா இல்லை தற்கொலை, கொலை போன்று ஏதாவதா போலீஸ் குழம்பித் தவிக்கிறதாம். அவர் காணாமல் போனதன் மர்மம் இன்னும் விளங்கவில்லை. செல்போனை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முயல்கிறது போலீஸ் தற்போது.\nரம்யா பாடிய ‘பாட்டி சுட்ட வடை’\nராஜா தயவில் கவுதம்மேனன் படத்தை கைப்பற்றிய கார்த்திக்\n’ஐயோ, ஐயய்யோ’ -கரிகாலன்’ ’ஐ’ அடக்கம் செய்தார் விக்ரம்\nபொன் விழா காணும் ஸ்டண்ட் யூனியன்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121294", "date_download": "2018-12-10T00:56:01Z", "digest": "sha1:3HBKKXLYU23ZRBGDDXC225ZBCKR2NHMT", "length": 15705, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "தாய்மொழி கண்போன்றது: துணை ஜனாதிபதி| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nஒரேநாளில் 1,007 விமானங்கள் : மும்பை ஏர்போர்ட் சாதனை 1\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nபுயல் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: நாகை ...\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த ...\nபிரான்ஸ்: போராட்டம் நடத்திய 1,700 பேர் கைது 1\nசென்னை: ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு 6\nகேரள முதல்வர் வீடு முற்றுகை: பா.ஜ.,வினர் மீது கண்ணீர் ... 26\nதாய்மொழி கண்போன்றது: துணை ஜனாதிபதி\nசென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:\nதமிழகமும், தமிழும் என் மனதிற்கு நெருக்கமானவை. தாய்மொழி கண்போன்றது. வீட்டில் தாய்மொழியில் பேசுங்கள். பிற மொழியில் பேச வேண்டாம். டாடி, மம்மி என அழைக்கும் கலாசாரத்தை விட்டு, அம்மா, அப்பா என அழையுங்கள். மம்மி, என்ற வார்த்தை வாயில் இருந்து வருகிறது. அம்மா என்ற வார்த்தை உள்ளத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோகாத ஊருக்கு வழி... தாய் மொழி மட்டும் வேணும்னா இவுரு போற இடமெல்லாம் தெலுங்கில் பேசிப் பாக்கட்டுமே பிழைக்கத் தெரிந்தவன் முடிந்த வரை எல்லா மொழிகளையும் கற்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்பட���த்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/unknown-basic-knowledge.html", "date_download": "2018-12-10T00:28:20Z", "digest": "sha1:3ULZYEDVG7STSVIJHS2SEQ73O4UZ7EA4", "length": 6708, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அடிப்படையே தெரியாத அமைச்சர்கள்..! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சென்னை / தமிழகம் / பொது அறிவு / பொதுக்குழு / அடிப்படையே தெரியாத அமைச்சர்கள்..\nFriday, December 30, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , சென்னை , தமிழகம் , பொது அறிவு , பொதுக்குழு\nசென்னையில் நேற்று நடந்த அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட 14 தீர்மானங்களை நிறைவேற்றினர்.\nஅவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணும், அவரின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டன.\nமறைந்த ஒருவருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கப்படமாட்டாது. அதற்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘தேசிய விவசாயிகள் தினம்’ மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது.\n‘பாரதரத்னா விருது’ ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறை தண்டனை பெற்றவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல. அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது 15க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால், இதுப்போன்ற அடிப்படைத் தகவல்கூட தெரியாமல்தான் முதலைமைச்சர், 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 133 எம்எல்ஏக்கள், 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்பது கேலிகூத்தானது. இவர்கள் எப்படி இனி அதிமுகவை வழிநடத்தி செல்வார்கள். என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nத���்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185706/news/185706.html", "date_download": "2018-12-10T00:51:31Z", "digest": "sha1:AA46KV2KP77DGQEUNR2KFZZCNMDUUNHY", "length": 27480, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "ப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nபெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு கொண்டாடுகிறார்கள் நமது முகத்தை நாம் எவ்வளவுதான் பளிச்சென மின்னும்படியும், புத்துணர்வோடும், சந்தோஷமானதாகவும் காட்டிக் கொண்டாலும், நம்மைப் பார்ப்பவர்கள், நம் கண்களைக் கொண்டே நம்மை எடைபோட்டு விடுவார்கள். நமது உடல்நிலையையும், மனநிலையையும் வெளிச்சமிட்டு காட்டும் சக்தி கண்களுக்கு மட்டுமே உள்ளது.\nநமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப் பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் நமது கண்களைப் பார்த்தும் நோயை கண்டு பிடிக்க முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த நமது கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால், அந்தத் தோற்றம் நம்மை சுத்தமாகச் சோர்வுள்ளவராகக் காட்டும்.\nகண்டதும் கவரும் நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது போன்ற வழிமுறைகளைச் சொல்கிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா.கண்களுக்கு கீழே தோன்றும் கருவளையமும் ஒருவிதமான தோல் பிரச்சனைதான். கருவளையம் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் மிகவும் முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதே. நம் முகத்தில் தோன்றும் அலர்ஜி, தழும்பு, முகப்பரு, பிக்மென்டேஷன்(நிறமி செயல்பாடு) இவற்றைப் போலவே கருவளையத்தையும் பார்த்தவுடன் நம்மால் கண்டு பிடிக்க முடியும்.\nவிட்டமின், இரும்புச் சத்து, தாதுப் பொருட்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் நம் உடலுக்குத் தேவைப்படும் அளவிற்கு இல்லாமல் குறைவாக இருந்தால் கண்ண���ற்கு கீழே கருவளையம் தோன்றும். நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதும் கருவளையம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம்.தேவையான தண்ணீரை நாம் குடிக்கவில்லை என்றாலும் கண்ணில் கருவளையம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மன அழுத்தம் காரணமாகவும் கருவளையம் தோன்றலாம். அது சின்னக் குழந்தையாக இருந்தாலும், மனஅழுத்தம் ஏற்பட்டால் கருவளையம் தோன்றும் சாத்தியக் கூறுகள் உண்டு.\nஒரு சிலருக்கு சரியான முறையில் தூக்கம் இல்லை என்றால் தூக்கக் குறைவினால் கண்களில் கருவளையம் வரும். உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்விற்காக சரியாகத் தூங்காமல் நீண்ட நேரம் இரவில் விழித்திருந்து படிப்பார்கள். அதேபோல் குழந்தை பெற்ற பெண்கள் பிறந்த குழந்தையால் சரியான முறையில் தூங்க முடியாமல் சோர்வடைவார்கள். இரவு முழுவதும் விழித்திருந்து இரவு நேர வேலை செய்பவர்களுக்கு தூக்கம் கெடுவதன் மூலமாகக் கருவளையம் தோன்றுகிறது. கணிப்பொறி, தொலைக்காட்சி, கைபேசி போன்ற உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் கண்கள் சோர்வடைந்து, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பால் கண்கள் பாதிக்கப்பட்டு கருவளையம் தோன்றலாம்.\nசரியான முறையில் உணவுப் பழக்கவழக்கம் இல்லாதவர்களுக்கு, உதாரணத்திற்கு காய்கறிகள், கீரை, பருப்பு போன்ற உணவு வகைகளை உணவில் சரியாக எடுத்துக் கொள்ளாதவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கருவளைய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சிலர் துரித உணவுகளான பீட்ஸா, பர்கர் போன்றவற்றை மட்டுமே உண்பார்கள். வேறு சிலர் ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றை மட்டுமே சாப்பிடுவார்கள். இவற்றில் நார்ச்சத்து மட்டுமே இருக்கும். நமது உடலுக்கு எல்லா வகையான சத்துகளும் சரிவிகிதத்தில் தேவை. ஒரே வகையான உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஒரே வகையான சத்து மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கிறது. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை தொடர்ந்து எடுப்பதால் பசி எடுக்காது. நமது உடல் எடையும் குறையும். ஆனால் சத்துக் குறைபாட்டால் கண்களைச் சுற்றி கருவளையம் விழுந்திருக்கும். உடல் தானாகவே சோர்வடையத் துவங்கும்.ஒரு செடி வளர எப்படி சூரிய ஒளி, காற்று, தண்ணீர், வளமான மண் போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் தேவையோ அதேபோல் நம் உடலுக்கும் எல்லாவிதமான சத்தும் தேவைப்படுகிற���ு. மனித உடலுக்கு விட்டமின் ‘கே’, விட்டமின் ‘சி’, விட்டமின் ‘டி’ இவையெல்லாம் தேவை.\nநமக்கு உடல் நிலை சரியில்லாதபோது மருத்துவரை அணுகினால் ஒருசில மருத்துவர்கள் நமது கண்களின் கீழ்ப் பகுதியினை கீழ் நோக்கி இழுத்து சோதனை செய்வார்கள். காரணம், நமது விழிகளின் கீழ்ப்பகுதி சிவப்பாக இருக்கிறது என்றால் நமக்கு ஹீமோகுளோபின் சரியான அளவில் உள்ளது என்று அர்த்தம். கீழ்விழி வெள்ளை நிறமாக இருந்தால் ஹீமோகுளோபின் நமது ரத்தத்தில் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு கட்டாயம் கருவளையம் வரும்.\nஒரு சிலருக்கு கருவளையம் வருவதற்கு பரம்பரை(genetic)யும் ஒரு முக்கியக் காரணம். அம்மா, அப்பா, தாய் மாமா, அப்பாவுடன் பிறந்த அத்தை என வீட்டில் யாருக்காவது கண்ணில் கருவளையம் இருந்தால் தொடர்ச்சியாக குழந்தைக்கும் வரும். உடலில் உள்ள சத்துக் குறைபாட்டால் கருவளையம் வந்தால் அதை நம்மால் சரிசெய்துவிட முடியும். ஆனால் ஜெனிடிக் பிரச்சனையால் வந்தால் அதை சரிசெய்ய முடியாது. அதிலும் நல்ல சத்தான உணவுகளை எடுப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் என்றால் இந்த கருவளையத்தை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தோல் மருத்துவரை அணுகினால் நீக்குவதற்கான வாய்ப்பு உண்டு.\nசிலருக்கு கண்ணின் கீழ்ப்பகுதி சுருக்கமாக இருக்கும். சுருக்கம் இருந்தாலே கருவளையம் வரும். எந்த பிரச்சனையால் நமக்கு கருவளையம் வருகிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு கருவளையப் பிரச்சனையினை விரைவில் நிவர்த்தி செய்துவிடலாம்.கருவளையத்தைப் போக்க மருத்துவரை அணுகினால், மருத்துவர் கொடுக்கும் ஆயின்மென்ட், மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்தும்வரை மட்டுமே பிரச்சனையில் இருந்து நமக்கு தீர்வு கிடைக்கும். மருந்து பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. நமது வீட்டில், சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைக் கொண்டே கருவளையத்தை நிரந்தரமாக நீக்கி தீர்வு காண முடியும்.\nவீட்டிலே சரி செய்யும் முறை\nநாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கலப்படமின்றி தரமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பயன்பாடும் நமக்கு பலன் தரும்.\n* நாம் உணவில் பயன்படுத்தும் வெந்தயத்தில் ஒருவிதமான ரசாயனத் தன்மை உள்ளது. எனவே வெந்தயத்தை\n3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துநன்றாக அரைத்துக்கொண்டு, நமது கண்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு, கண்களை மூடிய பிறகு கண்களின் மேல் பேக் மாதிரி போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்துவிடலாம். இந்த முறையை இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்தால் கண்ணிலிருக்கும் கருவளையம் மறையத் துவங்கும்.\n* அரைத்த வெந்தயத்தோடு கஸ்தூரி மஞ்சள், காய்ச்சாத பால் இவற்றையும் சேர்த்து கண்ணில் பேக் போடலாம். அப்போது நம் கண்களில் இருக்கும் சோர்வும் சேர்ந்தே குறைந்து கண்களில் புத்துணர்ச்சி கூடும்.\n*கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு சின்னச் சின்ன சிலைஸ்களாக எடுத்துக் கொண்டு அத்தோடு மிக்ஸியில் பொடியாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் தேன் இவற்றை இணைத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் தூள் செய்யப்பட்ட சர்க்கரை நல்ல ஸ்க்ரப்பராக செயல்பட்டு முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கும். தேன் கண்களுக்கு கீழே இருக்கும் முகச் சுருக்கத்தை குறைக்கும். முகத்தை கழுவிய பிறகு நம் முகத்தில் உள்ள தோல் மென்மைத் தன்மை அடைவதுடன் முகம் மிகவும் பொலிவடைந்து பளபளப்பாக இருக்கும்.\n* ஃப்ரெஸ்ஸான உருளைக் கிழங்கு, வெள்ளரி இவற்றை சிலைஸ்களாக எடுத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் உருளைக் கிழங்கிற்கு கண் மற்றும் கழுத்தில் இருக்கும் கருவளையத்தை போக்கும் சக்தி நிறைந்து இருக்கிறது. அதேபோல் தக்காளியினை மசித்து எடுத்து அதையும் கண்களைச் சுற்றியும் முகத்திலும் பேக் போட்டுக் கொள்ளலாம்.\n*முகத்தை ஸ்டீம் செய்து கொள்ள வேண்டும். அப்போது முகத்தின் தோலில் உள்ள கண்ணிற்குத் தெரியாத துளைகள் திறந்து கொள்ளும். முகத்தில் ரோஸ் வாட்டரை அப்ளை பண்ண வேண்டும்.அதன் பிறகு ஜாதிக்காயினை பொடியாக்கி, மிகவும் மெதுவாக, சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் முறையில் இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி கண்களைச் சுற்றி ஸ்க்ரப் பண்ண வேண்டும். அப்போது கண்களின் கீழுள்ள கருவளையத்தில் உள்ள டெட் செல்கள் வெளியேறும். பிறகு வெள்ளரியினை நன்றாக அரைத்து அதை தடவி கண்ணைச் சுற்றி மசாஜ் கொடுக்க வேண்டும்.\n* ஊற வைத்த மூன்று பாதாமை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து கண���களை டிஷ்யூ பேப்பர் கொண்டு மூடிவிட்டு கண்ணைச் சுற்றி பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் கண்ணில் உள்ள கருவளையம் கட்டாயமாக நீங்கிவிடும்.\n* தாமரை மலரின் இதழ் மற்றும் ஆலுவேரா ஜெல் இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து அந்தக் கலவையினை ஃப்ரீசர் பாக்ஸில் உள்ள ஐஸ் ட்ரேயில் உறைய வைக்க வேண்டும். உறைந்த பிறகு அதை எடுத்து ஒரு டவலில் வைத்து கட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணைச் சுற்றி வைத்து ஒத்தடம் கொடுத்தால் கருவளையம் மறைவதுடன், தாமரை மலர் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்யும்.\n* குறைந்தது 10 டம்ளர் தண்ணீரையாவது தினமும் அருந்த வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை குடித்தல் கூடாது. நமக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றும்போது மட்டும் தண்ணீரை தவறாமல் பருக வேண்டும்.\n* தோலுக்கு தேவையான விட்டமின் கே, சி, இ அதிகம் நிறைந்த பழம், காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* சூரிய ஒளி காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் நம் தோல்களில் படச் செய்தல் வேண்டும்.பைட்டோதெரபி(phytotheraphy) முறையில் அழகு நிலையங்களிலும் கருவளையத்தை நீக்க வழிமுறைகள் உள்ளது. இதில் அரோமா ஆயில் பயன்படுத்தப்படுகிறது. அரோமா ஆயில் என்பது மரிக்கொழுந்து, செம்பருத்தி பூ, வெந்தயம் இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவற்றை இணைத்து கண்ணைச் சுற்றி தடவி மசாஜ் தருவார்கள். இதன் மூலமாகவும் 70 சதவிகிதம்வரை கருவளையத்தை நீக்கிவிட முடியும். இதை இரண்டு முறை தொடர்ந்து இடைவெளி விட்டு எடுத்துக் கொண்டால் கருவளையத்திற்கு குட் பை சொல்லலாம்.\nஇனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…\n*முகப்பரு வராமல் தடுக்கும் வழிமுறை\n*முகப்பரு வந்தால் சரிசெய்யும் வழிகள்\n*மீண்டும் முகப்பரு வராமல் இருக்க என்ன செய்வது\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்��� அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:29:33Z", "digest": "sha1:O2SYJGJ6VSOFOAY2RJCWHCTN56FK6K4T", "length": 4326, "nlines": 54, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பத்துமலை முருகன் | பசுமைகுடில்", "raw_content": "\nபத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.\nஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது.\nNext Post:வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-10T00:09:26Z", "digest": "sha1:2J4AQZNDUDDP6XELMKNDOCIWEVBY235A", "length": 11991, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nRavikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு ��ுன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/nadappu-com/", "date_download": "2018-12-10T00:10:56Z", "digest": "sha1:XQUNMZYSND3VTFLQCR7EOJ6JEWQVV43J", "length": 17673, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "nadappu.com Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை...\nநிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..\nநிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர் முருகன் அன்னையில் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் அவரை 10 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 5 நாட்கள் சிபிசிஐடி காவலில்...\nகலகலப்பு 2 : திரை விமர்சனம்..\nகலகலப்பு 2 : திரை விமர்சனம்.. தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால்...\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலா : உண்மை இல்லையென வங்கி விளக்கம்..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலானதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் வெறும் வதந்தி எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த...\nகாமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..\nSushil Kumar clinches gold medalat CommonwealthWrestlingChampionships in South Africa தென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர் தங்கம் வென்றார். காமன்வெல்த்...\nஐ.பி.பி.எஸ்.,வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியீடு\nபொதுத்துறை வங்கி���ளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் வங்கி பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது.இந்த முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில்...\nபிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..\nபிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி,...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்���்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/kaththi/page/3/", "date_download": "2018-12-10T00:00:08Z", "digest": "sha1:3A7TCAJRCWIQPUY6EE2AV2X56MU2Z4HO", "length": 10947, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "kaththi Archives - Page 3 of 45 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nநடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா\nசென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கத்தியில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் சமந்தா. தமிழில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த […]\n‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’\nசென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அது நடிகர்கள் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் […]\nநடிகர் விஜய் பாணியில் அதர்வா\nசென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் […]\nநடிகர் விஜய் தான் தற்போது வரை நம்பர் 1 – முழு விவரம்\nசென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் […]\nநடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை\nசென்னை:-தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை மாறி மாறி நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் தான் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் […]\nதென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை\nபொங்கல் விடுமுறை தினங்களில் ’ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு […]\nநடிகர் விஜய் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து இதுதான்\nசென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து சென்ற வருட தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. சென்ற வருடத்தில் அதிகம் […]\nகோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழிபாடு\nசென்னை:-ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீசானது. இப்படம் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு […]\nநெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்\nசென்னை:-கோலிவுட்டின் வசூல் சூறாவளி என்றால் அது ‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் துப்பாக்கி, கத்தி என […]\n100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை\nசென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. தன்னை சுற்றி வரும் சர்ச்சை அனைத்திற்கும் மௌனத்தை மட்டும் பதிலாக […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்ச�� – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/09/rama-gopalan-objects-rajini-to-act-as-tippu/", "date_download": "2018-12-09T23:52:56Z", "digest": "sha1:UCU6QOOK5JGJE2DWDXE62IDSBICQWQUP", "length": 7365, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "திப்பு சுல்தானாக ரஜினியா ? – நோ சொல்லும் ராம கோபாலன். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / திப்பு சுல்தானாக ரஜினியா – நோ சொல்லும் ராம கோபாலன்.\n – நோ சொல்லும் ராம கோபாலன்.\nகன்னடத் தயாரிப்பாளரான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார். இன்னும் படம் குறித்து ரஜினியுடன் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காத நிலையில், இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது இந்து முன்னணி.\nஇந்தி முன்னணி தலைவர் ராம கோபாலன் ‘திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது’ என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன், அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது. எம்ஜிஆர் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில், பொள்ளாச்சியில் வசித்து வந்த தமிழரான தனது மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும்தான் என்று எழுதியுள்ளரா். எனவே திப்பு சுல்தான் ஒரு இந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றார் ராம கேபாலன்.\n திப்பு சுல்தான் இந்த��ய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்களில் ஒருவர். இப்படி இந்துத்துவாவாதிகள் பிரச்சனையை கிளப்பினால் ரஜினி உட்பட இனி யாராவது திப்பு சுல்தானாக நடிப்பார்களா சந்தேகமே. இந்துமதவெறியை எதிர்த்து நிற்கும் அளவு பக்குவமானவர்கள் யாரிருக்கிறார்கள் \nதேசிய விருதுக்கு நன்றி – சமுத்திரக்கனி.\n கமல் அமைதிகாப்பதால், ’விஸ்வரூபம்’ எடுக்கும் குழப்பங்கள்\nநம்பலாமா சற்குணம் சார், அம்பூட்டு நல்லவரா தனுஷ்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/12/83644.html", "date_download": "2018-12-09T23:58:54Z", "digest": "sha1:FS4ZZGLJYXTZZHCHP5AHPVB3RDT2S4DX", "length": 18914, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தேனி கலெக்டர் வெங்கடாசலம் பரிசு வழங்கினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nசமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தேனி கலெக்டர் வெங்கடாசலம் பரிசு வழங்கினார்\nவெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018 தேனி\nதேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார்.\nஅரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், ஏ.ஆர்.டி மையம், எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் இன்று (12.01.2018) சமத்தவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார்.\nஇந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் தி.ஜெசிந்தா அரசு தேனி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு ச���த்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/nota/review", "date_download": "2018-12-09T23:32:44Z", "digest": "sha1:V5WAKARVZYIZ53L5Q5WUMI7AW2JIRC2G", "length": 10966, "nlines": 161, "source_domain": "topic.cineulagam.com", "title": "Nota | Movie Review - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nவிஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்கு உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு நடிகருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்றால் அது இவருக்கு தான், அதன் காரணமாக தமிழில் நேரடியாக நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா களம் இறங்கியுள்ளார், மக்கள் இந்த நோட்டாவிற்கு வாக்களித்தார்களா\nதமிழகத்தின் முதல்வர் நாசர் மீது ஒரு வழக்கு விழுகின்றது. அதற்காக இரண்டு வாரத்திற்கு டம்மி முதலமைச்சராக அவருடைய மகன் விஜய் தேவரகொண்டாவை அந்த பதவியில் பதவியேற்க வைக்கின்றார்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஆனால், அவருக்கோ அரசியலில் அ, ஆ கூட தெரியவில்லை. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கின்றனர்.\nயாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க, அடுத்த 5 ஆண்டுக்கு விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் ஆக அதன் பிறகு நடக்கும் அரசியல் ஆட்டம், மாற்றம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.\nவிஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகும் முதல் படம், அட தமிழே தெரியாமல் ஒருத்தர் இவ்வளவு சூப்பராக டப் செய்துள்ளார் என்றால் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். தனக்கே உரிய ரவுடி ஸ்டைலில் இன்றைய இளைஞர்களை ஈஸியாக கவர்ந்து இழுக்கின்றார்.\nதமிழகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அப்படியே கதையாக மாற்றியுள்ளனர். வாரிசு அரசியல், குனிந்து கும்புடு போடுவது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் என நிகழ்கால அரசியலை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.\nரசிகர்களும் காட்சிகள் அறிந்து கைத்தட்டி ரசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடுவது எத்தனை சுமூகமாக முடிக்கலாம் என்பதை படத்தில் காட்டிய விதம் சூப்பர் ஆனந்த் ஷங்கர்.\nஆனால், இத்தனை இருந்தும் படம் முழுதும் ஏதோ செயற்கை தனம் ஒட்டி வருகின்றது. ஒரு வேளை தெலுங்கு பட ஹீரோ என்பதாலோ அல்லது காட்சியே அப்படியா என்று தெரியவில்லை.\nஅதை விட பல இடங்களில் அநியாயத்திற்கு லாஜிக் மீறல், அதிலும் பினாமி பணத்தை எடுக்கும் காட்சி எல்லாம் காதில் பூ தான். கிளைமேக்ஸும் அத்தனை வலுவாக அமையவில்லை.\nபடத்தின் பல காட்சிகளை தாங்கி பிடிப்பது சாமின் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் செட் என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்கு யதார்த்தமாக காட்ட முயற்சித்துள்ளனர்.\nவிஜய் தேவரகொண்டா ஒன் மேன் ஆர்மி, தமிழே தெரியவில்லை என்றாலும் சூப்பராக பேசி தன் நடிப்பில் மிரட்டுகின்றார்.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் இசை, ஒளிப்பதிவு போன்றவை.\nநிகழ்கால அரசியலில் நடக்கும் காட்சியை படமாக்கிய விதம்.\nபடத்தில் தெரியும் நிறைய செயற்கை தனமான காட்சிகள்.\nபடத்தின் செட் அப்படியே தெரிகின்றது. பணத்தை கைப்பற்றும் காட்சி லாஜிக் எல்லை மீறல்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nமொத்தத்தில் நோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநிலை தான்.\nநோட்டா படம் இத்தனை கோடி நஷ்டமா\nசர்கார் படத்துக்கு முன்னாடி வந்த இந்த படத்துக்கு ஏன் பிரச்சனை பண்ணல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/158365-2018-03-09-12-01-32.html", "date_download": "2018-12-10T00:16:35Z", "digest": "sha1:SZA7NJTTEEPCB23E27ODMUN7R3HCB6KI", "length": 10108, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nகாவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்\nவெள்ளி, 09 மார்ச் 2018 17:20\nபுதுச்சேரி, மார்ச் 9 காவிரி மேலாண்மை வாரியத்தை தாமத மின்றி அமைக்க வேண்டும் என்று, புதுச்சேரியில் வியாழக் கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.\nடில்லியில் காவிரி நீர் தொடர் பாக 4 மாநில தலைமைச் செயலர் களுடனான கூட்டம் வெள்ளிக் கிழமை (மார்ச் 9) நடை பெற உள்ளது. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலி யுறுத்து வதற்காக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் நாராயண சாமி அழைப்பு விடுத்திருந்தார். இதை யடுத்து, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதல்வர் நாராயண சாமி, பேரவைத் தலை வர் வைத்திலிங்கம், பொதுப் பணித் துறை அமைச்சர் நமச் சிவாயம், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உறுப்பி னர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nதீர்மானங்கள்: உச்ச நீதிமன் றம் அறிவித்துள்ளபடி, காரைக் கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலங் களுக்கான மாதாந்திர நீர்ப் பங்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.\nகூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:\nகாவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்றும், அவ்வாறு நிறைவேற்றா விட்டால், அடுத்ததாக அனைத் துக் கட்சி பிரதிநிதிகளையும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை யும் டில்லிக்கு அழைத்துச் சென்று புதுவை அரசின் கோரிக் கையை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றார் நாராயணசாமி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/A-woman-raped-every-4-hours-21-cars-stolen-every-day.html", "date_download": "2018-12-10T00:59:38Z", "digest": "sha1:B3JC6IYDH6IALOQRYLZDRSC6QUIDYCIU", "length": 10534, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "4 மணி நேரத்திற்கு ஒருபெண் பலாத்காரம்... அதிர்ச்சி தகவல்..!! - News2.in", "raw_content": "\nHome / Car / Rape / இந்தியா / டெல்லி / திருட்டு / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / 4 மணி நேரத்திற்கு ஒருபெண் பலாத்காரம்... அதிர்ச்சி தகவல்..\n4 மணி நேரத்திற்கு ஒருபெண் பலாத்காரம்... அதிர்ச்சி தகவல்..\nSaturday, December 31, 2016 Car , Rape , இந்தியா , டெல்லி , திருட்டு , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nபுதுடெல்லியில் 2016-ம் ஆண்டு 4 மணி நேரத்திற்கு ஒருபெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்றும் ஒவ்வொரு நாளும் 21 கார்கள் திருடப்பட்டு உள்ளது என்றும் அம்மாநில போலீஸ் தரவுகள் தெரிவித்து உள்ளன.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தினை அடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. மத்திய அரசை புதிய சட்டத்தையும் கொண்டுவரச்செய்தது இப்போராட்டம். என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இதுவரையில் பெண்களுக்கு எதினான பாலியல் வன்கொடுமைகளில் இதுவரையில் காட்சி மாறவில்லை. தினமும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவமானது செய்திகளாகி வருகிறது. இதில் தேதசத்தின் தலைநகரின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது.\nஇப்போது அம்மாநில போலீஸ் தரவுகளே, மாநிலத்தில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் என்பதை தெரிவித்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டைவிட கிரிமினல் குற்றமானது குறைந்து உள்ளது.\nடெல்லி போலீஸ் கடைசியாக வெளியிட்ட ஆண்டு கிரைம் தரவுகளின் படி, பாலியல் தொந்தரவு (5,328-ல் இருந்து 4,005 ஆக குறைந்து உள்ளது) மற்றும் கொள்ளை சம்பவங்கள் (7,141-ல் இருந்து 4,538 ஆக குறைவு) பெருமளவு குறைந்து உள்ளது என்பதை காட்டுகிறது.\nஇருப்பினும் 2016-ம் ஆண்டு டெல்லியில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்று தெரியவந்து உள்ளது. கடந்த வருடம் மட்டும் 2,069 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியிருந்தது. இவ்வாண்டு 2,029 ஆக உள்ளது. இதில் 1,744 வழக்குகளை போலீஸ் தீர்த்து வைத்து உள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின்படி டெல்லி முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ள எப்.ஐ.ஆர். பதிவானது 8.88 சதவிதம் உயர்ந்து உள்ளது. கடந்தவருடம் 1.81 லட்சமாக இருந்தது, 1.97 லட்சமாக உயர்ந்து உள்ளது.\nஇதற்கிடையே கொள்ளை வழக்குகள் பதிவானது 35.45 சதவிதம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் இதற்கு ஒருகாரணமாக இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரையில் 315 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 561 ஆக இருந்தது. டெல்லியில் கொலை குற்றமும் 530-ல் இருந்து 490 ஆக குறைந்து உள்ளது.\nடெல்லியில் ஒரு குற்றத்தை குறைக்க டெல்லி போலீஸ் தவறிவிட்டது. கடந்த வருடத்தை ஒப்பீடுகையில் இவ்வருடம் 5,250 கார்கள் அதிகமாக திருட்டு போய் உள்ளது, மொத்தம் 36,137 கார்கள் திருடப்பட்டு உள்ளது. இந்த திருட்டை எதிர்க்கொள்ள அண்டைய மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசுடன் தொடர்பில் உள்ளனர். டெல்லியின் பிரசாந்த் விகார் பகுதியானது கார் திருட்டில் முதன்மையிடம் பெற்று உள்ளது. அங்கு மட்டும் 920 கார்கள் திருடப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பஜான்புராவில் 630 கார்கள் திருடப்பட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/match.html", "date_download": "2018-12-09T23:37:18Z", "digest": "sha1:W7QAVBXHDWON3WMUXWKBO2EHPOQ4GP7X", "length": 18007, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேயை சந்திக்கிறது இந்தியா | india determined to continue winning show - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமுதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேயை சந்திக்கிறது இந்தியா\nமுதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேயை சந்திக்கிறது இந்தியா\nதாக்கா டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில்சனிக்கிழமை துவங்கும் ஜிம்பாப்வேயுடான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாநம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.\nவெளிநாட்டுப் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால்,இந்தப்போட்டி பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.\nமொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், ஜிம்பாப்வே அணிகள்மோதுகின்றன. பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது.\nஜிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமானஅணி என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இருந்தாலும் கூட அதைசாதாரணமாக எண்ணி விட முடியாது. முதல் போட்டியில் விளையாடிய வங்கதேசஅணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்ததை இந்தியர்கள் மறந்து விடக் கூடாது.\nஇந்த ஆண்டு மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது.நான்கு போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக ஆடியதாக சொல்லி விட முடியாது.வங்கதேச போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது.\nகேப்டனாக சவுரவ் கங்குலிக்கு வங்கதேசப் போட்டிதான் முதல் டெஸ்ட். வெற்றியுடன்தனது டெஸ்ட�� போட்டிகளை கேப்டனாக அவர் துவங்கியுள்ளார். அது தொடரவேண்டும் என்பதே கிரிக்கெட் பிரியர்களின் பேரவா.\nதனது போட்டி குறித்து கங்குலி கூறுகையில், பல மாதங்களாகவே வெளிநாட்டுப்பயிற்சியாளரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது ஜான் ரைட் வந்துள்ளார்.அவரின் கீழ் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார்.\nஜான் ரைட்டும் ஜிம்பாப்வே தொடர் குறித்து அபார நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எங்களிடம் மேஜிக் எதுவும் இல்லை. ஆட்டத்தின் அடிப்படையைதெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்து விட்டால், அருமையான ரிசல்ட்கிடைக்கும் என்றார்.\nகங்குலி தொடர்ந்து கூறுகையில், வெற்றி ஒன்றுதான் இந்திய அணியின்முதன்மையான நோக்கம் என்றார்.\nமுதல் போட்டியில் அனில் கும்ப்ளே ஆடவில்லை. இதே மைதானத்தில் கடந்த ஆண்டுபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து 10 விக்கெட்டுகளையும்வீழ்த்தி கும்ப்ளே உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய வீரர் சரந்தீப் சிங், அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. கும்பளேஇல்லாதது இவரது வாய்ப்பை அதிகரித்துள்ளது. இவர் தவிர சுனில் ஜோஷி நிச்சயம்இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரளி கார்த்திக்கும் இருக்கிறார்.இவர்கள் மூவரும் சுழறபந்துவீச்சைக் கவனித்துக் கொள்வார்கள்.\nவேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை அகர்கர், ஜாகீர் கான் ஆகியோர் உள்ளனர்.அனுபவசாலி ஸ்ரீநாத்தும் அணியில் இருக்கிறார். இவர்களில் இருவர் மட்டுமே ஆடும்வாய்ப்பை பெறுவார்கள் என்பதால் யாரை விடுவது என்பதில் கங்குலிக்குக் குழப்பம்ஏற்படலாம்.\nபேட்டிங் வரிசை, கோட்டை போல உள்ளது. டெண்டுல்கர்,டிராவிட், ரமேஷ், சிவ்சுந்தர் தாஸ் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா இருக்கிறார்.பேட்டிங்கும் செய்வதால் தாஹியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.\nஇரு அணிகளும், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. 1992-93ம்ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில்ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு பல போட்டிகளில் விளையாடிஜிம்பாப்வே அணி நல்ல அனுபவத்துடன் உள்ளது.\nஉள்நாட்டில் விளையாடும் மிகப் பெரிய சாதகமான அம்சம் இருப்பதால் இந்தப்போட்டியில், ���ந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது எனலாம்.\nஇந்தியா: கங்குலி (கேப்டன்), சிவ் சுந்தர் தாஸ், ரமேஷ், ராகுல் டிராவிட், டெண்டுல்கர்,லட்சுமண், யுவராஜ் சிங், விஜய் தாஹியா (விக்கெட் கீப்பர்), சுனில் ஜோஷி, அகர்கர்,ஸ்ரீநாத், ஜாகீர் கான், சரந்தீப் சிங், முரளி கார்த்திக்.\nஜிம்பாப்வே: ஹீத் ஸ்ட்ரீக் (கேப்டன்), கய் விட்டால், அலிஸ்டர் கேம்பல், ஸ்டூவர்ட்கார்லிஸ்லி, ஆண்டி பிளவர், கிரான்ட் பிளவர், பிரன்ட், மடோண்டா, டக்ளஸ்மரில்லியர், பிரையன் மர்பி, நிக்கலா, ஒலங்கா, ரெனி, பால் ஸ்டிராங்.\nநடுவர்கள்: வெங்கட்ராகவன், ஜான் ஹாம்ப்ஷயர்.\n3-வது நடுவர்: பேரி ஜார்மான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/12/ammunition.html", "date_download": "2018-12-10T00:08:34Z", "digest": "sha1:S22JSYGPBPZPE6FY3GBGVCFCD3DASFKM", "length": 11357, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து | Major fire at Udasar ammunition depot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nராஜஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து\nராஜஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து\nராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகிவிட்டனர்.\nபீகானீரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிடங்கில் நேற்று மாலை சுமார் 3.15 மணிக்கு இந்தப்பயங���கரத் தீவிபத்து ஏற்பட்டது.\nவெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 150 ராணுவ டிரக்குகள் அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.\nபஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பாட்டின்டாவுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக இந்த டிரக்குகள்தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தபோதுதான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.\nஇச்சம்பவத்தில் ஒரு சிறு ஏவுகணை 10 அடி தூரம் சென்று தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில்சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.\nஆனாலும் ஒரு டிரக்கில் உள்ள வெடிபொருட்கள் மட்டுமே தீயில் மாட்டிக் கொண்டன என்று பாதுகாப்புத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தத் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இந்த இடத்தை நேரில் சென்று இன்று பார்வையிடுகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:04:11Z", "digest": "sha1:F72GBSXKU6L4XZMDYSNLIQJDGTIQ3PSX", "length": 11416, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "குறைவடையுமா பஸ் கட்டணம்- பேச்சுவார்த்தை இன்று", "raw_content": "\nமுகப்பு News Local News குறைவடையுமா பஸ் கட்டணம்- பேச்சுவார்த்தை இன்று\nகுறைவடையுமா பஸ் கட்டணம்- பேச்சுவார்த்தை இன்று\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு பஸ் கட்டணங்களையும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.\nஅதன்படி இப் பேச்சுவார்த்தையானது காலை 10.00 மணிக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.\nஇப் பேச்சுவார்த்தையின் போது அனைத்து பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுச்சக்கரவண்டி கட்டணம் நாளை (02) நள்ளிரவு 10 ரூபாவால் குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிரடி குறைப்பு\nசற்று முன் எரிபொருட்களின் விலை அதிரடி குறைப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/raja-ram-mohan-roy.html", "date_download": "2018-12-09T23:41:59Z", "digest": "sha1:VJN6EYZAMCYT4QQTS4CWNOXPL5OJGQPD", "length": 18774, "nlines": 118, "source_domain": "www.itstamil.com", "title": "ராஜா ராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு – Raja Ram Mohan Roy Biography in TamilItsTamil", "raw_content": "\nராஜா ராம் மோகன் ராய்\nஆன்மீக தலைவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள்\n‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்தார். அவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, ‘ராஜா’ என்ற பட்டத்தை, அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார். நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி, சதியை ஒழித்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: மே 22, 1772\nபிறந்த இடம்: ராதாநகர் கிராமம், ஹூக்லி, வங்காளம்\nஇறப்பு: செப்டம்பர் 27, 1833\nராஜா ராம் மோகன் ராய் அவர்கள், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் அவரது தாய் தாரிணி, சைவம் மதம் பின்னணியில் இருந்து வந்தவர்.\nஉயர் படிப்புகளுக்காக ‘பாட்னா’ அனுப்பப்பட்ட அவர், பதினைந்து வயதிலேயே, பங்களா, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.\nஅவரது தந்தை ஒரு ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும், இவர் சிலை வழிபாடு மற்றும் ஆச்சாரமான இந்துமத சடங்குகளுக்கு எதிராகவே செயல்பட்டார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி, பழைமைபேண்வாதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உறுதியாக நின்றார். இதுவே அவருக்கும், அவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்தத் தொடர் வேறுபாடுகளின் காரணமாக, அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். விசாலமான பயணம் மேற்கொண்ட பின்னர், அவர் வீடு திரும்பினார்.\nவீடு திரும்பிய அவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற அவர், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார். 1803ல், அவரது தந்தை இறந்தவிடவே, அவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை, அவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.\nசமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், 1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.\nபெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.\n1828ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார். பிரம்மா சமாஜ் மூலம், அவர் போலித்தனமான மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது கிறித்துவம் அதிகரித்து வரும் செல்வாக்கை சரிபார்க்கவும் எண்ணினார். மேலும் இந்த அமைப்பின் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் தனிமைப்பட்டிருப்பது, பர்தா முறை போன்ற சமூக முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.\n‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜின் தலையாய கொள்கையாகும். மேலும் இவர், மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும்; மற்றும் சிலை வழிபாட்டை நிறுத்தி, கோயில்களில் பிரசாதம் வழங்குவதையும், விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த வேண்டுமென்று போதித்தார். இந்த பிரம்மா சமாஜம், மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம் மற்றும் அனைத்து மதத்தவரிடையே உள்ள பாச உணர்வைத் தூண்டி, அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.\nபிரம்ம சமாஜ் மூலம், சமூகத்தில் நிலவும் மோசமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், இந்து மத இறுதி நடைமுறையான கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற ‘சதி’ என்னும் உடன்கட்ட ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார். அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில், 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.\nநவம்பர் 1830ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், தனது ஓய்வூதிய மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார். பின்னர், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.\n1772: வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1803: அவரது தந்தையின் மறைவின் காரணமாக மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார்.\n1809 – 1814: கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.\n1814: ‘ஆத்மிய மக்களவையை’ உருவாக்கினார்.\n1822: ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.\n1828: ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார்.\n1833: ‘சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்’ என்ற இந்துமத நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது\n1830: முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார்.\n1833: மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.\nHomepage » வாழ்க்கை வரலாறு » ஆன்மீக தலைவர்கள் » ராஜா ராம் மோகன் ராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/190766?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-10T00:56:14Z", "digest": "sha1:FNUFYTUBT3Q7TGL3VZOATDCYYZLKAIYW", "length": 12672, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "சின்மயிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்? டுவிட்டால் பரபரப்பு - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nசின்மயிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்\n''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட பல திரையுலக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nபாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சின்மயிக்கு ஆதரவாக தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு திரையுலகம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n6 வருடங்களுக்கு முன் பிளாக்கர்கள் என்று ஒரு இனம் கொடிகட்டிப் பறந்தபோது அவர்களோடு வம்பிழுத்து பலரை உள்ளே தள்ளிய அனுபவமும் சின்மயிக்கு உள்ளது. அப்படி கைது செய்யப்பட்டவர்களுல் சில பத்திரிகையாளர்களும் அடக்கம்.\nஇப்போது போலவே, உண்மையா அல்லது கதையா என்று தெரியாமல் சின்மயியை சப்போர்ட் பண்ணியவர்கள் ஏராளம்.\nஇதைத்தான் காலக்கொடுமை என்று சொல்வார்கள்.சப்போர்ட்டர்கள் லிஸ்டில் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் ஒருவர்.\nதனது மனைவி நந்தினியயை சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு 2012 மார்ச்சில் சின்மயிக்கு ஆதரவாக அவர் போட்ட ட்விட்டில்…’சின்மயி உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன். சரியான காரியத்தில் இறங்கியிருக்கிறீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என்று ட்விட்டியிருக்கிறார்.\nஇப்போதைய சின்மயி விவகாரத்திலும் மதன் கார்க்கியிடமிருந்து சின்மயிக்கு ஆதரவான ட்விட் வருமா\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/09/salman-khan-movie-about-strip-tease/", "date_download": "2018-12-09T23:36:11Z", "digest": "sha1:O5WDKR62ZXH3YQDCBN4375FHD5C4342G", "length": 5619, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆடை அவிழ்ப்பு படம் எடுக்கும் சல்மான்! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / ஆடை அவிழ்ப்பு படம் எடுக்கும் சல்மான்\nஆடை அவிழ்ப்பு படம் எடுக்கும் சல்மான்\nஒரு வழியாக எல்லா கேஸ்களிலிருந்தும் தப்பி ஹாயாக வந்துவிட்ட சல்மான்கான் அடுத்து சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டார். பல படங்களை எடுத்தும் விட்டார்.\nஎஸ்கேபிஎச்பி (SKBHP) என்ற பெயர் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்ததாக வரலாற்று திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படம், 60 களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று, சிப்பெண்டலெஸ் என்ற நிறுவனம் மூலம் பெண்களுக்கான ஆண்கள் ஆடை அவிழ்ப்பு நடனம் நடத்தி பிரபலமான சோமன் பானர்ஜி பற்றிய கதை.\nபெங்காலியான சோமன் பானர்ஜி, சிப்பெண்டலெஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு நடன கலைஞரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின், 1994-ஆம் அவர் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். சோமன் பானர்ஜியின் நிஜவாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறதாம்.\nமேத்யூ மெக்கார்னகே கேமிலா ஆல்வ்ஸை திருமணம் செய்தார்\n146 கோடியைத் தொட்ட பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=25_109&product_id=196", "date_download": "2018-12-10T00:18:45Z", "digest": "sha1:MFNINXDKZMKZ5T5WZNONVMTQUIGYA6FB", "length": 4800, "nlines": 112, "source_domain": "sandhyapublications.com", "title": "உரையாடும் சித்திரங்கள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » பாவண்ணன் » உரையாடும் சித்திரங்கள்\nமனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை. பரவசம் ஊட்டுபவை.\nபார்த்தவற்றிலும் படிப்பவற்றிலும் நம் வாழ்வைச் சுற்றி ஒளியூட்டியபடியும் நம்முடன் உரையாடியபடியும் எங்கெங்கும் நிறைந்திருக்கிற அந்த ஊற்றுக்கண்களைத் தேடி இணைவது மகத்தான இன்பம்.\nTags: உரையாடும் சித்திரங்கள், பாவண்ணன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/indian-news.html?start=84", "date_download": "2018-12-10T01:14:45Z", "digest": "sha1:HZWNS6JXWUP5RMUQXE75BX5KMYNEKIRW", "length": 16019, "nlines": 212, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இந்திய செய்திகள்", "raw_content": "\nஅதிரவைக்கும் இந்து தீவிரவாதிகள்...'வெடிகுண்டு' சாமியாரிணி\nகுண்டுவெடிப்பு என்றாலே, 'ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்' என…\nநல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்\n\"காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து…\nஇந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து…\nகுஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது\nஇது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும்…\nஒரிஸ்ஸா மதமாற்றம்: சங் பரிவாரத்தின் பொய் பிரச்சாரம் அம்பலம்\nஒரிஸ்ஸாவின் கிராமப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் தீவிரமானவை என்றும் அப்பகுதிகளில்…\nஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி)\nசாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்;…\nஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி)\nசாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்;…\nபோலி தேசபக்திக் கும்பலான ஹிந்துத்துவ அமைப்பினர் அண்மையில் ஒரிஸ்ஸா, கர்நாடகா...\nகுண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு - மஹாராஷ்டிரக் காவல்துறை\nகுண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர்தாம்\nஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்\nஅண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக...\nமுசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு…\nமுறியடிக்கப்பட்ட போலி என்கவுண்டர் முயற்சி\nகடந்த 16.10.2008இல் ஜாமிஆ நகரிலுள்ள ஷாஹின்பாஹிலிருந்து இளைஞர்களைக் கடத்திக் கொல்ல முயன்ற சம்பவம்…\nஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை\nமாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு\nதிரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்\nபாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள் வேட்டை\nபுதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்\nலக்ஷ்மணானந்தா கொலை - வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்\nஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.\nஅஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்\nசூரத்தில் குண்டு வைத்தது மோடி\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/reliance-jio-gets-award-in-world-mobile-congress-118030100050_1.html", "date_download": "2018-12-09T23:53:51Z", "digest": "sha1:BRAZ2G4FZOVWVEDZBH6IZ4XED4XKVVKJ", "length": 10650, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருது பெற்ற ஜியோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆல���ாசனைவா‌ஸ்து\nவாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருது பெற்ற ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளது.\n2018 ஆம் ஆண்டுக்கான உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சி பார்சிலோனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் அதன் புது மாடல் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி, விவோ போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாக அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்து தொலைத்தொடர்பில் புரட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகளவில் 17வது இடத்தை பிடித்த ஜியோ; எதில் தெரியுமா\nஜியோ காயின்; முற்றிலும் மோசடி: அம்பானி கூறுவது என்ன\nரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ கொடுக்கும் இலவச போனை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா\n150 மில்லியனை குறி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/11/83611.html", "date_download": "2018-12-10T00:10:33Z", "digest": "sha1:POTDESVUFMURC3PL44O7DJFQM6S66FFY", "length": 25587, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "பஸ் ஊழியர் பிரச்சினைக்கு சமரச தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம் - ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் அறிவுறுத்தல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nபஸ் ஊழியர் பிரச்சினைக்கு சமரச தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம் - ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் அறிவுறுத்தல்\nவியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை : பஸ் ஊழியர் பிரச்சினை தொடர்பாக சமரச தீர்வுகாண போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் தமிழக அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nஅரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்குநேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்த நடுவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து விசாரணை நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கியபோது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nபோக்குவரத்து துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும், மத்தியஸ்தம் செய்ய நடுவர் நியமிக்க சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சங்கங்கள் கூறும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திற்கு சம்பளம் வழங்க முடியாது. வேலைநிறுத்தத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக தாக்கலான வழக்குகளும் வாபஸ் பெறப்படமாட்டாது’ என்றும் அரசு கூறியுள்ளது. இதையடுத்து, தற்போதைய நிலையில் தொழிற்சங்கங்களின் நிலை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதையடுத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.\nஅதாவது, நீதிமன்றத்துக்கு ஆண்டுதோறும் மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் வருகின்றன. இதுவரை மோட்டார் வாகன வழக்குகளில் மட்டும் ரூ.750 கோடி அளவுக்கு தமிழக அரசால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் விபத்துகளுக்கு உங்கள் ஓட்டுநர்கள்தானே ��ாரணம் என்று கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தரை நியமிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று இனி அரசு மீது குற்றம் சுமத்த வேண்டாம். சமரசத்துக்குத் தயார் என்று இன்று (நேற்று) கூட பதில் மனுவில், கூறிவிட்டது. எனவே இதனை இடைக்கால தீர்வாக ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். முதலில் ஊதிய உயர்வு மட்டுமே தேவை என மனுவில் கோரியிருந்தீர்கள். தற்போது குற்ற வழக்கில் இருந்து விடுதலை, விடுமுறைக் கால ஊதியம் என பல நிபந்தனைகளை முன் வைக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தரை நியமிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று இனி அரசு மீது குற்றம் சுமத்த வேண்டாம். சமரசத்துக்குத் தயார் என்று இன்று (நேற்று) கூட பதில் மனுவில், கூறிவிட்டது. எனவே இதனை இடைக்கால தீர்வாக ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். முதலில் ஊதிய உயர்வு மட்டுமே தேவை என மனுவில் கோரியிருந்தீர்கள். தற்போது குற்ற வழக்கில் இருந்து விடுதலை, விடுமுறைக் கால ஊதியம் என பல நிபந்தனைகளை முன் வைக்கிறீர்களே\nமேலும், அரசைக் கண்டிக்கும் துணிவு நீதிமன்றத்துக்கு இல்லை என தொமுச நிர்வாகி பேசியுள்ளதாக அரசு வழக்குரைஞர் கூறினார். இது குறித்துக் கருத்துக் கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு துணிவு இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். தொழிற்சங்க நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். சமரசப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஏற்பதும் மறுப்பதும் தொழிற்சங்கங்களின் விருப்பம். மறுத்தால் நீதிமன்றமே வழக்கை நடத்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார். இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்த���ு. 2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முன���ப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகா���ிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224130.html", "date_download": "2018-12-09T23:30:02Z", "digest": "sha1:MNQHXIGV7J6BJQNSTJP4UOFJB54ZQRUR", "length": 20374, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட்!!(வீடியோ செய்தி) – Athirady News ;", "raw_content": "\nயாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட்\nயாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட்\nயாழ்.மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை(07-12-2018) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.\nமக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான பட்ஜெட்டாக காணப்படுவதால் குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.\nஎனினும், குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகத் தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.\nபட்ஜெட்டை யாழ். மாநகர சபை முதல்வர் சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை.\nஇந்நிலையில் பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பட்ஜெட்டுக்கான வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.\nமாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது பட்ஜெட்டுக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.\nஇதன்போது வர��மானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு பட்ஜெட்டை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து பட்ஜெட் வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போன்று செலவீன சீர்திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார். முழு செலவீன விபரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது. 530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விபரங்களையும் எங்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த பட்ஜெட்டை தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்து விட்டதாகவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார்.\nகுறித்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டுமெனவ��ம் கேட்டுக் கொண்டார்.\nஇதனையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வர் பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்தி வைத்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஎட்டு தமிழ் உறுப்பினர்களும் வெளிநடப்பு\nயாழ்.மாநகர சபை வரவு செலவு வெளியீட்டில் ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம்\nவலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை\nஇரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ள��� கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/05/blog-post_25.html", "date_download": "2018-12-09T23:40:12Z", "digest": "sha1:RCQ5YHYSPSXWCCCNE2VL4TO2N72Q3IZY", "length": 22864, "nlines": 256, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தில்லியிலிருந்து கோவைக்கு...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபணிமாற்றம்,இடப்பெயர்வுகள் இவை இல்லாத கல்லூரிப் பேராசிரியப்பணியில் - ஒரே கல்லூரியில் -ஒரே ஊரான மதுரையில் - 36 ஆண்டுகள் நிலைப்பட்டுப்போயிருந்த எனக்கு அடுத்த தலைமுறையின் பணிச்சூழலால் 7 ஆண்டுக்காலம் தில்லியில் வாழும் வாய்ப்பு வாய்த்தது.\nஇப்போது அடுத்த பணி மாற்றம் தமிழகத்தில் கோவையில் அமைந்திருக்கிறது..தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் இந்தக்கட்டத்தில் தில்லி வாழ்வை அசை போட்டு அது தந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.\nவைகையிலிருந்து யமுனைக்கு..என்ற கட்டுரை ஒன்றில் ஏற்கனவே தில்லி வாழ்க்கையின் அனுபவங்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...\nதற்போது இங்கிருந்து விடைபெற்றுச் செல்லும் தருணத்தில் இன்னும் சில...\nதில்லியின் கடுமையான வெயிலையும், நடுக்கும் குளிரையும் -ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்- உடல் ஏற்பது கடினமாக இருந்தபோதும் அதையெல்லாம் மீறி இங்குள்ள மக்கள் செலுத்திய அன்பும் நெருக்கமுமே அதைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தியை அளித்தது என்று சொல்லி விடலாம்..இங்கு வாழும் தமிழர்கள் மட்டுமன்றி...அடிக்கடி சென்று பழகிய கடைக்காரர்கள் முதல்...வீட்டில் தினமலர் போடும் வடநாட்டு இளைஞன் வரை - தில்லியை விட்டு நீங்கும் எங்களுக்கு உண்மையான பாசத்தோடு வழி கூட்டி அனுப்பி வைத்தது நெகிழச் செய்யும் ஓர் அனுபவம்.\nசாகித்திய அகாதமி கருத்தரங்குகள், கதா போன்ற இலக்கிய அமைப்புகள், தேசிய நாடகப்பள்ளி நாடகங்கள், சர்வதேசத் திரை விழாக்கள் என்று தீவிர தளம் சார்ந்த நிகழ்வுகள்...\nதில்லியிலிருந்து அதை ஒட்டியும் சற்றே விலகியும் இருக்கும் பல ஊர்களுக்கு [ சிம்லா, டேராடூன் , மஸூரி, நைனிடால்,பின்சார், ரிஷிகேஷ், ஹரித்வார், மதுரா, ஆக்ரா, குருட்சேத்திரம், பரத்பூர், பித்தோரகர், டல்ஹவுசி, அல்மோடா, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், சண்டிகர், அமிர்தசரஸ்,வாரணாசி, பத்ரிநாத் ] அவ்வப்போது பலமுறை மேற்கொண்ட பயணங்கள்..\nதில்லி நகருக்கும், தமிழ்ச்சங்கத்துக்கும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் எழுத்தாளர்கள் பலரோடும் , இங்குள்ள எழுத்தாளர்களோடும் அதிக நேரம் ஊடாடி உரையாடும் வாய்ப்பு.....\nஅவர்களில் தேர்ந்தெடுத்த மிகச் சிலரோடு விளைந்திருக்கும் வாழ்நாள் நட்பு...\nதில்லியில் என் இலக்கிய வாசலுக்கு இன்னுமொரு பொற்கதவு திறந்து வைத்து என் சிறுகதைகளையும், நூல்மதிப்புரைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த வடக்குவாசல் ...\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறையோடு கொண்டிருந்த தொடர்புகள், அங்குள்ள நிகழ்ச்சிகளில் உரையாற்றிக்கருத்துப் பகிர்வு செய்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கள்..அங்குள்ள பேராசிரியர்களும்,மாணவர்களும் காட்டிய அன்பு..\nதில்லியின் தமிழ் வலைப்பதிவர்களான இளைஞர்கள் பலரும் வயது மறந்து என்னிடம் காட்டிய நெருக்கம்..நேசம்...என்னிடம் ஆலோசனை பெறக் காட்டிய ஆர்வம் துடிப்பு...\nதில்லியின் அருங்காட்சியகங்களிலும், விண்கோள் அரங்கத்திலும் செலவிட்ட பொழுதுகள்....\nதில்லியின் மறக்க முடியாத நினவுச் சின்னங்களில்- குறிப்பாக காந்தியடிகள் சுடப்பட்ட தீஸ் ஜனவரி மார்க்கிலிருக்கும் பிர்லா மாளிகை தந்த சிலிர்ப்பு...\n26 ஜனவரியின் குடியரசு அணிவகுப்புக்கூட்டத்தில் நசுங்கிக் குலைந்தாலும் கூடியிருந்த மக்களின் நாட்டுப்பற்றைக்கண்டு பெருமிதம் கொண்ட பொழுது....\nஅதை ஒட்டிய ’’படைகள் பாசறைக்குத் திரும்பும்’’ BEATING THE RETREAT என்ற அற்புத நிகழ்வை கம்பீரமான விஜய் சௌக்கின் ராஜ பாட்டையிலிருந்து- மிக நெருக்கமாகக் கண்டு மகிழ்ந்த நேரம்...\nராஷ்ட்ரபதி பவனத்தின் பூத்துக் குலுங்கும் முகலாயத் தோட்டம்...2007இல் அங்கே சென்றபோது உள்ளிருந்து சட்டென வெளிப்பட்டு மக்களோடு மக்களாய் இணைந்து கைகுலுக்கிச் சென்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாமின் எளிமை....\nதில்லி கடைத்தெருக்களில் - கோடைக்குத் தனியே..குளிருக்குத் தனியே எனத் தலை தெறிக்கப் பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இலக்கற்றுச் சுற்றியலைந்த நாட்கள்...\nதர்மபுரி,சேலம்,திருச்செங்கோடு,ஈரோடு ,தலைக்காவிரி என்று பலதரப்பட்ட தமிழக ஊர்களிலிருந்து பிழைப்பு நாடி தில்லியில்தஞ்சம் புகுந்திருக்கும் பல்வேறு பொருளாதார மட்டங்களிலான புலம்பெயர்ந்த தமிழர்களோடு பழகும் வாய்ப்பு....\nஆழியாறு யோகக்கலையை தில்லியில்வந்து கற்றுக் கொண்ட நாட்கள்...\nபார்வையாளராகப் போன பொழுதுகளிலெல்லாம் கூடப்பங்கேற்பாளராக்கிப் பல முறை சொற்பொழிவாற்றவும் , தமிழ் 2010ன் கருத்தரங்கத் தலைமை ஏற்கவும் வைத்து இறுதியாக அமரர் சுஜாதா விருதையும் அளித்து அழகு பார்த்த தில்லி தமிழ்ச்சங்கம்..\nதில்லியிலிருந்து தென்கோடி வாழ் தமிழர்களுக்காகப் பதிவு செய்து ஒலிபரப்பாகும் ’’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’’ வானொலி நிகழ்வு வழி பல இலக்கிய உரைகளை ஆற்ற முடிந்தததும், இங்கு வரும் எழுத்தாளர்களை நேர்காணவுமாய்க் கிடைத்த வாய்ப்பு....\nஎன தில்லி வாழ்க்கை தந்த கொடைகளையும் - கற்றுத் தந்த அனுபவங்களையும் சுமந்தபடி இங்கிருந்து செல்கிறேன்....\nதில்லியில் கழித்த நாட்களில் குற்றமும் தண்டனையும் ,அசடன் என்ற இரு பெரும் மொழியாக்கங்களைச் செய்து முடித்திருக்கிறேன்…சில சிறுகதைகளையும்,கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களுக்கு எழுதியிருக்கிறேன்; என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது இங்குதான் தற்போது ஒரு நாவலின் முதல் வடிவத்தை எழுதி முடித்து செம்மையாக்கும் நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இணையம் பழகி வலைப்பூ எழுதத் தொடங்கி என் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது இந்த தில்லி மண்ணிலேதான்\nகிடைத்த இடைவெளியில்....யோகக்கலையிலும் பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி வழி ஒரு முதுகலைப்பட்டம் பெற வாய்ப்பு விளைந்ததும் இங்கேதான்...\nதில்லியில் என் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவுமே கழிந்திருக்கின்றன என்னும் மன நிறைவோடு....இங்கிருந்து விடைபெற்றுக் கோவைக்குப் பெயர்கிறேன்....\nதில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய வழியனுப்பு விழா...\nஇதை மின்னஞ்சல் ச���ய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம் , தில்லி , தில்லி தமிழ்ச்சங்கம்\nதில்லியின் அனுபவம் பெரிதினும் பெரிது. தமிழ்நாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். மகிழ்ச்சி. சென்னைக்கு வரும் பட்சத்தில் ஒரு நாள் டிஸ்கவரி புக் பேலஸ்-கும் தங்களின் வருகை அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n25 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:18\nமிகுந்த மகிழ்ச்சி.புத்தகம் பார்ப்பதும்,வாங்குவதும் மட்டும் என்றும் அலுப்பதே இல்லை.கட்டாயம் வருகிறேன்.உங்கள் அன்புக்கு நன்றி.\n26 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:50\nதில்லியிலிருந்து கோவைக்குப் இடம் பெயரும் அம்மா அவர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துகள்\nதங்களின் எழுத்து வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.\n27 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 3:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஇந்தியாவில் ஒரு நெடிய பயணம்…1-[குவாலியர்]\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-12-10T00:56:04Z", "digest": "sha1:QQJC2I5ZDZJKKTM5JPRJMBWK4HD3YIN7", "length": 6873, "nlines": 70, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நாணயங்களில் உள்ள மதிப்பை அறிவோம் | பசுமைகுடில்", "raw_content": "\nநாணயங்களில் உள்ள மதிப்பை அறிவோம்\nநாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்��ளில்,நாணயங்களில் உள்ள மதிப்பை நாம் அறிவோம்.\nஆனால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா இந்திய வரலாற்றை பறைசாற்றும் வகையில் எந்தெந்த ரூபாய் நோட்டுக்களில் என்னென்ன புகைப்படங்கள் உள்ளன தெரியுமா..\nரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை\nரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).\nரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)\nரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)\nரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)\nரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)\nரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n♻அது போல இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா\nடெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.\nஅத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,\n✅ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,\n✅டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,\n✅நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,\n✅எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.\nசரி…உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.\n⛔இதுக்கிடையிலே இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உலா வரத் தொடங்கிவிட்டன எனது அடிசினல் தகவல்\nநாணயங்களில் உள்ள மதிப்பை அறிவோம்\nPrevious Post:நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்���து எப்படி\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/141899-2017-04-26-09-54-50.html", "date_download": "2018-12-09T23:35:30Z", "digest": "sha1:AXLJGS6JP2QWVXIIRZP2LJGTKQFITATN", "length": 18782, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nதமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி\nபுதன், 26 ஏப்ரல் 2017 15:22\nசென்னை, ஏப். 26- தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட் டம் மாபெரும��� வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் பதிவு செய்திருப்ப தாவது:-\nவிவசாயிகளின் உரிமைக ளைக் காக்கவும், தமிழக மக் களின் அடிப்படைத் தேவை களை நிறைவேற்றவும் வலியு றுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய அள வில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கி றது.\nஇதற்காக தமிழக மக்க ளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட் டத்தில் வணிகபெருமக்கள், தொழிலாளர்கள், உணவக உரிமையாளர்கள், தனியார் நிறுவனங்களை நடத்துவோர், திரையுலகினர், இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் பங் கேற்று விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழகத்தின் அடிப் படைத் தேவைகளை நிறை வேற்றவும் வலியுறுத்தி அமை தியான வழியிலே அறநெறியிலே மத்திய-மாநில அரசுகளுக் குத் தங்களின் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க, இந்திய தேசிய காங் கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ் லிம் லீக், திராவிடர்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட இயக்கத் தமி ழர் பேரவை உள்ளிட்ட பல் வேறு கட்சிகளும் அமைப்பின ரும் விவசாயிகள் சங்கத்தினரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒன்றிணைந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள னர்.\nகாவிரி டெல்டா மாவட்ட மான -தலைவர் கலைஞர் அவர் களின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் நடந்த மறியல் போராட்டத்தில் நான் பங் கேற்று ஆயிரக்கணக்கானத் தொண்டர்களுடனும் தோழ மைக் கட்சியின் நிர்வாகிகளு டனும் விவசாயிகள் வணிகர் கள் - பொதுமக்கள் ஆகியோரு டனும் கைதானேன். எங்களை மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என 3 கிமீ. நடக்க வைத்ததில், இந்தப் போராட்டம் ஒரு பேரணியாக மாறியது. டில்லியில் 40 நாட் களுக்கு மேலாக, மேல்சட்டையின்றி குளிரிலும் வெப்பத் திலும் சளைக்காமல் போராடிய திரு.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சென்னை திரும்பி, இந்த அனைத்துக் கட் சிகளின் போராட்டத்தை ஆத ரித்ததுடன் மட்டுமின்றி, டில் லியிலிருந்து வந���த ரயிலிலி ருந்து இறங்கியவுடனேயே மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர் களின் போராட்டத்தில் அய்யா கண்ணு அவர்கள் பங்கேற்று கைதாகியுள்ளார். ஒரு சில கட் சிகள் அரசியல் காரணங்களுக் காக இந்த முழு அடைப்பில் பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களும் இதிலுள்ள கோரிக் கைகளின் நியாயத்தை உணர்ந் தவர்கள்தான் என்பதை அறி வேன். தி.மு.க. மீது தனிப் பட்ட முறையில் சில அரசியல் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட் டுகள் பற்றி நாங்கள் கவலைப் படுவதில்லை.\nதமிழக விவசாயிகள் நல னுக்காக இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் ரத்து, உள் ளிட்ட திட்டங்களை செயல் படுத்தியது தி.மு.க அரசு என் பதை காவிரி டெல்டா விவசாயிகள் உள்பட அனைத்துப் பகுதி விவசாயிகளும் அறிவார் கள். அரசியல் எல்லைகளைக் கடந்து இன்று (25.4.2017) இந்த முழுஅடைப்பு நடைபெற்றுள் ளது. தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் முழுமை யாக அடைக்கப்பட்ட நிலை யில், பேருந்து போக்குவரத்தும் பல இடங்களில் முழுமையாக இல்லை. அரசுத் தரப்பில் தங் களின் ஆளுமையைக் காட்ட வேண்டும் என காலி பேருந்து களை பல இடங்களில் இயக்கி யுள்ளனர்.\nபொதுமக்களின் எண்ணங் களை மதிக்காமல் இத்தகைய வீண் போக்குகளை இனியா வது கைவிட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் மத்திய-, மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண் டும். காவிரி மேலாண்மை வாரி யத்தை விரைந்து அமைப்பதில் மத்திய அரசும், விவசாயிகளின் அனைத்து வகைக் கடன்களை ரத்து செய்வதில் மாநில அரசும் முனைப்பு காட்டிட வேண்டும். தமிழகத்திற்கு ஏற்படும் நிதிச் சுமையை மத்திய அரசு பங் கிட்டுக் கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க ஆவன செய்ய வேண்டும்.\nபொதுமக்களின் அடிப்ப டைத் தேவையான குடிநீர், தட்டுப்பாடின்றி கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வறட்சி காலத்தில் பட் டினிச்சாவுகளைத் தடுக்கும் வகையில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழிகாண வேண்டும். மதுவிலக்கை முழு மையாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் போர்க் கோலம் பூண்டுள்ளனர். சிறு வர்களும் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் மாநில அரசு, நெடுஞ்சாலை களில் மூடிய கடைகளை எங்கே திறப்பது என்றும், சாலைகளை வகைமாற்றம் செய்வது குறித் தும் ஆராய்கிறது. இதனை எதிர்த்து தி.மு.கழகத்தின் சார் பில் தொடரப்பட்ட வழக்கில், 3 மாதங்களுக்கு மதுக்கடை களைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத் தரவிட்டிருப்பது இந்த முழு அடைப்பிற்கு கிடைத்துள்ள அடையாள வெற்றி. கோரிக் கைகள் முழுமையாக நிறை வேறும் வரை முனைப்பான போராட்டங்கள் தொடரும்.\nதமிழக மக்களின் நலனுக் காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் ஒருங்கிணைப் புடனும் தொடர்ந்து களம் காண்போம். இது தேர்தல் வெற்றிக்கான அணி அல்ல. அதேநேரத்தில், மக்களின் நலனை ஆட்சியாளர்கள் புறக் கணித்து, தேர்தலை திணிக்கும் சூழலை உருவாக்கினால் நிச் சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் அணியாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.\nஇவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் தெரிவித்து உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/06/28165606/1173187/Audi-Q5-Petrol-India-Price.vpf", "date_download": "2018-12-10T00:53:27Z", "digest": "sha1:4DAUDQE5UN5AUEM6NR3N7VMQNONYZECA", "length": 15372, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியானது || Audi Q5 Petrol India Price", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியானது\nஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமான நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இன்று இந்தியாவில் அறிமுகமாக செய்��ப்பட்டது.\nஏற்கனவே ஆடி கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.\nமுந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும்.\nஇந்தியாவில் ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nபி.எம்.டபுள்யூ. X4 ஸ்பை விவரங்கள்\nஅதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய மஹிந்திரா மராசோ\nஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது\nநள்ளிரவில் சலுகைகளை வாரி வழங்கும் ஃபோர்டு இந்தியா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம��� - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-12-09T23:40:52Z", "digest": "sha1:Q36RJDTN446Q2GKPWMLPKULQJ347SJXK", "length": 9717, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் 'இம்சை அரசன் - 2'...! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…\nவடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…\nJuly 1, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nஇம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ. 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.\nவடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. மேலும் பல படங்களில் கதாநாயகனாக அவர் நடித்து இருந்தாலும் இம்சை அரசன் படம் அளவுக்கு இல்லை. எனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் வடிவேலு ஈடுபட்டுள்ளார். சிம்புதேவனை நேரில் சந்தித்து இதற்கான திரைக்கதையை தயார் செய்யும்படி கூறி உள்ளாராம்.\nவிஜய் படத்தை இயக்கும் முயற்சியில் சிம்புதேவன் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் இம்சை அரசன் 23–ம் புலிகேசி 2–ம் பாகத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் வடிவேலு இரு வேடங்களில் நடிக்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபுலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்\nஹன்சிகாவுக்காக வேகத்தை குறைத்த நடிகர் விஜய்\nவிஜய் படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா போட்ட கண்டிசன்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/101262", "date_download": "2018-12-09T23:50:52Z", "digest": "sha1:ZWSUOP57WUDG5A7P3FY5DRVNGL4ZCAWY", "length": 9216, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nஎவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nஇலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார்.\nநேபாள ​நேரத்தின் படி இன்று (22) காலை 5.55 மணியளவில்அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னதாக கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்பட்டு அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.\nசிகரத்திற்கு ஏறுவதற்கு போதுமான ஒக்சிஜன் இல்லாமல் போனமையே அவரால் கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏற முடியாமல் போனமைக்கு காரணமாகும்.\nகடந்த 2016ம் ஆண்டு ஜொஹான் பீரிஸுடன் எவரெஸ்ட் ஏறிய ஜயந்திகுரு உதும்பொல எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதானையை நிலைநாட்டினார்.\nPrevious articleவறிய குடும்பங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் பதூர்தீனினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nNext articleதிண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்ட தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதகுதியானவர்களுக்கு தகுதி வாய்ந்த அமைச்சுக்களை வழங்க வேண்டும்\nகோறளைப்பற்���ு மேற்கு பிரதேச சபையின் புதிய உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட்க்கு வாழ்த்துக்கள்\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது...\nகாங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்பு\nகட்சித் தலைமை மீது காழ்ப்புணர்வு கட்டவிழ்த்துவிடப்படுகிறது\nமின் துண்டிப்பினால் வரிப்பத்தான்சேனை-வட்டிச்சேனை மக்கள் அவதி\nமுஸ்லிம் சமூகம் விழிப்படையாத வரை… எம்.எம்.ஏ.ஸமட்\nஏறாவூர் சுற்றுலா தகவல் மையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு\nதேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்-தெளிவூட்டல் செயலமர்வு\nஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய மாணவி தேசிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:10:09Z", "digest": "sha1:M5BE6QTPYNCLOMICPWALXHBPTXKVCD6A", "length": 3331, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்! | Sankathi24", "raw_content": "\nநட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்\nசர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, சிறிலங்கா கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக, சிறிலங்கா கடற்படைத் தளபதிகள், 5 பில்லியன் ‌ரூபாயை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று, அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், இன்று வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.\nகுறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.எப்.எல்.சின்னையா மற்றும் கடற்படைத் தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதூசி தட்டப்படும் மாத்தையா அணி – இந்தியா உருவாக்கும் போலிப்புலிகள்\nதுரோகி பிள்ளையானுக்குப் புகழாரம் சூட்டும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை ஒட்டுக்குழுவின் அமைப்பாளர்\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு ’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/158128-2018-03-04-09-04-10.html", "date_download": "2018-12-09T23:59:28Z", "digest": "sha1:YG7YA6Y3AW7YHURBVCPXBYER2BOAHRJH", "length": 14495, "nlines": 65, "source_domain": "viduthalai.in", "title": "தந்தை பெரியார், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர் உருவப் படங்களுடன் சமூக நீதியை வலியுறுத்தி டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines» தந்தை பெரியார், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர் உருவப் படங்களுடன் சமூக நீதியை வலியுறுத்தி டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் போராட்டம்\nதந்தை பெரியார், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர் உருவப் படங்களுடன் சமூக நீதியை வலியுறுத்தி டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் போராட்டம்\nஞாயிறு, 04 மார்ச் 2018 14:20\nமும்பை, மார்ச் 4 இடஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம், கல்வியை தனியார் மய மாக்கும் முயற்சி உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் போராடி வருகின்றனர். சமூக நீதிக்காக போராடும் மாணவர்கள் தந்தை பெரியார், புலே, சாவித்ரிபாய் புலே, பாபா சாகெப் டாக்டர் அம்பேத்கர் உருவப்படங்களுடன் கல்லூரியில் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டும், வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின்மூலமாகவும் சமூக நீதி காத்திட மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள்.\nமும்பை, துல்ஜாப்பூர், அய்தராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் டாடா கல்வி நிறுவனங் களில் மாணவர்கள் வகுப்புப் புறக் கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇடஒதுக்கீட்டின்படிதேர்வு பெற்று கல்வி பயிலும் விளிம்பு நிலை மாணவர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாண வர்களின் கல்வி உதவித் தொகை இது வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கல்வி உதவித் தொகை நிறுத் தப்படுவதாக டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர்கள், பழங்குடியின மாண வர்களுக்கு மத்திய அரசுமூலமாக பெற்று வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைத்திட்டத்தை(Government of India Post Metric Scholarship-GOI PMS) நிறுத்திக்கொள்வதாக டாடா சமூக அறி வியல் கல்வி நிறுவனம் கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது.\nமேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் அறிவிப்பையும் கல் லூரி நிர்வாகம் வெளியிட்டது. அதில், மகாராட்டிர மாநிலம் அல்லாத வெளி மாநிலங்களிலிருந்து கல்வி பயிலும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தாலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய முழுக் கட்டணத்தையும் (விடுதிக்கட்டணம், உணவுக் கட்டணம் உள்பட) செலுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டது.\nகல்லூரித் தலைவருக்கும், நிர்வாகப் பொறுப்பில்உள்ளவர்களுக்கும்,\nஆசிரியர்களுக்கும் மாணவர்கள் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில்,\n“இப்பிரச்சினையில் தீர்வு காண அனைத்துவித பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிறுவனத் தில் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர, மாணவர்களுக்கு எதிராக உள்ள கொள்கைகளை எதிர்த்து, கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்து போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூக நீதி தொடர்ந்து நீடிக்கவேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘‘கல்லூரியில் சேரும்போது நாங்கள் பணம் கட்டவேண்டும் என்று கூற வில்லை. முன்பே தெரிவித்திருந்தால், கல்லூரியிலேயேசேர்ந்திருக்கமாட் டோம். என்னுடைய தந்தை தினக்கூலி யாக வேலை செய்துவருகிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி பணம் செலுத்த முடியும்\nதற்போது ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசுதான் கல்வி உத வித்தொகைகளை அளிப்பதை நிறுத்தி விட்டது என்று மாணவர்கள் கவலை வெளியிட்டனர்.\nடாடாசமூகஅறிவியல்கல்விநிறு வனத்தில் ஆய்வு படிப்பு (பி.எச்.டி) படித்துவருபவரானயஷ்வந்த்சாகடே கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகல்விஉதவித்தொகைக்கானநிர் வாக ஒதுக்கீட்டுத் தொகையில் 46 விழுக் காடு குறைத்துவிட்டது. அதனாலேயே நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/169413-q---.html", "date_download": "2018-12-09T23:25:06Z", "digest": "sha1:OBD5KHZY4T2L524ROSVNWLA4DRUGDY5C", "length": 21500, "nlines": 70, "source_domain": "viduthalai.in", "title": "\"சுயமரியாதை சமதர்மம் தந்தை பெரியார்''", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்ட��� மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»\"சுயமரியாதை சமதர்மம் தந்தை பெரியார்''\n\"சுயமரியாதை சமதர்மம் தந்தை பெரியார்''\nபுதன், 03 அக்டோபர் 2018 14:30\nஅமெரிக்கா (நியூஜெர்சி) - குவைத் நாடுகளில் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழா\nநியூஜெர்சி, அக்.3 நியூஜெர்சியில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாள் கடந்த 23.9.2018 அன்று வெகு சிறப்பாக ஒரு நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. காலை 11 மணிக்கு கருத்துக்களம் தொடங்கியது. சுயமரியாதை சமதர்மம் பெரியார்' என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்து விளக்கி பெரி யார் சமத்துவத்தின் அடையாளம் என்று உரையாற்றினார். தொடர்ந்து பெரியார் எளிய மக்களுக்கான தலைவர்' என்ற தலைப்பில் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் தந்தை பெரியார் எளிமையின் உறைவிடமாக வாழ்ந்து மக்களுக்காக தொண்டாற்றினார் என்பதை பல்வேறு செய்திகளுடன் விளக்கினார்.\nதொடர்ந்து கலகக்காரர் பெரியார்' என்ற தலைப்பில் தோழர் ஆசிப், அய்யாவின் சிறுவயது முதலே அவரின் கலகக்குரல் தான் அவரின் பகுத்தறிவு கேள்விகளுக்கு வித்திட்டது என்பதையும் அந்தக் குரல் தான் சமூகநீதி நிலைநாட்டப்பட இறுதிவரை போராடியது என்பதை யும் விளக்கி உரையாற்றினார். கருத்துக்களத்தை தொடர்ந்து பார்வையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு விளக்கமாக திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் பதில் அளித்தார். மதிய உணவிற்குப் பின் சரியாக 2.40 மணிக்கு மாலை நேர கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும், அம்பேத்கரிய செயற்பாட்டாளர் ராஜு காம்பளே அவர்களுக்கும், தமிழறிஞர் கி.த. பச்சை யப்பன் அவர்களுக்கும், அண்மையில் ஆணவக் கொலை யால் தெலங்கானவில் கொல்லப்பட்ட தோழர் பிரணய் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தெலங் கானாவில் கொல்லப்பட்ட பிரணய்க்கு நீதி வேண்டும் என்றும், ஆணவக் கொலையை எதிர்த்து கண்டனத்தையும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் பதிவு செய்தது.\nநியூ ஜெர்சியின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் விடுதலை பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் ரவி பெருமாள்சாமி, தோழர் பிரபு, தோழர் பாலா, தோழர் சுபாசு சந்திரன், தோழர் கனிமொழி ஆகி யோர் பறை இசைத்தனர். அதைத் தொடர்ந்து கனெக்டிகட் பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் சபரிஷ், தோழர் நிதர்சனா, தோழர் திலிப், தோழர் கார்த்திகேயன் பிரபு, தோழர் பெட்சி பறை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் கிழவனல்ல அவன் கிழக்கு திசை, பள்ளிக்கு மீண்டும் போகலாம் என்ற பாடல்களை மிக அழகாகப் பாடினர். கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் பிஞ்சுகள் இலக்கியா, இனியா சிறப்பாக கூறினர்.\nஅதனைத் தொடர்ந்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (நியூஜெர்சி) தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் சிறப்பு மலரை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் வெளியிட பேராசிரியர் அரசு செல் லையா அவர்கள் முதல் மலரை பெற்றுக் கொண்டார்.\nதமிழ்நாட்டில் இருந்து தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவின் வாழ்த்துச் செய்தியும், மனநல மருத்துவர் சாலினி அவர்களின் வாழ்த்துச் செய்தியும் காணொலிகளாக ஒலித்தன. அதன்பின்னர் சென்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி நம்மை யெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்ற நமது திராவி டத் தாய் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளை தொகுத்து 20 நிமிட காணொலி ஒளிபரப்பட்டது. மேலும் கலைஞரின் தாலாட்டு என்ற இசை வடிவம் வெளியிடப்பட்டது. தோழர் கனிமொழி வரிகளில், தோழர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் இசையில் தோழர் காவ்யா ராஜ் பாடியுள்ளார். பின்னர் மக்கள் கலை இயக்கத்தின் தோழர் கோவன் அவர்களின் பாடலான ஏலே எங்க வந்து நடத்துற ரத யாத்திர என்ற பாடலுக்கு தோழர் நிதர்சனா, தோழர் பெட்சி, தோழர் சபரிஷ், தோழர் கார்த்திகேயன் பிரபு நடனமாடினர்.\nசிவாஜி கண்ட இந்து இராஜ்யம்\nதொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்' என்ற பேரறிஞர் அண் ணாவின் நாடகம், சுருக்கமான வடிவில் நியூ ஜெர்சி எம்.ஆர்.இராதாகலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட் டது. சிவாஜியாக தோழர் ரவிசங்கர் கண்ணபிரான், சிட்னீஸ்சாக தோழர் ஆசிப், மோராபந்தாக தோழர் வெங்கி, காகபட்டராக தோழர் கனிமொழி, ரங்குபட்டராக தோழர் பிரபு, கேசவ பட்டராக தோழர் திலிப்,பாலச்சந்திர பட்டராக தோழர் சபரிஷ் சிறப்பாக நடித்தனர். இந்த நாடகத்தை இயக்கி, ஒலி, ஒளி உதவிகள் செய்தவர் தோழர் சுபாசு சந்திரன். இதன் சுருங்கிய வடிவை எழுதி ஆக்கித்தந்தவர் தோழர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள்.\nஅதன் பின் பெரியாரின் உழைப்பு, கலைஞரின் ஆட்சி தந்த சமத்துவ பங்களிப்புகள் இவற்றைப் பற்றி மிகச் சீரிய முறையில் உரையாற்றினார் பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள். அதனைத்தொடர்ந்து பெரியார் பிஞ்சுகளின் தலைவர் கள் வேடமிட்ட அணிவகுப்பு நடந்தது. அதில் பெரியா ராக பெரியார் பிஞ்சு எயினி, திருவள்ளுவராக பெரியார் பிஞ்சு இலக்கணன், மணியம்மையராக பெரியார் பிஞ்சு இலக்கியா, நாகம்மையாராக பெரியார் பிஞ்சு இனியா, கலைஞராக பெரியார் பிஞ்சு ஆதவன், புரட்சி கவிஞர் பாரதிதாசனாக பெரியார் பிஞ்சு கோகுல் வேடமிட்டு அசத்தினர். அதன் பின் வைதீக குறியீடான பூணூலை உங்களுக்கு அணிவித்துவிட்டனரே என திருவள்ளுவரை கலைஞர் குரலில் கேட்கும் குரலொலி ஒலிக்க பெரியா ராக வேடமிட்ட எயினி திருவள்ளுவரின் பூணூலை கழற்றி தூக்கி எறிதல் போன்ற காட்சி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் குழந்தைகள் மிகச் சிறப்பாக வரைந்து பரிசுகளை தட்டிச்செ��்றனர். நியூஜெர்சி பெரி யார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்கள் சிறப் பாக விழாவை ஒருங்கிணைத்தனர். பாஸ்டனில் இருந்து தோழர் மகேஷ், அவரது இணையர் தோழர் மோகனா, மகன் ஈ.வெ.ரா. கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த னர். அதே போன்று டெலவர் தமிழ்ச்சங்கத்தில் இருந்து தோழர் துரைக்கண்ணன் மற்றும் அவரது மகள் கலந்து கொண்டனர். நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் செந்தில்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவைப் பாராட்டினார். இரவு உணவு வழங்க விழா இனிதே நிறைவுற்றது.\nகுவைத்தில் பெரியார் பிறந்த நாள் விழா\nஉலகத் தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகத்தில், குவைத்தில் 17.9.2018 அன்று அதிகாலை புத்தாடை அணிந்து அய்யா படம் அலங்கரித்து தாயுமான தந்தை யின் 140ஆவது பிறந்த நாள் உறுதி மொழியாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கட்டளைக்கு பணிந்து அடங்கி செயல்படுவோம் என உறுதி மொழிகூறி தாயுமான தந்தையின் பிறந்த நாள் கேக் வெட்டி மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஅன்று மாலையில் கூடல் நகர் சென்னை உணவ கத்தில் தாயுமான தந்தையின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தோழர் சித்தார்த்தன் கை வண்ணத்தில் தயாரித்த கேக் தூத்துக்குடி திராவிடர் கழகத் தலைவர் சு.காசி அவர்கள் தலைமையில் வெட்டப்பட்டது. தந்தையின் சுயமரியாதை இயக்கம் கொள்கை விளக்கம் பற்றி மிக தெளிவாக உரையாற்றினர். தோழர் சித்தார்த்தன் அனைவருக்கும் கேக் வழங்கி சிறப்பித்தார். நூலக காப்பாளர் நன்றி கூறினார். விழா இனிதே நிறைவு பெற்றது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/megatheri_17140.html", "date_download": "2018-12-09T23:44:21Z", "digest": "sha1:DRIGF2Q7QFNDSB76KEYMIRKD2RYARIZV", "length": 21068, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "மேகத்தேரேறி…", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nமழை தேவன் மேகத் தேர் ஏறி பவனி வரப் புறப்பட்டான். தேவனின் பரிவாரங்களும் கூடவே புறப்பட்டன. அவர்கள் யார் யார் என்று தெரியுமா\nஇடி , மின்னல், காற்று, இவர்கள் தாம். வான வீதியில் மேகத் தேர் வேகம் கொண்டு ஓடியது. அதைக் கண்டு சூரியன் பயந்து ஒளிந்துகொண்டான். தேரின் வருகையைத் தெரிவிப்பது போல் குளிர்காற்று ஊரெங்கும் வேகமாக வீசியது.\nதேருக்கு வழிகாட்டுவது போல் வானில் மின்னல் ஒளிக்கோலம் போட்டது. ஓடும் குதிரைகளின் குளம்படிச் சத்தம் போல் பட பட வென இடி இடித்தது.\nதேரில் கம்பீரமாக அமர்ந்து பயணம் செய்த மழை தேவன் எங்கு மழை பெய்விக்கலாம் என்று யோசித்தபடி கீழே பார்த்துக் கொண்டே வந்தான்.\nஅதோ ஓர் மலைப்பகுதி. அங்கு பெய்வோமே என்று நினைத்து தேரைக் கீழாகச் செலுத்தினான். ஆனால் தேவனின் கண்ணில் விழுந்த காட்சி அந்த எண்ணத்தை மாற்றியது. ஐந்தாறு வேலையாட்கள் கோடாலியால் மரங்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கரைவேட்டி கட்டிய ஒர் பணக்காரர் நின்று கொண்டிருந்தார்.\n'' மழை தேவனின் முகம் கோபத்தால் சிவந்தது. மழை தேவன் அங்கிருந்து வேகமாகத் தன் தேரை ஒட்டிச் சென்றான்.\nசிறிது தொலைவு கூட செல்லவில்லை. அதற்குள் மழை தேவனுக்கு வேர்த்துக் கொட்டியது. உடலெங்கும் வேர்வை ஆறாக ஓடியது. மூச்சு முட்டியது மேகத் தேரும் தன் சக்தி இழந்து வெளிரத் தொடங்கியது.\nஅது தொழிற்சாலைகளின் புகைக்குழாய்கள் செய்த வேலை. அப்பகுதி ஆலைகள் நிறைந்த பகுதி. வானை இடித்துவிடுவன போல உயர்ந்து நின்ற புகைக்குழல்கள் தேவனின் உடலுக்கு நேரே கரும்புகையைக் கக்கியது. தான் பாவம் மழை தேவன் அத்தனை துன்பப்படக் காரணம். கடும் விசையில் தன் மேகத்தேரைச் செலுத்தி அங்கிருந்து அகன்றான். இனி இந்த வழியே வரவே கூடாது என மனதில் உறுதி செய்துகொண்டான்.\nமேலும் சிறிது தொலைவு சென்றான். ஓர் ஆறு தென்பட்டது. '\"ஆகா மழை பெய்ய இதுதான் சரியான இடம்'' என்று நினைத்துத் தேரைக் கீழாகச் செலுத்தினான். ஆறு கிடந்த கோலத்தைக் கண்டதும் மழை தேவனின் முகம் வாடியது. அவன் முகத்தில் சொல்ல முடித்தா துயரம் ஓட்டிக்கொண்டது.\nஅவ்வூரிலுள்ள சாக்கடைகள் எல்லாம் ஆற்றில் வந்து கலந்துகொண்டிருந்தன. அது மட்டுமல்ல ஊர்க் குப்பைகளும் கழிவுகளும் ஆற்றை அலங்கோலப்படுத்தின. தான் சுமந்து வந்த வானின் அமுதம் பூமிக்குத் தேவையில்லையா திரும்பப் போய் விடலாமா என்றெல்லாம் பலவாறு எண்ணினான். என்னை நேசிக்கும் எவரும் இந்தப் பூமியில் இல்லையா அவன் உள்ளம் ஏங்கத் தொடங்கியது.\nமிகுந்த சோகத்துடன் தேரை மெதுவாகச் செலுத்தினான். கீழே ஒரு பச்சைப் புள்ளியாய் ஒரு காட்சி... மழை தேவனின் மனதில் ஓர் எதிர்பார்ப்பு... தேரைக் கீழாகச் செலுத்தி அக்காட்சியை நன்கு பார்த்த மழைதேவனின் கண்களில் புத்தொளி தெரிந்தது. அவன் தேரை மேலும் தாழ்வாகச் செலுத்தினான். அந்தக் காட்சியைத் தெளிவாகக் கண்ட மழை தேவனின் உள்ளத்தில் குளிர் மழை பொழிந்தது.\nஓர் எட்டு வயதுச் சிறுமி ஒரு மரக்கன்றை ஊன்றிக்கொண்டிருந்தாள். கையால் குழி பறித்து மரக்கன்றை அக்குழியில் வைத்தவளின் உடலில் குளிர் பரவியிருக்க வேண்டும்.\nஅவள் தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தாள். அவள் முகமும் மழை தேவனின் முகம் போல மலர்ந்தது. அந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி பாடத் தொடங்கினாள் அச்சிறுமி.\nமழையே மழையே வா வா\nமரக்கன்று நனைய வா வா\nமழையே மழையே வா வா\nமரத்துக்கு நீர் தா தா\nஇக்காட்சியைக் கண்ட மழை தேவனின் மனதில் நற்றமிழ் மூதாட்டி ஒளவையாரின் மூதுரை மின்னி மறைந்தது.\nஅவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை\nபிறகென்ன மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது . நான் அழைத்ததும் மழை வந்துவிட்டதே என்று வியந்த சிறுமியும் புதுமழையில் நனைந்து குதியாட்டம் போடத் தொடங்கினாள். மரக்கன்றும் நனைந்தது. அவளும் நனைந்தாள். அவள் பொருட்டு ஊரும் நனைந்தது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடு��ையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2018-12-09T23:52:04Z", "digest": "sha1:RLIACBKQXRJY57TAWNEAHJKQWNHAPXG4", "length": 22560, "nlines": 167, "source_domain": "gttaagri.relier.in", "title": "மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாடித்தோட்டம் என்பது நமது மொட்டை மாடியில், நமக்கு பலன்தரக்கூடிய செடிகளை வளர்ப்பதேயாகும். இதில் காய்கறி, கீரைகள், சில வகைப் பழச்செடிகள், மலர்ச்செடிகள், மூலிகைச் செடிகள் அழகு தாவரங்கள் ஆகியவற்றை வளர்க்கலாம்.\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன், மாடித் தோட்டம் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் கு���ித்து கூறியது:\nஅதிக செலவில்லாமல் நாம் வீட்டுக்கு வாங்கக்கூடிய அரிசி சாக்கு, கோதுமை பாக்கெட் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவற்றின் ஆயுள் 2 ஆண்டுகள் வரை இருக்கும்.\nபிளாஸ்டிக் வாளி, பெயிண்ட் பக்கெட், பொங்கல் வைத்த மண்பானை ஆகியவற்றை பயன்படுத்துகையில், அவை அதிக காலம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும். மாடித்தோட்டம் பிரபலமாகி வருவதால், செடிகளை வளர்ப்பதற்கான பைகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.\nஅவற்றில் கீரைகளை வளர்ப்பதற்கு உயரம் குறைந்த, நீளம் மற்றும் அகலம் அதிகமான பைகளை பயன்படுத்தலாம். வெண்டை, கத்தரி போன்ற அதிக ஆழம் வேர் செல்லக்கூடிய பயிர்களுக்கு உயரம் அதிகம் உள்ள பைகளும், மிளகாய், அவரை போன்ற சற்றே குறைவான ஆழம் வரை வேர் செல்லக்கூடிய பயிர்களுக்கு குறைவான உயரம் உள்ள பைகளும் பயன்படுத்தலாம்.\nபப்பாளி, எலுமிச்சை, மாதுளை ஆகிய பழ மரங்களையும் வளர்க்க முடியும். இதற்கு உயரம் அதிகம் உள்ள பேரல் போன்ற கலன்களைப் பயன்படுத்தலாம். எந்த வகையான கலனாக இருந்தாலும், அவற்றில் நீர் வெளியேறுவதற்கான துவாரங்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கலனிலிருந்து வெளியேறும் நீரானது மாடியின் தளத்தை ஈரமாக்கி பாதிப்பு ஏற்படாமலிருக்க, கீழே பழைய பேனர்களை விரித்து அதன்மீது கலன்களை வரிசையாக அடுக்கி வைத்து விதைப்பு செய்யலாம்.\nசெடிகள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுப்பதற்கு சத்தான வளர் ஊடகம் அவசியமாகிறது. இதற்கு மண், தென்னை நார் மட்கு, மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கற்களற்ற செம்மண், கருமண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nதென்னை நார் மட்கு எடை குறைவாகவும், அதிக நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இவற்றை கலந்து பயன்படுத்துகையில் நீரை உறிஞ்சி தக்க வைத்துக்கொண்டு மெதுவாக பயிருக்கு அளிக்கும். மேலும், தென்னைநார் மட்கு மாடிக்கு எடுத்துச்செல்வதற்கு சுலபமாகவும் மாடியில் அதிக பாரம் ஏறாமல் இருக்கவும் வசதியாக இருக்கும்.\nபயிரின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதற்கு மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம்.\nகீரைகள், செடிகள் மற்றும் கொடி வகைகளுக்கு மண், தென்னை நார் மட்கு மற்றும் மண்புழு உரத்தை 1:1:1 என்ற வீதத்திலும், மரங்களுக்கு 2:1:1 என்ற வீதத்திலும் கலந்து கொள்ளலாம்.\nஅறுவடை முடிந்த��� செடிகளைப் பிடுங்கி எறிந்த பிறகு, இந்த மண் கலவையை மாடியில் கொட்டி சூரிய ஒளியில் நன்கு காயவிட்டு பின்னர் அதனுடன் மீண்டும் தென்னை நார் மட்கு, மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து மீண்டும் பயன்படுத்தலாம்.\nமண் கலவையில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை கலப்பதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையாக சத்துக்களை எடுத்துக்கொள்ளும் தன்மை கிடைக்கிறது. உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்களான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புரசன்ஸ் போன்றவற்றை மண் கலவையுடன் சேர்த்து கலப்பதன் மூலம், நோய்க்கிருமிகள் மண் கலவையில் பெருகாத வகையில் தடை செய்யமுடியும்.\n1 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள கலுனுக்கு உயிர் உரங்கள் மற்றும் உயிரிக்கட்டுப்பாட்டுப் பொருள்கள் முறையே 1 கிராம் அளித்தால் போதுமானது.\nபொதுவாக, அனைத்து வகையான காய்கறிப் பயிர்களையும் மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம் என்றபோதிலும், பருவ நிலைக்கேற்ப சில காய்கறிகளைத் தேர்வு செய்வது நல்லது. கீரைகள், முள்ளங்கி, வெங்காயம், மிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை மாடித் தோட்டத்தில் எந்த பருவத்திலும் பயிரிடலாம்.\nஅதிக மழை மற்றும் வெயில் இருக்கக்கூடிய பருவங்களில் தக்காளி மகசூல் குறைவாக இருக்கும். செடி அவரை, முட்டைக்கோசு, காலிபிளவர், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை குளிர்காலங்களில் பயிரிடலாம். சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், நிழல்வலை அமைத்து செடிகளைப் பாதுகாக்கலாம்.\nமாடித் தோட்டத்தில் வளர்ப்பதற்கு வீரிய கலப்பினங்களைத் தேர்வு செய்யாமல், சாதாரண ரகங்களைத் தேர்ந்தெடுப்பதே சாலச்சிறந்தது. இவற்றில் பூச்சி நோய்களின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்.\nஊட்டமளித்தல்: மண்புழு உரம் கலந்ததன் மூலம் பயிருக்கு சத்துக்கள் கிடைக்கும். செடிகள் வளர்ச்சியடைந்த பின்னரும், மீண்டும் மண்புழு உரத்தை கலன்களில் இட்டு கிளறிவிட வேண்டும். மழை அதிகம் பெய்திருந்தாலும், கலனில் உள்ள சத்துக்கள் அதிகம் கரைந்து சென்றிருக்கும்.\nஅந்த சமயத்திலும் மீண்டும் மண்புழு உரத்தை அளிக்க வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றை பொடி செய்து இடுவதன் மூலம் பயிருக்கு சத்துக்கள் கிடைக்கும்.\nஇயற்கை வளர்ச்சி ஊக்கியான பஞ்சகாவ்யாவை 15 நாள்க���ுக்கு ஒரு முறை 1 லிட்டர் நீருக்கு 25 மி.லி வீதம் கலந்து தெளிப்பதன் மூலம், செடிகள் வாளிப்பான வளர்ச்சி பெற்று அதிக பூக்கள் மற்றும் காய்கள் உற்பத்தியாகும்.\nமொட்டை மாடியில் செடிகள் வளர்க்கும்பட்சத்தில் சில வகையான பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிரைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். பூச்சி நோய் பாதிப்புக்குள்ளான செடிகள் குன்றிய வளர்ச்சி, இலைகள் சுருங்குதல், மஞ்சள் நிற இலைகள், பழுப்புநிற புள்ளிகள், வாடல், பூ மற்றும் பிஞ்சு உதிர்தல் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்.\nஅவ்வாறு தென்படும்பட்சத்தில் பிரச்னை என்னவென்பதை அறிந்து தக்க பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பூச்சிகளைப் பொறுத்தவகையில், மாவுப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, செதில் பூச்சி ஆகிய சாறு உறிஞ்சக்கூடிய பூச்சிகளும், காய்புழு போன்ற புழுக்களும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nமாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த சிகைக்காய் காய்களை 1 லிட்டர் நீரில் 50 கிராம் என்ற அளவில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி செடிகளின் மீது தெளிக்கலாம். அசுவினி, பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை முறையே 50 கிராம் அளவில் நன்கு அரைத்து, 1 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி பின்னர் செடிகளின் மீது தெளிக்கலாம்.\nசெடிகளில் வரும் எறும்புகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் பொடியை நீரில் கலந்து தெளிக்கலாம்.\nவெள்ளை ஈ, தத்துப்பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த வேப்பம்கொட்டையை இடித்து நீரில் ஊற வைத்து அக்கரைசலை வடிகட்டி தெளிக்கலாம். அல்லது, வேப்ப எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் நீரில் கலப்பதற்கு காதி சோப்புக் கரைசலை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். புழுக்கள் தென்படும் பட்சத்தில் அவற்றை கைகளாலேயே நசுக்கி அழித்து விடலாம். வேப்பம் எண்ணெய் பயன்படுத்தியும் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.\nநோய்களைப் பொருத்தமட்டில், சாம்பல் நோய், வேரழுகல், கழுத்தழுகல், இலைப்புள்ளி, வாடல் போன்ற நோய்கள் ஏற்படும். முறையான ஊட்டச்சத்து நிர்வாகம், போதிய அளவு சூரிய ஒளி, தூய்மையான கலன்களைப் பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.\nஇலைகளில் தோன்றக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த வசம்பு 1 லிட்டர் நீருக்கு 50 கிரா��் அளவில் இரவு முழுவதும் ஊறவைத்து வடிகட்டி அக்கரைசலைத் தெளிக்கலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த சீகைக்காய் காய்களை 1 லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற அளவில் ஊறவைத்து, வடிகட்டிய நீரை செடிகளின் வேர்பாகம் நனையுமாறு ஊற்றலாம்.\nமழைக்காலம் தவிர்த்த இதர நாள்களில் தினந்தோறும் செடிகளுக்கு நீரூற்றுவது அவசியம். பூவாளி கொண்டோ, குவளை கொண்டோ செடிகளின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வீட்டில் எளிதாக பூண்டு வளர்க்க வழிகள் வீடிய...\nமாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி...\nஇயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி...\nமாடி காய்கறி தோட்ட திட்டம்...\nPosted in வீட்டு தோட்டம்\nகாளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்\n← நுண்ணுாட்ட கலவையை பயன்படுத்தினால் மகசூல் அதிகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/huawei-1/4199066.html", "date_download": "2018-12-09T23:33:18Z", "digest": "sha1:4HC6H4KAOVJLNHGUYCTFYILOJ76Y6QQJ", "length": 4573, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Huawei தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் - சீனா மிரட்டல் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nHuawei தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் - சீனா மிரட்டல்\nHuawei Technologies நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou-வை உடனடியாக விடுதலை செய்யுமாறு, சீன வெளியுறவு அமைச்சு கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nசட்டபூர்வமாக அவருக்கு உள்ள உரிமையை மதித்து நடக்குமாறு கனடாவை அது வலியுறுத்தியது.\nஇல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென சீனா எச்சரித்தது.\nஅமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருவாட்டி மெங், இம்மாதம் முதல்தேதி, வேங்கூவரில் கைது செய்யப்பட்டார்.\nஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் விதித்துள்ள தடைகளை மீறி, ஈரானுக்குத் தொலைத் தொடர்புக் கருவிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.\nஅமெரிக்காவுக்கு அவர் நாடுகடத்தப்பட்டால், பல்வேறு நிதி அமைப்புகளை ஏமாற்ற சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கலாம்.\nஅத்தகைய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சத் தண்டனையாக 30 ஆண்டுச் சிறைவாசம் விதிக்கப்படலாம்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/priyanka-chopra-gets-criticised-fireworks-at-her-wedding-057183.html", "date_download": "2018-12-10T00:35:54Z", "digest": "sha1:TPXSIE36LXXE2EVPA4W7S4YEZD2FTRAP", "length": 13155, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அது வேற வாய், இது வேற வாய்: சர்ச்சையில் சிக்கிய புதுப்பெண் ப்ரியங்கா சோப்ரா | Priyanka Chopra gets criticised for fireworks at her wedding - Tamil Filmibeat", "raw_content": "\n» அது வேற வாய், இது வேற வாய்: சர்ச்சையில் சிக்கிய புதுப்பெண் ப்ரியங்கா சோப்ரா\nஅது வேற வாய், இது வேற வாய்: சர்ச்சையில் சிக்கிய புதுப்பெண் ப்ரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் கல்யாண வீடியோ | Priyanka Nick Wedding\nஜோத்பூர்: காசை கரியாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா.\nபாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nடிசம்பர் 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், நேற்று இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.\nசங்கீத் நிகழ்ச்சியில் நிக் ஜோனஸே பாடினார். அந்த நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா தனது அம்மா மதுவுடன் சேர்ந்து நடனமாடினார். அம்மாவும், மகளும் சேர்ந்து ஆடியதை பார்க்க அழகாக இருந்தது.\nப்ரியங்கா சோப்ரா தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் முகேஷ் அம்பானி தனது மனைவி நீத்தா, மகள் இஷாவுடன் ப்ரியங்காவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீத்தாவும், இஷாவும் ப்ரியங்காவுடன் சேர்ந்து நடனம் ஆடினார்கள்.\nப்ரியங்காவின் திருமண நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. சல��மான் கானின் தங்கை அர்பிதா மட்டும் தனது மகன் அஹிலுடன் வந்திருந்தார். அர்பிதா ப்ரியங்காவுக்கு ரொம்ப நெருக்கமானவர் என்பதால் அவரை மட்டும் அழைத்தார் அவர்.\nப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் சங்கீத் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. நிக் ஜோனஸ் வீட்டார் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nப்ரியங்கா சோப்ரா நிக் ஜோனஸின் வயது வித்தியாசத்தை வைத்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் தற்போது அதை மறந்துவிட்டார்கள். காரணம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட ப்ரியங்கா தனது திருமண நிகழ்ச்சியில் வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்தது பற்றி தான் நெட்டிசன்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதீபாவளிக்கு ஊர் உலகத்திற்கு அறிவுரை வழங்கிவிட்டு திருமணத்தில் வானவேடிக்கை வெடித்தால் மக்கள் நிச்சயம் விளாசுவார்கள் என்பது ப்ரியாங்காவுக்கு கண்டிப்பாக தெரியும். அட இப்படியும் டாக் ஆப் தி டவுனாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டாரோ\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்... 'சீமத்துரை' விமர்சனம்\nப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை காதலிக்கவில்லை: வெறுப்பை கக்கிய யு.எஸ். இணையதளம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உ���ுக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09005324/Private-hospital-is-a-sudden-siege-of-relatives.vpf", "date_download": "2018-12-10T00:38:41Z", "digest": "sha1:YWWKRXUOYSPYMLAL65UDHLM3MBOZ7C72", "length": 14688, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Private hospital is a sudden siege of relatives || குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீர் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீர் முற்றுகை + \"||\" + Private hospital is a sudden siege of relatives\nகுழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீர் முற்றுகை\nஈரோட்டில் குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.\nஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு ரோடு எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் குணசந்திரன். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு அஜய் (வயது 8), அகிலன் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6–ந் தேதி அகிலன் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் எதிர்பாராதவிதமாக அகிலன் மீது மோதியது. இந்த விபத்தில் அகிலன் படுகாயம் அடைந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇந்தநிலையில் நேற்று அகிலனின் உடல்நிலை மோசமானதாக தெரிகிறது. இதனால் அகிலனை டாக்டர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். அதற்கு உறவினர்கள் ஆட்சேபனை தெரிவித்து திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் அகிலனை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே, ஆபத்தான கட்டத்தில் இருந்தால் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தோம். ஆனால் டாக்டர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) கோவைக்கு அனுப்பி வைக்க திடீரென பரிந்துரை செய்தனர். மேலும், கடந்த 2 நாட்களில் ரூ.1½ லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை’’, என்றனர். அதன்பின்னர் உறவினர்களிடம் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அகிலன் ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\n1. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; 5 மணி நேரம் நடந்தது\nமதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.\n2. கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை\nகோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு\nவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அந்த பணியிடத்தில் உடனடியாக டாக்டர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\n4. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்\nஅரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தார்கள்.\n5. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேரும்,, வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர��� அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tamilgk-countries-927/1/1", "date_download": "2018-12-10T01:10:03Z", "digest": "sha1:F63RL42W3NG7ZAEQK4UBCO6HSVPPJIIO", "length": 6038, "nlines": 281, "source_domain": "www.easytutorial.in", "title": "பொது அறிவு நாடுகள் Prepare Q&A", "raw_content": "\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\nபொது அறிவு நாடுகள் Prepare Q&A\n1. உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு\nகியூபா கனடா பிரேசில் இந்தியா\n2. தக்காளி தோன்றிய நாடு\nதென் அமெரிக்கா சீனா ஐரோப்பா ஆப்பிரிக்கா\n3. காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்\nஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பா தென் அமேரிக்கா\n4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது\nமதுரை கோயம்புத்தூர் திருச்சி சென்னை\n5. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு\n6. SAARC நாடுகள் கூட்டமைப்பின் 18 வது மாநாடு நடைபெற்ற ஆண்டு\n7. நார்வே நாணயத்தின் பெயர்\nகுரோனர் ரியால் டாலர் மார்க்\n8. ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு\nஅமேரிக்கா இந்தியா ரஷியா ஜெர்மனி\n9. நிலவிற்கு மனிதனை அனுப்பிவைத்த முதல் நாடு\nஇந்தியா அமெரிக்கா பிரிட்டின் ஜெர்மனி\n10. ஹாலந்து நாட்டின் புதிய பெயர் என்ன\nசுவிட்சர்லாந்து ஜெர்மனி பிலிப்பைன்ஸ் நெதர்லாந்து\nநடப்பு விவகாரங்கள் Prev Next Next\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=122994", "date_download": "2018-12-10T00:32:09Z", "digest": "sha1:LKBRQ36X35W5GSR3ZLKBYNI6LVATQ7EN", "length": 14912, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி-கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீ��ான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / முக்கிய செய்திகள் / இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி-கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன\nஇலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி-கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன\nஅனு March 13, 2018\tமுக்கிய செய்திகள் Comments Off on இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி-கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன 133 Views\nநல்­லி­ணக்க நகர்­வு­களில் சர்­வ­தேசம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரும் நிலையில் முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். இம்­முறை ஜெனி­வாவில் இதற்­கான பிர­தி­ப­லிப்­புகள் வெளிப்­படும் என கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.\nஅர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் அடுத்த வாரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் நாட்டில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் கார­ண­மாக இலங்­கைக்கு ஏற்­படும் சவால்கள் குறித்து வின­வி­ய­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறு­கையில்\nஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்­க­மாக நாம் நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பல்­வேறு வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்ளோம். அதில் பிர­தா­ன­மா­னது புதிய அர­சியல் அமைப்­பின�� உரு­வாக்­கு­வ­தாகும். அதேபோல் நாம் பல்­வேறு செயற்­பா­டு­களில் முன்­ன­கர்­வு­களை கையாண்­டுள்ளோம். காணிகள் விடு­விப்பு விட­யங்­களில் முன்­னேற்­றங்கள் காணப்­பட்­டுள்­ளன. நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் பலவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தகவல் அறியும் சட்­ட­மூலம் கொண்­டு­வந்­துள்­ளமை, தேர்தல் முறைமை மாற்­றங்கள் என்­ப­னவும் இதன் ஒரு பிர­தி­ப­லிப்­பாக கருத முடியும். எவ்­வாறு இருப்­பினும் நாம் இன்னும் முன்­னோக்கி பய­ணிக்க வேண்­டிய தேவை உள்­ளது.\nஇம்­முறை ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு நெருக்­க­டி­யாக சில விட­யங்கள் அமையும். குறிப்­பாக நாம் இன்னும் முன்­னெ­டுக்க வேண்­டிய சில நட­வ­டி­கை­களில் முன்­னேற்­றங்கள் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும். எனினும் அண்மைக் கால­மாக நாட்டில் சிறு­பான்மை மக்கள் மீதான சில அடக்­க­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில் இவை எமக்கு பாரிய நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்க முடியும். இந்த சம்­ப­வங்கள் இப்­போதே சர்­வ­தேச ஊட­கங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளன.\nஎனவே இவை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­ப­டலாம்.எனவே அர­சாங்­க­மாக நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய முக்­கிய நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களின் பாது­காப்பு உறு­தி­ப­டுத்­தப்­பட வேண்டும். இதில் ஒரு சிலர் தமது அர­சியல் சாத­கத்­தன்­மை­யினை கருத்தில் கொண்டு இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது.\nசிங்­கள மக்­க­ளுக்கு உள்ள அதே உரிமை அந்­தஸ்து இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உள்ளது. ஆகவே அதனை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். அங்கீகரிக்கவும் வேண்டும். இனவாதம் மூலம் நாட்டில் ஒருபோதும் ஐக்கியத்தை உறுதிப்படுத்த முடியாது, ஆகவே விரைவில் தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மீளாய்வு.\nNext தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை- ஜெயக்குமார்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார���கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\nஇரட்டை மனத்துடன் தடுமாறும் சிறிதரன் MP\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.சிறிதரனுக்கு புறக்கணிக்க முடியவுமில்லை அல்லது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrumthamil.blogspot.com/", "date_download": "2018-12-10T00:31:33Z", "digest": "sha1:EQ4KDU7TK3YRWEHLAB5GLMPAY6RQKQW5", "length": 117689, "nlines": 545, "source_domain": "enrenrumthamil.blogspot.com", "title": "வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!", "raw_content": "\nவிடுதலைத்தீயில் தம்மை ஆகுதியாக்கி மரணித்த மாவீரச்செல்வங்களுக்கும், எல்லையில் நின்று எதிரியை எட்ட வைத்திருக்கும் எம்களப்போராளிகளுக்கும் சமர்ப்பணம்.\nஅரண்டு நிற்கிறோம்...அரசியல் பண்டிதனை இழந்து...\nதம்பி தம்பி என்று -எங்கள்\nதலைவனை தாங்கிய செம்மல் நீங்கள்\nதிம்பு முதல் ஜெனீவா வரை\nதமிழர் வாழ்வு - என்று\nநறுக்கென உதிர்க்கும் நச்சென்ற பதில்கள்\nபக்கத்தில் நின்றவர்க்கு - நாலு\n'அம்மா' விற்கு விட்ட கடிகள்,\n'அன்ரி' யை பார்த்து சீண்டல்கள்,\nஇயக்கப் பேச்சுகளிலே - உங்கள்\nஇனிநாம் அகத்திருத்தி - உம்மை\nநெடுதூரம் நடந்த 'போரும் சமாதானமும்'\n(பாலா அண்ணை இறந்த அன்றிரவு இப்படி கிறுக்கினேன். முன்னரும் இதில் பதிவிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் ஆண்டு நினைவில் மீண்டும்......)\nLabels: அ��்டன் பாலசிங்கம், தேசத்தின் குரல், மதியுரைஞர்\nமாவீரர் நாள் உரை - 2008 தமிழகத்திற்கு நன்றி\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே\nதமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.\nஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.\nஎமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.\nஎமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.\nஎந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.\nஇந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.\nசிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்\nஎமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.\nமனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.\nமண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.\nஎன்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.\nசிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.\nஇந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.\nசிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.\nஉலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.\nநெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்\nஇன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஉலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.\nஎமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.\nபெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.\nஇவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.\nஇந்த மண் எங்களின் சொந்த மண்\nசிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.\nஇந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.\nஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.\nசுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.\nஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.\nஅரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.\nசிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில��லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.\nசமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்\nதவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.\nஅதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.\nஎமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.\nஅனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்\nபிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.\nபோருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.\nஇத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.\nஉலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சி���ைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.\nபுலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.\nபேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.\nபெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.\nசமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை\nஇதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.\nஎமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.\nதாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.\nஇந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைம��யையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.\nசிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.\nமாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.\nஇன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.\nதமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.\nஇந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.\nஇந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.\nபாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.\nசொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.\nவரலாறு காணாத கொடூர அடக்குமுறை\nஎமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.\nஉலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.\nசிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.\nஇராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.\nகைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.\nஎமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது\nஇருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.\nஎம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.\nபெரும் போருக்கு முகம் கொட��த்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.\nஎமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல\nஉலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.\nஎமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.\nஉலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்\nஎமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.\nஇதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.\nஇந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்\nஇன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.\nஎமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.\nஅன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.\nஇனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னை�� இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.\nஇந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.\nநாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.\nஎனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.\nகாலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஎம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.\nசிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.\nபோருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்\nஅன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.\nபோரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்���ு பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.\nதமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.\nஎமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.\nசிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.\nவட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.\nகடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.\nமாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.\nசிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது\nதமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.\nபுலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர��வை முன்வைக்கப்போகிறது தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது\nதமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.\nசிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.\nபூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.\nஇப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.\nஎத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.\nபுலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு\nஇந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.\nஅத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nசத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.\n\"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nதமிழர் இல்லாத நாடு இல்லை. தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை. இந்த கருவோடு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் இணைந்து இந்த விடுதலைப்போரட்டத்தை வெல்ல வேண்டும். தமிழருக்கான தனிநாடு அமைக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்தோடு களமாடி அந்நிய தேசப்படைகளோடு போரிட்டு மடிந்து தாய் தமிழீழம் காத்த அந்த காவல் தெய்வங்களை வணங்கும் உச்சநேரம் நெருங்குகிறது.\nதேசியத்தலைவர் அவர்களின் உரை நிகழும். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி எழுப்பப்படும். ஏக காலத்தில் எல்லா ஆலயங்களிலும் இந்த நினைவொலி எழுப்பப்படும்.\nஅதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்படும். மனதாலே அந்த மாவீரக் கண்மணிகளுக்கு வணக்கம். இது மௌன அஞ்சலி.\nபின்னர் துயிலும் இல்ல பிரதான நினைவுச்சுடரை தளபதி ஒருவர் ஏற்ற ஏனைய கல்லறைகளுக்கான நினைவுச்சுடரை அந்தந்த மாவிரரின் பெற்றோர் ஏற்றுவோர். அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் ஏற்றுவார்கள். இந்த நேரத்தில் அங்கே கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அங்கே ஒலிபரப்பாகும். அது காற்றினில் தவழும் நேரத்தில் நெஞ்சங்கள் எல்லாம் விம்மும்.\nஇந்த கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அந்த பிரத்தியேக இடம் தவிர வேறு எங்கும் ஒலிபரப்பப்படமாட்டாது. யாரும் அதனை ஒலிபரப்பவும் விரும்புவதில்லை. அந்தளவிற்கு மக்கள் அதற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.\nஏராளமான மக்கள் அந்த துயிலுமில்லப்பாடலை கேட்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அவர்களுக்காக இங்கே......\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\n நாமும் அந்த மாவீரச்செல்வங்களை நினைந்து உருகி எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.\nஈழ மண்ணின் விடுதலை வேண்டி தம்முயிரை துச்சமென மதித்தி விடுதலைத்தீயில் தம்மை ஆகுதியாக்கி உறங்காத கண்மணிகளாய் கல்லறைகளில் உறங்கும் மாவீரச்செல்வங்களுக்கு எமது வீரவணக்கங்கள்.\nஇன்றைய தினத்தை முன்னிட்டு 2006ம் ஆண்டு எழுதிய கவிதை ஒன்று மீண்டும் இதே பதிவில் இடம் பெறுகிறது.\nநெய் விளக்கு ஏற்ற வேண்டாம்\nநெடு நேரம் நிற்க வேண்டாம்\nமலர் தூவி மாலை சூடி\nபத்து மாதம் சுமந்து பெற்ற\nநண்பர் எல்லாம் - அந்த\nஉரை முடிந்ததும் உணர்வுகள் பொங்கும்.\nமணியொலி கேட்கும் - அதை\nகல்லறை கீதம் காற்றினில் தவழும்.\nகல் நெஞ்சனையும் அது கசிய வைக்கும்.\nஇது கல்லறைகள் அல்ல கருவறைகள்.\nபுண்ணிய வீரர் எண்ணியதை - நாளை\nபுலிச்சேனை முடித்து வைக்கும் - என்ற\nதிண்ணிய நெஞ்சுடன் எம் தலைவன்\nமற்றோர் மற்றும் மாவீரரைப் பெற்றோர்.\nநவம்பர் 27ந் திகதி மாவீரர் தினத்தன்று\nமாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வின்\nஇன்று 54வது அகவையை நிறைவு செய்யும் தமிழீழத் தேசியத்தலைவருக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதீயில் எரியும் தேசம் கண்டு\nதிமிறி எழுந்து திண்ணிய நெஞ்சனே\nபாயில் படுத்து நீ பரவசம் கண்டிருந்தால்\nகோயில் கொண்டு உன்னை கும்பிடவேணும்\nகோமகனே உன்னைப் போற்றிட வேணும்.\nஇன்று தமிழீழத்தேசிய தலைவரின் 54வது பிறந்த தினம். முகமிழந்த தமிழரின் முகவரியாக இருப்பவர் எங்கள் தலைவர். இந்த விடுதலைப்போரை செப்பமாக நடாத்தி முப்படைகளையும் கொண்ட ஒரு நவீன இராணுவத்தை அமைத்து விடுதலைப் போருக்கு புதிய பரிமானம் கொடுத்தவர்.\nஎத்தனையோ வலிகள்,எத்தனையோ இழப்புகள், எத்தனையோ துரோகங்கள் எல்லாவற்றையும் தாங்கி இன்றும் வீறு கொண்டு எழும் இனமாக வைத்திருக்கும் தலைவனின் மகோன்னதமான தலைமைப்பண்பு அதி உன்னதமானது.\n\"இழப்புகள் எமக்கு புதியவையுமல்ல. அவற்றை சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல\" இந்த காலத்திற்கு ஏற்ற உனது சிந்தனை இது. சூரியத்தேவன் உனது சூறாவளீ அடிக்கும். அது புது வரலாறு படைக்கும். உன்மேல் நாம்கொண்ட நம்பிக்கை எள்ளளவும் குறையவுமில்லை. குறையப்போவதும் இல்லை.\nஉன் விரல் நீளும் திசையில் விடுதலை வேங்கைகள் பாயும். வெற்றி நிச்சயம். அந்த நாளிகைக்காக காத்திருக்கிறோம்.\nஎன்ற நண்பனின் வரிகள் என்னையும் சஞ்சலப்படுத்துகிறது. இடர்சூழந்த இந்நேரத்தில் இங்கிருந்து நாம் எதனையும் எழுதலாம்.\nநீங்கள் விடுதலைத் தீயில் குதித்து உங்களை ஆகுதியாக்கி மூட்டும் கனென்ற விடுதலை நெருப்பில் நாங்கள் குளிர் காய்கிறோம்.\nஆனால் எமது மூச்சு, பேச்சு எல்லாமே உனதும், உனது போராளிகளினதும், உனைத்தாங்கும் அந்த வன்னி மக்களின் நினைவுதாம். காலம் விரியும். வெற்றி பரவும். எமது சுதந்திரக் காற்று எமைத்தழுவும்.\nதலைவனை வாழ்த்திய இனிமையான பாடல்....\nஒரு தலைவனின் வரவிற்கு காத்திருந்தோம். அவன் பிறந்தான். தமிழன் நிமிர்ந்தான்.\nஅது 2002ம் ஆண்டு மாவீரர் நாளின் முதல்நாள். 26ந் திகதி. நாம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கிறோம். அன்று அங்கு ஒரு சில அலுவலகப் பணிகளுக்காகச் சிலர் அழைக்கப்பட்டோம். அந்த வருடம்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ஏன் நிறையப்பேருக்கு தெரியும். நிறையப்பேருக்கு தெரியாது. ஆம். 1995ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டை கைப்பற்ற, மக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற மிலேச்சத்தனமான இராணுவம் கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை 'புல்டோசர்' போட்டு இடித்து தரைமட்டமாக்கியது. இந்த குரூர செயலை உலகத்தில் உள்ள வேறு எந்த இராணுவமும் செய்யாது.\nபின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இருண்டகாலத்தின் பின் முதற்தடவையாக நடைபெற்ற மாவீரர் நாள். நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. 1995ம் ஆண்டுக்கு முன்னர் இந்த துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், போராளிகள் என அனைவரும் திரண்டனர்.\nதமது செல்வங்களின் விதைகுழிகள் எங்கே என அவர்கள் தேடாமல் இருக்க நாம் வழிகாட்டினோம். அவர்களுக்கு தெரியும். தமது பிள்ளை எங்கே உறங்குகிறான் என. ஆனா அரக்க இராணுவம் எல்லாவற்றையும் அழித்ததால் மீண்டும் புனரமைக்கப்பட்டதால் அவர்களுக்கு சற்றே குழப்பம்.\nகண்களில் நீர் சொரிய சொரிய தேடுவார்கள். விசும்பும் அவர்கள் குரல் கேட்டு நெஞ்சு வெடிக்கும். கல்லறையை கண்ட உடன் கட்டியணைத்து குமுறி அழுவார்கள். என்ன ஆறுதல் சொல்ல முடியும். தேசவிடுதலை, மாவீரர் என என்ன சொன்னாலும் பத்துமாதம் சுமந்த தாய்க்குதானே தெரியும் அதன் பிரிவு வலி. வார்த்தைகளால் வடிக்க முடியாத சோகம். ஒரு கல்லறையை நிலைத்து பார்த்தால் எமக்கு தொண்டை அடைக்கும். கண்களில் நீர் எட்டிப்பார்க்கும்.\nபெற்றவர்கள் கல்லறைகளுக்கு மாலைகள் போடுவார்கள். பூக்கள் சொரிவார்கள். தம் மணியான செல்வங்களுக்கு உணவு கொண்டு வந்து படைப்பார்கள். சந்தணக்குச்சிகளை கொழுத்தி, மெழுகுதிரி, நெய்விளக்கு என்பவற்றை ஏற்றி வழிபடுவார்கள். கண்களில் இருந்து சொரியும் நீரைப் பார்த்து வருணதேவனும் பொறுக்காமல் மழையாய் பொழிந்து அழுவான். அது எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. குடும்பமாய் அமர்ந்து கண்ணீரால் அர்ச்சிப்பார்கள்.\nஅடுத்தநாள்(27ந் திகதி) தான் மாவீரர் தினம் என்றாலும் முதல்நாளே அவர்களின் அஞ்சலிகள் தொடங்கிவிடும். காலையில் இருந்து மாலைவரை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது கல்லறைகளுக்கு அருகே இருப்பார்கள்.\nவீடு திரும்பும் போது அவர்கள் முகத்தில் சோகம் இழையோடும். எவருடனும் கதைக்க மாட்டார்கள். நெஞ்சு முழுவதும் கண்மணிகளின் கனத்த நினைவு.\nசிறிய குழந்தைகள் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும். மிகவும் மனதைப்பிழியும் நினைவு அது. தமது பிள்ளைகளின் கல்லறை அங்கே இல்லை என்றவுடன் அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது. குழறி குழறி அழுவார்கள். மீண்டும் புனரமைக்கப்பட்ட துயிலும் இல்லம் என்பதால் அந்த தினத்துக்குள் முழுக்கல்லறைகளும் மீண்டும் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அன்று கல்லறைகள் இல்லாத பெற்றோர்கள் மண்களில் வீழ்ந்து புரண்டு அழுதனர். எவராலும் அவர்களை தேற்றமுடியவில்லை. அப்படியான் பெற்றோர்களுக்கு தூயிலும் இல்ல பொறுப்பாளரால் 27ந் திகதி 'நினைவுச்சுடர்' ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.\nஇவற்றைத்தவிர அங்கே தொண்டர்களாலும் போராளிகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தென்னங்கன்று���ள் ஒவ்வொரு கல்லறைக்கும் அருகே வைக்கப்பட்டன. மிக மிக அற்புதமான முயற்சி. மாவீரர் நாள் முடிவுற்றதும் அவர்கள் வீடு செல்லும் போது தென்னங்கன்றுகளை தம்மோடு எடுத்து சென்று அந்த பிள்ளையின் நினைவாக தமது வளவிலே நாட்டுவார்கள். அந்த தென்னம்பிள்ளையை தமது பிள்ளையாக பாவனை செய்து வளர்ர்ப்பார்கள். கல்லறைகளுக்கு முன்னாலே சுடர் ஏற்றுவதற்காக ஒரு கம்பியிலே சிறிய தாளியை பொருத்தி, அதற்குள்ளே தேங்காய் கொப்புறாக்கள், திரி, கற்பூரம், ஒரு நெருப்புபெட்டி என்பவற்றை பொலித்தீன் துனியாலே மூடி கட்டுவார்கள். இது ஒவ்வொரு கல்லறைகளுக்கு முன்னாலும் இருக்கும். கல்லறை இல்லாத பெற்றோர்களுக்கு இப்படியான சுடரை கல்லறைகள் அமையப் போகும் இடத்தில் வைப்பார்கள்.\nதுயிலும் இல்ல வளாகம் எங்கும் மின் விளக்குகள் வண்ண ஒளி வீசும். ஒலி பெருக்கிகளில் மாவீரர் நினைவு கானங்கள் காற்றினூடே கல்லறை தழுவும் கானமாய் இதய்த்தை வருடும்.\nஅன்றைய தினம் தலைவனின் பிறந்த தினம் காலையில் உற்சாகமாக இருந்தவர்கள் எல்லாம், துயிலும் இல்லம் வந்த உடன் இறுக்கமாகி போவார்கள். கல்நெஞ்சனையும் கசியவைக்கும் அற்புதமான இடம். கண்ணீரால் நனைந்து நனைந்து துயிலும் இல்லம் எப்பொழுதும் ஈரலிப்பாகவெ இருக்கிறது போன்ற ஒரு பிரமை.\nநாளை மாவீரர் நாள். தலைவன் உரை. உச்ச நாளிகை என மாலை நேரம் நம் மனதைப் பிழியப்போகிறது. இந்த எண்ணத்துடன் எல்லோரும் வீடு திரும்பினர்.\nமாவீரர் வாரத்தில் இசைப்பிரியன் இசையில் உருவான ஒரு பாடல் இங்கே.\nமிக அற்புதமான இசையமைப்பாளர் இசைப்பிரியன். இந்தப்பாடல் \"கல்லறை தழுவும் கானங்கள்\" என்ற ஒலிப்பேழையில் இடம்பெற்றது. எஸ்.ஜி.சாந்தன் மற்றும் வசீகரன் ஆகியோரின் குரலில் அற்புதமாக அமைந்த பாடல். இந்தப்பாடல் மட்டுமல்ல இந்த ஒலிப்பேழையில் வரும் எல்லாப்பாடல்களும் அற்புதமானவை. காலநீரோட்டத்தில் அவைகள் இந்த வலைப்பூவினூடே உங்களை தழுவும்.\nஇந்தப்பாடல் வரிகள் காசி ஆனந்தனுக்கு சொந்தம். குரல் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சொந்தம். அற்புதமான பாடல். மகோன்னதமான வரிகள்.\nகாலத்தால் அழியாத மாவீரர் கல்லறை\nதீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை\nதேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை\nகுண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்\nஉண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்\nநஞ்சை உண்டு தாய்மண் காத்தவன்\nஇலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்\nதலை தந்து தமிழீழ மண் வாழ\nவிலை தந்து மாவீரராய் நிமிர்ந்தார்\nமாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை\nஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில்\nதமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்\nதமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்\nஅவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்\nகார்த்திகை என்றதும் ஈழத்தமிழர் நினைவெல்லாம் மாவீரர்கள்தான் நிற்பார்கள். ஈழவிடுதலைக்கு தமது உயிர்களை துச்சமென மதித்து அந்நியப்படைகளோடு போராடி மரணித்த புனிதர்களை நினைவு கூறும் வாரம். இது 1991ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகி இன்றுவரை நடைபெறுகிறது.\nஇந்த மாவீரர் வாரம் ஆரம்பத்தில் கார்த்திகை 21 தொடக்கம் 27 வரை நடைபெற்றது. பின்னர் காலத்தின் நிலைகருதி 3நாட்களாக குறைத்து இப்போது 25 முதல் 27 வரை கொண்டாடப்படுகிறது. இது தமிழீழ தேசமெங்கும் உத்தியோக பூர்வமாக இருந்தாலும் இன்றும் மாவீரர் வாரம் என்ற சொற்பதம் பாவிக்கப்படுகிறது.\nமுதல் மாவீரன் லெப்ரினண்ட் சங்கர் மரணித்த கார்த்திகை 27ந் திகதியை மாவீரர் நாளாக கொண்டு இந்த வீரமறவர்களின் நினைவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீதியெங்கனும் சிவப்பு மஞ்சள் கொடிகள் அழகாக பறக்கும். மாவீரர் வாரம் என்ற பதாகைகள் தொங்கும். முக்கிய இடங்களில் வீதியின் குறுக்கே மாவீரரின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் அழகிய வளைவுகள் கட்டப்படும். எல்லா இடங்களிலும் மாவீரர் நினைவுப்பாடல்கள் ஒலிக்கும்.\nமாவீரர் வாரத்தையொட்டி வீதிகள் சுத்தமாக்கப்படும். நினைவுப்போட்டிகள் நடாத்தப்படும். எங்கும் எதிலும் மாவீரர் நினைவுதான்.\nஇந்த மாவீரர் வாரங்களில் மாவீரர்களின் நினைவுப்பாடல்களில் சிலவற்றை இங்கே கேட்கலாம்.\nஇந்தப் பாடல் ஒரு பாலஸ்தீனக்கவிதை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மைத்தன்மை பற்றி தெரியாது. எப்பொழுதும் மனதை உருக்கும் ஒரு பாடல்.\n பாடலை பாடிய குரலும் மெட்டமைத்த கரங்கள் யாருக்கு சொந்தம் என தெரியவில்லை.\nஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை\nஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை\nஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை\nஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை\nதப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை\nதப்பியோடும் உன்விருப்பை தனித���து நிற்கும் தீர்மானத்தை\nஉன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...\nஉன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா\nஎஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே\nஉன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா\nஎஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே\nஉற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு\nஇன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு\nஉற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு\nஇன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு\nவார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.\nஈழமெங்கும் இன்று சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டிருக்கும். ஒலிபெருக்கி எல்லாம் வாணி ஜெயராமின் \"நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்\" பாடல் ஒலிக்கும். எல்லா வீடுகளின் முன்பாகவும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலிபனின் நினைவுப்படத்திற்கு மாலை போடப்பட்டு மலர்கள் தூவப்பட்டிருக்கும். மக்கள் முகங்கள் இறுக்கமாக இருக்கும்.\nஆம் இன்றைக்கு 21ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இந்தியா எம்மை கழுத்தறுத்தது திலீபனின் உயிரைப்பறித்து. ஒரு துளி நீரும் இன்றி தவம் கிடந்தான் தேரடி வீதியிலே. அவனோடு சேர்ந்து அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் உன்னத மக்களும், அவனை உயிராய் மதிக்கும் மக்களும் வெயில்,மழை பாராது வேலவனின் வெள்ளை மணல் மீது காத்திருந்தனர். உப்புச்சத்தியாக்கிரகம் இருந்து வெள்ளையர்களிடம் மதிப்பு பெற்ற காந்தி வாழ்ந்த தேசம், இவனோ துளி நீர் கூட இல்லாமல் இருக்கிறான். இது அவர்களுக்கு கௌரவப் பிரச்சினை. எப்படியும் எம் தீலீபனை எம்மிடம் தருவார்கள் என்ற நம்பிக்கை 12நாள் இருந்தது. பின்னர்தான் தெரிந்தது. கயவர் நெஞ்சம். வல்ல திலீபனை வஞ்சனையால் விழ்த்தியது பாரதம்.\nஅட தங்கள் காந்தியை மிஞ்சப்போகிறானே என்று கிஞ்சித்தும் அவர்களிடம் பயம் இல்லை. இவர்கள் காந்தி மீது உண்மையிலேயே பாசம் இல்லையா. அல்லது எம்மை அழிப்பதென்றால் காந்தி என்ன கடவுளே வந்தாலும் தம்மை நிறுத்த முடியாது என்கிறார்களா\n2005ம் ஆண்டு நல்லூர் வீதியில் நானும் நண்பனும் திலீபனின் இறுதிநாள் நிகழ்வில். ஒலிவாங்கியில் ஒருவர் மிக மிக மிக உணர்வாக கதைக்கிறார். \"நேரம் 10.40 இந்த நேரம் எல்லாம் திலீபன் துடிக்கிறான். மரணத்துடன் உச்சக்கட்டமாக போராடுகிறான். எமது திலீபன் எம்மை விட்டு பிரியும் நாளிகை நெருங்குகிறது. அன்பான மக்களே உங்கள் திலீபன் பிரிந்த கணப்பொழுதில் நாம் நிக்கிறோம். பாரத தேசம் எங்கள் திலீபனை பறித்தெடுத்துவிட்டது. நேரம் 10.48. அன்பான மக்களே உங்கள் திலீபன் பிரிந்த கணப்பொழுதில் நாம் நிக்கிறோம். பாரத தேசம் எங்கள் திலீபனை பறித்தெடுத்துவிட்டது. நேரம் 10.48. அன்பான மக்களே திலீபன் எங்களை விட்டு பிரிகிறான். அவனை நினைத்து இரண்டு நிமிடம் மௌண அஞ்சலி செலுத்துவோம்\" எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். நிசப்தம். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. விழிகள் கசிந்து ஓரமாக ஓடுகிறது. நெஞ்சு எல்லாம் கனத்துப்போனது. தொண்டை அடைத்தது. வார்த்தைகளுக்குள் அமராத சோகம்.\nமருத்துவர் சிவகுமாரே முதலில் திலீபன் எம்மை விட்டு சென்றான் என்பதை அறிந்தவர்.ஆனால் எவருக்கும் சொல்ல அவரால் முடியவில்லை. காலைத்தொட்டு எம் தெய்வத்தை வணங்கி குலுங்கி குலுங்கி அழுத போதே நல்லூர் அதிர்ந்தது. எங்கும் ஓஓஓ என்ற அழுகுரல். விம்மி நெஞ்சு வெடித்தது.\nஉனக்கு ஆங்கிலேயன் அந்நியன் என்றால் எமக்கு நீ அந்நியன்தான். நெஞ்சைப் பிழியும் நினைவு. மனதை உலுக்கும் நினைவு.\nஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது........... இது ஒரு அற்புதமான பாடல்.\nகானொளிக்காட்சிகளாக திலீபன் நினைவு நாட்கள்.......\nகானொளிக்காட்சிகளாக திலீபன் நினைவு நாட்கள்.......\nகுரல் எடுத்ததோர் குயில் படுத்தது\nகுமுறி நின்றதோர் புயல் பட்டுத்தது\nதன் வயிற்றிலே போர் தொடுத்தது\nஅரிசி கொண்டொரு படகு வந்தது\nஅடுத்தது ஒரு செஞ்சிலுவை வந்ததது\nவரிசை வரிசையாய் கவச வாகனம்\nவந்து வாய்க்கரிசி போட்டு நின்றுது\n- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\n என்ற காசி ஆனந்தனின் கவிதையும்,\nதிலீபன் அழைத்தது சாவையா - இந்த\nசின்ன வயதில் அது தேவையா\nஉலகம் இதை எண்ணிப்பார்க்குமா - இங்கு\n- என்ற கவிதையும் (இது பின்னர் பாடலாக்கப்பட்டது)\nவேலவன் வீதியை நனைத்த துளிகள்\nகாலம் எம்மை கடந்து சென்றாலும்\nகாயாமல் இருக்கும் என்றும் ஈரமாய்.......\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும��.\nதமிழ் இனத்தின் விடுதலைக்காய் தமிழ் மொழியின் வாழ்வுக்காய் துடிக்கும் உங்களில் நானும் ஒருவன்........ \"எமது இருப்பு எமது கைகளில்\"\nஅரண்டு நிற்கிறோம்...அரசியல் பண்டிதனை இழந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-faq/474-two-dates-cannot-be-for-one-day", "date_download": "2018-12-10T00:29:26Z", "digest": "sha1:CDT3BZWAHCUDVOA4DZ5VFEYTP65P462K", "length": 27857, "nlines": 224, "source_domain": "mooncalendar.in", "title": "நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும். உதாரணமாக இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜெய்ப்பூரையும், தெற்குப் பகுதியிலுள்ள காயல்பட்டினத்தையும் எடுத்துக் கொள்வோம். ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் அட்சரேகை மாறுபட்டிருப்பதால் பிறையின் காட்சி நேரத்தில் மிகுந்த நேர வித்தியாசம் வரும், அதனால் நோன்பும், பெருநாளும் மாறுபடத்தான் செய்யும் என்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன\nபதில் : உலக முஸ்லிம்கள் 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்கிட வேண்டும் என்று நாம் கூறுவதை 'ஒரே நேரத்தில்' நோன்பை நோற்க வேண்டும் என்று நாம் கூறுவதாக மீண்டும் மீண்டும் திரித்துக் கூறி வருகின்றனர்.\nஜெய்ப்பூரில் ஃபஜ்ரு தொழுகை தொழும் அதே மணிநேர நிமிடத்தில் காயல்பட்டினத்தில் நாம் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவாமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சில நிமிட நேரங்கள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஜெய்ப்பூரில் சூரியன் மறையும் அதே நேரத்தில் காயல்பட்டினத்தில் சூரியன் மறைவது இல்லைதான். ஆனால் மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் என்பது இல்லை. இதற்கு ஜெய்ப்பூர் என்ன தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆனால் தேதி மாறுபடுவதில்லை.\nஅதாவது ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் வெள்ளிக்கிழமை என்பது ஒரு தேதிக்குள்தான் வருகிறது. ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் தனித்தனியாக இரண்டு தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதில்லை. வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த ஒருநாளுக்குள்ளேயே ஜெய்ப்பூர், காயல்பட்டினம் முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை தொழுது விடுகிறோம். இந்நிலையில் 'அட்சரேகை (Latitude)', 'பிறையின் காட்சி நேர வித்தியாசம்' என்றெல்லாம் எழுதி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டதாக காண்பிப்பதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. ஒரு தீர்க்கரேகையில் (Longitude) அல்லது ஒருநாட்டில் உள்ள இரண்டு ஊர்கள் வடக்கு, தெற்கமாக அமைந்திருந்தால் அவற்றின் அட்சரேகையின் மதிப்பளவீடு வித்தியாசமாக இருப்பது இயற்கையே. அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்துகொண்டு காயல்பட்டினத்தில் ஒருநாளிலும், ஜெய்ப்பூரில் அதற்கு அடுத்த நாளிலும் ��ோன்பைத் துவங்கலாம் என்ற போதிப்பது ஏன் என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது ஏன் என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது ஏன்\nபிறையின் காட்சி நேரத்தில் நேர வித்தியாசம் வரும் என்பதால், மேற்படி இரு ஊர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் தெரியும் பிறை வெவ்வேறு தேதிகளைக் காட்டுமா சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை தமிழ்நாட்டிற்குள்ளேயே வக்த்துகளில் இத்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வருத்தானே செய்கிறது. அப்படி வருவதால் இவர்களின் இயக்கத்தவர்களும், இவர்களை இயக்குபவர்களும் தமிழ்நாட்டிற்குள் இரண்டு வெவ்வேறு நாட்களில் வித்தியாசப்பட்டு பெருநாள் கொண்டாடட்டும். செய்வார்களா\nஅவரவர்களுக்கு நோன்பும், பெருநாளும் என்பதுதான் மார்க்கம் எனப் புரிந்து கொண்டதால்தான் பிறைகள் விஷயத்;தில் மாநில அளவு, ஒரு நாட்டளவு மற்றும் சர்வதேசம் என்று பிறை பார்க்கும் எல்லைகளை தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு வேறுபட்டுள்ளனர்.\nஇன்னும் சவுதியில் தெரியும் பிறையானது, பூமியை ஒரு ரவுண்டு சுற்றி இந்தியாவுக்குள் வந்து, நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால் இருபத்து ஒன்றரை (21.30) மணிநேரம் ஆகும் என்பதுதான் இவர்களது தலைவரின் பிறை நிலைப்பாடு. ஆக பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடும், நம்பிக்கையும் ஆகும். அப்படியானால் ஹிஜ்ரி 1436-இன் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை சவுதி அரேபியா கடந்த 2015 செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழுதார்கள். இவர்களது இயக்கமும் அதே செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை பெருநாள் தொழுகையை தொழுதது ஏன் சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி தவறிழைத்தது யார் நம்மை விமர்சிக்கும் முன்னர் இதையாவது இவர்கள் சிந்திக்கட்டும்.\nPublished in கேள்வி பதில்\nMore in this category: « ஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\tஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை »\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா\nகேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான...\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் …\nகேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள்...\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்ட…\nகேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று...\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரி…\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள்...\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவ…\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும்...\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்கார…\nகேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL...\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதார…\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வ…\nகுர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்))...\nகாலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு …\nநீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால்...\nபிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ள…\nஇப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க...\nஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே\nநாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே....\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த…\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டா��் மாதத்தை மு…\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியு…\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி...\nஇரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக …\nகணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை...\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்…\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின்...\nஇரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது…\nபுகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல்...\n1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை...\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் கு…\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா- ATJ மஸ்ஜிது , அக்குரணை,...\nஇஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமா…\nகேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது....\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத்...\n2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...…\nகேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nதேதி :- ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் :-ராயல்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nபி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்\nகுற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009 ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு...\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யி…\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும் கேள்வி : அல் – ஜன்னத்...\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே, இந்திய ஹிஜ்ரா...\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nபீ��ேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன் (ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள்...\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்க…\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/25 shahul hameed அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே , ஏன்...\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்ட…\nஅளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ நெல்லை...\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21 அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/09/g3.html", "date_download": "2018-12-09T23:31:32Z", "digest": "sha1:6CRQZMA6FZGNYOPISQDJVVV2W7GSGJFK", "length": 10435, "nlines": 268, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: நம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்த்து!!!", "raw_content": "\nநம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்த்து\nமணமகள்: G 3 என்கிற காயத்ரி\nஇடம்: பெசண்ட் நகர் சமுதாயக்கூடம்\nநாள்: செப்டம்பர் 10 - 2010\nஇவருக்கு இவளே துணை என்று\nஇருவீட்டார் நிச்சயிக்க - இங்கே\nஎண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க\nஅன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்\nஒட்டுனது அபி அப்பா போஸ்டரு September, திருமண வாழ்த்து\nதம்பதியருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்\nகாயத்ரி & செந்தில் தம்பதியருக்கு,\nமனம் போல் வாழ்வு அமைய எங்கள் இனிய ஆசிகள்.\nநம்ம வீட்டுக்குப் பக்கத்துலே கல்யாணம். இப்படி மிஸ் பண்ணிட்டு ஊரைவிட்டு வந்துட்டேனேன்னு இருக்கு\nஅன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்\nமனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி3 ;)\nமனமார்ந்த வாழ்த்துகள் மணமக்கள் பல்லாண்டு வாழ்க\nஇனிய திருமண வாழ்த்துக்கள் G3 & Senthil :)\nமுருகனருளால் நீடு பீடு வாழ்க,\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்\nசெல்வி காயத்ரி ,திருமதியாகும் இந்நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மனம் பொருந்தி மணமிகு வாழ்வு செழிக்க எங்கள் ஆசிகள்.\nஇன்று போல் என்றும் வாழ்க\nஇன்று போல் என்றும் வாழ்க\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஉங்க எல்லாரோட வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :)\nபதிவு போட்ட அபி அப்பாவுக்கு ஸ்பெஷல் நன்னி :)\nவணக்கம்.காமராஜ் அவர்களின் வலைத்தளம் முலமாக உங்களை கண்டு கொண்டேன் .மிக்கமகிழ்ச்சி\nWishes: 11 ஆம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள் - ஆ.ஞா...\nWishes : அழகிய சிங்கைப் பதிவர் கிஷோர் திருமண நாள் ...\nநம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்...\nபுதுகை தென்றலுக்கு இன்று பிறந்த நாள்\nWishes : திருமண நாள் சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்ம...\nசீனா சார்-செல்வி ஷங்கர் தம்பதிகளின் திருமண நாள் வ...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/nivetha-pethuraj", "date_download": "2018-12-10T00:13:31Z", "digest": "sha1:V5KB6NO4QKKPAAUKTVAAK4VAXLWTOUAO", "length": 8140, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Nivetha Pethuraj, Latest News, Photos, Videos on Actress Nivetha Pethuraj | Actress - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய் ஆண்டனி சாதாரண போலிசா இல்ல திமிரு புடிச்ச போலிசா இல்ல திமிரு புடிச்ச போலிசா மக்கள் என்ன சொல்றாங்கனு பாருங்க\nபாலியல் பலாத்கார முயற்சி: நிவேதா பெத்துராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்\nநடிகை நிவேதா பெத்துராஜின் புதிய ஹாட் புகைப்படங்கள்\nகவர்ச்சியின் உச்சத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்\nகும்கி-2 வில் கமிட் ஆன முன்னணி நாயகி, யார் தெரியுமா\nவிஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nபிரபுதேவாவின் அடுத்த படத்தில் ரசிகர்களி��் ஆசை நாயகி\n - Casting Couch பற்றி நிவேதா பெத்துராஜ் அதிரடி பதில்\nஒரே ஒரு புகைப்படத்தால் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு வந்த சோதனை- வேதனையில் நடிகை வெளியிட்ட அறிக்கை\nநடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படத்தில் எழுந்த சர்ச்சை- இதோ அந்த போட்டோ\n வைரலாகும் ஹாட் பிகினி புகைப்படம் உள்ளே\nநான் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் - நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக் (வீடியோ உள்ளே)\nநிவேதா பெத்துராஜ் அழகிய புகைப்படங்கள் - லேட்டஸ்ட்\n புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை- போட்டோ இதோ\n, கதறி அழுத டி.ஆர் - டாப் செய்திகள்\nநடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்த அதிரடி முடிவு- சோகம் கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nமுன்னணி ஹீரோவின் படத்தில் நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஜெயம் ரவி, நிவேதா, இமானின் குழந்தை பருவ புகைப்படங்களுடன் இலங்கை பெண்ணின் குறும்பா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/168619-2018-09-17-12-01-14.html", "date_download": "2018-12-10T00:42:35Z", "digest": "sha1:3QG45IL6FBPGEMGCFAYYHXT4S66SBO5O", "length": 18473, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "பெரியாரின் பொது வாழ்க்கையும் பண்பு நலன்களும் கோ. ஒளிவண்ணன்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nபெரியாரின் பொது வாழ்க்கையும் பண்பு நலன்களும் கோ. ஒளிவண்ணன்\nதிங்கள், 17 செப்டம்பர் 2018 17:26\nபொது வாழ்க்கை, மக்கள் சேவை என்பது இன்றைக்கு விளம்பரமும், வியா பாரமுமாகிவிட்ட நிலையில், அதற்கு அக் காலத்திலேயே இலக்கணம் வகுத்தவர் பெரியார். நூறாண்டுகளுக்கு முன்னால், இலாபம் தரும் தொழிலையும், 29 கவுரவ பதவிகளையும் தூர எறிந்து விட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர் பெரியார். காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவுடன், காந்தியின் கொள்கைகள் மீது கொண்ட பற்றால், பகட்டான ஆடைகளை தூர எறிந்து விட்டு, கதர் ஆடைகளை அணிந்தார். மதுவிலக்கு கொள்கையில் தீவிரபற்றுக் கொண்டபெரியார், மதுவிலக்கு பிரச்சாரம் செய்யும் போது தனது தோப்பிலிருந்த அய்நூறு தென்னை மரங்களை, அதன் மூலமாக 'கள்' இறக்கப் படுவதைத் தடுப்பதற்காக அதன் வருவாய்-இலாபங் களைக் கூடப் பொருட்படுத்தாது சிக்கனமே தனது வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்த தந்தைபெரியார் அதனை வெட்டி சாய்த்தார். கள்ளுக்கடைப் போராட்டம் தீவிரமாகி பெரியார் கைதானவுடன், தன்வீட்டுப் பெண்டிரை, மனைவி நாகம்மை யாரையும், சகோதரி கண்ணம்மாவையும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள செய்தார். ஒருக்கட்டத்தில் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தபோது, காந்தியார் அவர்களிடம் போராட் டத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொண்ட போது, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முடிப்பது தன் கைகளில் இல்லை, ஈரோட்டில் உள்ள இருபெண்களிடம் தான் உள்ளது என்று கூறினார் காந்தியார். தான் மட்டுமின்றி தன் குடும்பத் தாரையும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்தி மற்றவர்களுக்கு முன்னு தாரணமாக திகழ்ந்தார்.\nஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது பல அருஞ்செயல்களை ஆற்றியுள்ளார். கடைத்தெரு மிகக்குறுகலாக இருந்தது; மக்கள் நடப்பதற்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல்கள் இருந்தன. தெருவை விரிவாக்க வேண்டுமெனில், இரு பக்கங்களிலும் இருக்கும் கடைகளை இடித்துத் தள்ள வேண்டும். கடைகள் வைத்திருப்போரோ நண்பர்கள், அவரது சாதியை சார்ந்தவர்கள். ஆனாலும் சிறிதும் அஞ்சாமல் இடித்து தள் ளினார். நண்பர்களும் சாதிக்காரர்களும் கொதித்தெழுந்து, இப்படியெல்லாம் செய்வதற்கா உன்னை தேர்ந்தெடுத்து அனுப் பினோம் என்று கோபத்துடன் கேட்ட போது, ‘இவனுக்கு (பெரியார்) ஒட்டுப் போட்டால் இவன் என்ன செய்வான் என்று அப்போதல்லவா நீங்கள் யோசித்து இருக்க வேண்டும் என்று பதில் கேள்விக்கேட்டு அவர்களை திகைக்க வைத்தார். நண்பர் களின் கோபங்களைப் பெற்றாலும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். அதுமட்டுமல்ல. சாலைகளில் ஆடு, மாடுகள் திரிந்த தால் பெரும் இடையூறாக இருந்தது. அவைகளைப் பிடித்து பவுண்டில் அடைக்க உத்தரவுவிட்டார். வேடிக்கை என்ன வென்றால், அவரது மனைவி நாகம்மையார் வளர்த்த ஆடு களும் பிடித்து அடைக்கப்பட்டன. அபராதம் கட்டவேண்டும் என்று நகராட்சி உத்தரவிட்டது. நாகம்மையார் சங்கடப்பட்டார். பொதுநலத்திற்காக நான் போட்ட உத்தரவு, அதிலிருந்து பின் வாங்க மாட்டேன்என்று உறுதியுடன் கூறிவிட்டார். வேறு வழி, அம்மையார், அபராதம் கட்டி ஆடுகளை மீட்டார். இன்றைக்கு இது பொதுவாழ்க்கைக்கு வருவோர் கைக்கொள்ள வேண்டிய பெரும் அறம் அல்லவா இது.\nகேரளாவில் வைக்கம் என்கிற ஊரில், கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்கிற தடையை எ திர்த்துப் போராட, பெரியார் அழைக்கப்பட்டார். போராட்டத்திற்கு தலைமையேற்க பெரியார் அங்குசென்ற போது திருவாங்கூர் சமஸ்தான அரசு அவருக்கு ‘அரசுமரியாதை’ அளித்து வரவேற்கவந்தது. காரணம், அவரது குடும்பம் சமஸ் தான அரசக் குடும்பத்தோடு நெருங்கிய நட்புக் கொண்டி ருந்தது. தான், அரசையும், கோவில் நிருவாகத்தையும் எதிர்த்துப் போராடவந்துள்ளதாக கூறி அன்புடன்அதனைமறுத்து விடு கிறார். போராட்டத்தின் தொடர்ச்சியாக பின்னாளில் அதே அரசாங்கம் அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை யளித்தது இன்னொருசெய்தி. தனது கொள்கைக்காக, மக்களின் நலனுக்காக, எந்தவிதசமரசத்திற்கும் செய்துக் கொள்ளாதவர் பெரியார்.\nபெரியார் இறை மறுப்பாளர். தன் வாழ்நாள் இறுதி வரை நாத்திகராக வாழ்ந்தவர். அதற்கானஅமைப்பினை நடத்தினார். அவரது தொடக்கக் காலத்தில் ஈரோட்டில் பல கோயில்களில் நிருவாகத் தலைவராக பணியாற்றி, அனைவரும் மெச்சும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டவர். குறிப்பாக கணக்கு வழக்கு களில் கறாராக இருந்து நற்பெயரை பெற்றவர்.\nமானம் பாராப் பொதுத் தொண்டு\nபொதுத்தொண்டு செய்ய வருபவர்கள் மான அவமானங் களைப் பார்க்கக்கூடாது என்பதில்பெரியார் தெளிவாக இருந்தார். குடிசெய்வார்க்கில்லை பருவம்மடிசெய்து, மானங் கருதக் கெடும் என்கிற குறள்படிவாழ்ந்தார். மாலைகளும் பாராட் டுகளும், செருப்படிகளும், தூற்றுதல்களும் அவருக்கு ஒன் றாகவே இருந்தன. தன்னை நேரடியாக யாராவது புகழ்ந்து பேசினால், கோபம் கொண்டு,போதும் நிறுத்துங்க என்று முகத்திற்கு நேராக சொல்லி விடுவார். அதே நேரத்தில், தன் கருத்துகளை மறுப்பவர்களிடம் பகைமை பாராட்டாது அவர்கள் பேசுவதற்கு உரிமை அளித்தார். அவரது பொதுக்கூட்டங்களில், அவரது பேச்சுக்குப் பின்பு, கேள்வி - பதில் இடம் பெறுவது வாடிக்கை. ஒரு முறை, பார்வையாளர் ஒருவர், கடவுள் இல்லை என்று பேசுகிறீர்களே, ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, சிறிதும் தயங்காது, கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு போகிறேன் என் கிறார். இப்படி வாழ்க்கையை எதார்த்தமாக பார்த்தவர். இம் மக்கள், மானமும் அறிவும் பெற்று, ஏனைய சமுகத்தினர் போல உயர்நிலை அடைய வேண்டும் என்பதற் காகவேதான் இத் தொண்டினை மேற்கொண்டிருப்பதாகவும், மேலும், அதனை செய்வதற்கு யாரும் முன் வராததால் இத¬னைத் செய்கிறேன் என்று தன்னடக்கத்தோடு சொன்னவர் - சொன்ன படியே தொண்டு செய்து பழுத்த பழம் ஆனவர் - பொதுத் தொண்டில் புதிய இலக்கணமும், அதற்கான நெறி முறைகளை வகுத்தவர் தந்தை பெரியாரே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/169727-2018-10-08-11-27-15.html", "date_download": "2018-12-09T23:51:23Z", "digest": "sha1:L2N27CSCMFFML7THF5CUAME3S5BEIMXF", "length": 15896, "nlines": 92, "source_domain": "viduthalai.in", "title": "இதயத்திற்கு எதிரான இரண்டு!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nதிங்கள், 08 அக்டோபர் 2018 16:54\nமாரடைப்பு வருவதற்கான சூழ் நிலையை ரிஸ்க் ஃபேக்டர்ஸ் என்று சொல்கிறோம். உதாரணமாக, சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், புகை பிடித்தல், மாதவிடாய் நின்றுபோதல் போன்றவற்றைக் கூறலாம்.\nமாரடைப்பு ஏற்படுவதை, தவிர்க்க இயலாத சூழ்நிலைகள், தவிர்க்கக் கூடிய சூழ்நிலைகள் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.\nஇதில், தவிர்க்க இயலாத சூழ்நிலை என்பது, குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள், உடலில் சர்க்கரை மற்றும�� ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல், உடலுக்கு அனுமதிக்கப் பட்ட அளவுள்ள கொழுப்பை வைத்தி ருத்தல், உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றினால் மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.\nமாரடைப்பைத் தவிர்க்க புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், இவ்விரு பழக்கங்களையும் முதலில் நிறுத்த வேண்டும்.\nதற்போதுள்ள சூழ்நிலையில், 45 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் நிச்சயம் இவ்விரு பழக்கங்களாகத்தான் இருக்க முடியும்.\nஅம்மாவுக்குத் தினைப் பொங்கல், அப்பாவுக்குக் கேழ்வரகு ரொட்டி, மகனுக்கு வெள்ளை தோசை ரோஸ்ட், அக்காவுக்குப் பழத்துண்டு என ஆளுக்கு ஒரு உணவு தயாரிப்பது நகர்ப்புற வாழ்வில், சிக்கலான வேலை.\nசர்க்கரை நோயுள்ளோர் இருக்கும் குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடும்படியான உணவுத் திட் டத்தைப் பற்றிய தெளிவான புரிதலும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரை இல்லாத, திடீர் ரத்தச் சர்க்கரை உயர்வைத் தராத உணவை, அனைவருமே சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்றாக இன்றைக்குக் குதிரைவாலிச் சோறு, ஞவரா (கேரளப் பாரம்பரிய சிவப்பரிசி) அரிசிக் கஞ்சி எனச் சாப்பிடுகையில், சர்க்கரை நோயுள்ளவருக்கு தான் திடீர் என புழல் சிறைக்குப் போன உணர்வைக் கொடுக்காது.\nஏனெனில், சர்க்கரை நோயுள்ளோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கட்டுப்பாட்டில், ஒருசிலர் ஒருவித உளவியல் வெறுமையில் தள்ளப்படு கின்றனர். மேற்கண்ட பொதுவான, வீட்டிலுள்ளோர் கடைப்பிடிக்கும் உணவுக்கட்டுப்பாட்டு முயற்சி அனைவரையும் நல வாழ்வை நோக்கி நகர்த்தும்.\nமாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடி யாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.\nமாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாத விலக்கின்போது ���ற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.\nதொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.\nசளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும். மலச்சிக்கல் பிரச்சினை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/08/blog-post_14.html", "date_download": "2018-12-10T00:43:16Z", "digest": "sha1:ILUHBDBWX76VYMM63R54TLID4PKGI4C5", "length": 70429, "nlines": 288, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: குங்குமம் இதழ்- மகளிர் தின சிறப்பு நேர்காணல்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகுங்குமம் இதழ்- மகளிர் தின சிறப்பு நேர்காணல்\n[இந்த ஆண்டு மகளிர் தின மார்ச் 8 சிறப்பிதழுக்காக குங்குமத்திலிருந்து திரு நீலகண்டன் அவர்கள் என்னிடம் ஒரு நேர்காணல் எடுத்து வெளியிட்டிருந்தார்.வேறு சில வேலைகள் காரணமாக அதைஉடன் வெளியிட இயலவில்லை.இத்துடன் அந்த நேர்காணலின் சுருக்கப்படாத வடிவம்.திரு நீலகண்டனுக்கும் குங்குமம் இதழுக்கும் நன்றி]\n1. மொ��ி சார்ந்து நிறைய படித்திருக்கிறீர்கள்.\nவளமான மொழியென்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழில் இலக்கியங்கள் செய்யப்படுகின்றனவா\nஜெயமோகனின் ‘கொற்றவை’ ஒன்று போதுமே... அதை விட வேறென்ன சான்று வேண்டும்\nஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருவது மொழியின் இயல்பு...அந்தப்புதுமையின் மாற்றத்தை வளர்ச்சியை மனதுக்குள் நினைவு படுத்திக்கொண்டுதான் இன்றைய படைப்புக்களை நாம் எடை போட வேண்டும். அந்த நோக்கில் தமிழின் தொன்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் சிறப்புச்சேர்க்கும் படைப்புக்கள் சிறுகதைகளாக..நாவல்களாக..கவிதைகளாக இன்றைய சூழலில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மலிவான தொடர்கதைகளுக்குப்பின்னால் சென்றுகொண்டிருந்த காலம் மாறித் தரமானவற்றை மட்டுமே தேடிச்செல்லும் வாசகர்கள் -எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தாலும் – அவர்கள் ஆர்வத்தோடும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடும் படித்து எதிர்வினை ஆற்றுவது இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.\n2. பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் அளவுக்கு தமிழில் இருந்து இலக்கியங்கள் வெளி மொழிகளுக்குச் செல்வதில்லையே\nபிற மொழிகளிலிருந்து தமிழில் பெயர்க்கும்போது - ரஷ்யன் போன்ற மூலமொழிகள் தெரியாவிட்டாலும் கூட நம்பகத்தன்மை கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பை ஊடகமாகக்கொண்டு அதைச்செய்து விட முடிகிறது. தமிழிலிருந்து வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்பவர்கள் குறிப்பிட்ட இரு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருந்தாக வேண்டும். பன்மொழி ஆளுமையையும் படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிறைய தமிழ்ப் படைப்புகளை - சிலம்பு உட்பட- வங்காள மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.சங்கப்பாடல்கள் ஏ.கே.ராமானுஜன், ,வைதேஹி ஹெர்பெர்ட் போன்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மௌனி,ஜெயகாந்தன்,இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் பல படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சாகித்திய அகாதமியும் கதா முதலிய அமைப்புக்களும் இதற்கான முயற்சியில் முனைந்திருந்தபோதும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச்செல்லும் நூல்கள் குறைவுதான்;அவற்றின் எண்ணிக்கையும்,தரமும் கூடுதலாகும்போதுதான் தமிழின் பெருமையைப் பிற மொழி வாசகர்கள் அ��ிந்து கொள்ள முடியும்.\n4. மொழிபெயர்ப்புத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி\nதஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற மிகப்பெரிய ஓர் உலகப்பேரிலக்கியத்தை என் முதல் மொழியாக்க முயற்சியாக நான் கொண்டது முழுமையான-முற்றிலுமான ஒரு இனிய தற்செயல். பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெறும்போதே என் பணிநிறைவுக்காலத்தைப் பொருள்ளுளதாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் அதை வெறுமையாகக்கழித்துவிடக்கூடாது என்றும் உறுதியாக இருந்தேன். மிகச்சரியாக அதே நேரத்தில் மதுரை,பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்கள் \"குற்றமும் தண்டனையும்\" நாவலை மொழிபெயர்த்துத் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நெடுங்காலம் ஆற்றி வந்த பணியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலகியிருக்க நேர்ந்ததால் [பணி நிறைவுக்குப்பின் நான் 7 ஆண்டுக்காலம்-2006 முதல் 2013 வரை தில்லியில் வசிக்க நேரிட்டது] விளைந்திருந்த வெறுமை உணர்வைப் புறம் தள்ளுவதற்கான ஆக்கபூர்வமான ஒரு துணையாக மட்டுமே தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதலளித்தேன். எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், எழுத்துடனும், இலக்கியத்துடனுமான உறவைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாமல் தடுக்கவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது; பிறகு ஒரு கட்டத்தில் அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டது; குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்துக்கு வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மற்றும் திறனாய்வாளர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு , அடுத்து அசடன் நாவலை மொழியாக்கும் தூண்டுதலை அளித்தது; தொடர்ந்து அதையும் செய்து முடித்தேன். ’அசடன்’ மொழியாக்கத்துக்கு கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி- திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி .யூ. போப் விருது என மூன்று விருதுகள் சென்ற ஆண்டு[2013] கிடைத்தன. இம்மொழியாக்கங்களில் ஈடுபட்டபோது கிடைத்த ஆத்ம திருப்தியும், எதிர்வினைகளும் பணி ஓய்வுக்காலத்தைப்பயனுள்ள வகையில் செலவிட்டதான மன நிறைவையும் மகிழ்வையும் என்னுள் கிளர்த்தியிருக்கின்றன.\n9. தற்போது செய்து கொண்டிருக்கும் மொழி பெயர்ப்பு பணி என்ன\nஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புக்க’ளையும் [notes from the underground] அவரத��� மிகச்சிறந்த நீண்ட சிறுகதைகள் சிலவற்றையும் மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன். சொந்தப்படைப்பாக சிறிய நாவல் ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். இடையிடையே சிறுகதைகள்,குறுநாவல் போன்ற சில படைப்புக்களை எழுதும் எண்ணமும் உண்டு\n3. தமிழில் மொழி பெயர்க்கத்தக்க ஆகச்சிறந்த இலக்கியமாக நீங்கள் கருதுபவை எவை\nஅவற்றை அத்தனை எளிதாக வரையறுத்து ஒரு எல்லைக்கோட்டுக்குள் அடக்கி விட முடியாது. ’குற்றமும் தண்டனையும்’ பலப்பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் என் மொழிபெயர்ப்பில்தான் தமிழில் முதலில் முழுமையாக வந்தது என அறிந்தபோது பெரும் வியப்படைந்தேன். நான் மொழிபெயர்த்த அசடனும் , கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான கரமசோவ் சகோதரர்களும் கூட இதற்கு முன் வார்த்தைக்கு வார்த்தை பெயர்க்கப்படாமல் சுருங்கிய வடிவத்தில் மட்டுமே தமிழில் வெளிவந்திருக்கின்றன. செவ்விலக்கியங்களாகக்[ CLASSICAL] கருதப்படும் அனைத்து உலகப்பேரிலக்கியங்களும், தவற விட்டு விடக்கூடாதவை எனப்பட்டியலிடப்படும் எல்லா அ-புனைவு நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும் என்பதும் ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ அவற்றை வாசிக்கும் வாய்ப்பற்ற - வாசிக்க அறியாத பலரும் அதனால் பயன்பெற வேண்டும் என்பதுமே என் விருப்பம்.\n8. மொழி பெயர்ப்புக்கு தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு. மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்கள் என்ன\nஅயல் மாநிலம்- அயல் நாடு என எதுவானாலும் அங்கிருந்து வரும் இலக்கியங்கள் மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து விலகி இருப்பவை. அதிலும் குறிப்பாக தல்ஸ்தோய்,தஸ்தயெவ்ஸ்கி போல சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய பெரும்படைப்பாளிகளின் படைப்புலகும் சூழலும் நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டவையாகவே இருக்கும். ஆனால் மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும், மனிதர்களின் உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள் ,மனிதச்சிறுமைகள்,மகத்துவங்கள் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவையே. அவற்றை மூலப்படைப்பிலிருந்து பிறழாமல் தரிசனப்படுத்துவதிலேயே மொழிபெயர்ப்பாளனின் வெற்றி அடங்கியிருக்���ிறது.\nஅயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போதும்/மொழிபெயர்க்கும்போதும் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்களாகவும்-[surname]- சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்களாகவும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையாகப் பரவலாக நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். பலவகையான இந்த மாற்றுப்பெயர்களும், காலம்,தட்ப வெப்ப சூழல் பற்றிய குறிப்புக்களும்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் ஆகிய பலவும் நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கத்தையும்,மலைப்பையும் ஏற்படுத்துவது இயல்பானதே. ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’ என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை விளங்கிக்கொண்டு விடலாம்.\nமூலத்தைப்போன்ற சரளமான இயல்பான ஓட்டத்துடன் அமையாமல் செயற்கைத்தன்மையுடன் கூடிய மொழிபெயப்பு நூல்கள் வாசகர்களால் மிக எளிதாக நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு மிகக்கூடுதலானதாகிறது. மூலநூல் போலவே அது தோன்ற வேண்டுமானால்- அதை உரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை நிகழ்த்தப்பட வேண்டும்; அப்போது மட்டுமே மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்வதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய செய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காண்பதும் சாத்தியமாகும்.\nஅந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில் காலூன்றி நிற்கும்போதே மூலமொழியாசிரியனை விட்டு விலகாத மொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது மூலத்திற்கு துரோகம் செய்யாமல் அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல் – மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம் வசப்படும்.\nதட்டையான-நேரடியான மொழியாக்கத்தைத்தவிர்த்து மூலப்படைப்பிலேயே பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் - அது��ே ஒரு தனிப்படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான உழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.\nஎளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட ஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை ஆழ்த்தக்கூடியது.\nநவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல எழுத்துக்களைத் தேடிக்கண்டடையும் எளிய வாசகனாயினும் இன்றைய வாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை ஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய தேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே.\nசமகாலப்புனைவுகள் அபுனைவுகள் இவற்றோடு மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த ஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விட்டு, அத்தகைய மொழிநடையை நமக்கு வசப்படுத்துபவை.\n11. அசடன், குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nமொழியாக்கமும் கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலைதான் என்றாலும் சொந்தப் படைப்புத் திறனை மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக அது ஆகிவிடுமோ என்னும் அச்சம் தொடக்க நிலையில் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தது. ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் - அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம் - சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை. குறிப்பாக சிறுகதை நாவல் போன்றவற்றை மொழியாக்கம் செய்கையில் நமக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருந்து நம்மை இயக்கும்போது மட்டுமே வறட்டுத்தனமான-உயிரோட்டமற்ற மொழியாக்கங்களைத் தவிர்க்க முடியும்;மொழிபெயர்ப்புச் செய்பவர் படைப்பிலக்கியப்பயிற்சி உடையவராகவும் இருக்கும் தருணங்களிலேயே அது சாத்தியமாகும்.\nபொதுவ��க பிறமொழிப் படைப்புக்களுக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதால்,’குற்றமும் தண்டனையும்’மற்றும் ‘அசடன்’நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்தொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துகொண்டே வந்தன.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.\nஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை-அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’.இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types)பாத்திரங்களையும் கொண்டது.பல்வேறு முடிச்சுக்களும்,உணர்வுப் போராட்டங்களும் இணைந்தஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்டமனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது. இடையிடையேஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.இந்தக்காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியவை இந்நூலின்மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.\nகுற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தில் எட்டு மாதங்களும் அசடன் மொழிபெயர்ப்பில் ஒன்றரை ஆண்டுகளுமாய்த் தொடர்ந்த இந்த இருபயணங்களையும் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின்எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது என்னுள் விளைந்த பரவசச் சிலிர்ப்புசொல்லுக்குள் அடங்காத மகத்துவமும் உன்னதமும் வாய்ந்தது;\n5. பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்தி தமிழில் இலக்கியங்கள் உருவாகின்றனவா\nஉங்களுக்கு ஏன் இப்படி ஓர் ஐயம் தமிழ் நாவலின் முன்னோடிகளில் ஒருவரான மாதவையாவில் தொடங்கி பாரதி,வ.ரா,புதுமைப்பித்தன், கல்கி ,ஜெயகாந்தன்- மேலும் இன்றைய நவீன எழுத்தாளர்களில் பலரும் பால் பேதமின்றிப் பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்;எழுதியும் வருகிறார்கள். ஆர்.சூடாமணி,ராஜம்கிருஷ்ணன்,வாஸந்தி,அம்பை,காவேரி லட்சுமி கண்ணன்,திலகவதி ,பாமா,சிவகாமி ஆகிய புனைகதைப்படைப்பாளிகள் சித்தரித்த பெண்களின் பிரச்சினைகளை இன்றைய கால மாற்றத்துக்கு ஏற்றபடி இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் தங்கள் படைப்புக்களில் பதிவு செய்துகொண்டுதான் வருகிறார்கள். இன்றைய மொழிநடைக்கும்,சமூகச்சிக்கல்களுக்கும் ஏற்றபடி சில கோணங்கள்,போக்குகள் வேறுபடுகின்றன.அவ்வளவுதான்.\n6. பெண்ணிய ஆய்வுகளிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. பெண்ணியம் என்பது இன்றைய சில பெண் படைப்பாளிகள் முன்வைக்கும் பாலியல் சுதந்திரத்தின் அடிப்படையில் ஆனதா இன்றைக்கு எழுதுகிற பெண்ணியப் படைப்பாளிகளின் போக்கும் வேகமும் உங்களுக்கு உடன்பாடா இன்றைக்கு எழுதுகிற பெண்ணியப் படைப்பாளிகளின் போக்கும் வேகமும் உங்களுக்கு உடன்பாடா\nநான் எழுதி வெளிவந்திருக்கும் பல சிறுகதைகளும் பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியவைதான். பெண் சார்ந்த பல களப்போராட்டங்களிலும் நான் நேரடியாகப்பங்கேற்றதுண்டு. என் முனைவர் பட்ட ஆய்வும் நூறாண்டுக்காலத் தமிழ் நாவல்கள் காட்டியிருக்கும் பெண்களின் நிலை குறித்ததே. இத் துறை சார்ந்து பல ஆய்வுக்கட்டுரைகளும் மூன்று நூல்களும் கூட எழுதியிருக்கிறேன்.\nஅடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு,பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு என்னும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் மனித இனத்தின் தகுதிப்பாடு தீர்மானிக்கப்படுகிறது.இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.\nகல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.\nபெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்\n‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’\nஎன்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார். ‘வேலைக்குப்போகும் பெண் விலைமகளுக்கு நிகரானவள்’என்று இன்னொரு ஆன்மீகவாதி திருவாய் மலர்ந்தளியிருந்தார் . இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம். இயற்கையான உடற்கூற்று வேறுபாட்டையும், பாலின வேறுபாட்டையும் புரிந்து கொள்ளத் தவறியதனாலேயே உடல் சார்ந்த ஒடுக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் பெண் ஆளாக நேர்ந்திருக்கிறது. இந்தப்போக்குகளை மாற்றும் வகையிலான பெண்ணெழுத்துக்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விழைவு.\nஇன்றைக்கு எழுதுகிற பெண்ணியப் படைப்பாளிகளின் போக்கும் வேகமும்\nஉடல் சார்ந்தே பார்க்கும் பார்வை,\nஉடலாக மட்டுமே பார்க்கும் பார்வை,\nஉடலை வைத்தே அவளை மதிப்பீடு செய்யும் பார்வை\nஇவையெல்லாம் அறிவுத் தெளிவும் சிந்தனை உரமும் பெற்றுவிட்ட ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு அலுப்பூட்டுவதாக - மனக் கொதிப்பை ஏற்படுத்துவதாக - அவளால் பொறுத்துக் கொள்ள இயலாததாகப் போனதன் விளைவாகவே பின் நவீனக் காலத்தின் எதிர் வினையாகப் பெண்மொழி பீறிட்டெழுந்திருக்கிறது.\nஅது, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல்.\nதானனுபவித்துள்ள துன்பங்களைச் சொல்லத் தன் மொழியைத் தானே தேர்ந்தெடுக்கும் தலித் படைப்புக்களைப் போலப் பெண்ணும் தன் தளைகளை, வேதனைகளை, அவலங்களை, ஆற்றாமைகளைச் சொல்ல ஒரு தனிப்பட்ட மொழியை உருவாக்க வேண்டும் என்பதே பெண்மொழி குறித்த நேர்மையான புரிதலாக இருக்க முடியும். எனினும் பெண் அல்லது ஆண் பாலுறுப்புக்கள் குறித்த சொற் பிரயோகங்களைத் தங்கள் படைப்ப���க்களில் கலகத்தின் குரலாக வெளிப்படுத்துவதாகச் சில பெண் படைப்பாளிகள் சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.வரதட்சிணை, பெண் மீதான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, தனித்த இருப்பு மறுக்கப்படுவதன் மீதான கழிவிரக்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் பெண்ணின் அந்தரங்க டயரிக் குறிப்புக்களாகவும், சோகப் புலம்பல்களாகவும் புறந்தள்ளி வந்த அறிவுஜீவி ஆண்கள் கூட்டம் இப்படிப்பட்ட பெண் கவிதைகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பதன் பின்னணியிலுள்ள நுட்பமான அரசியலைப் பெண் எழுத்தாளர்கள் காலம் தாழ்த்தாமல் புரிந்து கொண்டாக வேண்டும்.படைப்பின் தேவைக்கும், சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் பாலியல் வெளிப்பாடுகள் மிகுதியாகக் கையாளப் படுகையில், பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான ஆத்மார்த்தமான நோக்கம் நீர்த்துப் போய்விடுவதுடன் கவிதையில் இடம் பெறும் பிறசெய்திகள் மட்டுமே மலிவான ரசனையுடன் எதிர்கொள்ளப்படுகின்றன.\nபெண் மொழி என்பது காலத்தின் தேவை; ஆனால் பெண் குறித்த மரபு வழி சமூகக் கருத்து ஆக்கங்களுக்கு எதிராக அது கட்டமைக்கப்பட வேண்டும்; மனித சமத்துவம் மலினப்படாத - பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுக்கு அது பயன்பட்டாக வேண்டும்.\nஅதிர்ச்சி மதிப்பிற்காகவும், பிரமிப்பை ஏற்படுத்துவதற்காகவும் இன்று பெரும்பாலான பெண்கவிஞர்கள் கையாளும் பாலியல் படிமங்கள் இலக்கிய வளர்ச்சி, பெண்ணிய முன்னேற்றம் இரண்டுக்குமே ஊறு விளைக்கும் நச்சுத் தன்மை கொண்டவையாகவே எனக்குப்படுகின்றன. குடும்ப வன்முறையும் பாலியல் வன்முறையும் இரண்டாம் பாலினமாகப்பெண்ணைக்கருதும் போக்கும் இன்னும் நிலவும் இந்தச்சமூகத்தை மாற்றக்கூடிய ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாட்டுக்குத் துணை வரக்கூடியவையாக இந்த எழுத்துக்கள் எனக்குத் தோன்றவில்லை.\n7. உங்களின் அப்பா, அம்மா, உங்களின் படிப்பு அனுபவங்கள், எழுதத் தொடங்கிய தருணம், குடும்பம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன் (விரிவாக பகிர்ந்து கொண்டால் நல்லது)\nநான் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஊர் தமிழும்,சைவமும் தழைத்திருக்கும் செட்டி நாட்டிலுள்ள காரைக்குடி. தந்தை காவல்துறை உயர் அதிகாரி. அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை.\nவீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்தும் இறைந்தும் கிடக்கும் சூழலில் படிப்பதில் ஆர்வமும்,. புத்தகங்களுடனான உறவும் இளமையிலேயே வாய்த்தது. மிகச்சிறிய வயதிலேயே ஒரு தாளும் பென்சிலுமாய்த் தனியொரு மூலையைத் தேடிப்போய்க்கதை எழுதப்போவதாய்ச் சொல்லி எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பேன்.. என் பொழுதுகள் புத்தகங்களோடும்,இலங்கை வானொலியோடும் மட்டுமே கழிந்த பொன்னாட்கள் அவை. என்றாவது ஒரு நாள் எழுத்தாளராய் மலர வேண்டுமென்ற தாகம் மிக இளம் வயதிலிருந்தே என்னை ஆட்டிப்படைத்து அலைக்கழித்த ஒன்றுதான்...இன்னும் கூட எழுதிப்பார்க்கும் முயற்சிகளாக மட்டுமே என் படைப்புக்களை நான் கருதி வருகிறேன்....\nகாரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா, தமிழில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை மேலும் கூட்ட - முதலில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் அறிஞர் வ.சு.ப. மாணிக்கத்தின் மாணவியாகித் தமிழ் முதுகலை பயிலத் தொடங்கினேன்.\nஎம்.ஏ., தமிழ் முடித்தவுடன் 1970இல் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்தது.எனது முனைவர் பட்டப் படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான்.\nபேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மைய அரசுப்பணியில் இருக்கும் என் ஒரே மகளுடன் நான் வசித்து வருகிறேன்.அவளுக்கு இரு குழந்தைகள்; மருமகன் வனத் துறையிலிருப்பவர். மதுரைதான் என் நிலையான இருப்பிடம் என்றாலும் அவர்களுக்குப் பணி மாற்றல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் உடன் சென்று அவர்களோடு தங்கியிருக்கிறேன்.அவ்வாறு ஏழு ஆண்டுக்காலம் புதுதில்லியில் வசித்தபோதுதான் இரு பெரும் மொழியாக்கங்களையும் என்னால் மேற்கொண்டு நிறைவு செய்ய முடிந்தது. வேலைக்கும்,பள்ளிக்கும் எல்லோரும் சென்றபின் கிடைத்த தனிமையான சூழல் மன ஒருமைப்பாட்டுடன் இப்பணியில் ஈடுபட உகந்ததாக அமைந்தது. வாசிக்கப்பழகிய நாள் முதல் நான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் முனைப்போடு படித்துத் திருத்தமும் சொல்லுபவள் என் மகள். குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தையும் அவ்வாறே செய்தாள். எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இலக்கியப்பணிகளில் - எழுத்துத் துறையில் நான் இயங்குவதை என் குடும்பச்சூழல் எப்போதும் வரவேற்றும் கொண்டாடியுமே வரு��ிறது.\n10. நீங்கள் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்டும் கூட. அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நாடகத்துக்கும் சிறுகதைக்குமான இடைவெளி எது நாடகத்துக்கும் சிறுகதைக்குமான இடைவெளி எது இரண்டிலும் உங்களின் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்\nபாத்திமாக்கல்லூரியில் பணி புரிந்து கொண்டிருந்தபோது- 1978ஆம் ஆண்டு, கேரளத்திலுள்ள திருச்சூர் நாடகப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த நாடகப்பயிற்சி முகாமில் மிகச்சிறந்த நாடக ஆசிரியரும் இயக்குநருமான திரு ஜி.சங்கரப்பிள்ளையிடமும் திரு ராமானுஜம் அவர்களிடமும் நிகழ்த்துகலை நுணுக்கங்களை 28 நாட்கள் பாடம் கேட்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முகாம் நாடகம் பற்றிய வேறொரு பரிமாணத்தை என் முன் விரித்துக்காட்டியது. நாடகத்தாளை வகுப்பறையில் கற்பிக்க மட்டுமன்றி கல்லூரி நாடகங்களை இயக்குவதிலும் வேறுபாடான ஒரு புதிய நோக்கு ஏற்பட அது வழியமைத்துத் தந்தது. மதுரையில் அதே காலகட்டத்தில் அரும்பு விடத் தொடங்கியிருந்த திரு மு.இராமசுவாமியின் நிஜநாடக இயக்கமும், அவரது மனைவியும் என்னோடு அதே துறையில் பணியாற்றியவருமான பேரா.செண்பகம் ராமசுவாமியின் நட்பும் அந்த ஆர்வத்தைத் தக்கவைக்கத் துணை புரிந்தன. மு.இராமசுவாமியின் இயக்கத்தில் உருவான – மகாபாரதத்தைத்தழுவிய ‘இருள்யுகம்’ [அந்தாயுக்] என்னும் நாடகம் மதுரை இறையியல் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டபோது [1994] நானும் காந்தாரியாக அதில் வேடம் தரித்தேன்; அதே நாடகம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டபோது அதிலும் நான் பங்கேற்றேன். கல்லூரிப்பணிக்காலத்தில் தி.ஜானகிராமன், சி.சு செல்லப்பா, பி.எஸ் ராமையா, சோ, சுஜாதா ஆகியோரின் நாடகங்களை மாணவியரைக்கொண்டு நடிக்க வைத்து இயக்கியிருக்கிறேன்; ஒரு சில நாடகங்களை நானே எழுதி இயக்கியதும் உண்டு.குறிப்பிடத்தக்க நாவல்களையும் சிறுகதைகளையும் நாடகமாக்கியதும் உண்டு\nசிறுகதை எழுதும் ஆர்வம் என் பதின்பருவத்தில் தொடங்கியது.\nஅவ்வப்போது இதழ்களுக்கு என் படைப்புக்களை அனுப்புவதும் அவை திரும்பி வருவதுமாய் இருந்தாலும் மனம் தளராமல் என் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.\n1979 ஆம் ஆண்டுக்கான அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் அறிமுக எழுத்தாளரான ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் என் மு���ல் சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கி என்னையும் ஓர் சிறுகதை எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்துக்கு உரித்தாக்கியது கல்கி இதழ். அந்தக்கதைக்குக் கிடைத்த வரவேற்பும் நூற்றுக்கும் மேலான வாசகர் கடிதங்களும் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதத் தூண்டுகோலாய் அமைந்தன. 70க்கும் மேற்பட்ட என் படைப்புக்கள் வெவ்வேறு கால இடைவெளியில் கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,அமுத சுரபி,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன;\n‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் முதல் சிறுகதை கன்னடத்திலும், ‘இம்மை மாறி..’என்னும் ஆக்கம் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nகோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் என் சிறுகதைகள் பலவும் தேர்வு செய்யப்பட்டு அவரது தொகுப்புக்களிலும் இடம் பெற்றுள்ளன.\n\"கண் திறந்திட வேண்டும்\"என்னும் சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்'தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.\nசிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது, எனக்கு ஏப்.6-2013இல் தில்லி தமிழ்ச்சங்கத்தால் அளிக்கப்பட்டது.\n'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தக நிலையம் , தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி என்னும் 4 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.\nஇறுதியாக வந்திருக்கும் ‘தேவந்தி’ தொகுப்பு தில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘வடக்கு வாசல்’ இதழ் நடத்திய வெளியீட்டு விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது.\nஎன் இளமைக்கால நாடக ஆர்வமும் என் சிறுகதை ஆக்கங்களுக்கு அடித்தளமிட்டிருக்கலாம். சிறுகதை,நாவல் என எந்தப் புனைவாயினும் அவற்றில் சம்பவங்களை அடுக்குவதும் காட்சிப்பகுப்புக்களை அமைத்துக்கொள்வதும் தேவைதான். அந்த உணர்வை வளர்த்துக்கொள்ள ,மிகுதிப்படுத்திக்கொள்ள நாடகத் தோய்வும்,நல்ல தரமான திரைப்படங்கள் காண்பதும் படைப்பாளிக்குப் பெரிதும் உதவுகின்றன. உதவுகிறது. மனக்கண்ணில் சிறுகதையைக்காட்சிப்படுத்திக் கற்பனை செய்யும்போது அது நமக்குள்ளே நாடகமாகத்தானே விரிகிறது நாடகம் திரைப்படம் ஆகியவை உரையாடல் வழியாகவும் காட்சிப்படுத்தல் மூலமும் பார்வையாளனைச்சென்றடைகின்றன. சிறுகதை போன்ற புனைவுகளில் உரையாடலோடு கூடவே கதாசிரியனின் வருணனை மற்றும் படிமக்காட்சிகளும் விரிகின்றன; வாசிப்பின் வழி வாசகன் அதைக்கண்டடைகிறான்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகண்ணன் பிறந்தான்..-இ பாவின் கண்ணன்\nகுங்குமம் இதழ்- மகளிர் தின சிறப்பு நேர்காணல்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-statue-in-marina.html", "date_download": "2018-12-10T00:11:02Z", "digest": "sha1:BIJJT67N2VUMXFWYJ7X65PGDOP6CQOT5", "length": 5525, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சிலை / சென்னை / நினைவிடம் / ஜெயலலிதா / மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை\nமெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை\nMonday, December 19, 2016 அதிமுக , அரசியல் , சிலை , சென்னை , நினைவிடம் , ஜெயலலிதா\nசென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று (திங்கட்கிழமை) அவரது உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார் சார்பில் இந்தச் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் இந்தச் சிலை ஆந்திராவில் பைபர் மூலம் செய்யப்பட்டது. மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தின் அருகிலேயே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பார்ப்பதற்காகவும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-09T23:26:31Z", "digest": "sha1:LY5JJUTGRDOHCGFSRPK3YHS7JUBMMEWN", "length": 9701, "nlines": 162, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - நூலகம்", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 110 பக்கங்களில் பின்வரும் 110 பக்கங்களும் உள்ளன.\nஇந்து விஞ்ஞானி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2005\nஇந்துவின் சதுரங்கன் தசாப்த மலர் 1993-2004\nகனிவு: 10வது ஆண்டு நிறைவு மலர் 2009\nகலையரசி: யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 2009\nகல்லூரி நினைவுகள்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2015\nசங்கம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 1995\nதியாகராசா பாராட்டு மலர் 1971\nதேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2008-2009\nதேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2009\nநவமலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2014\nநவமலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2015\nநவமலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2016\nநவமலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2017\nநவமலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2018\nநூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010\nநூற்றாண���டு விழா: 4வது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு 1916-2016\nபன்னிரு திருமுறைத் தொகுப்பு 1989\nபரிசுத் தினம் 2015 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nபரிசுத் தினம் 2017 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nமகேஸ்வரகலசம்: மணிவிழா மலர் 2008\nமனிதம்: 18ம் ஆண்டு நிறைவு மலர் 2009\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவ கோவில் குடமுழுக்கு விழா மலர் 1989\nயாழ். இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் நூற்றாண்டு மலர் 1905-2005\nயாழ். இந்து பழைய மாணவர் சங்கம் (கொழும்பு) நூற்றாண்டு விழா மலர் 1910-2010\nயாழ். இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் கோயில் குடமுழுக்கு விழா மலர் 2013\nயாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு சிறப்பு நூற்றாண்டு மலர் 1994\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு 62 ஆவது ஆண்டு விழா 1978\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு 70வது ஆண்டு நிறைவு மலர் 1982-1986\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு 75ம் ஆண்டு நிறைவு மலர் 1916-1992\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு ஆண்டு விழா 1968\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு ஆண்டு விழா 1970\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு வைர விழா 1976\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு மலர் 1890-1990\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு 1979\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2018, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T00:44:53Z", "digest": "sha1:7C5APCQ74HQWO6OKNO73SEQDRKB7DKDZ", "length": 10513, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கார் விபத்து - தந்தை மகன் பலி - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதா��் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nகார் விபத்து – தந்தை மகன் பலி\nஎல்ல – வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயம்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n15.04.2018 அன்று மாலை 06.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தந்தையினால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious Postதலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு Next Postவிரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramesh-aravind-bharathi-vishnuvardhan-miss-ambareesh-057048.html", "date_download": "2018-12-10T00:00:19Z", "digest": "sha1:6MGE2P3JFRMSMILFWOS4MZCZUVTNP66E", "length": 12961, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்பரீஷுடன் விடிய விடிய அந்தாக்ஷரி ஆடினோமே, இப்போ அவர் இல்லையே: நடிகர் உருக்கம் | Ramesh Aravind, Bharathi Vishnuvardhan miss Ambareesh - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்பரீஷுடன் விடிய விடிய அந்தாக்ஷரி ஆடினோமே, இப்போ அவர் இல்லையே: நடிகர் உருக்கம்\nஅம்பரீஷுடன் விடிய விடிய அந்தாக்ஷரி ஆடினோமே, இப்போ அவர் இல்லையே: நடிகர் உருக்கம்\nஅம்பரீஷ் மரணம்: பல பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி\nபெங்களூர்: அம்பரீஷுடன் அண்மையில் அந்தாக்ஷரி விளையாடியதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் நடிகர் ரமேஷ் அரவிந்த்.\nபிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று முன்தினம் பெங்களூரில் மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇந்நிலையில் அம்பரீஷ் பற்றி நடிகர் ரமேஷ் அரவிந்த், நடிகை பாரதி விஸ்ணுவர்தன் கூறியிருப்பதாவது,\nஒரு நடிகர் மற்றும் சினிமா துறையில் உள்ளவர் என்பதால் தினமும் பலருடன் பேச வேண்டி இருக்கும். ஆனால் அம்பரீஷ் போன்று ஒருவரை இனிமேல் நிச்சயமாக பார்க்க முடியாது. அவர் தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ்ந்தார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர். அவரிடம் தலைமை பண்பு நிறைய இருந்தது. அதனால் தான் மக்கள் அவரை நம்பினார்கள் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.\nஅம்பரீஷ் என் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பார்ட்டிகளில் அவர் இருந்தால் தான் களை கட்டும். அண்மையில் தான் நானும், அம்பரீஷும் விஸ்ணுவர்தன் சாரின் வீட்டில் சந்தித்து அந்தாக்ஷரி விளையாடினோம். விடி விடிய அந்தாக்ஷரி விளையாடினோம். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.\nசினிமா துறையில் நட்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் விஸ்ணுவர்தனும், அம்பரீஷும். அதனால் தான் அம்பரீஷின் மரணம் என்னை பெரிதும் பாதித்துள்ளது. நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது வழக்கமாகிவிட்டது. அம்பரீஷ் ஒரு அருமையான மனிதர். அவர் உண்மையான நண்பர். எனக்கு பேராதரவாக இருந்தவரை இழந்துவிட்டேன் என்று நடிகை பாரதி விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.\nஅம்பரீஷ் முன் உதாரணமாக இருந்த தந்தை, கணவர். அவரை போன்றவர்களை பார்ப்பது அரிது. அவரின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக்கிற்கு கடவுள் தெம்பை அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அம்பரீஷ் இந்த உலகை விட்டுச் சென்றாலும் நம்முடன் தான் உள்ளார் என்கிறார் பாரதி.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோ���ோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala57-ajith-director-siva/", "date_download": "2018-12-10T00:58:09Z", "digest": "sha1:3YVKK6ZJTUOTUXBZ3OO3XUBCCJKNZ5OG", "length": 7153, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல57 படத்திற்காக 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அஜித் - Cinemapettai", "raw_content": "\nHome News தல57 படத்திற்காக 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அஜித்\nதல57 படத்திற்காக 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அஜித்\nஅஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வேதாளம். இப்படம் வெளிவந்து 6 மாதம் ஆனது.இதனையடுத்து தல57 படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: படம் வருவதற்கு முன்னாடியே சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் விவேகம்.\nஇப்படத்தை பற்றி தயாரிப்பாளருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசியுள்ளார்.இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியான ஜார்ஜியாவில் படமாக்கப்படவுள்ளது.\nஅதிகம் படித்தவை: அஜித்தின் விசுவாசம் படத்தின் வில்லன் இவர்தான்.\nஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தான் தொடங்கவுள்ளது.\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த ��ீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0. பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.\nவிஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம். அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்\nடி.ஆர்.பி ரேட்டிங்கில் ஸ்டார் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சேனல்.. தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/11/29004005/Drops.vpf", "date_download": "2018-12-10T00:36:54Z", "digest": "sha1:5LC7HL6JPWABLU52FGSOW3D7LTCXZ4NT", "length": 15275, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.\n* இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் ஏற்கனவே ஒரு பதக்கம் (2012-ம் ஆண்டில் வெண்கலம்) பெற்றுள்ளேன். அடுத்து 2020-ம் ஆண்டு ட��க்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக இரண்டு, மூன்று மடங்கு மிக கடினமாக பயிற்சி மேற்கொள்வேன்’ என்றார்.\n* 10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இதில் பெரும்பாலான ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக இந்திய அணிக்குரிய அனைத்து ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் விற்று விட்டதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஏறக்குறைய 3,500 டிக்கெட்டுகள் மட்டுமே இன்னும் எஞ்சியிருப்பதாகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n* டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சீனாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெற்றுள்ள தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய மங்கை பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘இந்த முறை நான் நல்ல பார்மில் இருப்பேன். ஏனெனில் போட்டிக்கு தயாராவதற்கு போதுமான கால அவகாசம் எனக்கு கிடைத்துள்ளது. பேட்மிண்டனில் மிகப்பெரிய போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே மகுடம் சூட விரும்புகிறேன். இந்த முறை நன்றாக ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். ஆண்கள் பிரிவில் இந்திய தரப்பில் சமீர் வர்மா மட்டும் இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.\n* கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவில் உள்ள வாங்ஜூ நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் காஷ்யப் 17-21, 21-13, 8-21 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான தென்கொரியாவின் லீ டோங் கென்னிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சவுரப் வர்மா 13-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் 108-ம் நிலை வீரரான ஹெய்னோவிடம் (பின்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.\n* இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஒதுக்கி வைத்து விட்டு, இப்போது உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். தற்போது சிறிது காலம் ஓய்வு கிடைத்திருப்பதால் தொடர்ந்து உடல்பயிற்சி மேற்கொண்டு இன்னும் என்னை வலுப்படுத்திக் கொள்வேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது. அதற்கு பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மற்றும் கேட்ச் செய்தல் ஆகியவற்றில் நாம் முழுமையான அணியாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளேன். இங்கிலாந்தில் இரண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான் நன்றாக ஆடியிருக்கிறேன். அதனால் அங்கு நடக்கும் உலக கோப்பை போட்டியிலும் நிறைய ரன்கள் குவிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.\n2. 10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்\n10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை\n2. து ளி க ள்\n3. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=126955", "date_download": "2018-12-10T00:36:39Z", "digest": "sha1:TUFHPUNVT64VM2OLHHSVLZ7KNTIK3W3P", "length": 9433, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / தமிழீழம் / திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு\nதிருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு\nஅனு April 15, 2018\tதமிழீழம் Comments Off on திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு\nதிருகோணமலை கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்றையதினம்(15-04-2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கன்னியா பீலியடி இலக்கம் 10 இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18வயது) என்ற யுவதியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும், கிணற்றில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஆனாலும் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்\nNext ஓடிக் கொண்டிருந்த ���ோட்டார் சைக்கிளுக்கு நோ்ந்த விபரீதம்\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\n2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/21132759/1192817/healthy-green-foods-or-Boiled-food.vpf", "date_download": "2018-12-10T00:52:11Z", "digest": "sha1:CI3QL4P7DBJOBJ2XPFDMW5WQ3D3XPG7O", "length": 17826, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரோக்கியமானது பச்சை உணவா? வேகவைத்த உணவா? || healthy green foods or Boiled food", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 21, 2018 13:27\nசில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ��ற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.\nவெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது.\nவேக வைக்காத அல்லது சமைக்காத பச்சை உணவுகள் உடலில் சேதம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. ஆயுர்வேத முறையில் வேக வைக்காத உணவு, செரிமானம், உடல் வெப்ப நிலை, முடி உதிர்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.\nகாய்கறி மற்றும் பழங்களை ஜூஸாக பருகுவது சிறந்த முறை. இவை ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமின்றி, எளிதாக செரிமானம் ஆகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்களை கடித்து உண்பது தான் நல்லது.\nஉடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம். மேலும் இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, வெந்தையம், சீரகம் போன்ற உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து உட்கொண்டாலும் உடலிலுள்ள நச்சுக்களை போக்க முடியும்.\nஉணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகும். இவ்வாறு சமைப்பதால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க வழிவகுக்கும்.\nமைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு, உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்ப்பது நல்லது.\nமஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து உணவை சமைப்பது சிறந்த முறை ஆகும். இவை உடலுக்கு வலிமையும், நலனும் அதிகரிக்க வைக்கின்றன. மேலும் மிகுதியாய் வேகாமல் அல்லது கருகிவிடாமல் சமைக்க வேண்டும்.\nஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று சமைத்த உணவை இன்றே சாப்பிட்டு விடுவது தான் சிறந்த முறை. எனவே, ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள். இது செரிமான பிரச்சனைகள் உண்டாக முக்கிய காரணமாகும்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அ��ுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகால்சியம் சத்து நிறைந்த எள்\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்\nமனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்\nஇரவு பணிக்கு ஏற்ற உணவுகள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\nசர்க்கரை, கொழுப்பு இல்லாத காய்கறிகள்\nஇதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு நிற பழங்கள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-12-10T00:29:03Z", "digest": "sha1:M4SG474UZAX5JIOXSALPUXGPXKIOSQX7", "length": 8617, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க செனட் சபைக்கு மக்கெய்னின் பெயரைச் சூட்ட ஆலோசனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஅமெரிக்க செனட் சபைக்கு மக்கெய்னின் பெயரைச் சூட்ட ஆலோசனை\nஅமெரிக்க செனட் சபைக்கு மக்கெய்னின் பெயரைச் சூட்ட ஆலோசனை\nமறைந்த அமெரிக்க செனட்டர் ஜோன் மக்கெய்னின் நினைவாக, அமெரிக்க செனட் சபைக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமெரிக்கா சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஸ்கமர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க செனட் சபையில் எதிர்காலத்தில் அங்கம் வகிப்போருக்கும் உலக மக்களுக்கும் ஜோன் மக்கெய்னின் நினைவுகள் என்றும் மனதில் இருக்குமுகமாக மக்கெய்னின் பெயரை செனட் சபைக்குச் சூட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் செனட் கட்டடமானது ஜோர்ஜியாவின் முன்னாள் செனட் சபை உறுப்பினரான றிச்சட் பிராவட் றசெலின் நினைவையொட்டி றசெல் அலுவலகமென அழைக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், தற்போது மக்கெயினின் பெயரை சூட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nநாட்டுக்காகவும் மக்கள் சேவைக்காகவும் தன் வாழ்நாளைத் தியாகம் செய்த அமெரிக்க செனட்டர் மக்கெய்ன், மூளைப்புற்றுநோய் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.\nசுதந்திர சிந்தனையாளரான அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை வெகுவாக விமர்சிப்பவர்களில் பிரதானமானவராவார். இதனால், ட்ரம்புடன் எப்போதும் எதிர்ப்புடனேயே இருந்தார். அதன் காணமாக அவருடைய இறுதிச் சடங்கிற்கு டொனால்ட் ட்ரம்பின் வருகையினை அவர் விரும்பமாட்டார் என்றும், அதனால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதை ட்ரம்ப் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் மக்கெய்னின் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்கெ���்னின் பூதவுடல் வொஷிங்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டது\nகாலஞ்சென்ற அமெரிக்க செனட்டர் ஜோன் மக்கெய்னின் பூதவுடல் வொஷிங்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அமெரிக\nஜோன் மக்கெய்னின் இழப்பிற்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க செனட்டரான ஜோன் சிட்டி மக்கெய்னின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1202013.html", "date_download": "2018-12-10T00:27:34Z", "digest": "sha1:PT4FIU3BVV2NBOJDYOREPFKVJRQCNA2A", "length": 18293, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "கைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்?: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்! – Athirady News ;", "raw_content": "\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை, பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்\nயுத்தத்தின் இறுதியிலும் அரசாங்க படைகளிடம் சரணடைந்த, கைதான தமிழர்கள் கொடூரமான பாலியல் வதையை அனுபவித்தார்கள் என்ற அதிர்ச்சி அறிக்கையை “உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்” அமைப்பு வெளியிட்டுள்ளது.\n2009 ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதியில் தடுப்பு காவலில் வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, சட்டநிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று முன்தினம் ஜெனீவாவில் அம்பலப்படுத்தியது.\n“மௌனம் கலைந்தது. தப்பி வந்த ஆண்கள் போரை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகிறார்கள்“ என்ற இந்த அறிக்கை இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு, வெளிநாடுகளிற்கு தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.\nஇந்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெல்ஜியம் லூவன் பல்கலைகழகத்தை சேர்ந்த கலாநிதி ஹெலீன் குறிப்பிடும் போது- “அதிர்ச்சியடைய வைக்கும், மிகவும் பயங்கரமான இப்படியான கொடூரங்களை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை.“ என தெரிவித்துள்ளார்.\n“உலகநாடுகளில் நடந்த வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிக மோசமானவை. பொஸ்னியா குறித்தும் ஆய்வு செய்திருக்கிறேன். ஆனால் இலங்கை தடுப்புகாவலில் பல வருடங்கள் வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை கேள்விப்படும்போது மிக மோசமான கொடூரத்தை உணர்கிறேன். பலர் கட்டி வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்படியான சம்பவங்களை இதற்கு முன் நான் கேள்விப்பட்டேயிருக்கவில்லை“ என ஹெலீன் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்14 வயதுடைய சிறுவன் தொடக்கம் 40 வயதான ஆண் வரையான பல தரப்பட்ட வயதுடையவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.\nதன்னை விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவு பெண் அதிகாரி கொடூரமான பாலியல் துன்புறுத்தல் புரிந்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவச்சீருடையுடன் இருந்த அந்த பெண் அதிகாரி, பொல்லுகளால் தன்னை தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை சப்பாத்து கால்களால் மிதித்து, ஆண் உறுப்பில் நூலைக்கட்டி இழுத்து துன்புறுத்தியதாக வாக்குமூலமளித்துள்ளார். அந்த சிங்களப் பெண் தமிழிலும் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னொருவரின் வாக்குமூலத்தில், அவரையும் இன்னும் சில தமிழ் ஆண் கைதிகளையும் பெண் பொலிசாரின் குழுவொன்று சித்திரவதை புரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\n“எமது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி வ���ட்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இருந்த அறைக்கு கூட்டிச் சென்றார்கள். இருவர் பொலிஸாரின் சீருடை- கட்டைப்பாவடை- அணிந்திருந்தனர். மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண்“ என்று சித்திரவதைக்குள்ளானவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் எம்மை தம்முன் நிர்வாண நிற்க வைத்து, எமது அங்கங்களை குறித்து தமக்குள் பேசி பரிகசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முன்பாக சில மணி நேரம் அப்படியே நிற்க வைக்கப்பட்டிருந்தோம். பின்னர் பாலியல்ரீதியிலான சித்திரவதைகள் புரிந்தார்கள்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படியான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, விசாரணைகளை மூடி மறைப்பதையே அரசாங்கம் வழக்கமாக வைத்திருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் கர்ப்பவதிப் பெண் கைது..\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்..\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆள���நரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=23&cat=504", "date_download": "2018-12-10T01:14:12Z", "digest": "sha1:V2OCINVHWLZFY32TP6SAP3Q637H2DU35", "length": 8407, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nமயிலாடுதுறை நகரில் காணாமல் போகும் கன்னி வாய்க்கால் மீட்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருக்கடையூரில் குண்டும், குழியுமான சாலையில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகும் அவலம் பொதுமக்கள் அவதி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம்\nவெளிப்பாளையம் சிவன் சன்னதி தெருவில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம் உடனே அள்ள கோரிக்கை\nகஜா புயலில் முழுமையாக சேதமான பைபர் படகுகளுக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர் கிராம பஞ்சாயத்தார் வலியுறுத்தல்\nகஜா புயலால் உப்பள பகுதியில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை விரைவில் அகற்ற வேண்டும் உப்பு வியாபாரிகள் வலியுறுத்தல்\n30 நாட்களும் பணி நாளாக உத்தரவு பிறப்பிக்க கோரி காரைக்காலில் பொதுப்பணித்துறை தற்கால��க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசீர்காழி கரிக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nகாரைக்கால் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் அறிவிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nபாபர்மசூதி இடிப்பு தினம் மயிலாடுதுறையில் தமுமுக ஆர்ப்பாட்டம்\nகாரைக்காலில் பழுதடைந்த மாணவர்கள் விடுதியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்\nகாரைக்கால் பகுதியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்\nகஜா புயலால் கடற்கரைக்கு தள்ளப்பட்ட சேற்றை அப்புறப்படுத்தும் பணி அரசு முதன்மை செயலர் ஆய்வு\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்\nவேதாரண்யம் பகுதியில் நிவாரண பணிகள் வழங்க கோரி 8 இடங்களில் சாலை மறியல் 440 பேர் கைது\nவேதாரண்யத்தில் கஜா புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் ேகாரிக்ைக\nநாகையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்\nகாரைக்கால் அரசு தொடக்கப்பள்ளியில் நெல் சாகுபடிக்கான நடவுப்பணி\nசாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தேவை இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகொள்ளிடம் கடை வீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசு உற்பத்தியாகும் அபாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84061", "date_download": "2018-12-09T23:47:31Z", "digest": "sha1:AETMF57HHLKFRUFHEVDGSEUDJMIUMWDP", "length": 1433, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "நாம பேசி தீர்க்கலாம்; நேரம் ஒதுக்குங்கள்!", "raw_content": "\nநாம பேசி தீர்க்கலாம்; நேரம் ஒதுக்குங்கள்\nமேக்கே தாட்டூ அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவக���மார் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மேக்கே தாட்டூ அணை குறித்து தமிழக மக்கள், தமிழக அரசு நினைப்பது வேறு. ஆனால், உண்மை நிலை வேறு என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-09T23:52:12Z", "digest": "sha1:YLXR46R2VGV4U6XAWRQCNLQVL4KOIEJF", "length": 7879, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7\nதஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரகம் ஜூன், ஜூலை சாகுபடிக்கு ஏற்ற இரகம், சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 978 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.\nபயிரின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உள்ளது. ஒரு செடியில் 18 முதல் 25 காய்களும் ஒரு காயில் 10 முதல் 13 மணிகள் உள்ளது.\nகாய்கள் செடியின் மேற்பரப்பில் அமைந்துள்ளதால் வயல் முழுவதும் காய்கள் நிறைந்து காணப்படுகிறது.\nமணிகள் பளபளப்பாக இளம் பச்சை நிறத்தில் உள்ளது. 1000 மணிகளின் எடை 38 கிராம் உள்ளது.\nஆடுதுறை 3 இரகத்தில் ஒரு செடிக்கு 15 முதல் 20 காய்களும், ஒரு காயில் 8 முதல் 10 மணிகள் மட்டுமே இருக்கும்.\n1000 மணிகளின் எடை 25கிராம் மட்டுமே இருக்கும். மற்ற இரகங்களை காட்டிலும் கோ-7 பச்சைப்பயறு ரகம் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளது.\nஇந்த இரகம் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசு மற்றும் இறவையில் ஆடுதுறை 3 இரகத்திற்கு மாற்றாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதகவல்: க.பாண்டியராஜன், விதைச்சான்று உதவி இயக்குநர், தஞ்சாவூர்.\nதகவல் அனுப்பியவர் முருகன், MSSRF, திருவையாறு\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்...\nபயறு சாகுபடி : கூட��தல் விலை பெற யோசனை...\nபயறு ஒன்டர் பூஸ்டர் பயன் படுத்தும் முறை...\nபயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரை...\nகோடையில் தென்னை பராமரிப்பு →\n← தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/2-0-enters-rs-200-crore-club-3-days-its-release-057156.html", "date_download": "2018-12-10T00:06:16Z", "digest": "sha1:XVJZC4NADORJUTSCITZPPC6OAMUGBJAP", "length": 11052, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்த 2.0: புதிய சாதனை படைத்த ரஜினி | 2.0 enters Rs. 200 crore club in 3 days of its release - Tamil Filmibeat", "raw_content": "\n» 3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்த 2.0: புதிய சாதனை படைத்த ரஜினி\n3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்த 2.0: புதிய சாதனை படைத்த ரஜினி\nசென்னை: 2.0 படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nரஜினியின் 2.0 படம் கடந்த 29ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது. 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான படத்தின் வசூல் நேற்று முதல் நன்றாக பிக்கப்பாகியுள்ளது.\nரிலீஸ் நாளை விட நேற்று பல தியேட்டர்களில் இருக்கைகள் அதிக அளவில் நிரம்பியிருந்தன.\n2.0 படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை 2.0 இந்தி படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. ரஜினியின் சொந்த இடமான தமிழகத்தை விட பிற மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்திருப்பது வியப்பளிக்கிறது.\n2.0 இந்தி படம் அக்ஷய் குமாரால் ஓடுகிறது என்றும் கூறப்படுகிறது. 2.0 இந்தி படம் ரிலீஸான அன்று ரூ. 20 கோடி வசூலித்தது. இந்நிலையில் நேற்று மட்டும் அந்த படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது முதல் நாளை விட நேற்று கூடுதலாக ரூ. 5 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்திரன், கபாலி, காலா, 2.0 என்று ரஜினியின் நான்கு படங்கள் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளன. இதன் மூலம் ரூ.200 கோடி வசூலித்த அதிக படங்களுக்கு சொந்தக்கார தென்னிந்திய நடிகர் ஆகியுள்ளார் ரஜினிகாந்த்.\nஇந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் 2.0 படம் வார இறுதி நாட்களில் கூடுதல் வசூல் நடத்தி வருகிறது. 2.0 படம் அமெரிக்காவில் இதுவரை ரூ. 18.50 கோடி வசூலித்துள்ளது.\nரஜினிக்காக ஒ���்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/03/18/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-09T23:54:12Z", "digest": "sha1:XFHELGJDUKQ2GJ4T6ZMJQ6VX656UAOAZ", "length": 7445, "nlines": 106, "source_domain": "thamilmahan.com", "title": "உண்மைகள் உறங்குவதில்லை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதுப்பாக்கிகளும் தோட்டாக்களும் தோற்றுவிட்ட பூமியில் நம்பிக்கையின் அடையாளங்களாய் சிறுகீற்று கூட தெரியவில்லை.தசாப்பதங்களாய் இரத்த தாகமெடுத்து அகல வாய்பிளந்த மண் அது,இன்னும் தணியவில்லை.அது என்றும் தணியாது.தோல்கள் கிழிந்து,தசைகள் பிளந்து,இரத்தங்கள் சொட்டிக்கொண்டே இருக்கும் மனித உடல்கள் அந்த பூமியில் இன்னும் நிறைந்தே உள்ளது.\nபுழுக்களாய் மட்டுமே மனிதர் வாழ அனுமதிக்கபட்ட அப்பூமியில்,புழுக்கள் மட்டுமே பல்கி பெருகுகின்றன.மானம் கேலிக்குரியதாகிவிட்ட பூமியில் , நிர்வாணமாய் மனிதர்கள்.உணவுக்காய் உடலைவிக்கும் சாவீடாய் ஒவ்வொரு பெண்களினதும் ஒவ்வொரு நாளும் விடிகிறது.தூரத்து பற்றைக்குள் இருந்து ஈனமாய் ஒலிக்கும் அபலையின் குரல் கேட்டு தடியெடுத்து ஓட ஒரு கால்களும் அங்கு இல்லை,எல்லாருமே முடமாக்கப்பட்டவர்கள்.மனிதம் மரித்துவிட்ட அப்பூமியில்,முலை கிழித்து இரத்தம் குடிக்கும் பிசாசுகள் மட்டுமே உலாவுகின்றன.\nஉலகம் சரித்திரகாலத்தில் வாழ்வது போல் நடிக்கின்றது.வென்று வந்த மாமன்னனிடம் ,பாபம் உம்மால் வெல்லப்பட்ட மக்கள் அவர்களையும் வாழவிடும்,உமது வீரத்தின் அழகாய் அவர்தம் இருப்பையும் அங்கீகரியும் என்று இரக்கின்றது.அந்த மாமன்னனிடம் மனித வாழ்வின் மேன்மைகளை பற்றி T-party போட்டு அளவளாகின்றது.மகிந்த ராசபக்சவை மாமன்னனாக கையால்கிறது,அழகே அழகு இவர் ராசபக்சவுடன் உரையாடுவது.\nதனக்கான நேரஅட்டவணையில் இன்று தமிழர்க்கான நாளில்லை என்று மேற்குலகு ஆறுதலாய் இருக்கிறது.தமிழரும் வலுவான மதிக்கதக்க நண்பராய் நாளை மாறக்கூடும்\nநாட்கள் போக போக தமிழர் வாழ்வு மீளமுடியா ஆள்குழியினுள்.\nகாலம்தாழ்த்திய மேற்குலகின் முடிவுகள் எவருக்கும் எப்பயனும் அளிக்கா.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sanjay-dutt-to-walk-out-of-prison/", "date_download": "2018-12-09T23:23:44Z", "digest": "sha1:OHRVHEMRWBDNNLZB345U3S3DTTWSZGYP", "length": 6737, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "சஞ்சய்தத் விடுதலை தினத்தில் இலவச சிக்கன் உணவு - Cinemapettai", "raw_content": "\nசஞ்சய்தத் விடுதலை தினத்தில் இலவச சிக்கன் உணவு\nமும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்து வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், அவ்வப்போது பரோலில் வெளிவந்தது மட்டுமின்றி நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்திற்கு முன்பே வெளியே வருகிறார்.\nநாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 25ஆம் தேதி சஞ்சய்தத் வெளியே வரவுள்ள ��ிலையில் அவரது குடும்பத்தினரை விட ஒரு ரசிகர் பெரும் உற்சாகமாகியுள்ளாராம்.\nமும்பையில் சொந்தமாக ஓட்டல் வைத்திருக்கும் நூர்முகமதி என்ற நபர் சஞ்சய் தத் விடுதலையாகும் நாளில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் அனைவருக்கு இலவச சிக்கன் உணவு தர முடிவு செய்துள்ளாராம். அந்த உணவுக்கு அவர் சஞ்சுபாபா என்ற பெயரையும் வைத்துள்ளாராம்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tnpsc-general-tamil-106/1/1", "date_download": "2018-12-10T01:12:08Z", "digest": "sha1:4YZWV5MGT32A227RNBZLN6HWA724W6A2", "length": 6029, "nlines": 248, "source_domain": "www.easytutorial.in", "title": "TNPSC பொதுத் தமிழ் - 2 Prepare Q&A", "raw_content": "\nபொதுத் தமிழ் - 1\nபொதுத் தமிழ் - 2\n1. புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக\nபுதுஎழுச்சி புத்தெழுச்சி புதியஎழுச்சி புதும்எழுச்சி\n2. என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்\nசுந்தரர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர்\n3. எதிர்ச்சொல் தருக : நல்வினை\nநல்லவினை செய்வினை நன்மை தீவினை\n4. உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க:\nமிகுதி குறைவு அதிர்ச்சி அன்பு\n5. பிரித்து எழுதுக - நன்னாள்\nநன்மை + நாள் நன்று + நாள் நல்ல + நாள் நன் + நாள்\nAnswer: நன்மை + நாள்\n6. செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.\nபரிசை விழாத் தலைவர் வழங்கினார் விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது விழாத் தலைவர் பரிசு கொடுத்தார் பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை\nAnswer: விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது\n7. படுகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.\nபண்புப்பெயர் பொருட்பெயர் காலப்பெயர் இடப்பெயர்\n8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :\nமுன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம் மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்\nAnswer: மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்\n9. பிரித்து எழுதுக : ஊராண்மை\nஊராண் + மை ஊர் + ஆண்மை ஊர் + ஆள்மை ஊ + ஆண்மை\nAnswer: ஊர் + ஆண்மை\n10. எதிர்ச்சொல் தருக : இன்சொல்\nவன்சொல் மென்சொல் கடுஞ்சொல் தன்சொல்\nTNPSC பொதுத் தமிழ் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=120015", "date_download": "2018-12-10T00:32:19Z", "digest": "sha1:5NVVRN4AF5IDRUELVOMHI7OYNCH6V24N", "length": 9363, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / தமிழீழம் / வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை\nவவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை\nஅனு February 20, 2018\tதமிழீழம் Comments Off on வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை 63 Views\nசிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்த வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஇதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20) முதல் அந்தப் பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விற்பனை நிலைய உரிமையாளர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளனர்.\nமேலும் அதனை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு \nNext வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம்\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\n2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்க���ின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95360", "date_download": "2018-12-09T23:40:34Z", "digest": "sha1:RROXWYXHLAZIAJ4G3Q4I4NFB2OV37B2V", "length": 12602, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் (வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்\n(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்\nகல்குடா, கோறளைப்பற்ரு வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டராத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் அதே வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் களமிறக்கபட்டுள்ள ஆசிரியர் ஹக்கீம் மற்றும் வட்டாரக் குழுத்தலைவர் சம்மூன் ஆகியோர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமானது பிரச்சனையாக மாறிய சம்பவம் இன்று 16.01.2018 செவ்வாய் கிழமை செம்மண்னோடை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் சீமந்து புளக் கல்லினை கொண்டு பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சம்மூனுடைய தலையில் கடுமையாக தாகப்பட்டுள்ளதால் ஆறு தையல்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சிறு காயங்களுடன் குறித்த வட்டார வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருப்பது கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தேர்தல் வன் முறையாக பார்க்கப்படுகின்றது.\nமேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்த வேட்பாளர் ஹக்கீம்… பிரதேச சபையினுடைய பெக்கோ இயந்திரத்தினை கொண்டு வேட்பாளர் கபூரினுடைய ஆதரவாளர்கள் குறித்த பிரதேசத்தில் நீர் வடிந்தோடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்த வேலையில் நானும், சம்மூனும�� சீரான முறையில் வீதி ஆரம்பிக்கப்படுகின்ற இடத்திலிருந்து இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும் என கூறிய வேலையில்தான் இவ்வாறாக எங்களை தாக்கமுற்பட்டார்கள் என தெரிவித்தார். அத்தோடு இவ்வாறு தேர்தல் காலங்களில் பிரதேச சபையினுடைய இயந்திரங்களை கொண்டு தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தேர்தல் சட்டதிட்டங்களை மீறி நடக்கின்ற செயற்பாடுகள் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஹக்கீம் தெரிவித்த விரிவான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleபொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு\nNext articleஅரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதுயரகன்று, ஒற்றுமையுடன், நிம்மதியாக வாழப்பிரார்த்திக்கிறேன்-பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்\nயாழில் பலத்த சோதனை மூவர் கைது 81 பேருக்கு எதிராக வழக்கு பதிவு\nஜனாதிபதியின் வழிகாட்டலில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் மரம் நாட்டப்பட்டது.\nஅம்பாறைச் சம்பவத்தின் பின்னணியில் அம் மாவட்டத்தின் கபிணட் அமைச்சரின் அடியாற்களே இருந்தாா்கள்.\nவட மாகாண இளைஞர், யுவதிகள், சிறுவர்களுக்கு மத்தியில் பன்மைத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் இலங்கை...\nவவுணதீவு பொலிசாா் கொலையை கண்டித்து மண்ணாாில் சுவரொட்டிகள்\nவாழைச்சேனை அல் இக்பால் பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nகல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/10/83553.html", "date_download": "2018-12-10T00:20:17Z", "digest": "sha1:ARCGOTWHLLIECBJ46DZE7HZPGZCMPOH3", "length": 18570, "nlines": 209, "source_domain": "thinaboomi.com", "title": "ஆதார் விவரங்களை பார்ப்பதற்கு 5000 அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு யு.ஐ.டி.ஏ.ஐ அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nஆதார் விவரங்களை பார்ப்பதற்கு 5000 அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு யு.ஐ.டி.ஏ.ஐ அதிரடி நடவடிக்கை\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 இந்தியா\nபுதுடெல்லி: ஆதார் எண்கள் மூலமாக விவரங்களை காண்பதற்கு சுமார் 5000 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வசதியை யுஐடிஏஐ வாபஸ்பெற்றது.\nநாட்டில் உள்ள குடிமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்களை வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனி நபர்களின் கைரேகை, கரு விழிப்படலம் உள்ளிட்டவை பெறப்பட்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) நேரடி மேற்பார்வையின் கீழ் இந்தப் பணிகளை அரசு மற்றும் தனியார் துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.\nஇந்தச் சூழலில், ஆதார் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் தனி நபர்களின் விவரங்களை வெறும் ரூ.500 வழங்கி தெரிந்து கொள்ள முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவலை “தி டிரிப்யூன்” பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.\nஇதையடுத்து யுஏடிஏஐ சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் போலீஸாருக்கு உதவ டிரிப்யூன் பத்திரிகை நிர்வாகத்தையும் யுஐடிஏஐ கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ஆதார் எண்கள் மூலமாக அதுதொடர்பான விவரங்களை காண்பதற்கு சுமார் 5000 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வசதியை யுஐடிஏஐ வாபஸ்பெற்றுள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nUIDAI's action to withdraw 5000 officials to view Aadhaar details ஆதார் விவரங்களை பார்ப்பதற்கு அனுமதி மறுப்பு... யு.ஐ.டி.ஏ.ஐ அதிரடி நடவடிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர���வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col1/indira-soundararajan/olindirukkiran-detail", "date_download": "2018-12-10T00:58:39Z", "digest": "sha1:IOSASRBJZ4ZZP5DUNWBNR43OBERXVCAV", "length": 3924, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " இந்திரா செளந்தர்ராஜன் : ஒளிந்திருக்கிறான்", "raw_content": "\nBack to: இந்திரா செளந்தர்ராஜன்\nஇன்றைய கால மனிதர்களின் உணர்வுகளை சொல்லும்போது அதே உணர்வை அந்த காலகட்டத்திலும் பார்க்க முடிவது ஒரு சமாதானத்தை தருவதாக இருக்கிறது.\nமனித ���னதின் அகத்தில் ஒளிந்திருக்கும் வேறு ஒரு மனிதனை அடையாளப்படுதுவதாக அமைந்திருக்கும் நாவல் .இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போதும் புராண கால கதை சொல்லிவிட்டு நிகழ் காலத்திற்கு வரும் ஆசிரியரின் உத்தி சிறப்பாக இருக்கிறது. இன்றைய கால மனிதர்களின் உணர்வுகளை சொல்லும்போது அதே உணர்வை அந்த காலகட்டத்திலும் பார்க்க முடிவது ஒரு சமாதானத்தை தருவதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinagar.wedding.net/ta/venues/424379/", "date_download": "2018-12-09T23:40:44Z", "digest": "sha1:OCTUNGLEOL7CKM3FPQHWKCO7WQ3Q6EK3", "length": 3333, "nlines": 42, "source_domain": "srinagar.wedding.net", "title": "Hotel The Grand Mamta - திருமணம் நடைபெறுமிடம், ஸ்ரீநகர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால், ஹோட்டலில் விருந்து ஹால், மனமகிழ் மையம்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 5,500\nசிறப்பு அம்சங்கள் ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், குளியலறை\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/north-east-monsoon-2018/", "date_download": "2018-12-09T23:54:10Z", "digest": "sha1:HXHYIZFVDCSQ62BKRFXCYHYLKDFBSXGU", "length": 4944, "nlines": 61, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நாளை முதல் வடகிழக்கு பருவமழை துவக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநாளை முதல் வடகிழக்கு பருவமழை துவக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு பருவமழை மே, 29ல் துவங்கி, அக்., 21ல் முடிந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை, நாளை துவங்க சாதகமான சூழல் உள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளத��. இதன்படி, தற்போது காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்று நின்று, கிழக்கில் இருந்து காற்று வீச துவங்கியுள்ளது.இந்த காற்று, நாளுக்கு நாள் வலுப்பெறுவதால், ஏற்கனவே கணித்தபடி, நாளை வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.\nஇந்த முறை, பருவ மழை துவங்கியதும், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து, ஆந்திராவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவில் கனமழையாக பெய்யும். இருந்தாலும், நாளை முதல் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆனால், அக்., 30க்கு பின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.\n50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்\nநெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்\nஅமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள்\nகஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்\nமத்திய அரசின் கண்டிப்பான உத்தரவு -2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது\nகஜா புயல் - கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/viswanathan-anand.html", "date_download": "2018-12-09T23:53:53Z", "digest": "sha1:H5ZM6QLPBLWQD2OYPC67KMBORRQULMUI", "length": 20897, "nlines": 102, "source_domain": "www.itstamil.com", "title": "விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு – Viswanathan Anand Biography in TamilItsTamil", "raw_content": "\n‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார். இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: டிசம்பர் 11, 1969\nபிறப்பிடம்: மயிலாடுதுறை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: சதுரங்க விளையாட்டு வீரர்\nவிசுவநாதன் ஆனந்த் அவர்கள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “மயிலாடுதுறை” என்ற இடத்தில் தந்தையார் ‘விஸ்வநாதன் அய்யர்’, என்பவருக்கும், தாயார் ‘சுசீலாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர்க்கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.\nசதுரங்க விளையாட்டில் விசுவநாதன் ஆனந்தின் பயணம்\nஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, ‘டால்’ என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து, மேலும் பயிற்சிப்பெற்ற அவர், தனது பதினான்கு வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதுதினைப் பெற்ற அவர், 1985 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் ‘சாம்பியன் பட்டம்’ வென்றார்.\nகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், ஃபைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கானத் தகுதிச் சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார். 1991 ஆம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன் முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், காலிறுதிச் சுற்றில் அதே நாட்டைச்சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, 1995-ல் அரையிறுதியிலும், 1996 ஆம் ஆண்டு பிசிஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்விகண்ட விஸ்வநாதன் அவர்கள், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.\nசதுரங்க விளையாட்டில், இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 2003-ல் எப்ஐடிஇ ‘உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்’ பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் லூயிஸ் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ‘இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவு செய்து இந்தியாவிற்குப் பெருமைத் தேடித்தந்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ‘மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப் படைத்தார். 2010 –ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, ‘நான்காவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும் சாதனைப் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல், 2012 ஆம் ஆண்டு உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி ‘ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை’ வென்று உலக சாதனைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.\n‘சதுரங்க விளையாட்டின் ராஜா’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996 ஆம் ஆண்டு ‘அருணா’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.\n1985 – ‘அர்ஜுனா’ விருது.\n1987 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.\n1987 ஆம் ஆண்டிற்கான, ‘தேசிய குடிமகன்’ மற்றும் ‘சோவியத் லேண்ட் நேரு’ விருது.\n1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ‘ராஜீவ்காந்தி கோல் ரத்னா’ விருது.\n1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், ‘புக் ஆஃப் தி இயர்’ விருது.\n2000 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.\n1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, ‘சதுரங்க ஆஸ்கார்’ விருது.\n2007 – இந்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.\nதன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். இன்னும் தன்னுடைய அபாரத் திறமையால் பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு, வெற்றிக் கொடி நாட்டிவருகிறார். குறிப்பாக சொல்லபோனால், ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில், இந்தியாவின் புகழை கடைசிகாலம் வரை நிலைநிறுத்திய பெருமை நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்த்தையே சேரும் என்பதில் எந்தவ��த ஐயமும் இல்லை.\nHomepage » வாழ்க்கை வரலாறு » விளையாட்டு வீரர்கள் » விசுவநாதன் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2010/03/", "date_download": "2018-12-10T00:52:22Z", "digest": "sha1:XDXYXFPG3T7ORCNMDTSZBQYPYL7IUTIE", "length": 54677, "nlines": 440, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: March 2010", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nநோபல் பரிசு என்பது ஒரு உயரிய பரிசாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்கப்பட வேண்டியவர்களுக்குக் கிடைத்ததா என்பது சில நேரங்களில் கேள்விக்குறிதான். ஏன் இப்படிச்சொல்கிறேன் என்றால் இன்று அணுவில் உள்ள உள் அணுத் துகள்களான போஸான் களை உடைத்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.\nஹிக் போஸான் என்றழைக்கப்படும் இந்தப் பொருளுக்கு ’போஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது யார் அந்த போஸ் என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.\nஅவரது முழுப்பெயர் சத்தியேந்திரநாத் போஸ் கல்கத்தாவில் 1894ல் பிறந்தார். 1916 முதல் 1921 வரை கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\n1.போஸான்கள் என்பவை ஒரு வகை அணுத் துகள்கள். அவை போஸ் ஐன்ஸ்டீன் விதிகளுக்கு உட்பட்டவை.\n2.அவற்றை அவர் 1924ல் கண்டுபிடித்துச்சொன்னபோது அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.\n(போஸின் Planck's Law and the Hypothesis of Light Quanta என்ற் கட்டுரையை அறிவியல் உலகம் தவறானது என்று ஏற்றுக் கொள்ளவில்லை\n2.ஆனால் அவருடைய பிளான்க்ஸ் குவாண்டம் ரேடியேஷன் விதி பற்றிய மேற்சொன்ன கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் புரிந்துகொள்ளப்பட்டது. அவர் அதை ஜெர்மனில் மொழிபெயர்த்து பிரசுரித்தார்.\n3.அதன் பிறகே அறிவியல் உலகம் அவர் சொன்ன துகள்கள் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டது.\n4. 70 வருடங்கள் கழித்து 1995ல்தான் போஸான்கள் என்ற துகள்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டது\n5.போஸின் தவறு என்று கருதப்பட்டது தற்போது போஸ் ஐன்ஸ்டீனின் விதி(Bose-Einstein statistics) என்று அழைக்கப்படுகிறது.\n6.அந்த போஸான்களை உடைத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பொருளைக்( கடவுளின் துகள்) கண்டுபிடித்து விடலாம் என்கிறது அறிவியல்.\n7.போஸின் கருத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.\n7.ஆன��ல் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றக் காரணமான மூல்ப் பொருளைக் கண்டு சொன்ன இந்திய மேதைக்கு இறுதிவரை நோபல் பரிசு (1974ல் அவர் இறந்தார்) கொடுக்கப்படவில்லை.\nநோபல் மறுத்த போஸை இந்தியர்களும் மறந்து விட்டோம். 9.4 பில்லியன் செலவில் அணுக்கருவை உடைக்கும் இந்நாளில் போஸைப் பற்றிச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:25 25 comments:\nதமிழ் வலைப் பதிவர் குழுமம்\nகடந்த 27/03/10 சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு வலைப் பதிவர்கள் ஒரு அடி முன்னெடுத்து வைத்திருப்பதைக் காட்டுகிறது.\n1. “சென்னைப் பதிவர் சந்திப்பு” ”மதுரைப்பதிவர் சந்திப்பு” என்பதைவிட ”தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்- சந்திப்பு மதுரை’ என்பது பரந்து பட்டதாக இருக்கும். வரவேற்கவெண்டிய விசயம்.\n2.சங்கம் என்று அமைந்தால் நாம் இணைய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ளவும், நமக்கு என்று ஒரு பங்கையும் பெறவும் மிகவும் ஏதுவாக இருக்கும்.\n3.ஆங்காங்கு உலவும் சிங்கங்களை விட குழுவாகச்சேர்ந்த எருதுகள் பலம் மிகுந்து இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம் ( நம்ம எல்லோருமே சிங்கந்தான் என்கிறீர்களா அப்படியாயின் சிங்கங்களின் கூட்டம் இன்னும் பலமாக இருக்கும்.\n4.சென்னை தவிர பிற பகுதிகளில் இருக்கும் எங்களையும் “தமிழ் வலைப்பதிவர் குழுமம்” என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்ப்போல் எனக்குத் தோன்றுகிறது. இது மிக்க மனமகிழ்ச்சியை அளிக்கிறது.\n5.இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் இயல்புதான். அவை நம்மை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்கட்டும்.\n6.இப்போதைக்கு இந்த முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.\n( வலை படிப்போர் குழுமம் ஒன்று வேண்டும் என்று நிறையக் கோரிக்கைகள் வருகின்றன… இஃகி இஃகி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:58 33 comments:\nலேபிள்கள்: தமிழ் வலைப்பதிவர் குழுமம்\nநீங்கள்( நாம்) மனதுக்குள் எடுத்த உறுதிமொழியை எவ்வளவு வருடம் காப்பாற்றுவீர்கள்\nநீங்கள் எத்தனை முறை இரத்தம் கொடுப்பீர்கள்\nஇந்த இரண்டு கேள்விகளுக்கும் ஜேம்ஸ் ஹாரிசனின் வாழ்க்கை ஒரு நம்ப முடியாத் உறுதி வாய்ந்த பதிலாக உள்ளது.\nஆஸ்திரேலியர் ஜேம்ஸ் ஹாரிசன் செய்துள்ள செயற்கரிய செயலைப் பாருங்கள்.\n’ஆன்டி டி’ ஊசி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாயின் இரத்தம் –Rh negative வகையாகவும், தந்தையின் இரத்தம் Rh positive ���கவும் இருக்கும் பட்சத்தில்\nகுழந்தை Rh negative இரத்த வகையாக இருந்தால் குழந்தை பிரசவம் ஆகிவிடும்.\nகுழந்தையின் இரத்தவகை Rh positive ஆக இருந்துவிட்டால், குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் பிரசவத்தில் கலந்துவிடக்கூடாது- ஏனெனில் பிளஸ் மைனஸ் இரண்டும் சேர்ந்தால் இரத்தம் முறிந்துவிடும். அது ஆபத்து.\nஇதன் விளைவுகளைத் தடுக்கத்தான் ஆன்டி டி ஊசி போடுகிறோம்.\nஅந்த தடுப்பு ஆண்டிபாடிக்கள் ஹாரிசனின் இரத்தத்தில் இருந்தது.\nஅவர் உடலில் ஆர்.எச் பாசிடிவ் இரத்தத்தை ஊசியால் செலுத்துவார்கள். இது இவர் உடலில் இரத்தத்தில் ஆண்டிபாடிகளை உருவாக்கும். பின் இவருடைய இரத்திலிருந்து ஆண்டிபாடிகளை பிரித்து எடுத்து மருந்தாக உபயோகிப்பார்கள்\n18 வயதில் இரத்தம் கொடுக்க ஆரம்பித்த இவர் (தற்போது 74 வயதாகிறது), கடந்த 56 வருடங்களாக சில வாரங்களுக்கு ஒருமுறையென இரத்தம் கொடுத்து இதுவரை 984 முறை இரத்தம் கொடுத்திருக்கிறார் ( அவசரத்துக்கு ஒரு தடவை இரத்தம் கொடுக்கவே இங்கு தயங்குகிறோம் ( அவசரத்துக்கு ஒரு தடவை இரத்தம் கொடுக்கவே இங்கு தயங்குகிறோம்\nசரி அவர் எடுத்த உறுதிமொழி என்ன\nஅவருடைய 14ம் வயதில் அவருக்கு மார்பு அறுவை சிகிச்சைக்கு 13 பாட்டில் இரத்தம் தேவைப்பட்டதாம். அன்றே அவர் தன் இரத்தத்தை இருக்கும்வரை தானம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டாராம்.( எவ்வளவு உறுதியான மனம் பாருங்கள்) அதை 74 வயதுவரை கடைப்பிடிக்கிறார்\n( 74 வயதிலும் இரத்தம் கொடுக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை\nஇவருடைய இரத்தத்தால் 2.2 மில்லியன் குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளன\nவாழ்க்கையில் வெறுப்பு, தோல்வி ஆகியவற்றால் தன்னிரக்கத்தால் வாடும் இளைஞர்களே ஜேம்ஸ் ஹாரிசனைப் பாருங்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:29 20 comments:\nதேன்நிலவு வியாதி பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் ஆம் பொதுவான ஆங்கிலத்தில் மேல் சொன்னவாறு அழைக்கப்படும் இந்த பிரச்சினைபற்றி தம்பதியினர் தெரிந்து கொள்வது நல்லது.\n1.திருமணம் ஆன இளம் தம்பதிகளுக்கு அதிகம் ஏற்பட்டதால் இந்தப்பெயர் வந்தது.\n2.தம்பதியினர் அதிக உறவில் ஈடுபடும் காலங்களில் இது அதிகம் ஏற்படுகிறது.\nஅடிக்கடி அவசரமாக சிறிநீர் வருதல்\nஇரவில் அடிக்கடி சிறுநீர் வருதல்\nசிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்\nசிறுநீர் காட்டமான நெடியுடன் இருத்தல்\n4.இது பெண்களுக்குத்தான் அதிகம் வரும்.\n5.இது என்ன வியாதி என்கிறீர்களா தொடர்ந்த உறவால் சிறுநீர்ப்பையில் கிருமிகள் தொற்றால் உண்டாவதுதான்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:51 22 comments:\nதிரு. தருமி அவர்கள் சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுள்ளார்.\nகடும் போட்டிகளுக்கிடையில் திரு.தருமி அவர்களின் ”சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி” http://dharumi.blogspot.com/என்ற கட்டுரை பரிசுக்குறிய கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மதுரை வலைப்பதிவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.\n அரசியல் பாணியில் வாழ்த்துகிறோம் என்று பார்க்கிறீர்களா-- திரு.தருமி அய்யா அவர்கள் அரசியல் பிரிவில்தானே வென்றுள்ளார்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:26 43 comments:\nபித்தப்பை கற்கள் தற்போது நம் நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. பித்தப்பை (Gall bladder)என்பது கல்லீரலின் கீழ் உள்ள ஒரு சிறு பை போன்ற அமைப்பு.இது மொத்தக் கொள்ளளவே 50மில்லிதான் ஈரல் சுரக்கும் பித்தச்சுரப்பு இதில் வந்து சேர்கிறது. சேரும் பித்தநீரிலிருந்து நீரை வடிகட்டி நல்ல கெட்டியான திரவமாக இது மார்றுகிறது. சில நேரங்களில் இப்படி வடிகட்டும்போதுதான் கஷாயம் போல் கெட்டியான பித்தம் உறைந்து சின்னச்சின்னக் கூழாங்கற்கள் போல் ஆகி பையில் தங்கிவிடுகின்றன. இதன் பெயர்தான் பித்தப்பைக்கல்\n1.இது பெண்களுக்கு 9.2% மும் ஆண்களுக்கு 3.3% மும் ஏற்படுகிறது.\nகொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகமான உணவு.\nஉடல் எடை அதிகமானவர்கள் அதிகம் டயட்டிங்கில் இருப்பது.\nநீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகம் வரும்.\nகொலஸ்ட்ரால் குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள்\nவலதுபுற நெஞ்சு விலா எலும்பின் கீழ் அடிக்கடி வலி ஏற்படுதல்.\nமேல் வயிற்றின் வலதுபுறம் வலி, வலது தோள் வலி, உமட்டல், வாந்தி, தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் வாந்தி.\nகொழுப்பு உணவு சாப்பிட்டவுடன் வலதுபுறம் வயிற்று வலி.\nபித்தத் தொற்றால் மூன்றில் ஒரு நோயாளிக்குக் காய்ச்சல் அதிகமாக வரலாம்.\nநிறையப் பேருக்கு ஒரு அறிகுறியும் தெரியாது. இப்படி அறிகுறி இல்லாமல் உண்டாகும் பித்தக்கற்களை ’சைலண்ட் ஸ்டோன்ஸ்’ என்றழைப்பார்கள்.\nபிக்ம���ண்டட் கற்கள்: பிரௌன் பிக்மெண்ட் கல், கருப்புக்கல்.\n4.பித்தப்பைக்கல் வராமல் தடுப்பது எப்படி\n6.பித்தப்பை இல்லாவிட்டால் நன்றாக சாப்பிட முடியுமா\nசாதாரண உணவை நன்றாக சாப்பிடலாம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:35 30 comments:\nபின் குறிப்பு: இது கவிதை அல்ல\n இதனை நன்றாக எழுதியிருக்கலாம். ஆயினும் என் மனதில் இருந்த எண்ணங்களே சொற்களாகியுள்ளன\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:08 27 comments:\nபொதுவாக மருத்துவமனைகளில் ரத்தத்திற்கு அலைவது தினசரி வாடிக்கை. அதுவரை ”ஏன் இன்னும் ஆபரேஷன் செய்யவில்லை” என்று சத்தம் போடும் உறவினர்களிடம் ரத்தம் தேவை தருகிறீர்களா” என்று சத்தம் போடும் உறவினர்களிடம் ரத்தம் தேவை தருகிறீர்களா என்று கேட்டால் போதும் பாதிப் பேர் முகம் பேயறைந்த மாதிரி ஆகி விடும். பத்து நிமிடத்தில் முக்கால்வாசிக் கூட்டம் மாயமாகிவிடும். மீதி இருக்கும் ஓரிருவர் வந்து” இரத்தம் விலைக்கு வாங்கலாமா என்று கேட்டால் போதும் பாதிப் பேர் முகம் பேயறைந்த மாதிரி ஆகி விடும். பத்து நிமிடத்தில் முக்கால்வாசிக் கூட்டம் மாயமாகிவிடும். மீதி இருக்கும் ஓரிருவர் வந்து” இரத்தம் விலைக்கு வாங்கலாமா, எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து விடுவோம்” என்று கேட்பார்கள். விபரமான சிலர்” காலேஜ் பையன்களிடம் எடுக்கலாமே நீங்கள், எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து விடுவோம்” என்று கேட்பார்கள். விபரமான சிலர்” காலேஜ் பையன்களிடம் எடுக்கலாமே நீங்கள்\nநாங்களே கல்லூரிக்கு போன் செய்து இரண்டு கல்லூரி மாணவர்களை வரவழைத்து இரத்தம் எடுக்கவேண்டி வரும்( இதெல்லாம் எங்கள் இரத்த வங்கியில் இரத்தம் இல்லாத பட்சத்தில்தான் பெரும்பாலும் கல்லூரிகளில் முகாம் நடத்தி இரத்தம் எடுத்து சேமித்து வைப்பது வழக்கம் பெரும்பாலும் கல்லூரிகளில் முகாம் நடத்தி இரத்தம் எடுத்து சேமித்து வைப்பது வழக்கம்\nஇரத்தததிற்கே இந்த நிலை என்றால் நம் மக்கள் சிறுநீரகம் தருவார்களா சொந்த அண்ணன் தம்பிக்கே தரமாட்டார்கள். இதனால்தான் சிறுநீரகம் கிடைக்காமல், சிறுநீரகம் பழுதுபட்டு இறப்போர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகம்.\nஇத்தகைய உலகில் தெரியாத ஒரு நோயாளிக்கு மருத்துவரே தன் சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ஆச்சரியம்\nசிகாகோவைச் சேர்ந்த டாக்டர்.சூசன் ஹூ ஒரு சிறுநீரக மருத்துவர். அவருடைய கணவரும் ஒரு மருத்துவர். உண்மையில் சிறுநீரகம் தேவைப்படும் ஒருவருக்குத் தரவேண்டும் என்று எண்ணினார். 2004 ஆம் ஆண்டு தன் சிறுநீரகத்தில் ஒன்றைத் தன் நோயாளிக்கே கொடுத்துவிட்டார்.\nதற்போது சென்னை வந்த அவர் டான்கர் அமைப்பின் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.\n“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது நான் உலகின் பசியைப் போக்க முடியாது நான் உலகின் பசியைப் போக்க முடியாது ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்” அதைத்தான் நான் செய்தேன் என்கிறார்.\nஎன்ன நாமும் அவரை பாராட்டுவோமா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:18 26 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:21 30 comments:\nலேபிள்கள்: கவிதை, காதல், கொஞ்சம் தேநீர், பிரிவு\nபெண்கள் தினத்தில் சில கவிதைகள்\n பெண்கள் தினத்துக்கும் இந்தக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டமோ ஓட்டோ\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:53 21 comments:\nலேபிள்கள்: கவிதை, கொஞ்சம் தேநீர்\nநித்தியானந்தன் காமத்துக்கு என்ன காரணம் சாதாரண இளைஞனுக்கு இந்த வயதில் உண்டாகும் காமம்தான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் அப்படி அல்ல.\nநித்தியானந்தனின் “கதவைத் திற………. வரட்டும்” என்ற புத்தகத்தில் உள்ள பிற்சேர்க்கை-1 பக்கம் 301,302 ல் உள்ள ஆய்வுச் செய்தி வித்தியாசமாக உள்ளது. அதாவது நித்தியானந்தனின் மூளைப்பகுதியை நவீன் ஸ்கேன் மூலம், சாதாரண நிலை, தவம் செய்யும் நிலை போன்ற நிலைகளில் சோதித்துள்ளனர்.\nஅப்படி என்ன அதில் உள்ளது என்கிறீர்களா\n“D- Spot- என்ற மூளையின் பகுதியில் சுரக்கும் டோபமைனைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.\n”டி-ஸ்பாட் என்பது மனிதன் எவ்வளவு இன்பப்படுகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதைக் குறிக்கும் பகுதி என்று எடுத்துக்கொள்ளலாம், அல்லது டோப்பமின் பகுதி( ஆனந்தத்தின்போது மனிதனுள் சுரக்கும் வேதிப்பொருள் / அல்லது தெய்வீகத் தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.\nநித்தியா- விடம் இந்த டி-ஸ்பாட்டை அளக்கும்பொழுது கணக்கிடமுடியாத அளவு டோப்பமின் அல்லது டோப்பமைன் சுரந்து கொண்டே இருப்பது நவீன சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”\nஎன்ற மேல்குறிப்பிட்ட செய்தி கொ��ுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா\nடோபமைன் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வஸ்து. இது அதிகம் சுரந்தால்….. ஆனந்த நிலை அடைகிறோமோ இல்லையோ கீழ்க்கண்டவை ஏற்படும்:\nஅதாவது டோபமைன் அதிகம் சுரந்தால் காம எண்ணங்கள் அதிகம் வரும்.\nபுதிய உறவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.\nஅதிக உணர்ச்சி வயப்படுதல் ஏற்படும்.\nசிசோஃபிரினியா- மனப்பிறழ்வு ஆகியவை கூட ஏற்படலாம்.\nநித்தியானந்தன் மூளையில் அளவுக்கதிகமாக டோபமின் சுரப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.\nமனப் பதட்டம், சைக்கோஸிஸ், போன்ற பல பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமையலாம்.\n கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது. நித்தியானந்தன் போன்ற சாமியார்களின் பிரச்சினைகளுக்கு நாம் முடிவு கூற முடியாது. ஆயினும் தொடர்ந்து எழுதுவோம். நன்றி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:49 51 comments:\nநேற்று சன் செய்திகள் பார்த்து தமிழகமே அதிர்ந்து போயிருக்கிறது. அதன் பாதிப்பைக் கண்கூடாக பதிவுலகிலும் காண்கிறோம். இந்த விசயம் குறித்துப் பதிவு எழுதாதவர்களே இல்லை என்னும் அளவில் ஏராளமான பதிவுகள் அதுபற்றி சில பதில் கிடைக்காத கேள்விகள் என் மனதில்\n1.மதக் கருத்துக்கள் பற்றி எல்லா மதத்திலும் தேவையான அளவு புத்தகங்கள் இருக்கும் போது குமுதம், ஆனந்தவிகடன் போன்ற போன்ற புத்தகங்கள் காசுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இவர்களைப் போன்ற பணம் உள்ள சாமியார்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு இவர்களின் வளர்ச்சிக்குத் துணை போவது எவ்வளவு மோசமான செயல். இதில் இவர்கள் புத்தகங்கள் எழுதி அதையும் பதிப்பிட்டு இந்தப்பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன இவற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றைப் புறக்கணிக்கவும் வேண்டும்.\n2.புலனாய்வுப் பத்திரிக்கைகளில் சிறப்பான கட்டுரைகளை எழுதும் நிருபர்களும் ஒருபுறம் இருக்க, நேரெதிர் முரண்பாடாக இது போன்ற போலி சாமி, போலி லாட்ஜ் மருத்துவர்கள், மந்திரித்த தாயத்து தகடு விளம்பரங்களையும் சகட்டுமேனிக்கு வெளியிடுவதை யாரும் தடுப்பதுமில்லை. அவரவர்கள் எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம் என்பது மிகவும் ஒழுங்கீனமான ஒரு சமுதாய அமைப்பில் நாம் வாழ்வதைத்தானே காட்டுகிறது\n3.கடவுள் நம்பிக்கை இருக்கவேண்���ியதுதான். ஆலமரத்தடியில் இருக்கும் சாமியைக் கும்பிட்டுவிட்டுப் போகாமல் பணக்காரச் சாமியார் மோகம் தலை விரித்தாடும் நம் மக்கள் எப்போது திருந்துவார்கள்\n4.நடிப்புத் துறை என்பது நல்ல துறை. எல்லாத்துறையிலும் ஒழுங்கீனங்கள் இல்லாமல் இல்லை. அந்த நடிகை நல்லவர், அந்த நடிகர் சிறந்தவர் என்று அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடி அவர்களை உச்சியில் தூக்கிவைத்து ஆடி ஒரு இளம் சமுதாயமே அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதை எண்ணி வருத்தம்தான் ஏற்படுகிறது. அவர்களைக் கோடீசுவரர்களாக்கி வேட்பாளர்களாக்கி நம்மையே அவர்கள் ஆளும் மடமை ….. கொடுமை\n5.காவல் துறையும், சட்டம் ஒழுங்குத் துறையும் காலையில் எழுந்தவுடன் தொலைக் காட்சிதோறும் ஒளிபரப்பப்படும் சாமியார்களின் நிகழ்ச்சிகளைத் தடை செய்தால் நல்லது\n6.இப்போது பரப்ரப்பாக செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி அமைப்புகள் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று போடுகிறார்களா இல்லை பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டும் பப்ளிசிடி ஸ்டண்டா இல்லை பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டும் பப்ளிசிடி ஸ்டண்டா அப்படி நல்ல நோக்கில் இதை வெளியிட்டால் இவர்களைப் போன்ற போலிகளின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியினர் புறக்கணிப்பார்களா\nஇன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன… தொடர்வோம்..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:33 35 comments:\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அ��ிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nதமிழ் வலைப் பதிவர் குழுமம்\nபெண்கள் தினத்தில் சில கவிதைகள்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itjamaath.blogspot.com/2008_05_04_archive.html", "date_download": "2018-12-10T00:01:55Z", "digest": "sha1:V72ZIOEYIGDPJ5UYY25TRMPU37OICPLY", "length": 10676, "nlines": 104, "source_domain": "itjamaath.blogspot.com", "title": "ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ): 05/04/08", "raw_content": "\nடாக்டர் மீர் முஸ்தபா உசேன், திருச்சி டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் உள்ளிட்ட 4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது\n4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது\nசென்னை, மே 4: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.\nஇரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.\nடாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்\nடாக்டர் என். ரங்கபாஷ்யம் டாக்டர் ஆர். பொன்னுதுரை டாக்டர் ஆர். பொன்னுதுரை\nசென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.\nடாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். \"சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nடாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.\nடாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n1. எ.கலிமுல்லாஹ் -- 9443402576\n2. எஸ்.சேர்அலி ---- மாவட்ட செயலாளர் கடலூர் --- 9894671055\n3. இசட்.சாஹுல் ஹமீது – மாவட்ட பொருளாளர் --- நெல்லிகுப்பம் -- 9894897890\n4. அப்துல் ஹை --- துனை தலைவர் --- பழையபட்டிணம் -- 9976056640\n5. சவுகத் அலி -- துனை தலைவர் -- புவனகிரி --- 9894446418\n6. பக்கீர் முஹம்மது --- இனை செயலாளர் --- லால்பேட்டை --- 9944225128\n7. ரசூல் பாசா --- ஆடிட்டர் --- நெய்வேலி ---- 9443285428\n8. சேக்கூடு --- துனை செயலாளர் ---- பண்ருட்டி ----- 9842397713\n9. அப்துர் ரஹ்மான் ---- துனை செயலாளர் ---- பென்னாடம் ---- 9788059154\n10. சேக் உமர் ---- துனை செயலாளர் ----- பு.முட்லூர் ----- 9865019385\n11. தமீமுல் அன்சாரி ---- வணிகரணி செயலாளர் --- சிதம்பரம் ---- 9443106735\n12. சாஜஹான் ---- தொண்டரணி செயலாளர் ------ மேல்பட்டாம்பாக்கம் ---- 9965095550\n13. முஹம்மது ரபி ---- மருத்துவரணி செயலாளர் --- புவனகிரி ---- 9894977803\nஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/11-5-11.html", "date_download": "2018-12-10T00:02:09Z", "digest": "sha1:4GE32CFODB467OODENQKY3HGHK4IMMCF", "length": 15577, "nlines": 248, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால் துஸ்பிரயோகம்\nபாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய\nஆசிரியர் கடந்த செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட பிரபல தமிழ் பாடசாலையொன்றைச் சேர்ந்த ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அப்பாடசாலையின் அதிபரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவத்தார்.\nஇச்சம்பவத்தையடுத்து குறித்த ஆசிரியரை 22ஆம் திகதியில் இருந்து பணித்தடை செய்துள்ளதாகவும் அப்பாடசாலை அதிபரை அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் செய்யததாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் கூறினார். இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு தற்காலிக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் மேலம் கூறினார்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 10:00\nப���திய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:18:56Z", "digest": "sha1:5N3M2Q2DSPNYJZNMFZBVTZYVNANGGC6A", "length": 6686, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பேரரசுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► முன்னாள் பேரரசுகள்‎ (4 பகு, 107 பக்.)\n► ஆப்பிரிக்கப் பேரரசுகள்‎ (1 பக்.)\n► இசுலாமியப் பேரரசுகள்‎ (3 பகு, 11 பக்.)\n► இந்தியப் பேரரசுகள்‎ (12 பகு, 80 பக்.)\n► பிரித்தானியப் பேரரசு‎ (2 பகு, 9 பக்.)\n► புனித உரோமைப் பேரரசு‎ (3 பக்.)\n► பேரரசர்கள்‎ (11 பகு, 5 பக்.)\n► மங்கோலியப் பேரரசு‎ (2 பகு, 22 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-10T00:15:42Z", "digest": "sha1:NT6LWIJ37WUGITSAAJOFBQ5OFREE5G2R", "length": 12716, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரவட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீ��ியாவில் இருந்து.\nமரவட்டை ( Millipedes ) என்பவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். இவை உடலில் துண்டத்துக்கு இரு சோடி கால்கள் என கொண்டிருப்பவை. பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை. இருப்பினும் சில மரவட்டைகள் முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையானவையாகவும், நீளத்தில் மிகவும் குறுகியவையாக இருக்கும். அவற்றால் தங்கள் உடலை ஒரு பந்து போல் சுருட்டிக் கொள்ள முடியும். மரவட்டைக்கு ஆங்கிலச்சொல் ’millipede’ என்பதாகும். Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும் என்றாலும் ஆயிரங்கால்களைக் கொண்டதாக இதுவரை எந்தவொரு மரவட்டை இனமும் அறியப்படவில்லை. இருந்தபோதும், Illacme plenipes எனும் அரிய மரவட்டை இனம் 750 கால்கள் வரை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மரவட்டைகளில் சுமார் 12,000 இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் சுமார் 140 குடும்பங்கள், கொண்டு பலகாலிகளில் பெரிய வர்க்கமாக உள்ளது. மரவட்டைகள், பூரான் போன்ற பலகால் உயிரினங்கள் கணுக்காலி குழுவைச் சேர்ந்தவை.\nபெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும். பெரும்பாலான மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளையும் சாப்பிடக்கூடியன. ஆண் மரவட்டைகள் தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறன.[1] சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை தாவர உண்ணிகளாகும். இவற்றின் வாய் நுண்ணியதாக இருப்பதால் மனிதர்களை இவற்றால் கடிக்க இயலாது.[2]\nஇவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன. சிறப்பாக இவை பசுமைக்குடில்களில் வளரும் நாற்றுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. மரவட்டைகள் ஏற்படுத்திய சேதத்தினை, இளந் தாவரத் தண்டின் வெளிப் பட்டைகள் சிதைக்கப்பட்டிருத்தல், இலைகளிலும் தாவர முனைப்பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற சேதம் போன்ற அறிகுறிகளை வைத்து இனங்காணலாம். பெரும்பாலான மரவட்டைகளின் உடலில் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களைச் சுரக்கின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இனப்பெருக்கத்திற்கான விந்துக்கள் ஆண் மரவட்டைகளின் கால்கள் மூலம் பெண் மரவட்டைகளுக்கு அனுப்பப்படுகிறது.\nமரவட்டைகள் மிகப் பழமையான சில நிலவிலங்குகளில் ஒன்றாகும். இவை சிலுரியக் காலத்திலேயே காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தையகால மரவட்டைகளில் சில இனங்கள் அதிகபட்சமாக 2 மீ (6 அடி 7 அங்குலம்) வரை வளர்ந்திருக்கின்றன. தற்கால நீண்ட மரவட்டைகள் 27 முதல் 38 செமீ (11 முதல் 15 அங்குலம்) வரை காணப்படுகின்றன. நீண்ட மரவட்டை இனங்கள் மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டை ( Archispirostreptus gigas ) இனமாகும்.\n↑ \"பூச்சி சூழ் உலகு 12: ஆயிரம் கால் அட்டைகள்\". கட்டுரை. தி இந்து (2016 திசம்பர் 3). பார்த்த நாள் 3 திசம்பர் 2016.\n↑ \"இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு - டேவிட் அட்டன்பரோ பேட்டி\". தி இந்து (தமிழ்) (2016 மே 14). பார்த்த நாள் 15 மே 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2016, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-may-01/recipes/140642-andhra-recipes.html", "date_download": "2018-12-10T01:01:11Z", "digest": "sha1:6Z3VRS6BQIZQY5RMEQSSFUPNQ53DEHAB", "length": 17135, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திரா ஆச்சர்யம்! | Andhra recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nஅவள் கிச்சன் - 01 May, 2018\nசென்னையில் ஓர் உணவுத் திருவிழா - மயிலை மாமி சமையல்\nஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி\nகோல்டு சூப்ஸ் அண்டு சம்மர் சாலட்ஸ்\n - இணையத்தில் அசத்தும் ஜினூ\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பணியாரம்\n``ஆந்திரப் பிரதேசம் என்றதும் காரசார உணவுகளே நம் நினைவுக்கு வரும். பிரபலமான பிரியாணி மட்டுமல்ல... ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இன்னும் ஏராளமான சிறப்பு உணவுகள் உண்டு. அதிலும், குறிப்பாக ஸ்டீரிட் ஃபுட் வகைகளில் இனிமையும் புதுமையும் நிறைந்திருக்கும். ஆந்திராவில் அறிமுகமான இரானி டீ, மினி சமோசா, உஸ்மானியா பிஸ்கட் போன்றவை இன்று உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி புகழ் சேர்க்கின்றன. கூடவே, பக்கோடாவும் உண்டு. இட்லி, தோசை வகைகளில்கூட இவ்வளவு வித்தியாசம் காட்டமுடியும் என்பது ஆந்திர ஆச்சர்யம்தான்.\nசென்னையில் ஓர் உணவுத் திருவிழா - மயிலை மாமி சமையல்\nலக்‌ஷ்மி வெங்கடேஷ் Follow Followed\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115842-theni-people-long-time-wish.html", "date_download": "2018-12-09T23:54:26Z", "digest": "sha1:PKZANYNGS2K7UMLQP235WYFU64VHEJEU", "length": 19168, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களுடைய கனவு நிறைவேறுமா?' - எதிர்பார்ப்பில் பொதுமக்கள் | Theni people long time wish", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/02/2018)\n' - எதிர்பார்ப்பில் பொதுமக்கள்\nதேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள T.மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்துமெட்டுக்கு சாலை அமைக்க வேண்டும் என்பது தேவாரம் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை மட்டுமல்லாமல், கனவும்கூட. வெறும் கேரளாவின் தூக்குப்பாலம் என்ற இடத்துக்கான இணைப்புச் சாலையான இந்தச் சாக்கலூத்துமெட்டுச் சாலை வெறும் 4.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.\nவனத்துறையின் அனுமதி மறுப்பால் கிடப்பில் போடப்பட்ட இச்சாலைக்காகத் தொடர்ந்து போராடிவரும் 18-ம் கால்வாய் விவசாயச் சங்கத்தின் செயலாளர் திருப்பதிவாசகனிடம் பேசியபோது, ''1981-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டதே இந்தச் சாக்கலூத்துமெட்டுச் சாலை. இச்சாலை அமைய இருக்கும் இடம் வனத்துறைக்குச் சொந்தமானது என்பதால், 1987-ம் ஆண்டு வனத்துறை ஏதேதோ காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தது. தொடர் போராட்டங்களை அடுத்து 2007-ம் ஆண்டு, கொள்கை ரீதியாக வனத்துறை இச்சாலையை ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி சாலைப் பணிகளுக்கு அனுமதி மறுத்தது வனத்துறை. தற்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் அழைத்து வந்து சாக்கலூத்துமெட்டுச் சாலை அமைய இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். விரைவில் சாக்கலூத்துமெட்டுச் சாலை அமையும் என உறுதியளித்துள்ளனர். இதனால், தேவாரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றார்.\n''பல்வேறு சூழ்நிலைகளில் சாக்கலூத்துமெட்டுச் சாலைக்கு வனத்துறை அனுமதி மறுத்திருக்கிறது. வெறும் 2 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதையாக மட்டுமே இருக்கும் சாக்கலூத்துமெட்டுப் பாதையை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. மாறாக கடத்தலுக்கும், சமூக விரோத செயல்களுக்கும் மட்டுமே பயன்பட்டுவருகிறது. விரைவில் இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்தால், முறையான கண்காணிப்பில் சாலை கொண்டுவரப்பட்டு எளிதில் கேரளாவுக்குப் பயணம் செய்ய முடியும். பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் ஆய்வுப் பணி என்பது அப்பகுதி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சாலை அமைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\n - கேரளாவுக்கு ஏற்றுமதியாகும் தேனி வெல்லம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.lankasri.com/?ref=ls_d_sbl", "date_download": "2018-12-09T23:23:43Z", "digest": "sha1:B4FWAT4DAC3KWJZD7STDOSZ77LWIGSSN", "length": 11765, "nlines": 158, "source_domain": "india.lankasri.com", "title": "Lankasri India | Latest Indian News | Inthiya Seythigal | Online Tamil Hot News on Indian News | Lankasri India New", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் சர்கார் மாஸ்- ரசிகர்கள் ஆரவாரம்\nஅஜித்-வினோத் இணையும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை- சூப்பரோ சூப்பர்\nகணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுத்தது யார் தெரியுமா\nபிரித்தானியாவில் இருந்து திரும்பிய கணவன்: விமான நிலையத்தில் மனைவியை தவிக்கவிட்டு வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து\n2.0 ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஅஜித் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்\nஆசையாக காதலித்து விவாகரத்தில் முடிந்த பிரபல��்களின் காதல் திருமணங்கள்\nகோடிகள் கொட்டி மகளுக்கு ஆடம்பர திருமணம்.... ஏழைகளுக்கு அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி\nதிருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்வதாக மிரட்டிய மணப்பெண்: வெளியான காரணம்\n2 மகள்களை கொலை செய்த தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகெளசல்யாவின் 2-வது திருமணத்தில் இதை எல்லாம் கவனீச்சிங்களா\nஅம்பானி மகள் திருமணத்தில் ரொமான்ஸ் டான்ஸ் ஆடி அனைவரையும் கிரங்கடித்த ஐஸ்வர்யா ராய்-அபிஷேக்\nவிஷப்பாம்புடன் தைரியமாக சண்டை போட்டு அதை அப்படியே முழுங்கிய கோழி\nதமிழர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்: வைரமுத்து குற்றச்சாட்டு\nபல ஆண்களுடன் தொடர்பு..தட்டிக் கேட்ட கணவனுக்கு மனைவி செய்த செயல்\nகணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுத்தது யார் தெரியுமா\nபிரித்தானியாவில் இருந்து திரும்பிய கணவன்: விமான நிலையத்தில் மனைவியை தவிக்கவிட்டு வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து\nதூக்கத்திலேயே காலமான மூக்குப்பொடி சித்தர்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி\nகணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணம்: வாழ்த்தும், திட்டித் தீர்க்கும் நெட்டிசன்களும்\nஅந்த விஷயத்தில் அட்ஜஸ்ட் பண்ணனும் பேராசிரியர் மீது மாணவியின் பகீர் புகார்\nசடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகை கைது\nதமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை.. கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2-வது திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா\nபெற்றோருக்கு தெரியாமல் காதலன் வீட்டில் தங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n50 வயது அம்மாவை துடப்பத்தை வைத்து சரமாரியாக அடித்த 17 வயது சிறுவன்: வைரல் வீடியோவின் பின்னணி\nபரபரப்பில் இந்தியா-அவுஸ்திரேலியா முதல் டெஸ்ட் வெற்றியை தீர்மானிக்க காத்திருக்கும் இறுதி நாள்\nமைதானத்தில் ரோகித்சர்மாவை அவமதித்த தமிழக வீரர்: வைரலாகும் வீடியோ\nபிசிசிஐ ஆயுட்கால தடை மிகவும் கடுமையானது: உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு\nகிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட தமிழக வீரர்: இனி இடம் கிடைப்பது கஷ்டம்\nஉங்கள் விரல்களை தினமும் ஒரு நிமிடம் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\n4 மாதத்தில் 100 கிலோ எடை குறைத்து சாதனை செய்த சிறுவ���்\nவைரலாகும் அம்பானி குடும்பத்தினரின் வீடியோ\nஆடம்பர திருமணங்களுக்கு தடை விதித்த நாடு: வெளியான காரணம்\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nசுவிஸில் புயல் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து: நிபுணர்கள் எச்சரிக்கை\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=682", "date_download": "2018-12-09T23:37:09Z", "digest": "sha1:3L3GTEKCODOGAIWC3TPBCVGC3LN7YD22", "length": 11193, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nமாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.\nபடிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.\nபெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.\nஇந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nScholarship : கல்வி உதவித் தொகை இணையதளங்கள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா\nநான் உத்தமராஜன். சோசியாலஜி பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று, ஒரு பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பயாலஜிகல் சயின்ஸ் துறையில் ஏதேனுமொரு படிப்பை(குறிப்பாக ஹோமியோபதி) மேற்கொள்ள விரும்புகிறேன். அது வேலைவாய்ப்புக்காக அல்ல. பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் படிக்காமல், இதுபோன்ற அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள முடியுமா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம் மாநில கல்வி ���ாடத் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் நான் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக உணருவேனா என்பது யோசனையாக உள்ளது. விளக்கம் தரவும்.\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=25_84&product_id=141", "date_download": "2018-12-09T23:35:51Z", "digest": "sha1:2NNTQZG4ZNQOEIDLR3KGCWPXREFLBLP2", "length": 4850, "nlines": 118, "source_domain": "sandhyapublications.com", "title": "ஔரங்கசீப்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » ச. சரவணன் » ஔரங்கசீப்\nஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள்.\nஅவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர்.\nஅதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது.\nஇவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட இவரது கடுஞ்சமய சீர்திருத்த மனபோக்கைச் சார்ந்ததாகவேயிருந்தது.\nஔரங்கசீப்பின் சரித்திரம் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்பட்ட ஒன்றாகவே உள்ளது.\nTags: ஔரங்கசீப், தமிழில் ச. சரவணன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/158550-2018-03-13-11-27-24.html", "date_download": "2018-12-09T23:25:43Z", "digest": "sha1:XZAAZ4NPOCUU3RBYMA2QYQ5LFRQS5SPC", "length": 7386, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "இனமான நடிகர் எம்.ஏ. கிரிதரன் மறைந்தாரே!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத���தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nஆசிரியர் அறிக்கை» இனமான நடிகர் எம்.ஏ. கிரிதரன் மறைந்தாரே\nஇனமான நடிகர் எம்.ஏ. கிரிதரன் மறைந்தாரே\nசெவ்வாய், 13 மார்ச் 2018 16:50\nகழகப் பேச்சாளரும், இனமான நடிகருமான பகுத்தறிவுக் கலைச்சுடர் எம்.ஏ. கிரிதரன் (வயது 74) நேற்று (12.3.2018) திண்டுக்கல்லையடுத்த நத்தத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.\nமுன்னாள் இராணுவ வீரரான அவர் கழகப் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர், கழகக் கொள்கை விளக்க நாடகங்களைத் தயாரித்து நடித்தவர்.\nஅவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகழகத்தின் சார்பில் திண்டுக்கல் மண்டல திராவிடர் கழகத் தலைவர் தோழர் வீரபாண்டியும், கழகத் தோழர்களும் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.\nகுறிப்பு: இன்று (13.3.2018) மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/157467-2018-02-17-10-59-08.html", "date_download": "2018-12-09T23:31:20Z", "digest": "sha1:6M6RIEYZWCFMWIJB6FE6DX6JRRC7ZY3W", "length": 18837, "nlines": 75, "source_domain": "viduthalai.in", "title": "இசைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி நிராகரிக்கப்பட்டது ஏன்?", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines» இசைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி நிராகரிக்கப்பட்டது ஏன்\nஇசைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி நிராகரிக்கப்பட்டது ஏன்\nசனி, 17 பிப்ரவரி 2018 16:26\n>> இசைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி நிராகரிக்கப்பட்டது ஏன்\n>> பார்ப்பன அம்மையார் நியமனத்தின�� பின்னணி என்ன\nஅமெரிக்காவில் உள்ள பார்ப்பன அமைப்பின் தலையீடு\nஅதிர வைக்கும் தகவல்கள் - அம்பலப்படுத்தும் புஷ்பவனம் குப்புசாமி\nசென்னை, பிப்.17 இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சகல வகைகளிலும் தகுதியிருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் பார்ப்பன அம்மையார் நியமிக்கப் பட்டதன் பின்னணியில் பார்ப்பன சதி இருப்பதை புஷ்பவனம் குப்பு சாமி அம்பலப்படுத்தியுள்ளார்.\nஒரு பார்ப்பன அம்மையாரை நிய மிப்பதற்காகவே விண்ணப்ப தேதியை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது என்று கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டி யுள்ளார்\nஇசை மற்றும் கவின் கலை பல் கலைக்கழக துணைவேந்தர் பதவி நிய மனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ள தாக நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடாபாக அவர் கூறுகையில், \"பல்கலைக்கழக துணைவேந்தர் பத விக்கான அழைப்பாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி குறித்த காலத்தில் நான் விண்ணப்பித்தி ருந்தேன். விண்ணப்ப காலம் முடி வடையும் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்படி நான் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் சட்டத்திற்கு மாறாக தேவையின்றி விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த நேரத் தில் பிரமிளா குருமூர்த்தியை அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்படி அறிவு றுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர் விண்ணப்பிக்கவே அவருக்கு துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது\" என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோந்தவன் என்பதால் பதவி மறுக்கப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படுவதில்லை என்று குமுறியுள்ளார், இசையில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள புஷ்பவனம் குப்புசாமி.\nபிரமிளா குருமூர்த்தி பின்னணியும் பார்ப்பன அரசியலும்\nபிரமிளா குருமூர்த்தி கர்நாடக இசைக்கலைஞர். அவருக்கு துணை வேந்தராக வரும் அளவுக்கு தகுதி கிடையாது என்றாலும், அரசியல��� பின்புலமும், பார்ப்பன ஜாதிச் செல் வாக்கும் உள்ளவர். இவரை துணை வேந்தராக நியமித்ததன் பின்னணியில் பார்ப்பன லாபி இருப்பதை கண்டு ணர முடியும். அமெரிக்காவின் கிளவ் லேண்ட் மாகாணத்தில் இருக்கும் 'கிளவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ்' என்ற கர்நாடக சபாவை சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார்.\nஇதனால் இவரது பெயரே 'கிளவ் லேண்ட் சுந்தரம்'. தியாராய கீர்த் தனைகள், பஜனைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்நாடக இசை என அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தும் இந்த சுந்தரத்தின் பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்புடையவர்தான் பிரமிளா குருமூர்த்தி. சுதா ரகுநாதன் போன்ற இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்தும் இந்த அமைப்பு கவுரவித் திருக்கிறது. இதே சுதாரகுநாதன் தான் பிரமிளா குருமூர்த்தியை துணைவேந்த ராக்க அரசுக்கு அழுத்தம் கொடுத் திருக்கிறார்.\nபிரமிளா குருமூர்த்தி இசைப் பல்கலைக்கழத்திற்கு துணை வேந்தர் ஆனதும் முதன் முதலாக அவர் செய்தது கிளவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ் சபாவின் நிறுவனர் சுந்தரத்துடன், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறார். அமெரிக்க மாணவர்களுக்கு நமது பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுத்து அதற்கு பட்டயச் சான்றிதழ் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரமிளா குருமூர்த்தியும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செய்கிறார்கள். பாரம்பரிய இசை என்று குறிப்பிடுகிறார்களே தவிர எது பாரம்பரிய இசை என்பது குறிப்பிடப் படவில்லை.\nஇந்த ஒப்பந்தத்திற்காக பல கோடி ரூபாய் கிளவ்லேண்ட் சுந்தரத்திற்கு நமது வரிப்பணத்தில் இருந்து செல் லும். இதற்கு எல்லாம் எந்த வெளிப் படைத் தன்மையும் இல்லை. கர்நா டக இசையின் மூலம் பார்ப்பனீய நம்பிக்கைகளை இசை வடிவத்தில் பிரச்சாரம் செய்து வரும் கிளவ்லேண்ட் சுந்தரம் செய்வது பாரம்பரிய இசையா நமது வயலோரங்களில் பாடப்படும் இசையை தன் கணீர் குரலால் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்யும் புஷ்பவனம் குப்புசாமி பாடுவது பாரம்பரிய இசையா\nஇசைக்கு ஜாதி கிடையாது என்று சில பார்ப்பனர்கள் சொல்வார்கள். ஆனால் இசைக்கு ஜாதி உண்டு என்பது புஷபவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு பிரமிளா குரு மூர்த்தியை பதவிக்குக் கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதியாகிறது.\nஇன்று (14.02.2018) சென்னை தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில், நமது பாரம்பரிய இசையினை அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு மற்றும் அந்நாட்டு மாணவர்களுக்கு இசைக்கல்வி அளித்து தேர்வு நடத்தி பட்டயச் சான்றிதழ் வழங்கிட தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் கிளவ்லேண்ட் பைரவிபைன் ஆர்ட்ஸ் இடையே, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி மற்றும் கிளவ்லேண்ட் சுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். உடன் கலை பண்பாட்டுத்துறை ஆணையர்\nஅ. இராமலிங்கம் இ.ஆ.ப. உள்ளார்.\n(அமெரிக்க இணையதளத்தில் \"சபாஷ்\" என்று தலைப்பிட்டு வெளியான செய்தி இது)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185603/news/185603.html", "date_download": "2018-12-10T00:19:06Z", "digest": "sha1:JMTX2NLLZJBKOGHRMVJ6ULDNTEEPEH2Q", "length": 5459, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது\nபலாங்கொட, நகரில் தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 வயது மாணவர்கள் இருவருக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nவேறொரு ஆசிரியரின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக குறித்த இரண்டு மாணவர்களுக்கும் இந்த ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் பலங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nகுறித்த ஆசிரியர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்��ுதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_5030.html", "date_download": "2018-12-10T00:21:03Z", "digest": "sha1:KDFWXZJZBTQTYGC4O74OHXRX7KUWOQYO", "length": 14598, "nlines": 225, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ? - நிறைவு பகுதி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nசும்மா சொல்ல்லக் கூடாது, நல்லாவே நக்கல் பண்ணுறீங்க...\nஅதுவும் நீங்க குறிப்பிடற பெண் பெயரில் எழுதுற ஒரே புகழ் பெற்ற ஆண் எழுத்தாளரோட தீவிர ரசிகனா இருக்கற நானே அப்படி சொல்றேன்னா, உங்க எழுத்தோட பெருமையைப் பாருங்க...\n(ஆனா ஒண்ணுங்க, மறந்து போறதுக்குள்ள சொல்லிடறேன்: லிங்க் லிங்க்ன்னு ஏன் ஆங்கில வார்த்தையை திரும்பத் திரும்ப இதோட முன் பகுதில பிரயோகிச்சிருக்கீங்க உங்களுக்கு வலையுலகத்தில் பரவலாக் கையாளப்படுற சுட்டிங்கற சொல் பிடிக்கலன்னா, இதே பொருள் தருகிற, லிங்கை விட இந்த இடத்தில் பொருத்தமான தொடுப்புன்னு அழகான தமிழ் சொல் இருக்கே, அதை எடுத்தாண்டிருக்கலாமே உங்களுக்கு வலையுலகத்தில் பரவலாக் கையாளப்படுற சுட்டிங்கற சொல் பிடிக்கலன்னா, இதே பொருள் தருகிற, லிங்கை விட இந்த இடத்தில் பொருத்தமான தொடுப்புன்னு அழகான தமிழ் சொல் இருக்கே, அதை எடுத்தாண்டிருக்கலாமே\nஅதை விடுங்க, போலந்து ஹாலண்டுன்னு மேப்புல இருக்கற நாட்டையெல்லாம் சொல்லும்போதே இவுரு கதை விடுறாரோ என்னவோன்னு யோசிச்சிருக்கணும், யோசிக்காம, இவருதான் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த அறிவு ஜீவி அது இதுன்னு கற்பனைக் கோட்டை கட்டி வெச்சிருந்தேன், நீங்க போட்ட போடுல இத்தனை நாள் என் மனசுல இருந்த பிம்பம் தூள் தூலா சிதறிப் போச்சு- இத்தனை புகழுக்கும் பின்னால இவ்வளவு திரிசமம் பண்ணக்கூடிய ஆளு இந்திரா பார்த்தசாரதின்னு நான் கனவிலையும் நினைக்கலீங்க.\nஆனா பதிவர்களை இப்படி தாக்கி இருக்க வேண்டாங்க: காலம் நினைவின் மறதிக்கும் திரிபுக்கும் எதிரா நடத்துற போரில் பலியாகும் காலாட்படையினர்தான் பதிவர்கள்- போர் வீரர்களுக்குரிய துடிப்பும் மிடுக்கும் அவங்களுக்கு இருக்கறது இயல்புதானே அதை விட்டுட்டு அட்ரெஸ் தெரியாத ஆளு என்னா பிலிம் காட்டறான் அது இதுன்னு ஏகத்துக்கு வையறது சரியா\n(அட்ரெஸ் தெரியாத ஆளா இருக்கறது கூட தப்பில்லைங்க, மத்தவங்க மெயில் அட்ரெஸ் தர பயப்படறா ஆளா இருக்கோம் பாருங்க- அதை நினைச்சாதாங்க அழுகை அழுகையா வருது).\nஒரே ஒருவர் தெரிதவர் போல் இருக்க , அவரை அணுகினோம்.... அட -- அவர் பக்கத்துக்கு வீட்டுகாரர்தான்... தபால்கரராக இருக்கிறார்...//\nஇன்றைய யதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது.\nநானும் எங்க ஊர்ல ட்ரை பண்ணி பார்க்கிறேன்\n//இன்றைய யதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது....//\nயதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்.\n\\\\நாம தான் பிரபல பதிவர்கல்னு நினச்சு, 2011 ல, நம்ம ஆட்சிதான்னு வேற தப்பு கணக்கு போட்டுட்டோம்..\nஒரு வேளை, இந்திய இன்னும் வல்லரசு ஆகலையா நம்மளை எமத்திட்டாயங்களா\nஇந்த முடிவு ரொம்ப பிடிச்சுருக்கு நண்பா\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/2_6.html", "date_download": "2018-12-10T00:15:53Z", "digest": "sha1:JRKJOU6CKRGTBFJIIHVBVD33PP2IMFDY", "length": 7566, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மோட்டார் சைக்கிள் - பேருந்து விபத்து ; திருமணமாகி 2 நாட்களில் கணவனை இழந்த மனைவி !! - Yarlitrnews", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் - பேருந்து விபத்து ; திருமணமாகி 2 நாட்களில் கணவனை இழந்த மனைவி \nமாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தல் வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெலிகமை பொலிஸார் விபத்து சம்பவம் ���ுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/neethu-chandra-double-role-the-first-time-045390.html", "date_download": "2018-12-09T23:38:37Z", "digest": "sha1:O32OJBYD2RQ7KZSL2K7NQFA7UG5PAM3F", "length": 10728, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா! | Neethu Chandra in double role for the first time - Tamil Filmibeat", "raw_content": "\n» வைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nவைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nயாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்த நீத்து சந்திரா ஆதிபகவன் படத்துக்கு பிறகு தமிழில் ஆளையே காணவில்லை.\nஇருந்தாலும் உள்ளேன் ஐயா சொல்வதற்காக சேட்டை, சிங்கம் 3 படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் களம் இறங்குகிறார்.\nவெறுமனே பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம்.\n\"முதன்முறையாக டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கிறேன். இதுவரை நீங்கள் பார்க்காத வித்தியாசமான இரண்டு வேடங்கள் அவை. ஆதிபகவன் படத்திலேயே சில காட்சிகளில் ஆக்‌ஷன் பண்னியிருந்தேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு,\" என்றார்.\nவைகை எக்ஸ்பிரஸ் தனக்கு தமிழில் செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும் என்று நம்புகிறார் நீ​​த்து சந்திரா.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/duet-dance-jayalalithaas-2nd-day-memorial-day-335858.html", "date_download": "2018-12-09T23:31:11Z", "digest": "sha1:OJHRLDET6MLTJMQZYX2M2SE7MOJWNATM", "length": 16739, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி! | Duet Dance in Jayalalithaas 2nd Day Memorial Day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nசென்னை: \"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...\" என்னா ஆட்டம் இறந்த நாள், பிறந்த நாள் வித்தியாசம் கூடவா சில அதிமுகவினருக்கு தெரியாமல் போய்விட்டது\nநேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக ஏராளமான அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅப்படித்தான் ஒரு கிராமத்திலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இணையத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை.\nஆனால் அங்கு அதிமுக கொடிகள் ஆங்காங்கே பறக்கிறது. நடுத்தெருவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளை சேலை அணிந்து டான்ஸ் ஆடுகிறார். அவரது சேலையில் அதிமுக பேட்ஜ் குத்தப்பட்டுள்ளது. \"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\" என்ற எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடி பாடல் ஒலிக்க, இந்த பெண் டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார்.\nதனியாக ஆடுகிறார் என்று பார்த்தால், அடுத்த சில வினாடிகளில் ஜோடி ஒருவர் இணைகிறார். அவரும் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அவருக்கு எப்படியும் வயது 45-க்கு மேலதான் இருக்கும். ரெண்டு பேரும் தெருவில் டூயட் ஆட, இதை அங்கிருந்தோர் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடுபவர்களும் ஏதோ கல்யாணம், கச்சேரியில் ஆடுவதை போல பல்லை இளித்து கொண்டு சிரித்தமேனிக்குதான் பின்னிப் பிணைந்து ஆடினார்கள்.\nஒரு நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூட இவர்களுக்கு தெரியாதா இவர்களுக்குதான் தெரியவில்லை என்றால் சுற்றி நின்று ரசித்து பார்ப்பவர்களுக்கும் தெரியாதது அதிர்ச்சியாக உளள்து. சிலர் கைதட்டுகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.\nஅதிமுகவில் இல்லாதவர்கள் கூட ஜெயலலிதாவுக்கான மரியாதையை ஒழுங்காக செலுத்தினார்கள். ஆனால் இப்படி டூயட் பாட்டை போட்டு கூத்தடித்து அஞ்சலி செலுத்தியது இணையத்தில் வீடியோவாக பரவி அனைவருக்குமே ஷாக்கை கொடுத்துள்ளது.\nகரை வேட்டி - சேலை\nமறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு இதைவிட ஒரு களங்கத்தை யாராலும் ஏற்படுத்த முடியாது. இது எந்த ஊரோ, எந்த கிராமமாக இருந்தாலும் சரி, அத்தொகுதி எம்எல்ஏவோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுபோன்ற செயலை கண்டிப்பது உடனடி அவசியமாகும். நினைவு தினத்தில் முறையான அஞ்சலியை செலுத்த தெரியாத அதிமுகவினருக்கு கரை வேட்டி, சேலை ரொம்ப அவசியம்தானா\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha dance volunteers ஜெயலலிதா நினைவுநாள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07031708/Slipped-and-fell-from-the-motorcycle-The-death-of.vpf", "date_download": "2018-12-10T00:42:26Z", "digest": "sha1:IPPZ4JATRDFPG7WHB7LZSMLNITYKX6KB", "length": 11845, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Slipped and fell from the motorcycle: The death of the Shadow Action Force Police || மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த: சத்தி அதிரடிப்படை போலீஸ் ஏட்டு சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த: சத்தி அதிரடிப்படை போலீஸ் ஏட்டு சாவு + \"||\" + Slipped and fell from the motorcycle: The death of the Shadow Action Force Police\nமோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த: சத்தி அதிரடிப்படை போலீஸ் ஏட்டு சாவு\nமோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.\nசத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீஸ் ஏட்டாக (தலைமை காவலர்) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி யமுனா (28). யமுனா கோபியில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇவர்களுக்கு நித்து (10), பிரணிகா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் பணிமுடிந்ததும் வீட்டுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் நெகமம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார்.\nஅப்போது திடீரென மோட்டார்சைக்கிளின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறிய ஆறுமுகம் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த ஆறுமுகத்தின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி வ��ழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=120018", "date_download": "2018-12-10T00:34:00Z", "digest": "sha1:QFYOHUB4BBCAKCGHDGKTRFNKEMJVXI54", "length": 8571, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம்\nவெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம்\nஅனு February 20, 2018\tசெய்திகள் Comments Off on வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம் 94 Views\nவெல்லவாய, வதிஹெலயாய மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 100 ஏக்கர் காட்தீடுப்க்கிபகுதி தீக்ரைகிறையாகியுள்ளது.\nநேற்று நண்பகலில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை வரையில் 100 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nதீயை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகவே தீ பரவல் ஏறிபட்டிருக்கக்கூம் என குறிப்பிடப்படுகிறது\nPrevious வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை\nNext ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை – இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Eersel+nl.php", "date_download": "2018-12-10T00:45:24Z", "digest": "sha1:D76P4TULNQYRP3RNXBJRYABSAKJ2E75K", "length": 4403, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Eersel (நெதர்லாந்து)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Eersel\nபகுதி குறியீடு: 0497 (+31497)\nமுன்னொட்டு 0497 என்பது Eerselக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eersel என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eersel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31497 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eersel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31497-க்கு மாற்றாக, நீங்கள் 0031497-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Eersel (நெதர்லாந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.html", "date_download": "2018-12-10T00:49:14Z", "digest": "sha1:OAGUXHCEMP3AN2U4UYSSS6VUPQ7XQCN3", "length": 23372, "nlines": 194, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!", "raw_content": "\nகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்\nமணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை படித்ததும் நானும் எனது அனுமானம் ஒன்றினை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே எனது இணைய நண்பர்களிடம் கேட்டதுதான்...யாரும் இதுவரை எனது அனுமானம் சரிதான் என்று கூறாததால், எனது விடாமுயற்சியும் தொடர்கிறது\nநாயகன் படம் காட்பாதர் கதையின் உல்டா என்பதை மணிரத்தினமே மறுக்க மாட்டார். நாயகனில் தமிழர்களுக்கு தொல்லை தரும் காவலரை வேலு நாயக்கர் கொல்வது போல, காட் பாதரில் இத்தாலியர்களிடம் வட்டிக்கு கடன் கொடுத்து தொல்லை கொடுப்பவரை டான் கார்லியோன் கொல்வார். அடுத்த நாள் டீக்கடையில் காசு வாங்க மறுப்பது போல காட் பாதரிலும் ‘கொன்றது யாருக்கும் தெரியாது’ என்று நினைத்திருந்தாலும் எல்லாம் இலவசமாக கிடைக்கும்.\nகார்லியோனுக்கு மூன்று மகன்கள். வேலு நாயக்கருக்கு ஒரே மகன். ஆனால் கார்லியோனின் மூத்த மகனும், நாயக்கரின் மூத்த மகனும் முரட்டு குணம் படைத்தவர்கள்...இருவருமே தங்களது தந்தையின் விருப்பத்தையும் மீறி தங்களை அப்பாவின் தொழிலில் இணைத்துக் கொள்வார்கள். தங்களது முரட்டு குணத்தால் ஒரே மாதிரி அழிவார்கள் அப்பாக்களும் ஒரே மாதிரி அழுவார்கள்\nகார்லியோன் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், மீண்டும் அவர் மீதான கொலை முயற்சியினை தடுக்க அவரைக் காப்பாற்றும் காட்சியினை ஏற்கனவே மணிரத்னம் தனது மற்றொரு படத்தில் திருடியிருப்பதால், நாயகனில் இல்லை\nஆக, பழி வாங்கப்படுபவரின் ரத்தம் கண்ணாடியில் தெரிக்கும் காட்சி உட்பட நாயகன், காட் பாதரின் காப்பிதான். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் காட்பாதரின் அப்பட்டமான inspired movie ‘தேவர் மகன்’ என்ற எனது அனுமானத்தினை ஏற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள்.\nநாயகனின் முதல் மகன் ஏற்கனவே செத்துப் போனதால், தேவருக்கு கிடைத்தது, டான் கார்லியோனின் அடுத்த இரண்டு மகன்கள்\nகார்லியோனின் இரண்டாவது மகன் சரியான குடிகாரன். தந்தையின் ஆளுமைக்கு சற்றும் தகுதியில்லாதவன். பின்னர் எவ்வித தயக்கமுமின்றி தந்தையின் இடத்தினை நிரப்ப தம்பியே தகுதியானவன் என அவனுக்கு விட்டுக் கொடுக்கிறான். தேவர் மகனிலும் அவ்வாறே\nஇரு படங்களிலும் கதாநாயகனான கடைசி மகனோ, தான் பிறந்த கலாச்சாரத்தினை விட்டு உயர்கல்விக்காக விலகியிருக்கிறார்கள். கத்தோலிக்க பிரிவினை சேர்ந்த இத்தாலிய கார்லியோனின் மகன், புரொட்டஸ்டாண்ட் பிரிவினை சேர்ந்த ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார். அவர்களுக்கிடையேயான கலாச்சார வித்தியாசம் போலவே, தேவர் மகனுக்கும் அவரது காதலிக்கும் வித்தியாசம்.\nஇருவருக்குமே தங்கள் காதலியுடன் தங்கள் கலாச்சாரத்தினை விட்டு விலகி செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.\nஇரு கதைகளும் கடைசி மகன் தனது காதலியினை தனது வீட்டிற்கு வந்து அந்த சூழ்நிலைக்கே பொருத்தமில்லாத நபர்களையும் பழக்க வழக்கங்களையும் காதலிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கும்.\nதெளிந்த நீரோடை போல அமைதியாக பயணிக்கும் கதை ஒரு சிறிய பொறியில் ‘ஜெட்’ போல வேகம் பிடிக்கும்.\nகதையில் ஏற்ப்படும் வேகமான திருப்பங்களில், இரு கதாநாயகர்களும் காதலியினை தற்காலிகமாக பிரிய, சந்தர்ப்ப சூழ்நிலையில் கிராமத்து பெண்ணை மணக்க நே���ிடும்.\nகடைசி மகன் மீதான கொலை முயற்சியில் காட்பாதர் படத்து மனைவி இறக்கிறார். தேவர் மகன் மனைவி பிழைத்துக் கொள்கிறார்.\nபிறந்த இடத்து கலாச்சாரம் பிடிக்காத இரு கதாநாயகர்களும்...கதையின் போக்கில் அதே கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுவார்கள்.\nஇருவரது அப்பாக்களும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுகையில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரிப்பார்கள்.\nதந்தையின் பாத்திரத்தை மகன் ஏற்றதன் அடையாளமாக காட்பாதரில் தந்தையைப் போலவே தாடையில் ஏற்ப்படும் அடி\nதேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...\n//தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...\nகதை, திரைக்கதை இரண்டும் கமல்ஹாஸன் செய்தது.\n'ஒற்றுமை' இருக்கிறது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காட் பாதரைத் 'தழுவி' எடுத்தது தேவர் மகன் என்பதை ஏற்க முடியவில்லை. நம் மண்ணின் மணம் கமழும் ஒவ்வொரு காட்சியிலும் வேறு எந்த தேசத்தின் தாக்கத்தையும் நான் எங்கேயும் உணரவில்லை.\nஆனால் கெளதமி ஏதோ நிலவிலிருந்து குதித்ததைப் போல, கிராமத்தையே பார்த்திராதது போல, நடந்து கொள்வது மட்டும் படத்தில் ஒட்டவில்லை (அவர் படத்தின்படி ஆந்திராவிலிருந்து வெளிநாட்டுக்குப் போய் படித்துவிட்டுத்தான் திரும்ப வந்திருப்பார் - அங்கேயே பிறந்து வளர்ந்து படித்ததாகச் சொல்லியிருப்பதாக நினைவில்லை).\nமற்றபடி இன்றைய தேதிக்கு 'தேவர் மகன்'தான் தமிழ்ச் சினிமாவின் 'காட் பாதர்' என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேதுமில்லை\nஎனக்கு தெரிந்த அவர் சொல்லாத ஒற்றுமைகள்.\nஇரு படங்களிலும் நாயகன் உணவகம் தொடங்க விரும்புகிறான்.\nஇரு படங்களிலும் நாயகனின் தந்தை பேரக் குழந்தையுடன் விளையாடும் போது இறக்கிறார். (என்ன முன்னதில் வீட்டு தோட்டத்தில், பின்னதில் வீட்டுக்குள்.)\nஇந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினதுக்கு மொதல்ல உங்கள பாராடுரேன்....\nதேவர்மகன் படத்துக்கு திரைக்கதை எழுதியவர் கமலஹாசன். இதுல Godfather படத்தோட பாதிப்பு இருந்தாலும், அந்த பாதிப்ப நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டம். இப்ப உதாரணத்துக்கு 'போக்கிரி' படத்த எடுத்துக்குங்க...அந்த படம் கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தோட டப்பிங் மாதிரி இருக்கும். ஆனா, தேவர்மகனிலோ் அல்லது நாயகனிலோ இந்த ஒரு ஃபீலிங் இருக்காது. அந்த அளவுக்கு திரைக்கதை மாத்தி இருப்பாங்க. So பாதிப்பையும், ஈயடிச்சான் காப்பியயும் போட்டு குழப்பாதீங்க......\nஎப்படி இருந்தாலும் மணிரத்னம் அளவிற்கு யாரும் காப்பி அடிக்க முடியாது\nபிரபு ஒற்றுமைகள் கட்டாயம் இருக்கத் தான் செய்கிறது.. ஆனால் அப்பட்டமானக் காப்பி என்று சொல்ல முடியுமளவிற்கா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்...\nதேவர் மகன் நண்பர் நியோ குறிப்பிட்டு இருப்பது போல் இடைவேளைக்குப் பிறகு பயணிக்கும் திசை வேறு... முன்னோரின் வாழ்க்கை முறையில் மகனுக்கு உடன்பாடில்லாமல் கடைசி வரை அதை மாற்ற போராடுகிறான்.. அந்தப் போராட்டத்தில் முடிவில் மனம் வெதும்புகிறான்...தன் இயலாமையை அவன் வெளிக்காட்டும் இடங்கள் அற்புதமானவை...\nதேவர் மகன் நம் மண்வாசனை வீசும் ஒரு திரைப்படம் என்றே எனக்குப்படுகிறது..\n ஒற்றுமைகள் நிறையவே. திரைக்கதை எழுதியது கமலஹாசனேதான். அதைப் பற்றி அவர் பாலசந்தருடன் பெருமையாக ஒரு கலந்துரையாடல் செய்தது (பொம்மை பத்திரிகைக்காக என்று நினைக்கின்றேன்) நினவிருக்கிறது.\nஎன்ன Mrs. Doubtfire-ஐ அவ்வை சன்முகியாக மாற்றிய மாதிரி localization செய்திருக்கிறார்.\nஇது பற்றி உஙகள் கருத்து என்ன\nவிகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்\nவிகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்\nவிகடன் - கலைஞரின் கோபம்\nஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)\nதலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை\nபுகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II\nகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்\nஓராண்டு நிறைவு - அன்பிற்கு நன்றி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்��� ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:09:35Z", "digest": "sha1:3XQRBFGMDLRZYNTC5UZIDZBHQDDMC5AR", "length": 4824, "nlines": 32, "source_domain": "sankathi24.com", "title": "ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்..! | Sankathi24", "raw_content": "\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்..\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nதற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.\nநேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.\nமாரடைப்பை குணப்படுத்த பல்வேறு நவீன சிகிச்சை இருக்கிறது. ஆனால் மக்கள் மாரடைப்பிற்கு சிகிச்சைப் பெற்ற பின்னரும், அதாவது வைத்தியர்களாலும், வைத்திய தொழில்நுட்பத்தாலும் குணமடைந்த பின்னரும், வைத்தியர்கள் சொல்லும் வழிகாட்டலை பின்பற்றாமல் அலட்சியப்படுத்துகின்றனர்.\nஇதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிறது. பல தருணங்களில் அவர்கள் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டாலே அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்துவிடுகிறார்கள்.\nஇதனை உணர்ந்து மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் வந்த பிறகாவது வைத்தியர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை நடைமுறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா ��ிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2186-challenges-faced-by-minorities.html", "date_download": "2018-12-10T01:11:56Z", "digest": "sha1:IHCALVYTBWLZ2RFXVEV5GC2GBOTMRZSO", "length": 9925, "nlines": 174, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்", "raw_content": "\nகடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் \"சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்\" என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் - சத்தியமார்க்கம்.காம்\nஇந்த விவாத நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள், கீழ்க்கண்ட தலைப்புகளில் அலசப்பட்டுள்ளன.\nசினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு\nசென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை.\nதீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது\nவிகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.\nகாங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளரான முனைவர் பாஷா\nமனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ்\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினரான வீரபாண்டியன்\nஇந்நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். -சத்தியமார்க்கம்.காம்\n< அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..\nமுஸ்லிம் அல்லாதவர்களால் பதியப்பட்ட ’காஃபிர்’களின் கதைகள் >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் ந���ருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=83570", "date_download": "2018-12-09T23:29:25Z", "digest": "sha1:RJSAWTZPPH5Z2JB4BNKZFTXQTVTYVKF5", "length": 1476, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "‘அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’", "raw_content": "\n‘அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’\nDrunk and Drive வழக்கில் நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியதாக ஒரு செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி `நான் குடி போதையில் இருந்தேன் என்பதற்கு எந்த சாட்சியங்களும் இல்லை. அன்றைய இரவு நான் குடிக்கவில்லை. அம்மா மாலை அணிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க நான் எப்படிக் குடிக்கமுடியும்' எனக் கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/58-217473", "date_download": "2018-12-09T23:46:11Z", "digest": "sha1:C6AS5OSA6PMKW23JGHEQ5QJAKUDWL46U", "length": 5529, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அப்பாவிகளின் கோபம் ஆபத்தானது’", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nஒருவரது மனதைக் கிண்டிக் கிளறி, உழுது அவரை இம்சைக்குள்ளாக்குவது அத்துமீறிய அநாகரிகமான காரியமாகும். ஓர் அடிமையைப் போல, கேள்விக்கு மேல் கேள்விகளைத் தொடுத்து, திக்குமுக்காடச் செய்வது, விருப்பமான சமூகப்பணிபோல் எண்ணும் பிரகிருதிகள் உள்ளனர். தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள இத்தகைய காரியங்களைச் செய்கின்றனர்.\nஒருவரது அந்தரங்கங்களை ஆராயும் உள்நோக்கத்துடன் இத்தகைய இழிகாரியங்களைச் செய்யும் நபர்கள், தங்களைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போல எண்ணுவது வேடிக்கை.\nஎல்லை மீறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பலவுண்டு. சீண்டினால் சண்டைதான் உண்டாகும். மனிதனின் இயல்பான அமைதியான குணங்களும் கூட, மூர்க்கத்தனமாகலாம். அப்பாவிகளின் கோபம் ஆபத்தானது.\nஎல்லோரையும் ம���ிழ்ச்சிக்குள்ளே வரவழைப்பதுதான் மானுட நேயத்துக்கு அழகு.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dubbing-union-cases-chinmayi-releses-the-list-057033.html", "date_download": "2018-12-10T00:33:10Z", "digest": "sha1:ZCS7FNBVIWQJLUGV6GK2AQNGU7WGF5PG", "length": 12987, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி: என்ன செய்யப் போகிறார் ராதாரவி? | Dubbing union cases: Chinmayi releses the list - Tamil Filmibeat", "raw_content": "\n» பொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி: என்ன செய்யப் போகிறார் ராதாரவி\nபொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி: என்ன செய்யப் போகிறார் ராதாரவி\nபொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி | பலாத்கார மிரட்டல்\nசென்னை: டப்பிங் யூனியனுக்கு எதிராக உள்ள வழக்குகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.\nசின்மயி திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் வாழ்நாள் முழுவதுக்கும் சந்தா செலுத்திவிட்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nடப்பிங் சங்கத்தில் உள்ள 95 உறுப்பினர்கள் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து சந்தா செலுத்தவில்லை. என்னை மட்டும் தான் நீக்கியுள்ளனர். இத்தனைக்கும் நான் பேங்க் டிரான்ஸ்பர் மூலம் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதியே ஆயுட்களாக உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டேன்.\nடப்பிங் சங்கத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகக் கூறி வந்துள்ள கடிதத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. சந்தாவை செலுத்திவிட்டதாக கூறுகிறார் சின்மயி. இதற்கு டப்பிங் சங்க தலைவர் ராதாரவி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்\nடப்பிங் யூனியன் மீது 15 வழக்குகள் உள்ளதாக சின்மயி தவறான தகவலை ஊடகங்களில் தெரிவித்துள்ளதாக அவருக்கு வந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்த சின���மயி 15 அல்ல 16 வழக்குகள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nடப்பிங் யூனியனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சின்மயி. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஃப்.ஐ.ஆர். மற்றும் குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் அவர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/hydroponic-livestock-feed-production-methods/", "date_download": "2018-12-10T00:44:31Z", "digest": "sha1:BOTAPZOLYQQQR3KQL7UC7D2TVMGKVLAA", "length": 11308, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வறட்சி காலத்தில் உதவும் ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம்-உற்பத்தி முறை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவறட்சி காலத்தில் உதவும் ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம்-உற்பத்தி முறை\nதற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் தொகைப் பெருக்கம், பெருகி வரும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் இன்று விளை நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி மழை அளவு குறைந்து வருவது, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், கூலிக்கு ஆள்கள் கிடைக்காதது, அதிக கூலி ஆகிய காரணங்களால் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனம் கிடைப்பதில்லை.\nமண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி முறை விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனங்களுக்கு ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் 7 முதல் 10 நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையிலான வேலையாள்கள், குறைந்த நீரில் ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை தடையின்றி உற்பத்தி செய்யமுடியும்.\nஇவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனமானது, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீரான தரம், சுவை, சத்துக்கள் நிறைந்து காணப்படும். கல், மண், தூசி, பூச்சி மருந்துகள் ஆகியவை இல்லாமல் இருக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 800 முதல் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.\nநன்றாகக் காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கோதுமை, பார்லி, ஓட்ஸ், கேழ்வரகு, காராமணி ஆகிய பயிர் விதைகளாக இருக்க வேண்டும். நன்றாக முளைப்புத் திறன் உள்ள விதைகளாகவும் இருக்க வேண்டும்.\n20-க்கு 15 அடி அளவுள்ள எளிமையான பசுமையான நிழல் வலை குடில் (பசுமைக்குடில்) அமைத்துக் கொள்ளலாம். இந்த குடிலில் மரம், இரும்பு தகடால் ஆன சாரம் வைத்து ரேக் அமைத்துக் கொள்ள வேண்டும். நிழல்வலை குடிலின் வெப்பநிலை 24 முதல் 27 டிகிரி செல்சியல், ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். முளை கட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி, ரேக்கில் அடுக்கி வைத்து விடலாம். தினமும் ஐந்தாறு முறை பூவாளி கொண்டோ அல்லது சிறிய நுண் நீர் தெளிப்பான் கொண்டோ, நீர் தெளிக்க வேண்டும்.\n8 நாள்களில் 15 முதல் 20 செ.மீ. அளவுக்கு பசுந்தீவனம் வளர்ந்து விடும். இந்த பசுந்தீவன புற்களை வேரோடு எடுத்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 300 சதுர அடிப் பரப்பளவில், 500 முதல் 600 கிலோ பசுந்தீவனம் தினமு��் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ மக்காச்சோளத்துக்கு 6 முதல் 7 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.\nஒரு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 1 முதல் 2 லிட்டர் நீர் போதுமானது. இதே அளவு பசுந்தீவனத்தை நிலத்தில் பயிரிட்டால் 60 முதல் 70 லிட்டர் நீர் தேவைப்படும். குறைந்த காலத்தில் அதாவது 7 முதல் 8 நாள்களில் அறுவடை செய்து விடலாம். கடும் வறட்சி காலங்களிலும் எளிமையாக பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தில் அதிக புரதச் சத்துக்கள் உள்ளன. மிகவும் சுவையாக இருப்பதால், கால்நடைகளுக்கு கொடுக்கும் அடர்தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கறவை மாடுகள் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பாலின் தரமும் உயர்ந்து காணப்படும்.\nஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தில் உள்ள சத்துக்களின் அளவு\nஈரப்பதம் - 80 முதல் 85 சதவீதம், புரதச் சத்து - 13 முதல் 14 சதவீதம், நார்ச்சத்து - 7 முதல் 9 சதவீதம், கொழுப்புச்சத்து - 3 முதல் 4 சதவீதம், நைட்ரஜன் அல்லாத சத்துக்கள் - 70 முதல் 75 சதவீதம், கால்சியம் - 0.3 முதல் 0.4 சதவீதம், பாஸ்பரஸ் - 0.3 முதல் 0.4 சதவீதம், செரிமான தன்மை 80 சதவீதம். எனவே அதிக அளவில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், குறைந்த மழை அளவு, வறட்சியான காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்க ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தை வளர்த்து கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனத்தை கொடுத்த பண்ணை வருமானத்தை, பெருக்கி, பசுந்தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.\nகால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி\nநூற்புழு மேலாண்மை மஞ்சள் மற்றும் பருத்தி\nசிறுதானிய பயிர் சாகுபடி- சாமை\nதக்காளி நோய் மற்றும் பூச்சி மேலாண்மை\nவாழை மரத்தில் நோய்களை ஏற்படுத்தும் பூச்சிகள் மற்றும் தடுப்பு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tamilgk-geography-947/1/1", "date_download": "2018-12-10T01:12:19Z", "digest": "sha1:DXOPQVNWAALCNDW3XCZ4L733MK3M3ZSC", "length": 6527, "nlines": 274, "source_domain": "www.easytutorial.in", "title": "பொது அறிவு புவியியல் Prepare Q&A", "raw_content": "\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\nபொது அறிவு புவியியல் Prepare Q&A\n1. தமிழ் நாட்டில் எத்தனை சதவிகித பரப்பு காடுகளாக உள்ளன\n18 சதவிகிதம் 32 சதவிகிதம் 17 சதவிகிதம் 11 சதவிகிதம்\n2. தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது\n���ிதவெப்ப மண்டலம் அயன மண்டலம் ஆர்டிக் பகுதி துருவப்பகுதி\n3. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்\n84 ஆண்டுகள் 48 ஆண்டுகள் 52 ஆண்டுகள் 62 ஆண்டுகள்\n4. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்\n303 நாட்கள் 210 நாட்கள் 195 நாட்கள் 225 நாட்கள்\n5. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்\n11 ஆண்டுகள் 45 மாதங்கள் 12 ஆண்டுகள் 06 ஆண்டுகள்\n6. இந்தியாவின் தார்பாலைவனத்தில் வீசும் வெப்ப தலக்காற்றின் பெயர்\nபான் சினூக் சிராக்கோ லூ\n7. அதிக மழை பெரும் மாநிலம்\nமேற்கு வங்காளம் தமிழ்நாடு உத்திர பிரதேசம் அஸ்ஸாம்\n8. தென்மேற்கு பருவகாற்று எப்போது தொடங்குகிறது\nஜூலை ஜூன் ஏப்ரல் மே\n9. நில நடுக்கம் என்பது\nகிரிமினாலஜி வைராலஜி சீஸ்மாலஜி ஓஷனாகிராபி\n10. சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை\nகுறையும் அப்படியே இருக்கும் அதிகரிக்கும் நிலையானது அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/thalapathy-vijay-attains-the-top-places-in-trending-list-announced-by-twitter-india/2687/", "date_download": "2018-12-10T00:00:26Z", "digest": "sha1:7AJZGC47G3WG5OMJIDNYMPYZGRMCOUCW", "length": 5002, "nlines": 145, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy Vijay Attains The Top Places In Trending List Announced By Twitter India", "raw_content": "\n ட்விட்டர் அறிவித்த பெயர் பட்டியல் \nட்விட்டர் அறிவித்த பெயர் பட்டியலில் தளபதி விஜய்.\nசமூக வலைத்தளங்களில் தற்சமயம் முதன்மையாக இருப்பது ட்விட்டர் தான். இந்நிலையில் இந்த வருடத்திற்கான அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களில் நடிகர் விஜய்க்கு 8-வது இடம் கிடைத்துள்ளது.\nபெரும்பாலான அரசியல் துறை சார்ந்தவர்கள் இருக்கும் இப்பட்டியலில் நடிகர்கள் பவன்கல்யாண், ஷாருக்கான், விஜய் மற்றும் மகேஷ்பாபு மட்டுமே உள்ளனர்.\nஇப்பெயர் பட்டியலில், தமிழ் திரையுலகை சார்ந்த ஒரு நடிகர் இருப்பது தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nBREAKING : தலைவர் 166 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல் \nயுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரபு தேவா \nNGK ஸ்பெஷல் - நன்றி கூறிய இயக்குனர் செல்வராகவன் \nசூப்பர் ரஜினிகாந்த் படத்தில் இதுவரை இல்லாத ஒன்று \nமாரி 2 இரண்டாம் பாடல் வெளியானது \nஇயக்குனர் பா. ரஞ்சித்தின் அடுத்த படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karutharikka-vuthavum-vaitaminkal", "date_download": "2018-12-10T00:58:31Z", "digest": "sha1:NAWRE4RLFHJO565FYAZ5YV4WBPVQPXHE", "length": 10351, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "கருத்தரிக்க உதவும் வைட்டமின்கள் - Tinystep", "raw_content": "\nதிருமணம் ஆன சில மாதங்களிலேயே அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி ஏதும் விசேஷம் உண்டா என்பது தான். தம்பதிகள் சில காலம் அவற்றை விட்டு விலகி இருந்தாலும், பெரியவர்களின் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் திணறுவர்கள். சில பெண்களுக்கு கருவுதலில் பல பிரச்சனைகள் இருக்கும். அதற்கு பல காரணங்களும் இருக்கும்.\nஇன்றைய காலத்தில் பெண்கள் உடல் எடையை கட்சிதமாக வைத்து கொள்ள உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறர்கள். இதில் சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பார்கள். இதனால் சில வைட்டமின்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம். இங்கு கருத்தரிக்க உதவும் வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.\nகருத்தரித்தலில் குறைபாடு உடைய 100 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே ஆரோக்கியமான, சமச்சீரான உணவும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.\nஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 சதவிகித பெண்கள் அதாவது 50 பேரில் 30 பேர், கர்ப்பம் தரித்தனர்.\nஅதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர். போலிக் அமிலம் – வைட்டமின் பெண்கள் தாங்களாகவே ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\nபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக் கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாகவும், பக்கவிளைவுகள் இல்லாமலும் இருக்கும்.\nவைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் பெண்களின் கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/07/dark-knight-rises-killings-20jul12/", "date_download": "2018-12-10T01:00:41Z", "digest": "sha1:4XUBZQ2P3VAINM5ETD5CYSJ5SZU6BI76", "length": 11539, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "டார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / டார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை\nடார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை\nகண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளுக்கு பெயர் போன அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள அரோராவில் வெள்ளிக் கிழமை ரிலீஸான ‘பாட் மேன்’ கதாபாத்திரத்தின் படமான ‘டார்க் நைட் ரைஸஸ்’ படத்தை முதல் ஷோ மிட் நைட் ஷோவாக\n‘செஞ்சுரி 16’ என்கிற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள்.\nபடம் ஓடிக்கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் தியேட்டரின் வாசலுக்கு கமாண்டோ போல் உடையணிந்து கையிலிருந்த நீண்ட ரைபிளை உயர்த்தியபடி வந்த ஒரு இளைஞன் கையிலிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களின் மேல் வீசியெறிந்தான்.\nதியேட்டரினுள் ஒரே புகைமண்டலம் சூழ்ந்தது. பல பேர் இது டார்க் நைட் படத்தின் விளம்பர யுத்தி போலும் என்று நினைத்தபடி வேடிக்கை பார்த்தபடியே இருந���திருக்க அவன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தான். யார் யார் கண் முன்னே எழுந்து ஓடுகிறார்களோ அவர்களை எல்லாம் சுட்டான். நடு நடுவே துப்பாக்கியில் குண்டு தீர்ந்ததும் குண்டு நிரப்புவதற்காக மட்டும் சுடுவதை நிறுத்திய அவன் பின் தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தான்.\nஇருளிலும், புகையிலும் அவன் எங்கிருக்கிறான் யாரைச் சுடுகிறான் . சுடுவது அவன் ஒருவனா வேறு யாரும் உடன் இருக்கிறார்களா வேறு யாரும் உடன் இருக்கிறார்களா என்று எதுவும் புரிபடாமல் மக்கள் சிதறி ஓடினர். அப்படி இருந்தும் 15 பேர் அவனது குண்டுகளுக்கு இரையாகி அங்கேயே செத்து மடிந்தனர்.\nஇது தவிர சுமார் 50 பேர் காயமடைந்தனர். விரைந்து வந்த போலீஸ் அவனை கார் பார்க்கிங்கில் வைத்து வளைத்துப் பிடித்தனர்.\nகுற்றவாளியாகக் கருதப்படும் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்கிற அந்த இளைஞன் அப்போது கையில் ரைபிள் உட்பட மூன்று துப்பாக்கிகள் வைத்திருந்தான். அவன் ஏன் சுட்டான் என்கிற காரணம் இன்னும் தெரியவில்லை. எந்தத் தீவிரவாத இயக்கத்துடனும்\nஜேம்ஸ் ஹோல்ம்ஸ் – பிடிபட்டவன்\nஅவன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தகவல் இல்லை.\nஇந்த துப்பாக்கிச் சூட்டிற்கு ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். பல ஹாலிவுட் நட்சத்திரங்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். பாரீசில் நடக்க இருந்த டார்க் நைட் படத்தின் ‘ரெட் கார்ப்பெட்’ ஷோ இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களைச் சொல்லியது. மேற்கொண்டு படத்திற்கு விளம்பரங்கள் செய்தால் அது படத்தின் வசூலைப் பாதிக்குமோ என்று வார்னர் நிறுவனம் தயங்குகிறது.\nகுற்றவாளியாகக் கருதப்படுகிற 24 வயதான ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் கொலராடோ மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில் (Neurology) பி.எச்.டி(PhD) பட்டப் படிப்பு கடந்த ஆண்டு வரை பயின்று கொண்டிருந்திருக்கிறார். படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கொலராடோவில் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் தங்கியிருந்த அபார்ட்மெண்டிற்குச் சென்ற போலீஸ் அவரது வீட்டில் மிகச் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் இருப்பதைக் கண்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.\nக்ரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் போலவே இதன் இரண்டாம் பாகம் 2008ல் வெளியிடப்பட்டபோது அப்படத்தில் ஜோக்கர் வேடத்தில் முக்கிய துணை பாத்திரமாக நடித்த லெட்ஜர் என்பவர் தவறுதலாக அதிக அளவு தூக்க மாத்திரைகளை உண்டு இறந்து போனார்.\nடார்க் நைட்டுக்கும், இருளான விஷயங்களுக்கும் அப்படி என்ன தொடர்போ தெரியவில்லை.\nஅமீர்கானின் ‘பி.கே.’வுக்கு பஜ்ரங்தள் எதிர்ப்பு\nஇந்திரா காந்தியை அவமானப்படுத்தும் தீபா மேத்தாவின் படம்\nஅனுஷ்காவின் சாமாதனத் தூதர் சல்மான்கான் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2146&cat=9", "date_download": "2018-12-10T00:49:09Z", "digest": "sha1:GHQABFGMMEULMBNMHGFG5IITCWUQ3O3T", "length": 14930, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநாட்டின் முதல் சுகாதார பள்ளி ‘ஏ.ஐ.ஐ.எச்.பி.எச்.,\nநாட்டின் முதல் சுகாதார பள்ளி ‘ஏ.ஐ.ஐ.எச்.பி.எச்.,\nபொது சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவை தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும், ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹைஜீன் அண்ட் பப்ளிக் ஹெல்த்’, நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது\nபல்வேறு நிலைகளுக்குப் பிறகு, கொல்கத்தாவில், 1932ம் ஆண்டில் முழுவடிவம் பெற்ற இந்நிறுவனம், இந்தியாவின் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய பகுதிகளின் முதல் பொது சுகாதார கல்வி நிறுவனம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது. மாநில அரசுகள், மத்திய அமைச்சகம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பொது சுகாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, உயர் தரமான ஆரோக்கியம் மற்றும் சுகாதார அடிப்படை தேவைகளை தெளிவுபடுத்தும் வகையில் குறுகிய கால படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்கிவருகிறது.\nமுறையான அடிப்படை செயல்முறை பயிற்சியுடன் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து, பொது சுகாதார சேவைகளுக்கான திறமையான பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு நடைமுறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாயோ கெமிஸ்டரி அண்ட் நியூட்ரிஷன், எப்பிடர்மாலஜி, மெடர்னல் அண்ட் சைல்டு ஹெல்த், மைக்ரோ பயோலஜி, ஆக்குபேஷனல் ஹெல்த், பிரவென்டிவ் அண்ட் சோசியல் மெடிசன், பப்ளிக் ஹெல்த் அட்மிஷன், பப்ளிக் ஹெல்த் நர்சிங் மற்றும் ஸ்டடிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎம்.டி.,-கம்யூனிட்டி மெடிசின், மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் பப்ளிக் ஹெல்த், மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் -எபிடர்மாலஜி, எம்.எஸ்சி.,-அப்லைடு நியூட்ரிஷன், மாஸ்டர் இன் வெட்னரி பப்ளிக் ஹெல்த், டிப்ளமா இன் ஹெல்த் புரோமோஷன் அண்ட் எஜூகேஷன், டிப்ளமா இன் ஹெல்த் ஸ்டடிஸ்டிக்ஸ், டிப்ளமா இன் இன்டஸ்டிரியல் ஹெல்த், டிப்ளமா இன் டைட்டிக்ஸ், டிப்ளமா இன் மெடர்னிட்டி அண்ட் சைல்டு வெல்பேர், டிப்ளமோ இன் பப்ளிக் ஹெல்த் மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் பப்லிக் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nகுறிப்பிட்ட சில படிப்புகளுக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். இதர படிப்புகளுக்கு பல்கலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.\nஎம்.டி.,-கம்யூனிட்டி மெடிசின் மற்றும் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் ஆகிய படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு, மாதம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 39 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. டிப்ளமா இன் டைட்டிக்ஸ், டிப்ளமா இன் ஹெல்த் புரோமோஷன் அண்ட் எஜூகேஷன், டிப்ளமா இன் ஹெல்த் ஸ்டடிஸ்டிக்ஸ் மற்றும் மாஸ்டர் இன் வெட்னரி பப்ளிக் ஹெல்த் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nநான் நன்றாக போட்டோ எடுக்கிறேன். அரசுத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி ���ேவை\nகடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இன்போசிஸ் நிறுவனப் பணிக்காக எனது மகள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவளுக்குப் பணி நியமனக் கடிதம் தரப்படவில்லை. காத்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T01:12:26Z", "digest": "sha1:IMEOYZQ5KLBV65VXJWHH4LSLG4YRAS76", "length": 4933, "nlines": 32, "source_domain": "sankathi24.com", "title": "கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு! | Sankathi24", "raw_content": "\nகண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு\nயாழ் வடமராட்சி கிழக்கு மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போன தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் போராட்டம் நாளை (15.03.2018) வியாழக் கிழமை ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாபெரும் கண்டனப் பேரணியும்,கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.\nவடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால் கடந்த வருடம் 15.03.2017 ஆரம்பிக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி தொடர் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.\nஇது தொடர்பில் குறிப்பிட்ட வடமராட்சி கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகைத் தேடி கண்டறியும் அமைப்பு அழைப்பு ,\nவடக்கில் தொடர்சியா காணாமல்ப் போனவர்களின் உறவுக்ள நாம் தினமும் கண்ணீரோடு போராடி வருகிறோம்,இதனை எமது அரசியல் தலைமைகள் கூட கவனிக்காத நிலை உள்ளது.இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் அமர்வுகளில் இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் மற்றும் படுகொலைகள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விசாரணைகளை சர்வதேசப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு,பாதிக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி முன்னெடுக்கும் இப் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அரசியல்த் தலைவர்களையும் பொது மக்களையும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்��்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nயேர்மனியில் நடைபெற்ற \"70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்\" \nஎலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84066", "date_download": "2018-12-09T23:46:29Z", "digest": "sha1:YW2L3R4PWFD7RYEDEHOADYTLO327BZDX", "length": 1530, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "உலக மருத்துவத்தில் புதிய திருப்புமுனை!", "raw_content": "\nஉலக மருத்துவத்தில் புதிய திருப்புமுனை\nஉலக மருத்துவத்தில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த இதய மருத்துவர் தேஜஸ் படேல். இவர் டெலி ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நோயாளிக்கு முதல் முறையையாக அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளார். டெலி ரோபோடிக் என்பது ரோபோட்களை கொண்டு ரிமோட் உதவியுடன் நோயாளிக்கு தூரத்தில் இருந்து சிகிச்சையளிப்பது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:58:26Z", "digest": "sha1:APTJ2ZAR4ODZ5FPQILSYNFU356LGLDRU", "length": 26811, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு\nஇந்தியாவின் தேசிய விலங்கு, புலி. தமிழகத்தின் மாநில விலங்கு, நீலகிரி வரையாடு. (Nilgiri Tahr). அதனாலோ என்னவோ, புலிக்குத் தரும் முக்கியத்துவத்தை, இதுவரை எந்த ஒரு அரசும் வரையாட்டுக்குத் தரவில்லை. விளைவு… இன்று, வரையாடு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது\n‘வரை’ என்ற தமிழ்ச்சொல் மலையைக் குறிக்கும். ‘ஆடு’ என்பது, இந்த உயிரினம் ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது. மலைகளில் வாழ்கின்ற ஆடுகள் என்கிற பொருளில் இதற்கு வரையாடு என்று பெயர் ��ந்தது. இதைத்தான் சீவகசிந்தாமணி இப்படிக் குறிக்கிறது: ‘ஓங்கு மால்வரை வரையாடு’. இதன் பொருள், உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பதாகும். இதர சங்க இலக்கியங்களில், அந்த உயிரினம் ‘வருடை’ என்று குறிப்பிடப்படுகிறது.\nஉயிரின வகைப்பாட்டியலில் (டாக்சானமி) குளம்புடையவை வரிசையில் வைக்கப்படும் இந்த உயிரினம், ஆட்டினத்தைச் சேர்ந்தது. உலகில் வேறெங்கும் தென்படாத நீலகிரி வரையாடு, இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அதுவும் குறிப்பாகத் தமிழகம், கேரளப் பகுதிகளில் உள்ள மலைகளில் இந்த வரையாடுகள் தென்படுகின்றன. தமிழகத்தில் நீலகிரிப் பகுதியில் அதிக அளவில் இவை தென்பட்டாலும், சிறுவாணி மலைப் பகுதி, பழனி மலைப் பகுதி, வில்லிப்புத்தூர், தேனி, திருநெல்வேலி மலைப் பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. கேரளத்தில் ‘ஹை ரேஞ்ச்’ எனப்படும், மூணாறு மலைப் பகுதியில், குறிப்பாக எரவிக்குளம் தேசியப் பூங்காவில் இவை அதிகமுள்ளன.\nநீலகிரி வரையாடுகள் குறித்துப் பொதுவெளிக்கு முதன்முதலில் எடுத்துச் சென்றது ஆங்கிலேயே அதிகாரிகள்தான். சொல்லப்போனால், நீலகிரி பீடபூமியின் வரலாறு என்பது நீலகிரி வரையாட்டின் வரலாறும் ஆகும்.\nசோலைக் காடுகள் நிறைந்த, தொதவர்கள் (Toda) அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்த நீலகிரி மலைப் பகுதிக்கு, ஆங்கிலேயர்களின் வருகை என்பது 1804-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 1823-ம் ஆண்டு ஜான் சல்லிவன் அங்கு ஒரு வீட்டைக் கட்டி குடியேறினார். நீலகிரியில் குடியேறிய முதல் ஐரோப்பியர் இவர்தான். அதன் பிறகு, நிறைய ஆங்கிலேய அதிகாரிகள் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்குப் பொழுதுபோக்கே வேட்டையாடுவதுதான். அப்படி வேட்டையாடப்பட்ட விலங்குகளில் வரையாடுகளும் ஒன்று.\nவேட்டையாடிய அதிகாரிகள், அதைப் பற்றிய குறிப்புகளையும் எழுதிவைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். அப்படித் தென்படும் குறிப்புகளில், வரையாடு பற்றிய முதல் பதிவு, ஷேக்ஸ்பியர் என்பவரால் 1862-ம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது.\nசுதந்திர இந்தியாவில், வரையாட்டைப் பற்றி 1965-ம் ஆண்டில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டான்லி ஹென்றி ப்ரேட்டர் என்ற ஆங்கிலேய இயற்கையியலாளரால், வரையாட்டைப் பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன. இது, நீலகிரி வரையா��ுகளைப் பற்றி முதன்முதலாக விரிவான ஆய்வை மேற்கொண்ட பிரபல உயிரியலாளர் ஜார்ஜ் ஷேலரின் வரையாடுகள் தொடர்பான ஆய்வறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. எனினும் ப்ரேட்டருக்கு முன்பே, 1963-ம் ஆண்டில் ‘நீல்கிரி கேம் அசோஸியேஷன்’ (தற்போது, நீலகிரி காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம்) எனும் அமைப்பால் நீலகிரி வரையாடுகள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பின், அன்றைய கவுரவக் கண்காணிப்பாளராக இருந்த இ.ஆர்.சி.டேவிதார், அந்தக் கணக்கெடுப்பை நடத்தினார்.\n‘இந்த நீலகிரி வரையாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக இருப்பதாலும், இவற்றின் பரவல் மிகக் குறுகிய இடத்தில் இருப்பதாலும், அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றி ஐ.யூ.சி.என். வெளியிடும் ‘சிவப்புப் புத்தக’த்தில் இடம்பெற இவை தகுதி பெற்றுவிட்டன’ என்று ஷேலர் தனது ‘அப்சர்வேஷன்ஸ் ஆன் தி நீல்கிரி தார்’ எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். வரையாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஷேலர் இந்தியாவுக்கு வந்த 1969-ம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், இன்று அந்த வரையாடுகளின் நிலை எப்படியிருக்கும்\nநீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வந்த காலத்திலிருந்தே, வேட்டையின் காரணமாக இந்த வரையாடுகளின் எண்ணிக்கை, வரலாறு நெடுகிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வந்திருக்கிறது. 1927-ம் ஆண்டு சுமார் 400 வரையாடுகள் இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், 1963-ம் ஆண்டில் டேவிதார் நடத்திய கணக்கெடுப்பில் 292 வரையாடுகள் தென்பட்டன. அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து, அநேகமாக சுமார் 400 வரையாடுகள் நீலகிரி மலைப்பகுதியில் இருக்கலாம் என்று டேவிதார் கருதினார். தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் சுமார் 1,500 வரையாடுகள்வரை இருப்பதாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2015-ம் ஆண்டு ‘உலக இயற்கை நிதியம்’ (டபிள்யூ.டபிள்யூ.எஃப்) தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் நடத்திய ஆய்வில் சுமார் 3,122 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. ��வற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த தேசியப் பூங்காவுக்கு கடந்த ஜூலை மாதம் சென்றிருந்தேன். பொதுவாக வரையாடுகள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. அதனால், மனித நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அவற்றைப் பார்ப்பது மிகவும் கடினம் என்பார்கள். ஆனால், எரவிக்குளத்தில் நான் பார்த்த காட்சி வேறு. அவை கூச்ச சுபாவம் கொண்டவை அல்ல. படங்களைப் பாருங்கள். அவை மனிதர்களுடன் எவ்வளவு நெருக்கமாக, அதேநேரம் மனிதர்களைச் சட்டை செய்யாமல் உலவுகின்றன- இதற்குக் காரணம் இந்த தேசியப் பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருவதுதான்.\n1971-ம் ஆண்டுவரை, எரவிக்குளம் வனப்பகுதி கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எரவிக்குளம் கேரளத்தின் மூணாறு பகுதியில் உள்ளது. என்றாலும், இந்தப் பகுதிக்கு முதன்முதலில் வந்தவர்கள், மதுரையிலிருந்து வந்த முதுவர்கள்தான். வேலை தேடி, தமிழர்கள் இங்கு வந்தனர். இன்றைக்கு மூணாறில் இருக்கும் தமிழர்கள் அநேகமாக மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையினராக இருக்கலாம்.\nஇந்தப் பகுதியிலிருந்த காட்டுமலை, பூவார், கன்னி மலை, கரிம்குளம், சிவன்மலை, தேவிமலை ஆகிய ஐந்து கிராமங்களுக்குத் தலைவராக கண்ணன் தேவன் என்பவர் இருந்தார். அதனால் இந்த மலைப் பகுதி கண்ணன் தேவன் மலை என்று அழைக்கப்பட்டது. இங்கு ஆங்கிலேயர்கள் முதன்முதலாக 1790-ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தனர். அவர்களும் வேட்டையில் ஆர்வமுடையவர்களாகவே இருந்தனர். அதே அளவு, காட்டுயிர்களைப் பாதுகாக்கவும் நிறைய நடவடிக்கைகளை எடுத்தனர். இந்தப் பகுதியிலிருக்கும் காட்டுயிர்களை, குறிப்பாக நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கென்றே அவர்கள் ‘ஹை ரேஞ்ச் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சங்கம்’ என்ற ஒன்றை நிறுவினர். சி.பி.கோல்ட்ஸ்பரி என்ற ஆங்கிலேயர்தான் இந்தச் சங்கத்தைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஜான் கோல்ட்ஸ்பரி அந்தச் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக இருந்தபோது, எரவிக்குளம், தேசியப் பூங்கா அங்கீகாரம் பெற மூல காரணமாக இருந்தார். இன்று அந்தப் பூங்கா, யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னம் என்கிற அங்கீகாரம் பெற்ற நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.\n1969-ம் ஆண்டு நீலகிரி வரையாடுகளைத் தேடி இந்தியா வந்த ஜார்ஜ் ஷேலர், எரவிக்குளத்திலும் ஆய்வு நடத்தியிருக்கிறார். அப்போது இங்கு 439 வரையாடுகளைக் கண்ட அவர், இந்தப் பகுதியில் அநேகமாக சுமார் 500 வரையாடுகள்வரை இருக்கலாம் என்ற முடிவுக்குவந்தார். 1969 முதல் 2017-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை வெறும் 164 ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றால், காட்டுயிர்ப் பாதுகாப்பில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள் கேரளத்திலாவது நிலைமை பரவாயில்லை. ஷேலரின் கணக்குப்படி, 1969-ல் நீலகிரியில் மட்டும் சுமார் 300 வரையாடுகள் இருந்தன. இன்று, நீலகிரியில் அவற்றைக் காண்பதே கடினமாக இருக்கிறது. என்ன காரணம்\nசுமார் 1,200 மீட்டர் முதல் 2,600 மீட்டர் வரையிலான மலை உச்சியில் வாழும் தன்மையைக் கொண்டவை வரையாடுகள். அவ்வளவு உச்சியில் சோலைக் காடுகளும் புல்வெளி நிலங்களுமே அதிகமிருக்கும். எனவே, இவற்றின் உணவில் சுமார் 65 சதவீதம் புற்கள்தான். தேயிலை, காபி போன்ற பணப் பயிர்கள் பயிரிடுவதாலும் ஒற்றைப் பயிர் சாகுபடி விவசாய முறையாலும் மனிதர்களால் உருவாக்கப்படுகிற காட்டுத் தீயாலும் பருவநிலை மாற்றத்தாலும் சோலைக் காடுகளும் புல்வெளி நிலங்களும் அழிந்துவருகின்றன. வரையாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு இவை முக்கியமான காரணங்கள். தவிர, கள்ள வேட்டையாலும், முறைப்படுத்தப்படாத சுற்றுலாவாலும் நீலகிரி வரையாடுகள் அருகிவருகின்றன.\nஇந்தியாவில் நீலகிரி வரையாடுகளைப் பற்றி ஆய்வு செய்த ஷேலர் தன் அனுபவங்களை ‘ஸ்டோன்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். அதில் அவர், வரையாடுகளை ‘மேகம்போல் அலையும் ஆடுகள்’ என்று குறிப்பிடுகிறார். காரணம், மலை உச்சியில், மேகங்களோடு மேகமாக இந்த வரையாடுகளும் மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்ந்துவிடுமாம்.\nஇன்றைக்கு மேகம்போலவே காணாமல் போய்விடக் கூடிய அபாயத்தில் இருக்கின்றன நீலகிரி வரையாடுகள்.\nநாளை வரும் நமது சந்ததியினர், மாநில விலங்கை ஒளிப்படங்களில் மட்டுமே பார்க்கும் அவலம் வெகுதூரத்தில் இல்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇந்திய உயிரினங்களை அழ���க்கும் சீன மருத்துவம்\nடாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து \nவேஸ்ட் பிளாஸ்டிக்கில் இருந்து மின்சாரம் →\n← இயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-3", "date_download": "2018-12-10T00:13:28Z", "digest": "sha1:HADU2RH2MDDHSOPICRTIEJYDF6QDXST6", "length": 9286, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெண்டை சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும்\nபாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.\n15 டன் தொழுவுரம், 400 கிலோ மண்புழு உரம், 400 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா 1 கிலோ பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாத்திகளின் மீது பரப்ப வேண்டும்.\nபாத்திகளில் சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தி, பாத்திகளின் மீது ‘பாலிதீன் மல்ச்சிங் ஷீட்’ டை விரிக்க வேண்டும். மல்ச்சிங் ஷீட் விரிப்பதால் நிலத்தில் களைகள் வராது. நீர் ஆவியாவது தடுக்கப்படும்.\nஇவற்றை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் சாகுபடி முடிந்தவுடன் சுருட்டி எடுத்து வைத்துவிடலாம்.\nமல்ச்சிங் ஷீட்டின் இரு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் துளை ஏற்படுத்தி 4 அங்குல ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். துளைகள் ‘ஜிக்ஜாக்’ காக முக்கோண நடவு முறையில் இருக்க வேண்டும்.\nஇரண்டு நாட்கள் தொடர்ந்து பாசனம் செய்து பாத்திகள் நன்கு ஈரமானவுடன், குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.\nவிதைத்த 5-ம் நாளில் முளைப்பு எடுக்கும். 15-ம் நாளில் அரை அடி உயரம் வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் செடிகளைச் சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இவை, இலைகள், தண்டுகளில் துளைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.\nஎறும்புகள் வந்தால், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கில் 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்து பிசைந்து, ஒவ்வொரு செடிக்கருகிலும் கைப்பிடி அளவு தூவினால் எறும்புகள் ஓடிவிடும்.\nசெடிகள் 35-ம் நாளில் பூத்து 40-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும். 45-ம் நாளில் இருந்து 140-ம் நாள் வரை காய்களைப் பறிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி...\nதைப் பட்டத்தில் வெண்டை சாகுபடி...\nபப்பாளி சாகுபடி வீடியோ →\n← தர்மபுரியில் 32 வகை பேரீட்சை சாகுபடி செய்து விவசாயி அசத்தல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/hotel-owner-stabbed/", "date_download": "2018-12-10T00:25:55Z", "digest": "sha1:T3ZZ7VGDARX3EYE5GITGQR3IL3KYVBXK", "length": 3791, "nlines": 44, "source_domain": "tamilnewsstar.com", "title": "Hotel owner stabbed Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nபிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் அதிபருக்கு வெட்டு\nJune 13, 2018 Tamil Nadu News Comments Off on பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் அதிபருக்கு வெட்டு\nபிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் ஓட்டல் உரிமையாளரின் நான்கு விரல்களையும், காலையும் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியை அடுத்துள்ள முக்கூடல் செல்லும் சாலையில் ஒரு ஓட்டலில் நேற்று ஏழுபேர் சேர்ந்த ரவுடி கும்பல் சாப்பிடுவதற்கு பிரியாணியை பார்ச்சல் வாங்கிச்சென்றனர். இதையடுத்து, அந்த கும்பல் தாமிரபரணியில் குளித்துவிட்டு பிரியாணி சாப்பிட்டபோது அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த கிளம்பி அந்த ஓட்டலுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/aurobindo-ghosh.html", "date_download": "2018-12-10T00:26:19Z", "digest": "sha1:ZFN7FOCFL43B7KSBUTWRKEMT4FTOMR55", "length": 14355, "nlines": 99, "source_domain": "www.itstamil.com", "title": "ஸ்ரீ அரவிந்தர் கோஷ் வாழ்க்கை வரலாறு - Sri Aurobindo Ghosh Biography in TamilItsTamil", "raw_content": "\nஅரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப் பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப் போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ஆன்மீகவாதியாக வாழ்ந்த அரவிந்த கோஷின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஆகஸ்ட் 15, 1872\nஇடம்: கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா\nபணி: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர்\nஇறப்பு: டிசம்பர் 05, 1950\nஅரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட அரவிந்த கோஷ் அவர்கள், 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், தன்னுடைய தொடக்க கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்ற அவர், கல்வியை அங்கு தொடர்ந்தார். லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை கல்வியைத் தொடங்கி பட்டமும் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார்.\nதன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்த பின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லிலும், 1908டிலும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.\nசிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1909 சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழுகவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910 ஆம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, பிறகு புதுச்சேரியை வந்தடைந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு சீமானின் வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீ அரவிந்தர் படைத்தார்.\nஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக சிந்தனைகள்\n‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.\n‘இந்த ம��னுட வாழ்வு, தெய்வீக வாழ்வாக மலர வேண்டும்’ என உழைத்த ஸ்ரீ அரவிந்தர் அவர்கள், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஒரு சுதந்திர போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர். “பூரண யோகம்” என்ற உத்தியைப் பரப்பி, எல்லோரிடமும் ஆன்மிகம் மலரச்செய்த ஒரு மகான் ஆவார். இறைவனின் வழிகாட்டுதலில் படி, ஆன்மீக பாதையை தழுவி மாபெரும் சாதனை புரிந்து, உலகின் ஆன்மீக ஒளிவிளக்காய் திகழ்ந்த ஸ்ரீ அரவிந்தரின் பணி போற்றத்தக்க ஒன்றாகும்.\nராஜா ராம் மோகன் ராய்\nHomepage » வாழ்க்கை வரலாறு » ஆன்மீக தலைவர்கள் » ஸ்ரீ அரவிந்தர் கோஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/06/2012-06-16-11-43-37/", "date_download": "2018-12-10T00:19:56Z", "digest": "sha1:LHZI6VRRUVIRCEYEWFVOV25XPLKX3M25", "length": 7672, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆத்தா உன் கோயிலிலே -’ஹன்ஷிகாவுக்கு கோயில் கட்டுறாய்ங்களாம்’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ஆத்தா உன் கோயிலிலே -’ஹன்ஷிகாவுக்கு கோயில் கட்டுறாய்ங்களாம்’\nஆத்தா உன் கோயிலிலே -’ஹன்ஷிகாவுக்கு கோயில் கட்டுறாய்ங்களாம்’\nகுஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழனின் பெருமையை உலகெங்கும் ஓங்கி முழங்கியதன் தொடர்ச்சியாக, நம்ம ஆட்கள் அடுத்து கோயில் கட்ட கிளம்பியிருப்பது ஹன்ஷிகா மோத்வாணிக்காக.\nவரும் செப்டம்பரில் ஆத்தாவின் கோயில் பணிகள் தொடங்கவிருப்பது, மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டியில்.\nஇது தொடர்பாக, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பட ரிலீஸிலிருந்தே நிதி வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும், ஹன்ஷிகா ஆத்தாவின் பக்தர்கள், கோவில் திறப்பு விழாவுக்கு வர வேண்டி மோத்வாணிக்கு அழைப்பும் விடுத்தார்களாம்.\n’’தன்னோட கோயிலை தெய்வமே நேர்ல வந்து திறந்து வச்சதா இதுவரைக்கும் சரித்திரமும் இல்ல, பூகோளமும் இல்ல. அத நீங்க வந்து உடைக்கோணும் தாயே’’ என்பது உசிலை பக்தர்களின் வேண்டுகோள்.\nதன்னை அவ்வாறு பக்தர்கள் தொடர்பு கொண்டதை ஊர்ஜிதம் செய்த ஹன்ஷிகா,’’ சில தினங்கள் முன்பு எனது ரசிகர்கள் சிலர் தொடர்பு கொண்டு எனக்கு கோயில் கட்டப்போவதாக சொன்னதும் ஆரம்பத்தில் மெய் சிலிர்த்து, பின் சுதாரித்துக் கொண்டு, என் மீது அன்பைப்பொழிவது ஓ.கே. ஆனால் கோயில் கட்டும் அளவுக்கு போகவேண்டாமே என்று சொன்னேன். ஆனால் ��வர்கள் நான் சொல்வதை கேட்பது போல் தெரியவில்லை’’ என்கிறார்.\nதற்போது கோயில் வரி வசூலிப்பில் ஈடுபட்டிருக்கும் பக்தர்கள், அத்தோடு நின்று விடாமல், ஆத்தா ஹன்ஷிகா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘வேட்டை மன்னன்’ சேட்டை’ வாலு’ போன்ற படங்களின் ஸ்டில்களையும் தீவிரமாக சேகரித்துவருகிறார்களாம்.\nஆத்தாவின் ஒவ்வொரு பட கெட்-அப்பையும் கோயில் பிரகாரங்களைச் சுற்றி சிலைகளாக வைப்பதற்காக இப்படி பல்வேறு பட ஸ்டில்களை பக்தர்கள் சேகரித்து வருவதாக பி.பி.சி. வட்டாரங்களில் படபடப்பாக பேசப்படுகிறது.\n’அமீர் படத்துல நடிக்கப்போறதா எப்பங்க சொன்னேன்\nஹிட்டடிக்கும் காஞ்சனா – 2\nநயன்தாராவை மலேசியாவில் தடுத்தது ஏன்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102359", "date_download": "2018-12-09T23:40:40Z", "digest": "sha1:S5675D46VHV3IHN42H7AUUETB4AMBYDH", "length": 10353, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "இனங்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் சமூகப்பணி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இனங்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் சமூகப்பணி\nஇனங்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் சமூகப்பணி\nமக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் 8வது ஆண்டு சிறுவா் சங்கம நிகழ்வு மற்றும் விளையாட்டு போட்டிகளும் கடந்த 23.06.2018 சனிக்கிழமை பறங்கியாமடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள லங்கா லோ்னிங் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது.\nவருடா வருடம் இனங்களுக்கிடையே உறவைப்பேணும் வகையில் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் ஸ்தாபகா் து. வின்சன் பிரான்சிஸ் அவ���்களின் ஒழுங்கமைப்புடன் வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசத்திலிருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் அங்கு நடைபெற்ற நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி ஆர்வத்துடன் கலந்துகொண்டனா். மற்றும் ஜோ்மன் நாட்டு பிரஜைகள், பிரதேச முக்கியஸ்தா்கள் என பலரும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டனா்.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை பொருட்கள் அடங்கிய பொதியொன்று வழங்கி வைப்பதோடு கல்குடாத்தொகுதி முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து சுமார் 200 மாணவா்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது காலத்தின் தேவையே\nPrevious articleதபால் சேவைகள் வழமைக்கு\nNext articleமடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸின் “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅமைச்சர் றிஷாத் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது-மொஹிடீன் பாவா\nதனி மனிதனுக்கு படிப்பினை தரும் அரசியல்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nJDIK யின் நிர்வாகத் தலைவர் ஹபீப் காஸிமியின் தாய் வபாத்.\nமூன்று உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிக்கை சமர்ப்பிப்பு\nவரிப்பத்தான்சேனை அஸ்ஸபாவினால் மஜீத்புரத்தில் புதிய வாசிகசாலை\nமஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – மாவை\nஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26 வது மாபெரும் விழா...\nஅஹதிய்யா பாடசாலை என்பது நல்ல திட்டங்களை உள்ளடக்கியதாக சிறந்த முறையில் வரையப்பட்டதொரு பாடத்திட்டமாகும் பொறியியலாளர்...\nபுனித ஹஜ் தரும் தியாகங்களை மீட்டிக்கொள்வோம்-வாழ்த்துச்செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி...\nகாணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்குவதற்கான விஷேட நடமாடும் சேவை ஆளுநரின் தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/104735", "date_download": "2018-12-09T23:40:53Z", "digest": "sha1:4LGM4QTTH57KFV2AIIM6NALI4CU66DZX", "length": 15347, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "இனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க இடமளியோம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க இடமளியோம்\nஇனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க இடமளியோம்\n”ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசாங்கத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. அதேபோன்று சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\n‘‘நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதனைக் குழப்பி நாட்டில் இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசாங்கத்தை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது.\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது தான் சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம். வெறும் யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கூட காணப்படவில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை அது நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நாங்கள் பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். எனினும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படக்கூடாது, நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதில் சில சர்வதேச சக்திகள் கவனமாக இருக்கின்றன.\nநாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மண்ணில் தமது கரங்களை பதிக்க சில வல்லரசுகள் முயற்சிக்கின்றன.\nஇது தொடர்பில் தமிழ்இ முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.\nஅரசியலுக்காக, அற்பசொற்ப வசதிகளுக்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தங்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மிகக்கீழ்த்தரமாக சமூகத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.” – என்றார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது அப்போதைய மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை 2009ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலையாக பதிவு செய்தார். தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக இது தரமுயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nPrevious articleசாய்ந்தமருதில் பட்டம் கட்டி பட்டம் விடுவோம் கலை நிகழ்வு\nNext articleபெரும்பான்மை மக்களின் சட்ட விரோத குடியேற்ற பகுதிக்கு அன்வர் விஜயம் – எம்.எஸ்.தௌபீக் ஜனாதிபதி செயலாளருக்கு அவசர கடிதம்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)\n”புரட்சிகரமான சிந்தனைகளோடு” ஓட்டமாவடியில் ஐக்கிய தேசிய முண்னனியின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nவாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை- ஜுனைட் நளீமி\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் போட்டி\nஎல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி\nஓட்டமாவடியில் தீயினால் வீடு முற்றாக சேதம்\n5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஏன் இப்படிக் கட்டித் தொங்க விடுகின்றீர்கள்..\nகட்டுகஸ்தோட்டை தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இலஞ்சக்குற்றச்சாட்டுக்கு காத்தான்குடி சம்மேளனம் நடவடிக்கை\nஉள்ளூராட்சி தேர்தலை தாமதிக்காது நடாத்த வேண்டும் ரவூப் ஹக்கீம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105626", "date_download": "2018-12-10T00:48:56Z", "digest": "sha1:YZKM4UCG4JFSUSYWXKWC3IIFKSWNL2WB", "length": 18599, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "டெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது அதனை நாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் டெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது அதனை நாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான்\nடெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது அதனை நாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான்\nடெங்கு என்பது எல்லோருக்கும் தெரியும் ஒரு வைரஸ் நோய் அதனை எல்லோரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்வார்கள் வைரஸ் காய்ச்சலில் பல வைரஸ் காய்ச்சலை நாம் சந்திக்கின்றோம் தடுமல், இருமல் போன்றவையும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல்தான் அதனை நாம் யாரும் பெரிதாக கவனத்திலெடுப்பதில்லை என்று கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.\nடெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,\nஅதேபோன்றுதான�� இன்னும்பல நோய்கள் இருக்கின்றது அது பற்றிய கவலை அந்த நோயாளிகளுக்கும் வைத்தியர்களுக்கும்தான், எனவே இந்த டெங்கு வைரஸ் காய்ச்சல் அப்படியல்ல இந்த டெங்கு வைரஸ் காய்ச்சலை நாம் இல்லாது ஒழிக்க வேண்டுமாகவிருந்தால் நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.\nஏனென்றால் டெங்குக் காய்ச்சலை உருவாக்குவது நாங்கள்தான் நாங்கள் எப்படியோ, எங்களது பழக்கங்கள் எப்படியோ, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பண்பு எப்படியோ அது டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் அல்லது டெங்குக் காய்ச்சலை அதிகரிக்கும் ஒரு பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கின்றது என்றால் அங்கே வாழுகின்ற மக்கள் அலட்சியமாக இருக்கின்றார்கள் என்பத நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த டெங்கு ஒரு நுளம்பினால் பரவுகின்றன நுளம்பு பெருகக்கூடிய இடங்களை எங்களுடைய சுற்றாடலில் நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் டெங்குக் காய்ச்சல் வரும்.\nநுளம்பு பெருகின்ற இடமென்று சொன்னால் எங்களுக்கு பெரும்பாலானோர்களுக்கு என்னவென்று தெரியாது நாங்கள் ஒரு வீட்டுக்குச்சென்று டெங்கு நுளம்பினை எடுத்துக் காட்டினால் அவர்கள் கேட்கின்றார்கள் இது தெரிபுழுதானே என்று அந்த தெரிபுழுதான் டெங்கு நோய்யுடைய குடம்பி அதுதான் டெங்கு நுளம்பாக மாறுகிறது. எனவே நாங்கள் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் அந்த தெரிபுழுதான் டெங்கு நுளம்பு என்பதை.எனவே அந்த தெரிபுழுவை நாம் அழிக்கவேண்டும்.\nபெரும்பாலும் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள்தான் டெங்கு நோய், டெங்குக் கிருமி தாக்கம் ஏற்பட்டு எல்லோருக்கும் டெங்குக் காய்ச்சல் வருவதில்லை தொண்ணூறு வீதமானோர்களுக்கு டெங்குக் காய்ச்சல் வருவதில்லை டெங்குக் கிருமி தாக்கம் ஏற்பட்டாலும் அதில் பத்து வீதமானோர்களுக்குதான் டெங்கு காய்ச்சல் வருகின்றது.\nடெங்கு காய்ச்சலால் இதுவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழு சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவே சிறுவர்களாகிய நீங்கள் உங்களுடைய சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. டெங்கு காய்ச்சல் என்று சொல்லுகின்ற ஒரு தகவலை நீங்கள் உங்களது மனங்களில் பதிக்க வேண்டும் டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை டெங்கு காய்ச்சல் எதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் எங்களுடைய அலட்சியப் போக்கினால்தான் உதாரணமாக ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் நாங்கள் அவரைப் பராமரிக்கின்ற விடயத்தில் பிழை விடுகின்றோம் அக் காய்ச்சல் வந்தால் வீட்டில் வைத்தும் சில பராமரிப்புக்கள் செய்ய வேண்டும் வைத்தியசாலையில் வைத்தும் சில பராமரிப்புக்கள் செய்ய வேண்டும் வீட்டில் வைத்து செய்யக்கூடிய பராமரிப்பு என்று சொன்னால் அவருக்கு கூடிய அளவு ஓய்வு வழங்க வேண்டும், போதியளவு நீர் ஆகாரங்களை வழங்க வேண்டும்.\nஎனவே டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை முறையான வைத்தியம் செய்வதின் ஊடாக அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் எங்களுடைய பிள்ளைகளை முறையாகப் பராமரிக்காமல், வைத்தியரிடம் காட்டாமல் போதியளவு நீராகாரம் கொடுக்காமல் ஓய்வு எடுக்காமல் இருப்பதன் காரணங்களால்தான் டெங்கு காய்ச்சலால் பெரும்பாலான பிள்ளைகள் மரணிக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nஏனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டுமாகவிருந்தால் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் எங்கள் வீடுகளை ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்த வேண்டும் அத்தோடு டெங்கு பரிசோதனைகளுக்காக உங்கள் வீடுகளுக்கு வருகின்ற பொதுச் சுகாதார அதிகாரிளுக்கும், ஊழியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை நீங்கள் வழங்கி இந்த கொடிய டெங்கு நோய் தாக்கத்திலிருந்து விடுபட முன்வரவேண்டும் டெங்கு காய்ச்சல் எங்களால் உருவாக்கப்படுகிறது எனவே அதனை நாங்கள்தான் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nPrevious articleசாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி\nNext articleபோலி நாணயத்தாள்களுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண முஸ்லிம் மீனவர்களுக்கு அநீதி: மாகாண சபை அமர்வில் விவாதம்\nமாகாண சபைத்திருத்தச்சட்டமும் பின்னணியில் நடைபெற்ற உண்மைகளும்\nதேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்\nபாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி\nஎவ்வேளையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் கவிஞர் ஏ. இக்பால்-ஏ.எச்.எம். அஸ்வர்\nவாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் எம்.ஜே.நஸீப் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம்.\nவாழைச்சேனையில் இரண்டாயிரம் கிலோ சுறாமீன்கள்\nகட்சித் தீர்மானத்துக்கு அமையவே நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை – ஹிஸ்புல்லாஹ்\nஓட்டமாவடி ஹூதாப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்ற “இஸ்லாத்தின் பார்வையில் இளைஞர்கள்” மாநாடு.\nசல்மா ஹம்ஸா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே முஸ்லிம் குஷ்பு என்ற வர்ணிப்பு-முபாரக் அப்துல் மஜீதுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5899&cat=8", "date_download": "2018-12-09T23:35:57Z", "digest": "sha1:L2JRUOXT6HRB5Z6WD6XYVLMMXHE4YTLK", "length": 10999, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nநிம்ஹான்ஸில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News\nபெங்களூருவில் உள்ள ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ்’, மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது\nஎம்.எஸ்சி., -சைக்காலஜி நர்சிங், பயோ ஸ்டேடிஸ்டிக்ஸ் மற்றும் பப்ளிக் ஹெல்த்.\nஎம்.பில்., -மருத்துவ உளவியல், உளவியல் சமூக வேலை, நரம்பு இயங்கியல், உயிரி இயற்பியல், நரம்பியல் அறிவியல்.\nபிஎச்.டி., -மருத்துவ உளவியல், பேச்சு நோய்க்குறியியல், உளவியல் சமூக வேலை, நரம்பு இயங்கியல், மனநல மறுவாழ்வு, உயிரி இயற்பியல், நரம்பியல் அறிவியல்.\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் - நரம்பியல், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியலாளர், மனநல மருத்துவர், நரம்பு மயக்க மருந்தியல், முதியோர் உளவியலாளர். இவைதவிர டிப்ளமோ மற்றும் போஸ்டு டாக்டோரல் படிப்புகளும் உண்டு.\nதகுதிகள்: விண்ணப்பிக்கும் பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற துறையில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசேர்க்கை முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்., 4\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nமனித வளத் துறையில் பணியாற்ற விரும்பினால் என்ன தகுதிகளையும் திறனையும் பெற வேண்டும்\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரன்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிய துறையின் படிப்பை எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51622-high-court-order-to-tn-govt-for-implement-helmet-rules-compulsory.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-10T00:55:42Z", "digest": "sha1:7SGBCA6Q3TIMILRFOTCMD6D5CAT2GBQP", "length": 12217, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம் | High Court order to TN Govt for Implement Helmet Rules Compulsory", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ��னுமதி\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nஇருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில் வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரிய கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். இதையடுத்து ராஜேந்திரன் வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகளிலேயே ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது உள்ளது. ஹெல்மெட் விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்துவதில்லை, அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினர். அத்துடன் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுதொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\nதனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார்\n”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்க�� எதிரான தீர்மானம்\nதிமுக பொருளாளர் துரைமுருகனின் பாஸ்போர்ட் செல்லும் : உயர்நீதிமன்றம்\n45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\n’கேதார்நாத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: குஜராத் நீதிமன்றம்\nபுத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு\nRelated Tags : High Court , Helmet , TN Govt , Bike , ஹெல்மெட் , தமிழக அரசு , ஹெல்மெட் விதிமுறைகள் , கட்டாயம் , உயர்நீதிமன்றம்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார்\n”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84067", "date_download": "2018-12-09T23:46:16Z", "digest": "sha1:U3Z45BRXZQTR2HL367OCX3BTWQYR7NQO", "length": 1578, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’", "raw_content": "\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’\n`பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரானவர் நடிகை சுஜா வருணி. பிக் பாஸ் முதல் சீஸனில் அப்பா ஸ்தானத்தில் இருந்து தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று சுஜா, கமலிடம் கேட்டதற்கு அவரும் ஓகே சொன்னார். ஆனால், சுஜா திருமணத்துக்கு கமல் வரவில்லை. அதனால், தன் வீட்டுக்கு அழைத்து கல்யாண ஜோடிக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் கமல்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raghava-lawrence-defends-rajinikanth-045442.html", "date_download": "2018-12-10T00:41:18Z", "digest": "sha1:W23GIGYHV3B6ZI2CNK3DDSRRYGJ66JZ4", "length": 14345, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பதவி ஆசை இல்லாத என் தலைவர் ரஜினியையா விமர்சிக்கிறீர்கள்?: ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு | Raghava Lawrence defends Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\n» பதவி ஆசை இல்லாத என் தலைவர் ரஜினியையா விமர்சிக்கிறீர்கள்: ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு\nபதவி ஆசை இல்லாத என் தலைவர் ரஜினியையா விமர்சிக்கிறீர்கள்: ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு\nசென்னை: ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்தது குறித்து சிலர் கடுமையாக விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nதமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார். இது குறித்து சிலர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.\nநான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nபத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் தான் என் தலைவர்.\nஇரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.\nபிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஇந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும்போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவி��மான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர். இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.\nசிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/21111259/1192773/Nokia-51-Plus-with-launching-in-India-on-September.vpf", "date_download": "2018-12-10T00:55:51Z", "digest": "sha1:E22XE7RJBKNRHDPW3WK5R6U5KDGKFODO", "length": 18227, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா 5.1 பிளஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு || Nokia 5.1 Plus with launching in India on September 24 exclusively on Flipkart", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்���ுக்கு: 8754422764\nநோக்கியா 5.1 பிளஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 21, 2018 11:12\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. #Nokia5Plus\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. #Nokia5Plus\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இவற்றின் விற்பனை செப்டம்பரில் துவங்கும் என ஹெச்.எம்.டி. தெரிவித்திருந்த நிலையில், இதன் விற்பனை தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதன்படி நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 24-ம் தேதி முதல் விற்பனை துவங்கும் என தெரிவித்துள்ளது.\nநோக்கியா 5.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nநோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2\n- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு இதன் விலை தெரியவரும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஹூவாய் நோவா 4 புது டீசர்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்\nபியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் நோக்கியா மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிசம்பர் 5ல் அறிமுகமாகும் புது நோக்கியா போன்கள்\nஅதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட���டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/158337-2018-03-09-11-14-49.html", "date_download": "2018-12-09T23:53:44Z", "digest": "sha1:YBSQPZPON2P4OMPDIE3PIHMUHNHXYZUC", "length": 12890, "nlines": 64, "source_domain": "viduthalai.in", "title": "இலங்கையில் கலவரத் தீ!", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nவெள்ளி, 09 மார்ச் 2018 16:44\nஇலங்கையில் வடகிழக்கு ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் முடிந்த கையோடு இசுலாமி யர்கள் மீதான தங்கள் வன்மத்தை சிங்களர்கள் திருப்பியுள்ளார்கள்.\nஎத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இனவாத/மதவாத பிரச் சினை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதமாற்ற பிரச்சினை உருவாகி இருக்கிறது என் றும், இசுலாமிய மக்கள், அங்கு இருக்கும் புத்தமத மக்களை மதம் மாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.\nமேலும் புத்த விகாரங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதாகவும், அதில் மசூதிகள் கட்டுவதாகவும் பிரச்சினை எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இசுலாமிய கட்டடங்கள், மசூதிகள் மீது கடந்த 27ஆம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் பெரிய அளவில் நடந்து இருக்கிறது.\nஇதில் பலர் மோசமாக காயம் அடைந் தார்கள். இந்த கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் காரண மாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கலவரத்தைத் தொடங்கியது புத்த மத சிங் களர்கள்தான் என்று இசுலாமியர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இக்கலவரத்தில் இசுலா மியர்களுக்குச் சொந்தமான 75 கடைகள் கொளுத்தப்பட்டு இருக்கின்றன. 32 வீடுகள் எரிக் கப்பட்டுள்ளன.\nஅதேபோல் 10 மசூதிகள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. இதையடுத்து கலவரம் பெரிதாகி இருக்கிறது. அங்கு கலவரம் நிற்காத காரணத்தால் தொடர்ந்து 10 நாள்களாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் கலவரம் தொடர்கிறது. இதில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகளை விடுதலை செய்ய சொல்லி சக துறவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையினை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது\nவன்முறை பரவாமல் இருக்க நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் முடக்கப்���ட்டுள்ளன. வன் முறைகள் அதிகம் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இணையதள சேவைகள் கண்டியில் இருக்காது என்று இலங்கை அரசு கூறியுள்ளது.\nராஜபக்சே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வரும் ஒரு சூழ்நிலையில் சிங்களவர் களுக்குப் புதிய கொம்பு முளைத்திருக்கக் கூடும்.\nமுதலில் முசுலிம் அல்லாத தமிழர்கள் அழிக்கப்பட்டனர் என்றால், அடுத்த குறியீடு இசு லாமியர்களா எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் தமிழர்களா இல்லையா என்பதுதான் அவர்களின் கணக்கு.\nஅன்றைக்குத் தமிழர்கள் தாக்கப்பட்டபோது இவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது போன்ற சிந்தனைகள் தேவையில்லை. இந்த உணர்வு ஒட்டு மொத்த தமிழின மக்களையும் ஒழித்து முடித்து விடும்.\nஏற்கெனவே தமிழர்கள் படுகொலை காரண மாக மனித உரிமை ஆணையத்தின் முன் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது இலங்கை அரசு.\nமேலும் ஒரு குற்றச்சாட்டுக்காகத் தலைகுனியும் நிலையைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். மதம் யானைக்குப் பிடிக்கட்டும், மனிதனுக்கு வேண்டாமே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/blog-post_3841.html", "date_download": "2018-12-10T00:32:13Z", "digest": "sha1:VNUWZJFDZGMU3TOZDADIKMO4DSBMTRVX", "length": 26030, "nlines": 255, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்டது போல அமைந்துவிட்டது, உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி சதாசிவம் பெஞ்ச்சின் அந்தத் தீர்ப்பு\nமரண தண்டனை ஒழிப்புக்கு முன்னோடியாக அமையக் கூடிய தீர்ப்பைத் தந்த நீதிபதி சதாசிவத்தை உச்சிமோந்து கொண்டாடிய இன உணர்வாளர்கள், இன்றைக்கு அதிர்ச்சியில் உறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவரா இவர் என வியப்பின் விளிம்பில் வெதும்பிப் போய் கிடக்கிறார்கள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் விடுவிப்பு தொடர்பான வழக்கில், கடந்த 25ஆம் த���தியன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும் என முந்தைய நாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதில் இருந்து தமிழின உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பரவசம் அடைந்தனர். நல்ல தீர்ப்புதான் வரும் என நம்பிக்கையோடு பெரும்பாலான வர்கள் உறுதியாக இருந்தார்கள்; எதுவும் பாதகமாக நடந்துவிடக்கூடாது என இறைபக்தியுள்ள இன உணர்வாளர்கள் வேண்டியபடி இருந்தனர். கணிசமான வர்கள் மனதில், எக்குத்தப்பாக எதுவும் நடந்துவிடுமோ என அச்சத்தில் உள்மனம் அரற்றியது.\nஇணையத்தில் நட்பூடகங்களில் புழங்கும் உலகத் தமிழர்கள், உணர்ச்சிமயமாகப் பொங்கியபடி இருந்தனர். முத்துக்குமாரின் தற்கொடைச் சாவுக்குப் பிறகு, இன உணர்வாளர்களாகப் பரிணமித்த தமிழக இளைஞர்களிடம், அளவுக்கு மீறிய இன உணர்வு ஆவேசம் தெறிக்கிறது. சூடாகும் இரத்தத்தோடு கனன்றுகொண்டு இருக்கும் அவர்களின் மனதும் உடலும் நிலைகொள்ளவில்லை. இணையத்தில் எழுதும் பழக்கம்கொண்டவர்கள், ஜாமம் கடந்த இரவிலும் தூக்கம் வரவில்லை எனக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். அதிலும் அரசியல் பார்வையோடு கவித்துவமாகவும் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வைக்கவும் சிலர் தவறவில்லை.\nமிகவும் எளிமையான சொற்களில் கருத்துகளைப் பதிவுசெய்யும் ஆடுதுறை குமரவேல் எனும் உணர்வாளர், \"நாளைய விடியல், எம் இனத்தின் விடியலாக இருக்கவேண்டும். இனத்தின் இருளை நீக்கி 23 ஆண்டுகள் கழித்து வெளிவரும் எங்கள் குல விளக்குகளே... உங்கள் வருகையை எதிர்நோக்கி தம்பிகள்'’என வரிசையாக எழுதியபடி இருந்தார்.\nபன்னாட்டு உணர்வாளர்களின் பரவச வெளிப்பாடுகள் ஒருபக்கம் இருக்க, சென்னையில் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கில், தீர்ப்பை வரவேற்கக் காத்திருந்தது, உணர்வாளர் கள் பட்டாளம். கூடவே, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் இருந்தார். பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் செங்கொடி அரங்கத்தை நோக்கிச் சென்றவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரை யும் ஒரு நொடியில் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்திய ஒரு தீர்ப்பைத் தந்தது, தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று பேர் அமர்வு.\nஇருபத்து நான்கு மணி நேரத்தில் எல்லாமே அங்கு தலைகீழாய் மாறிப்போனது. செங்கொடி ���ரங்கத்தில் திரண்ட இன உணர்வாளர்களும் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத் தினரும் மனம் நைந்து நொந்துபோனார்கள். 23 ஆண்டுகளாக மனஉறுதியோடு மரண தண்ட னைக்கு எதிராகப் போராடிவரும் 70 வயது அற்புதம் அம்மாள், இதற்கு முன் அப்படிக் கலங்கியதை இனஉணர்வாளர்கள் கண்டதில்லை; கேள்விப்பட்டதுகூட இல்லை.\nஉச்சகட்டத் துயரம் தாக்கியவர்களாக உடைந்துபோன உணர்வாளர்கள், முந்தின நாள்வரை பல வேலைகளைத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். சிறையில் வெள்ளை உடையில் இருக்கும் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்படுவதாக இருக்க... அப்போதே, அவருக்கு சென்னையில் இருந்து கட்டம்போட்ட சட்டை ஒன்றை வாங்கி, தயாராக வைத்திருந்தார்கள், அவரின் உறவினர்கள். சிறையில் இருந்து பேரறிவாளன் விடுதலையாகி வந்தவுடன் முதலில், காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் உள்ள இளம்பெண் செங்கொடி நினைவிடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்; சென்னைக்கு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்யவேண்டும்; மரணதண்ட னைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு நன்றி தெரிவிக்க கூட்டிச்செல்ல வேண்டும் என வரிசையாகப் பட்டியலிட்டு இருந்தனர்.\nஆனால், இவை எல்லாவற்றையும் தவிடுபொடி யாக்கிவிட்டது, ஏப்ரல் 25ஆம் தேதியன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. மூன்று பேரின் விடுவிப்பு பற்றிய வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றிய சதாசிவம் பெஞ்ச்சானது, புத்தம்புதிதாக ஏழு கேள்விகளை எழுப்பியதும், அதிலும் முதல் கேள்வியாக, ஆயுள் தண்டனைக் காலம் எவ்வளவு என்பதைப் பற்றி வரையறுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது\nவாழ்நாள் முடிவதற்குள் தன் மகனை விடுவிக்க மட்டுமல்ல, மரணதண்டனையை விட்டொழிக்கவும் போராடும் அற்புதம் அம்மாளிடம் பேசினோம். தீர்ப்பு வந்தவுடன் சிறையில் இருக்கும் தன் மகன் பேரறிவாளனைச் சென்றுபார்த்துவிட்டு வந்த அவர் நம்மிடம்...\n\"\"மூணு நாள்ல தீர்ப்பு வரும்னு 22-ஆம் தேதி சொல்லிட்டு, இப்படி மடைமாத்தி விட்டுட்டுப் போய்ட்டாரேப்பா. எந்த குற்றமும் செய்யாத என் பிள்ளையை 23 வருசமா தண்டிச்சுகிட்டு இருக் காங்களே.. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த வழக்கை உயிரோட்டமா வச்சிருக்கணும்னு நினைக்கி றாங்க நாங்க சட்டரீதியான போராட்டம்தானே நடத்திட்டு வரோம். எவ்வளவு பெரிய ஏமாற்றம் இது நாங்க சட்டரீதியான போராட்டம்தானே நடத்திட்டு வரோம். எவ்வளவு பெரிய ஏமாற்றம் இது கோடிக்கணக்கான மக்கள் இவங்களை விடுதலை செய்யணும்னு வலியுறுத்துற இந்த வழக்கிலேயே இப்படின்னா, கவனம் பெறாத சாமானியர்களுக்கு எப்படிப்பா நீதி கிடைக்கும் கோடிக்கணக்கான மக்கள் இவங்களை விடுதலை செய்யணும்னு வலியுறுத்துற இந்த வழக்கிலேயே இப்படின்னா, கவனம் பெறாத சாமானியர்களுக்கு எப்படிப்பா நீதி கிடைக்கும் தொடர்ந்து சட்டரீதியாவே இதை அணுகுவோம்; இதன் மூலமா என்னைப் போல எத்தனையோ பேரோட வாழ்க் கையில் விடிவு வரணும்னு உறுதியா இருக்கேன்ப்பா. மூணு பேரையும் விடுதலை செய்றதுக்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டுனு, முதலமைச்சர் அம்மாவும் உறுதி சொல்லியிருக்காங்கதானே... நம்பிக்கையோட இருக்கோம்ப்பா''’என்றவரின் சொற்களில், இன்னும் தளராத மன உறுதி மட்டும் பளிச்...பளிச்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 10:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மத���ாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/refog_united_states_of_america/", "date_download": "2018-12-10T01:13:16Z", "digest": "sha1:CYAQIKXFK25XS5OJYMDHIJZBZ6WGS4K7", "length": 3889, "nlines": 40, "source_domain": "ta.downloadastro.com", "title": "REFOG மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Seattle\nஅஞ்சல் குறியீட்டு எண் 98124\nREFOG நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபயனர் தட்டச்சுகள் மற்றும் செயல்களைப் பதிவு செய்கிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-10T00:00:17Z", "digest": "sha1:GUDSTOOJMMSVV5ZBIXIMONQWOGZRTWHY", "length": 4255, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திடீரென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திடீரென்று யின் அர்த்தம்\n(எந்த வித) முன்னறிவிப்பும் அல்லது அறிகுறியும் இல்லாமல்; சற்றும் எதிர்பாராத நேரத்தில்.\n‘தங்கத்தின் விலை திடீரென்று ஏறிவிட்டது’\n‘திடீரென்று மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது’\n‘ஒரு கடிதம்கூடப் போடாமல் இப்படித் திடீரென்று வந்திருக்கிறாயே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/isro-successfully-lifts-gsat-11-net-connectivity-335741.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=65.153.101.76&utm_campaign=client-rss", "date_download": "2018-12-09T23:46:17Z", "digest": "sha1:A46JKJN2ZCI24U3FI7OHP6JFXBYAA4YJ", "length": 14535, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிவேக இணையதள சேவை.. நாட்டின் அதிக எடை கொண்டது.. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11 | ISRO successfully lifts Gsat- 11 for Net Connectivity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஅதிவேக இணையதள சேவை.. நாட்டின் அதிக எடை கொண்டது.. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nஅதிவேக இணையதள சேவை.. நாட்டின் அதிக எடை கொண்டது.. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nஅதிவேக இணையதள சேவை, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nகயானா: இந்தியாவின் அதிக எடைக் கொண்ட செயற்கைக்கோளான ஜிசாட் 11 இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டது.\nதொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காகவும், கடல் சார் ஆய்வுகளுக்காகவும் பல்வேறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அந்த வரிசையில் அதிவேக இணையதள சேவைகளை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.\nஇது கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.\n��தையடுத்து, ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோளை தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.\nபின்னர் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்துடன் தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது.\nஇந்த செயற்கைக்கோளின் எடை 5,854 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுதான். இதன் மூலம் இந்தியாவிலும் அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும். வினாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேட்டாவை வழங்கும்.\nஇதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். இதில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டன. செயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் இருந்து இஸ்ரோ தலைவர் சிவன் நேரில் பார்வையிட்டார். அடுத்த ஆண்டில் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள இது வினாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்கும் என்றார் சிவன்.\nவிண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்ரோ தலைவர் சிவனும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro gsat இஸ்ரோ இணையதள சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08012140/Dindigul-Government-Hospital-The-trial-of-the-vigilance.vpf", "date_download": "2018-12-10T00:40:04Z", "digest": "sha1:QLDQPXJZ7XNC2QL6ZKIOH6DDUCCSLLUT", "length": 14180, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindigul Government Hospital: The trial of the vigilance police action || திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை + \"||\" + Dindigul Government Hospital: The trial of the vigilance police action\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதன�� நடத்தினர்.\nஅரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று மாநிலம் முழுவதும் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஅதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ரூபா கீதாராணி, ரூபா உள்பட 12 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 11.30 மணிக்கு வந்தனர். பிரசவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்குள் சென்ற அவர்கள் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர், அங்கு பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.\n என்று நோயாளிகளிடமும் கேட்டறிந்தனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்குள் உள்ள பிணவறைக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆவணங்களையும் சோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. வதேரா, கூட்டாளிகள் அலுவலகங்களில் சோதனை: பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கண்டனம்\nபா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே, ராபர்ட் வதேரா மற்றும் அவரது கூட்டாளிகளின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.\n2. போதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்\nபுதுவையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; 5 மணி நேரம் நடந்தது\nமதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.\n4. கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை\nகோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. எஸ்.பி.பட்டினத்தில் ஆம்னி பஸ்சில் சிக்கிய ரூ.62¼ லட்சம், ஒருவர் கைது\nஎஸ்.பி.பட்டினத்தில் நடந்த அதிரடி சோதனையின் போது ஆம்னி பஸ்சில் எடுத்து வந்த ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n4. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116484-sand-smuggling-kanchipuram-superintendent-of-police-took-strict-action.html", "date_download": "2018-12-10T00:16:21Z", "digest": "sha1:W2CL2XPRJEI6S4K36MTKJ3XPLIJ3ADYG", "length": 18310, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`இவர் இருந்தால் சம்பாதிக்க முடியாது' - எஸ்.பி-க்கு எதிராக இன்ஸ்பெக்டர்கள் விபரீத மல்யுத்தம் | Sand smuggling: Kanchipuram superintendent of police took strict action", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:35 (15/02/2018)\n`இவர் இருந்தால் சம்பாதிக்க முடியாத��' - எஸ்.பி-க்கு எதிராக இன்ஸ்பெக்டர்கள் விபரீத மல்யுத்தம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் எடுக்கத் தடை இருந்தபோதும், காவல்துறையினரின் ஆதரவோடு மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானியின் கெடுபிடி காரணமாகக் காவல்துறையினரே மறைமுகமாக அவருக்கு எதிராகப் பிரச்னைகளைத் தூண்டிவருகின்றனர்.\nகாஞ்சிபுரம் பகுதியில் நேற்று மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீம் பிடித்து வந்தனர். அதில் சிலர்மீது வழக்குப் பதியப்பட்டு சிறைக்கு அனுப்பினார்கள். சிலர் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட சிலரில் ஒருவர் பாலுசெட்டிப் பகுதியில் இறந்துவிட்டார். காவல்துறையினர் அடித்ததால்தான் அவர் இறந்துவிட்டதாகக் கூறி சில சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து என்ன நடந்தது என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார்.\nகாவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். “எஸ்.பி.தான் மணல் எடுக்க விடாமல் கெடுபிடி காட்டுகிறார். அதனால்தான் இவர்களைப் பிடிக்கிறோம் என சில இன்ஸ்பெக்டர்கள் போராட்டக்காரர்களிடம் சொல்லி வருகிறார்கள். காவல்துறைக்கு மாத வருமானம் போய்விட்டது. வேலூர் மாவட்டம் மாமண்டூர் பகுதியில் எடுக்கும் மணல் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி வழியாகக் கடத்தப்படுகிறது. இதில் எம்சாண்ட் என அனுமதி கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். ஒரு லாரிக்கு மாதம் 15,000 வீதம் 12 லாரிக்கு 1.80 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கிறார்கள். இந்தத் தொகை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த எஸ்.பி இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால் அவருக்கு எதிராகக் காவல்துறையினரே கலவரத்தைத் தூண்டுகிறார்கள்” என்கிறார் வேதனையாக.\nபங்க் குமார்... முட்டை ரவி....சூளைமேடு பினு... தமிழகத்தை அச்சுறுத்திய A பிளஸ் ரவுடிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2014/08/blog-post.html", "date_download": "2018-12-09T23:44:10Z", "digest": "sha1:M7DLUVZYMLY7NKUYI2QSYX5DM3D6ODH6", "length": 76575, "nlines": 193, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: தேவந்தி - நூல் மதிப்புரை", "raw_content": "\nதேவந்தி - நூல் மதிப்புரை\nஆசிரியர் : எம் ஏ சுசீலா\nகோவை இலக்கிய சந்திப்பில் நான் ஆற்றிய மதிப்புரை\nசுசீலாம்மாவின் தேவந்தி என்னும் இந்த நூல் 1979 – 2009 வரைக்கும் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இது ஒரு வடக்கு வாசல் பதிப்பக வெளியீடு.\nகல்விப் பணியில் தமிழ்த்துறை பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர் மதுரை பாத்திமா கல்லூரியில். இடையில் இரண்டு வருடங்கள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதனால் இவரின் இந்த தொகுப்பில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய காணமுடிந்தது.\nஆரம்ப காலம் தொட்டே இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆய்வு, மொழியாக்கம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். தற்பொழுது ஒரு நாவலும் பிரசுரத்தில் இருக்கிறது.\nஇந்த தொகுப்பில் மொத்தம் 36 சிறுகதைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது. படிக்க படிக்கவே நம் தினசரி வாழ்க��கை கண் முன் விரிகிறது. எழுந்த நேரத்தில் இருந்து படுக்கும் நேரம் வரை நமக்குள் நடக்கும் விஷயங்களை சாதாரணமானவை அல்ல என்பதை இந்த கதைகள் சொல்லிச் செல்கிறது.\nஒவ்வொரு சின்ன நிகழ்விலும் கூட நாம் நிறைய யோசித்து முடிவு எடுக்கிறோம் என்பது இவரின் கதைகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. நடுத்தரவர்க்கத்தின் பெண்கள் குடும்பத்திலும் ஆணாதிக்க சமூகத்திலும் படும்பாட்டை இவரைத் தவிர இவ்வளவு இலகுவாக அதே சமயம் ஆணித்தரமாக வேறு யாராலும் பதிய வைக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.\nஇனி கதைகளை சற்று பார்ப்போம்...\nஒரு அக்றினை பொருளை வைத்து கொண்டு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை சொல்லும் கதைதான் இழப்புகள் எதிர்பார்ப்புகள்.\nஒரு ஆசிரியர் பிய்ந்து போன இனிமேல் பயன்படுத்த முடியாது என்ற நிலையில் உள்ள தன் பழைய செருப்பை விட்டொழித்து, பொருளாதார நெருக்கடியான நிலையிலும் புது செருப்பு ஒன்றை வாங்குகிறார். அதில் ஒரு செருப்பை மட்டும் மழை நாள் ஒன்றில் தெருவில் நிறைந்து ஓடும் நீரில் பேருந்து நிலையத்தில் தொலைத்துவிடுகிறார். மனம் கனத்து போய் மற்றொன்றை வீட்டிற்கு செல்லும் வழியில் வீசிவிடுகிறார் .நீரில் தொலைந்த செருப்பு, செருப்பே இல்லாத ஒரு சிற்றாள் பெண்ணிடம் அதே நாளில் சிக்குகிறது. அவள் மற்றுமொரு செருப்பும் அதே நீரில் வருமென்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.\nஇது ஒரு சிறு நிகழ்வுதான். இதை அந்த இரண்டு பெண்களும் எப்படி கையாளுகிறார்கள் அவர்களின் மன உணர்வுகள் இதையெல்லாம் இந்த கதையில் சிறப்பாய் சொல்லியிருக்கிறார். செருப்பின் மீது அவர்கள் கொள்ளும் கட்டாயத்தை அழகாய் கதைப்படுத்தியிருக்கிறார், ஒருவருக்கு இழப்பும் மற்றொருவருக்கு எதிர்ப்பார்ப்புமாக...\nஇயல்பான ஓட்டத்தில் சொல்லப்பட்ட கதைகள் ஏராளம். பள்ளிக் கதைகள், கல்லூரி கதைகள், நட்பு கதைகள், சமூகக் கதைகள்.\nநட்பை பறைசாற்றும் கதைகளில் ஒன்று இது. பெண்களால் நட்பை பெரிதாய் திருமணத்திற்கு பிறகு காப்பாற்ற முடியாமல் போகும் நிலையை\nதன் வீட்டுக்கு வருகை தருவதாக இருக்கும் தோழியை நினைத்து என்னவெல்லாம் பேச வேண்டும் அவளிடம் என்று யோசித்து வைத்திருந்து அவள் வந்ததும் அவளின் சூழல் – கணவரின் கண்டிப்பு, குழந்தைகளின் நிலை இவையெல்லாம் அவற்றை செய்யவிடாமல் தடுப்பதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் பெண்களின் மிக பெரிய சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். அதை சுசீலாம்மா சொல்லிச் சென்ற விதம் அருமை.\nபெண்ணியத்தை சத்தமாக பேசும் கதைகள்...\nபுதிய பிரவேசங்கள், உயிர்தேழல், சங்கிலி, தேவந்தி என்னும் கதைகள் பெண்ணீய கருத்துக்களை தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்டிருக்கின்றன.\nபுதிய பிரவேசங்கள் என்னும் கற்பனை கதையில் சீதை, இலங்கையில் இருந்து வெளியேறும் முன் ராமனால் சிதைக்குள் இறங்க பணிக்கபடுகிறாள். ஆனால் சீதையோ, அக்கினி பிரவேசம் செய்து என் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதைவிட, அதை செய்யாமலிருப்பத்தின் மூலம் எதிர்காலத்தில் என் பெயரால் எரியூட்டப்படும் என் சகோதரிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறேன். அதனால் நான் இறங்க மாட்டேன் என்கிறாள். இங்குதான் யதார்த்தமாய் மிக மென்மையாய் கதை சொல்லி போன சுசீலாம்மா சத்தமிட்டு பெண்மையை பறைசாற்றி இருக்கிறார்.\nசத்தமிடாமல் பெண்ணியத்தை பறைசாற்றியும் இருக்கிறார் மூன்று கதைகளில்...\nசெல்லி என்னும் ஏழை சிறுமிக்கு படிக்க வேண்டும் என்பது மிக பெரிய ஆசை. அம்மா இறந்து போக அனாதை விடுதியில் படித்துவருகிறாள். அங்கிருந்து ஒரு பணக்கார வீட்டிற்கு வேலைக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு அவளின் படிக்கும் ஆசை கேலிப்படுத்தப்படுகிறது. அவர்கள் அவளை தன் அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணுகிறார்கள். விமான பயணத்திற்கு முந்திய நாள் செல்லி தன் தமிழ் ஆசிரியையின் முகவரியைக் கையில் எடுக்கிறாள். மறுநாள் இவர்கள் பெட் காப்பிக்காக தேடும் போது அவள் இல்லை வீட்டில்...\nசத்தமில்லாத பெண்ணிய சாதனை இது. யதார்த்தமாக அமைதியாக சாதிப்பதை சொல்லியிருக்கிறார் சுசீலாம்மா. நிறைய வீடுகளில் பெண்கள் இதை சாதிக்கிறார்கள்.\nமாதவிடாய் பிரச்னையை இதில் கையாண்டிருக்கிறார். ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டில் கடைசி மருமகளாக செல்கிறாள். அவளுக்கு வெளியே போகும் சந்தர்ப்பங்கள் குறைவாக அமைகின்றன. பிள்ளைகள் எல்லோரும் பெரிதான பிறகு ஒரு நாள் கணவர் அவளை தொலைவில் இருக்கும் கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார். பேருந்தில் பயணிக்கும் சமயம், அவள் சுற்றுப்புறங்களை அழகாய் ரசித்து வருகிறாள். இறங்கும் சமயம், மாதவிடாய் வந்ததற்கான அறிகுறிகள். கோவி���ுக்கு செல்லவேண்டும். வருடங்கள் கழித்து வெளியே வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியை இழக்க விரும்பாமல் மாதவிடாய் வந்ததை கணவரிடமும் குடும்பத்தினரிடமும் இருந்து மறைத்துவிடுகிறாள்.\nஇது போல நிஜ வாழ்வில் பெண்களுக்கு அனுபவங்கள் உண்டு. கோவிலில் வைத்து ப=நடைபெறும் விஷேசங்களின் பொழுதுகளில், வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளின் போது இப்படி நடப்பதுண்டு. அதை தள்ளி போடும் மாத்திரைகளால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் வருவதால் இதை மறைத்து வாழவேண்டிய சூழல். நடைமுறை யதார்த்தம் இது. பாராட்டுகள் சுசீலாம்மாவிற்கு..\nநான் ரொம்ப ரசித்த கதை இது. கொஞ்சம் சிரித்தே விட்டேன் இந்த கதையை படித்து முடித்தபோது...\nஈஸ்வரி ஓர் ஏழை பெண். எப்போவும் சந்தேகப்படும் புருஷன் அவளுக்கு. குடித்துவிட்டு வந்து அடிப்பதும் உதைப்பதுமாய் இருப்பவன். அவனை நினைத்தாலே இவளுக்கு பயம். அதிகமாய் பேசமாட்டாள். தன் உறவுகளுடன் பக்கத்து டவுனுக்கு ஒரு திருமணத்திற்கு செல்கிறாள்., சீக்கிரம் வந்து விடவேண்டும் என்பது அவனின் கட்டளை.\nவரும்போது கொஞ்சம் கூட்டத்தோட ஒரு பஸ் வருகிறது. ‘இது பெண்கள் வண்டி..ஆம்பளைங்க ஏறாதீங்க . எடுய்யா கைய , இறங்குயா முதல’ அப்படின்னு உள்ளிருந்து கண்டக்டரின் குரல். ஆச்சரியமாக இருக்கிறது அவளுக்கு. ஆவலுடன் வந்த உறவு பெண்கள் கண்டக்டருடன் சேர்ந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆண்கள் ஏறும் போது சத்தம் போடுறாங்க. ஈஸ்வரிக்கும் தைரியம் வந்து, இறங்கும் போது தன் மேல் இடித்த ஒரு ஆணை பார்த்து, மாடு மாதிரி வந்து விழுறியே..கண்ணு தெரியலையா... பொம்பளை வண்டின்னு பெரிய போர்டு வச்சிருக்காங்களே பார்க்கலையான்னு சத்தம் போடுகிறாள்.\nஅந்த நேரத்துல அந்த ஆளின் முகம் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. அவ புருஷன் முகம்தான் கண்ணுக்கு தெரிஞ்சிது அவளுக்கு...ன்னு சுசீலாம்மா எழுதியிருக்காங்க. இவ்வளவு பெண்ணியம், சுதந்திரம் பேசுற எனக்கு அதை படித்த பொழுது சந்தோஷமா இருக்குன்னா ரொம்ப பயந்து வாழ்கிற பெண்களுக்கு இந்த கதையை படிச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்...யோசித்து பார்த்தேன்...மகிழ்ச்சி சுசீலாம்மா..\nநீங்க சத்தமில்லாம பெண்ணியத்தை கதாபாத்திரங்களின் வழியாக சொல்லி, சத்தமிட்டு பெண்ணியம் பேசும் பெண்களுக்கும் பிடித்தவர்கள் ஆகிப் போனீர்கள்..\nகன்னிமை கதை��ில் தன் தாய்மையை களங்கப்படுத்திய கணவனை வீசியெறியும் கல்யாணி, உயிர்த்தெழலில் அனுவின் ரௌத்திரம், தாயும் தன் குழந்தையை தள்ளிடப் போமோ என்னும் கதையில் குழந்தைகள் காப்பகத்தில் கைக்குழந்தையை விட்டு விட்டுத் தவிப்போடு வேலைக்குச் செல்லும் பானு இப்படி பெண்களை மகுடம் சூட்ட வைத்துவிட்டார்.\nஅதுக்காக ஆண்களைப் பற்றி கதையே இவர் எழுதவில்லையா என்று யோசிக்காதீங்க. மண்ணில் விழாத வானங்கள் என்பதில் கந்தசாமி வாத்தியாரின் நேர்மையை அழகாய் எடுத்தியம்புகிறார். பொன்னை விரும்பும் பூமியிலே என்னும் கதையில் ஊனமுற்ற தன் மனைவியை தூக்கி சென்றே பிருந்தாவன் தோட்டத்தைச் சுற்றிக் காட்டும் கணவன், அப்பா மகன் உறவை பற்றிய நேரமின்மை கதை எல்லாமே அழகாய்..\nகணவன் மனைவிக்கு இடையேயான சிறு கருத்து வேறுபாடுகளும் பேசிக் கொள்ளாமலே இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதுமான உணர்வுகளை நான் பேச நினைப்பதெல்லாம் என்னும் கதையில் சொல்லி இருக்காங்க.\nசரி, எத்தனையோ கதைகளை பேசிவிட்டோம். இந்த தலைப்புக்கான கதையை சொல்லவேண்டாமா என்ன...\nநான் கேட்டிராத புதிய பெயர்...\nசிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியாய், நல்ல சேவகியாய் இருந்த தேவந்தியின் கதை. என்னை மிகவும் பாதித்த கதை.\nகண்ணகியின் கதையைவிட மிக துயரமான கதை. நம் சமூகத்தின் சில மூடத்தனமான உணர்வுகளால் வடிவாக்கம் பெறுகிற செயல்களின் பலிகடாவாக ஆக்கப்படும் பெண்களின் படிமமாக விளங்குகிறாள் இந்த தேவந்தி.\nஇவளின் கதை வெளியே தெரியாமலே போய்விட்டது. சுசீலாம்மா தேடிபிடித்து தேவந்தியை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். சபாஷ்..\nதேவந்தியின் கணவரின் வளர்ப்பு தாய், அவளின் மாமனாரின் முதல் மனைவி மாலதி. அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் இரண்டாம் மனைவியின் குழந்தையை வளர்த்து வருகிறாள். ஒருநாள் குடும்பத்தில் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். அச்சமயத்தில் குழந்தைக்குப் பால் புகட்டும் பொழுது, குழந்தைக்கு சிரசில் பால் ஏறி, குழந்தை மூர்ச்சையாகின்றது. குழந்தையின் இறந்துவிட்டதாக நினைக்கிறாள்.\nஅங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி தெய்வங்களிடம் மன்றாடுகின்றாள். தன் குலதெய்வமான பாசண்டச் சாத்தன் நினைவுக்கு வருகின்றது. அக்கோயிலுக்கு விரைந்து பதற்றத்துடன் சென்றவ���் மயக்கமுறுகின்றாள். மயக்கம் தெளிந்து குழந்தையின் அசைவுகளைக் கண்ணுற்று தன் குலதெய்வம் குழந்தையின் உயிராய் வந்துவிட்டதென நம்புகின்றாள். மாற்றாளின் குழந்தை உயிரைக் கொன்றுவிட்டதாக வரும் பழி சொற்களுக்கு பயந்து, மற்றவர்களிடம் இதுப்பற்றி சொல்லாமல் அவனிடம் மட்டும் அதை சொல்லி, சிந்தனையில் பாசண்டச் சாத்தனைப் பதிக்கின்றாள். அவனும் தான் பாசண்டசாத்தன் என எண்ணிக் கொள்கின்றான்.\nதேவந்தியை மணந்து கொண்டவன் உலகத்தின் பார்வைக்கு மட்டும் கணவன் என்னும் உறவைக் காட்டிக்கொள்கின்றான். தன் பிற உறவுகளுக்கு தன் கடமைகளை நிறைவாக செய்பவன் தேவந்தியை மட்டும் புறக்கணிக்கின்றான். எல்லோரிடமும் தன் கடமைகள் நிறைவு பெற்றுவிட்டதாய் எண்ணிக் கொண்டவன், தேவந்தியிடம் எஞ்சிய வாழ்நாட்களைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்ள சொல்லி தீர்த்த யாத்திரை செல்கிறான். ஊரார் தன் மீது பழி சுமத்தாமல் இருக்க தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும், அவன் நலமுடன் திரும்ப தான் கோயில்களில் வழிபடுவதாக கூறி காலம் கழிக்கின்றாள்.\nகுழந்தைக்கு புரை ஏறியதும் அவள் கோவிலுக்கு சென்று குழந்தையை கீழே கிடத்தும் போது, தொண்டையின் அடைப்பு நீங்கி, குழந்தை பிழைக்கிறது என்பதை தேவந்தி புரிந்துக் கொள்கிறாள். மாந்தர்களின் அறியாமையில் இருந்து விடுபட முடியாமல் கோவில் என்றும் நோன்பு என்றும் பெயர் பண்ணி வாழ்ந்து வருகிறாள்.\nபெண் என்பவள் எப்போவும் ஆணைவிட கொஞ்சம் புத்திசாலித்தனம் மிகுந்தவள்தான். பெண்கள் அதிகமாக யோசிப்பார்கள் அப்படின்னு ஆணைகள் சொல்லுவாங்க ...ஆனால் அது இல்லை உண்மை...பெண்கள் ஆழமாக யோசிப்பார்கள் என்பதே இந்த தேவந்தியின் மூலம் நாம் புரிந்துக் கொள்ளலாம்.\nஅவளின் கதையை கண்ணகியிடம் கூறிவிட்டு, கண்ணகியிடம் தேவந்தி வைக்கும் கேள்விகள்தான் இதில் திருப்பமே.\n‘மனித கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லையா...அப்படி அதுவும் உட்பட்டது என்றால், மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லா கடமைகளையும் என் கணவர் முழுமையாக செய்துமுடித்துவிட்டார் என்று எப்படி சொல்ல முடியும். மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதேயில��லை’\nஇந்த கேள்வி கேட்பதற்காகவே அவரை நான் சந்தித்தே ஆகவேண்டும் என்கிறாள்.\nஇன்றில்லை..என்றோ ஒரு யுகத்தில் நான் இந்த கேள்வியைக் கேட்காமல் விடமாட்டேன் என்கிறாள். இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை நிச்சயம் நிகழ்த்திக் காட்ட தவற மாட்டேன் என்றும் சூளுரைகிறாள்.\nதேவந்தி கதை இந்த நூலின் மகுடம். அதை அற்புதமாக எழுதி இருக்கிறார் கதாசிரியர்.\nஇதில் இருக்கும் அனைத்து கதைகளையும் பேச வேண்டும் என்றால், நேரம் போதாது. இதிலும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எல்லோருடைய வீடுகளிலும் நுழைந்து எப்படி நம் பிரச்சனைகளை எல்லாம் கண்டுபிடித்து எழுதியிருக்காங்கன்னு நான் தனியா அம்மாகிட்டே பேசி கேட்கனும்ன்னு வச்சிருக்கேன்\nஏன் சொல்கிறேன் என்றால், எழுதனும்னு நான் எப்படா கம்ப்யூட்டர் கிட்டே உட்காருவேன்னு வீட்டுல இருக்கிறவங்க பார்த்துகிட்டே இருந்து, ஏதோ ஒரு வேலையை திணிப்பார்கள் அல்லது முணுமுணுப்பை ஒலிப்பெருக்கி வைத்து சொல்வார்கள். இதை எல்லாம் தெரிந்துதான் சுசீலாம்மா தடை ஓட்டங்கள்ங்கிற கதையை எழுதியிருப்பாங்க போல.\nபெண்ணின் எழுத்திற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டைகள் வரும்னு அந்த கதைல சொல்லியிருக்காங்க. ஒரு பெண்மணி தன் எழுத்து பணியை தொடர மிகவும் ஆசைப்படுகிறார். எல்லா கடமைகளும் முடிந்து எழுத ஆரம்பிக்கும் பொழுது வயதாகி சோகை பிடித்த விரல்கள், எழுதும் எழுத்தை ஒவ்வொரு திசைக்கும் இழுத்துச் செல்வதாய்... டாக்டர் கைக்கு strain கொடுக்காதீங்கன்னு என்று சொல்லி பேனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். இதை படித்ததும் நான் நினைப்பதை கண்டிப்பாக இன்றே எழுதவேண்டும் என்கிற உணர்வு எனக்குள் வந்தது. நிஜம் சொல்லும் கதை...\nகதைகளை அலசிவிட்டோம். இனி கதை எழுதிய கைகளின் எழுத்தின் போக்கை அலச நினைக்கிறேன்.\nஆசிரியரின் 30 வருடத்து கதைகள் இவை. முதல் சில வருடங்கள், அதாவது 1979 முதல் 1986 வரையுள்ள கதைகளில் இயல்பின் சுவடுகள் தெரிகிறது. இயலாமையின் சுவடுகளும் தெரிகிறது. அவை மனிதங்களை தாங்கிப்பிடிப்பவையாய் இருக்கின்றன. இந்த ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு, இயற்கையின் உபாதைகளுக்கு, சூழலின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டே கதைகள் புனைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியரின் மன ஓட்டம் பெண்களின் பரிதாப நிலையை பிட்டு வைக்கிற��ு. எழுச்சி எழுத்துக்கள் இந்த காலகட்டத்தில் அவர் எழுதவில்லை.\n1989 க்கு பிறகுதான் அவரின் எழுத்துக்களின் ஒரு உத்வேகம், பெண்களின் காப்பாளனாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். யதார்த்தங்களின் பூட்டுக்களை உடைத்திருக்கிறார்.\nமென்மையாய் சென்று இறுதியில் உக்கிரமான ஒரு எழுத்தை கொடுத்து பெண்ணியத்தை உறுதிப்படுத்துகிறார்.\nவாஞ்சையாய் பெண்ணை தழுவி, இப்படிதான் நீ இருக்கவேண்டும் என்று நிமிரச் செய்யும் இவருடைய எழுத்துகள் எனக்கு பிடித்திருக்கிறது. அவரின் பெண்ணிய எழுத்துக்கள் இன்றும் சமுகத்திற்கு தேவையாகதான் இருக்கிறது.\nஅவரின் விசாலமான அனுபவம் இன்றைய சூழலில், பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு பாதை போடும் கதைகளை நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபெண்களின் சிந்தையை வியந்து போற்றும், அதுவும் பெண்மையை போற்றும் பெண் படைப்பாளி சுசீலம்மாவின் நூலைக் என் கையில் கொடுத்து, என்னை மதிப்புரை வழங்கக் கூறிய கோவை இலக்கிய வட்டத்திற்கு என் நன்றி..\nLabels: ahila, book review, thevanthi, அகிலா, எம் ஏ சுசீலா, கோவை, தேவந்தி, தேவந்தி நூல், நூல் மதிப்புரை\nநூல் பற்றி நல்ல திறனாய்வு.. இன்னும் பல படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nஅருமையான திறனாய்வு அகிலா. எழுத்தாளர் சுசிலா அவர்களின் பெண்ணியக் கட்டுரைத் தொடரை ஒரு முறை படித்த போதே அவரின் சில சிறுகதைகளையும் படித்தேன்...அதில் பொம்பள வண்டி யும் ஒன்று மனதை ஈர்த்த கதை. உண்மையில் அவரின் கதைகள் அருமையாய் பெண்ணியம் பேசியுள்ளது. உங்கள் தொகுப்பு அவரின் தேவேந்தியை படிக்கச் சொல்கிறது.... எங்கு கிடைக்கிறது\nஅந்த புத்தகம் கிடைப்பதுதான் அரிதாய் இருக்கிறது. சுசீலம்மா அவர்களே வரவழைத்து தருவதாகக் கூறினார்கள்..\nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\n'சொல்லிவிட்டுச் செல்' கவிதை தொகுப்பு கிடைக்குமிடம்\nஎன் கவிதை புத்தகம் 'சின்ன சின்ன சிதறல்கள்'\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழ���ப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/11/nayanthara-to-act-in-kannada-remake-of-u-turn-2824433.html", "date_download": "2018-12-10T00:13:53Z", "digest": "sha1:HFWQFAGPANNF6LIEML6BV62ZHLCXNQSL", "length": 9161, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நயன்தாராவின் நடிப்பில் உருவாகவிருக்கும் யூ-டர்ன்!- Dinamani", "raw_content": "\nநயன்தாராவின் நடிப்பில் உருவாகவிருக்கும் யூ-டர்ன்\nBy DIN | Published on : 11th December 2017 04:16 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் நடிகை நயன்தாரா. கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதன் காரணம் அவரது கதைத் தேர்வு எனலாம். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் அறம். இது பரவலான கவனம் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.\nதமிழில் நயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'கோலமாவு கோகிலா'. இது முற்றிலும் வித்தியாசமான படம். முழுக்க நாயகியை மையமாக கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.\n'சைத்தான்', சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த படம் கன்னட படமான யூ டர்னின் ரீமேக். சஸ்பென்ஸ் திரில்லர் இன வகையில் உருவான அந்தப் படம் சாண்டல்வுட்டில் சூப்பர் ஹிட்டானது.\nபவன்குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நிருபராக நடித்திரு���்தார். வேலை விஷயமாக அவர் தேடிச் செல்லும் ஒவ்வொரு நபரும் மர்மமான முறையில் விபத்தில் அல்லது தற்கொலை செய்து கொண்டும் இறக்கிறார்கள். அதன் காரணத்தைத் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஷ்ரத்தாவுக்கு ஏற்படும் அதிர்ச்சியை நெகிழ்ச்சியான கதை சொல்லலின் மூலம் கூறியிருப்பார் இயக்குநர். தமிழில் சில மாற்றங்கள் செய்து, அதே கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.\nநயன்தாரா இந்தப் படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. புதிய அவதாரத்தில், அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார் நயன்தாரா என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநயன்தாரா nayanthara அறம் U Turn யூ டர்ன் லேடி சூப்பர் ஸ்டார்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-10T00:01:07Z", "digest": "sha1:AKGFV5T7KI26GTDYRRU2CWEESFVX6AOM", "length": 3517, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "சூரன் சுயசரிதை - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் ஶ்ரீகாந்தன், ராஜ (பதிப்பு)\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்க��் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n2004 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2015, 23:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2018-12-10T00:43:02Z", "digest": "sha1:NBRD3PJIVI5PB4JHTHGLRO4E26GPAXGM", "length": 12626, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெல்லையில் மீண்டும் துவங்கிய சாமி-2 படப்பிடிப்பு - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nநெல்லையில் மீண்டும் துவங்கிய சாமி-2 படப்பிடிப்பு\nடைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் சாமி-2 சினிமா படப்பிடிப்பு நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது விக்ரமின் தந்தை இறந்துவிட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாமி-2 படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.\nநெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த தியேட்டரின் பெயரை பி.பி. தியேட்டர் என பெயர் மாற்றி, அங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் சினிமா திரையிடப்பட்டு உள்ளது போல் பேனர்களும் கட்டி இருந்தனர். அந்த படத்தை பார்க்க மக்கள், டிக்கெட் கவுண்டரில் முண்டியடிப்பது போலவும், அரசியல்வாதிகள் வரிசையாக நிற்பது போல் துணை நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. டைரக்டர் ஹரி தலைமையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nசாமி, முதல��� பாகத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். 2-வது பாகத்தில் அவருடைய மகனாக வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அவர் தொடர்புடைய காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் நெல்லையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.\nஇதுதவிர ‘விழிமூடா இரவு‘ என்ற சினிமா படப்பிடிப்பும் டவுன் ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. இதில் புதுமுக நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 சினிமா படப்பிடிப்புகள் நடந்ததால் ரசிகர்கள், பொதுமக்கள் தியேட்டர் வாசலில் குவிந்து நின்றனர். இதையொட்டி நெல்லை சந்திப்பு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.(15)\nPrevious Postயாழ்.செம்மணி பகுதியில் உடைத்து சேதமாக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் Next Postஅந்தோணியார் ஆலய திருவிழா ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவிற்கு 2 ஆயிரம் பக்தர்கள் புறப்பட்டனர்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/y%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-10T00:40:10Z", "digest": "sha1:Q4ARP3GK4BYXDMPO5DYYHC2NGEF63CYC", "length": 44921, "nlines": 269, "source_domain": "www.trttamilolli.com", "title": "கவிதை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n“ புரட்சித்தலைவி – 2ம் ஆண்டு நினைவு தினக்கவிதை ” …கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)\n“ புரட்சித்தலைவி “ …….. கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 05.12.2018 மாண்டியா மாவட்டத்தில் பிறந்து சந்தியாவின் மடியில் தவழ்ந்து இந்தியாவின் அம்மாவும் ஆகிய தமிழ்நாட்டின் புரட்சித்தலைவி கலையோடு கூடிய கலைச்செல்வி சாதித்தாரே பல சாதனைகளை அரசியலோடு கலந்த அரசியல் சரித்திரம்மேலும் படிக்க…\n“மக்கள் பாவலன் இன்குலாப் “ (நினைவுக்கவி)\nமக்கள் கவிஞன் புரட்சியின் நாயகன் மனிதத்தைப் பாடிய மக்களின் பாவலன் இந்திய மண்ணில் பிறந்த போதும் இன மத பேதம் கடந்த மாமனிதன் படைப்பாளி, சிந்தனைவாதி, கவிஞன், பேராசா���் என பன்முக ஆளுமையாளன், பரந்த சிந்தனையாளன் அடங்காத் தமிழ்ப்பற்றும் விடுதலைப்மேலும் படிக்க…\n“ தியாகத்தின் மறவன்” (திலீபனின் பிறந்தநாளுக்கான நினைவுக்கவி)\nகார்கால கார்த்திகை இருபத்தி ஒன்பதில் மாண்புமிக்க மாவீரர் மாதமதில் பாரெல்லாம் புகழ ஊரெழுவில் உதித்தானே பார்த்தீபன் உன்னத தியாகத்தால் – இன்று தியாகத்தின் மறவனாய் உலகமே போற்றுதே விடுதலைத் தீக்காக பசித்தீயை ஒறுத்தான் பட்டினியாய் கிடந்தான் பன்னிருநாள் யாகத்தில் தன்மேலும் படிக்க…\nதமிழ்மானம் காத்த நாள் தன்மான மறவர்களின் நாள் தாயகக் கனவு நாள் தேசீயத்தின் உயிர்ப்பு நாள் தேசப் புதல்வர்களின் நாள் கார்த்திகை இருபத்தியேழு எம் இனத்தின் உயிர்ப்பு நாள் எம் ஆயுளுக்கும் இருப்பான நாள் சத்திய வேள்வியின் புனித நாள்மேலும் படிக்க…\nகடலலைகள் தாலாட்ட கார்மேகம் குடை பிடிக்க கங்குல் விலத்தி வந்த காவியத்து நாயகனே காலமெல்லாம் வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு வல்லை மண் தந்த வற்றாத நதியே முல்லைப் பூவாய் பூத்த முரசே கரிகால மலையே கார்த்திகை மைந்தனே காலமெல்லாம் வாழ்த்துகின்றோம்மேலும் படிக்க…\nவருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)\nதமிழுக்காய் தமை ஈர்ந்து தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து எமக்காய் மரணித்த மறவர்களை திங்களாம் கார்த்திகையில் காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம் காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை வருங்காலம் வலுவாக எதிர்காலம் சிறப்பாக வாழ்வாதாரம் மேலோங்க நிகழ் காலத்தில்மேலும் படிக்க…\nகாந்தள் பூக்கள் “ கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)\nகார்கால மேகம் கருக்கொண்ட வேளையிலே கார்த்திகைத் திங்களில் மழை நீரை உறிஞ்சி நிலத்தைக் கிழித்து எழுந்து படர்ந்து திரண்டு கொடியாகி பூபாள விடியலாய் முகைவிட்டு பூத்துக் குலுங்கும் காந்தள்களே கை கூப்பித் தொழுவது போல் மஞ்சள் சிவப்பு வர்ணமாகி மஞ்சரிமேலும் படிக்க…\n (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)\nசிறீரங்கம் தந்த கவிச்சுரங்கம் ஐப்பசித் திங்கள்29 இல் உதித்த தமிழ்ச்சுரங்கம் காவியங்களை கானமாக்கிய காவியக்கவி திரையுலகம் கொண்டாடும் திரையிசைக்கவி நரை விழுந்தாலும் வாலிபம் மாறாத வாலிக்கவி கரைகாணா ஆழுமையும் ஆர்வமும் கொண்ட கவி வாலியின் வைரவரிகள் வர்ணஜாலம் காட்டும் நறுக்குமேலும் படிக்க…\nஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)\nஅன்னைத் தமிழின் ஆரணங்கு அரசியல் துறைப் பொறுப்பாளினி தாய்நாட்டை நேசித்த ஏந்திழையாள் தாய்த்தமிழை சுவாசித்த தமிழினியாள் தாய்நிலத்தில் விதையானாளே இன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் ஈழத்து தெருக்களை எல்லாம் முழக்கமிட்ட குரல் முடங்கிப் போனதுவே பெண்ணியம் பேசிய கண்ணியமானமேலும் படிக்க…\n“ கனவுநாயகன் கலாம் “ (பிறந்தநாள் நினைவுக்கவி)\nஅக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க…\n” ஆசிரியமும் நானும் ” கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)\nஎழுத்தை அறிவித்தவன் இறைவன் எழுத்தை எடுத்து இயம்புபவன் ஆசான் எந்தத் துறைக்குமே ஈடாகாத ஆசிரியம் எல்லாத் துறையினரையும் உருவாக்குவது மகத்துவமான ஆசிரியம் மட்டுமே மன நிறைவைத் தந்ததே எனக்கும் அகில உலக ஆசிரிய தினமாம் அக்டோபர் ஐந்தில் ஆசான்களைப் போற்றிடுவோம்மேலும் படிக்க…\n – கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)\n அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய் சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய் சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய் அக்டோபர் இரண்டில் அவதரித்தாரே எளிமையின் வடிவமாய் ஏழைகளைக் காத்து தொண்டின்மேலும் படிக்க…\nதந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018\n” பகுத்தறிவுத் தந்தை ” புரட்டாதித் திங்கள் பதினேழில் ஈரோட்டில் பிறந்தாரே ஈ..வே..ரா..பெரியார் வெண்தாடி கறுப்பாடை கண்ணாடி வெளிச்சமாய் காட்டுமே இவரின் அடையாளம் பகுத்தறிவின் தந்தை சுயமரியாதை இயக்கத்தின் பிதா திராவிடத்தின் தோற்றுவாய் தமிழர்களின் தன்மான உணர்வை தட்டி எழுப்பியமேலும் படிக்க…\nசிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)\nஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க…\nஅடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து மெச்சும்படி கவி வடிவம்மேலும் படிக்க…\nஇலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு திரையிசைக்கு கவிமாலை கோர்த்து புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல் சாதிக்க வேண்டிய வயதினில் சாதனை படைக்கவேண்டிய காலமதில் சாவும் அழைத்ததே விரைவில் காவு கொண்டதே ஆவணித் திங்கள் 14 இலே இலக்கிய நயமும் இலக்கியமேலும் படிக்க…\n“வாழ்க்கை ஒரு வரமே ” கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)\nவாழ்க்கை என்பது இறைவன் தந்த வரம் இறைவனால் எழுதப்பட்ட கவியே வாழ்வு வாழ்வது ஒரேயொரு முறை வாழ்ந்து பார்ப்போம் வரைமுறையாய் வாழ்வியல் பாதையோ கரடு முரடானது கடந்து சென்றால் நிட்சயம் வெற்றியே வாழ்க்கை ஒரு வரம் வாழ்வியல் அதில் ஓர்மேலும் படிக்க…\n“காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).\nவங்காள மொழிக் கவிஞர் திங்களாம் ஆனி ஏழில் உதித்து ஆவணித் திங்கள் ஏழில் மறைந்தாரே இவ்வுலகை விட்டு படைத்தாரே படைப்புக்கள் பலவற்றை பாங்காகப் படைத்த கீதாஞ்சலிக்காக சான்றாகப் பெற்றார் நோபல்ப் பரிசினை ஆசியாவில் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காய் சுவீகரித்தமேலும் படிக்க…\nசிரியா மண்ணே சிரி – வைரமுத்து\nசிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்மேலும் படிக்க…\n கடந்து விடலாம் காதலை.. ஆனால் விட்டு சென்ற நினைவுகளை.. காதலும் கடந்து போகுமாம்.. கனவுகளை அழித்துவிடலாம்.. கனவுகளில் மிதந்த நாட்களை.. காதலும் கடந்து போகுமாம்.. மறந்துவிடலாம் ஏற்பட்ட காயங்களை.. ஸ்பரிசங்கள் கொடுத்த உணர்வுகளை.. காதலும் கடந்து போகுமாம்..\nசுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினை���ு தினம்..\nகடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.. கோயில்குளம் கண்டதில்லை கோபுரங்கள் வணங்கவில்லை கோலக் கடத்தாயே – உனை கொஞ்சமா வணங்கி நின்றோம் கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய் கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய்\nமாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறுமேலும் படிக்க…\nஉறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க…\nநீ முதல் நான் வரை..\nவெற்றி பெற வாழ்த்துகிறேன் வெளிப்படையாய் கைகுலுக்குகிறேன் வெற்றிபெற்று வருகையிலோ உள்ளுக்குள் பொருமுகிறேன் உதட்டளவில் பாராட்டுகிறேன் என்னிலும் ஒருபடி ஏறிவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன் முட்டி மோதி மூச்சுத் திணறுகையில் குழிபறிக்க வழிபார்க்கிறேன் முயன்று முன்செல்கையில் குறிவைக்க வெறி கொள்கிறேன் எல்லாரையும் விழுங்கி ஏப்பம்மேலும் படிக்க…\nபாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்…\nபிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை தனது வயிற்றின் இளஞ்சூட்டில் கதகதப்போடு சுமந்து காக்கும் நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்.. கல்லும், முள்ளுமான கடின பாதைகளைக் கடந்து காடு, மலைகளில் உருண்டோடி கடலில் கலக்கும் நதியென அவள் என்னுள் கலந்து விடுகிறாள்…. இந்த உலகில்மேலும் படிக்க…\nஉலகில் எங்கெங்கோ பிறந்திருந்தும் இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்தோம்…. எங்கள் வாசத்தால் இந்த உலகத்தையே கவர்ந்தோம்… எங்கள் வாசத்தால் இந்த உலகத்தையே கவர்ந்தோம்… காதல் சொல்ல அந்த கரங்கள் பிடிக்க எங்கள் உதவி பெறாதார் எவருமில்லையென்று பெருமை கொள்வோம்….. காதல் சொல்ல அந்த கரங்கள் பிடிக���க எங்கள் உதவி பெறாதார் எவருமில்லையென்று பெருமை கொள்வோம்….. இரண்டு மனங்கள் இணையுமிடத்தில் அவர்கள் அன்பின் முதல்மேலும் படிக்க…\nஇந்தநாள் கறுப்புநாள் ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள் மரணஓலம் காதுகிழிக்க மனிதசடலம் சிதறிகிடக்க சதைகளின் சகதிகளில் சர்வாதிகாரப்பேய்கள் பிணம்தின்று பெருமைகொண்டநாள் தன்னை இழந்த தமிழினம் வரலாறாகிப்போனநாள் வழியும்கண்ணீரோடு முள்ளிவாய்க்கால் முடிவல்லத் தொடக்கம் தொடக்கமென்றே நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள் உலகம்மேலும் படிக்க…\n, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..\nஅம்புலி காட்டி, இன்னமுதூட்டி என்பசி தீர்த்தாயே.. அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே.. அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே.. தாயே.. ஈரைந்து திங்கள் என்னை சுமந்தாயே.. உன்னை நிகர்த்த கோயில் இல்லை உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன் மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும்மேலும் படிக்க…\nஅன்னை தேசத்து அகதிகள் நாம் எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம் அடிவயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின் மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய ஜீவனுள்ள மாமிசத் துண்டுகள் நாம் அடிவயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின் மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய ஜீவனுள்ள மாமிசத் துண்டுகள் நாம் கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள் தலை சாய்த்துக் கண்ணீர் வடிக்கிறோம் கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள் தலை சாய்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்\nமைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்த பெண்ணின் கவிதையில் ஜனாதிபதி அங்கிள் நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார். நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்றுமேலும் படிக்க…\nதாரம் வரமுன்னே தகப்பனாகலாம்.. அண்ணா என்றாமல் அடேய் எண்டவும் அரியண்டம் எங்கேயென்று அம்மாவை கேட்டவள் அண்ணன் வந்தால் அடங்கி போய் அப்பிடியே மாறி அப்பாவியாய் நடிக்கவும் ஆசையாய் ஒருத்தி.. அடிபுடி தடியடி வீட்டுல கெடுபிடி சின்னதாய் யுத்தங்கள் சிறு சிறு தாக்குதல்கள்மேலும் படிக்க…\nஉணர்வுப் பகிர்வு – எழுச்சிக்குரலோன் சாந்தன்\nஇந்த மண் எங்களின் சொந்த மண் என ஈழத்தார் விழிநுழைந்து உலகத்தார் வழி புகுந்தவனே ஈழத்து உணர்வுகளை காலத்தில் உன் குரலோடு ஞாலத்தில் உணர்வோடு சாலத்தந்தவனே ஈழத்து உணர்வுகளை காலத்தில் உன் குரலோடு ஞாலத்தில் உணர்வோடு சாலத்தந்தவனே இயமன் உன் மூச்சை இறுக்கிய கணங்களில் -உன் தாகத்தை நானறிவேன் அந்தமேலும் படிக்க…\nசிரியுங்கள்… இந்த உலகம் உங்களுடன் சிரிக்கிறது… அழுங்கள்… நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்… பாடுங்கள்… அந்த மலைகளும் உங்களுக்குப் பதிலளிக்கின்றன… பெருமூச்செறியுங்கள்… அவைக் காற்றினில் காணாமல் போகின்றன… கொண்டாடுங்கள்… உங்கள் வீட்டில் ஓராயிரம் நண்பர்கள்… கவலைப்படுங்கள்… உங்கள் வீட்டில் தூண்கள்கூட இல்லை… வாழ்வின்மேலும் படிக்க…\nசொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப் பொழுதுக்கே வாழ்கிறார் என்று. தேசங்கள் இல்லையென்று கற்பனை செய்யுங்கள்மேலும் படிக்க…\nஈழத்தின் தைப் பொங்கல் கவிதை\nஅதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும், சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க கரும்பும் வாழைப்பழங்களும் இனிப்பு பலகாரமும் ஒரு பககம்மேலும் படிக்க…\nகாதல் என்ற உணர்வு.. காமத்தின் துவக்கமா தேகம் என்ற உடல்.. மோகத்தின் முடிவுரையா தேகம் என்ற உடல்.. மோகத்தின் முடிவுரையா இளமை என்பது நிரந்தரமல்ல.. இன்பமே என்றைக்கும் சாத்தியமில்லை.. நிலையில்லா காமத்தில் நீந்தாதே.. நிலையற்ற அன்பிற்கு ஏங்காதே.. பழமைக்கும்..புதுமைக்கும்.. வேறுபாடுண்டு. பார் போற்றும் அன்பிற்கோ.. பாகுபாடில்லை.. உண்மைக்கும்,பொய்மைக்கும்,. நடுவேமேலும் படிக்க…\nஒரு சர்க்கரை கிண்ணம் கவிழ்ந்து விட்டது ஒரு வல்லூறின் சிறகடிப்பு ஓய்ந்துவிட்டது புரட்சியின்இறகொன்றுஉதிர்ந்துவிட்டது பேரமைதியில் மானுடத்தினஉரத்தகுரல்ஒன்றுமெளனித்திருக்கிறது கோடிமனங்களின்மனச்சாட்சி மீளாதுயில்கொள்கிறது கொழுந்துவிட்டெரிந்தகாட்டுத்தீ கனன்றுபோனதோ இன்றுமுதல் துப்பாக்கிரவைகளில் வீரியம்விதைத்தவிரல்கள் குளிர்ந்திருக்கின்றன அடிமைத்தனத்தை வேரறுத்தவிழிகள் மூடியிருக்கின்றன சகோதரத்திற்கு கரும்புவெட்டியகரங்கள் அசைவற்றிருக்கின்றன சுதந்திரத்தின்மகத்துவத்தை கனவுகண்டபெரும்பறவையொன்று மீளாத்துயில்கொள்ளசென்றதோ மானுடத்தின்சுயவிடுதலையைமேலும் படிக்க…\nஅன்புள்ள அம்மா , கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் இருட்டாக இருந்தாலும் , இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்.. முதலில் பயமாகமேலும் படிக்க…\n“யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்” 30.10.1995 – இன்றுடன் 21 வருடங்கள்\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் அறியாமல் – இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்கும் இடம் தெரியாமல். கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம் மாறி நடக்கின்ற அருவிகள் ஒற்றை வரப்பினில் ஓடும் இவர்களின் ஊரில் புகுந்ததுமேலும் படிக்க…\nவாலி என்ற வானம்பாடிக் கவிஞன்\nநீ கற்பனையின் சிறகுகளை கட்டவிழ்த்து…. கவிதை வானில் பாடித் திரிந்தது… அமிழ்ந்த சூரியன் உமிழ்ந்த கதிர்களால் தங்கமாய் மாறிய மேகக் கூட்டங்களில்….. ஓரு வானம்பாடி பாடிப் பாடி பாய்ந்து பறப்பது போன்று தெரிந்து. உன் மறைவால் இன்று எல்லாம் மறைந்து போனதுமேலும் படிக்க…\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:09:44Z", "digest": "sha1:QRMBNKOJ2WVWROGLFUQ65RR5GZ3OEYLK", "length": 13572, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலைக்கம்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் ���ட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎ.எம் வானொலி வானலை செலுத்தி\nஅலைவழிப்படுத்தி அல்லது அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது.\nமின் கம்பத்தின் துணையுடன், அல்லது அலைவழிபடுத்தி ஊடாக பயணிக்கும் மின்காந்த அலைகள் வெறுவெளிக்கு வீசப்படுவதற்கு சில காரணிகள் ஏதுவாக வேண்டும். அதாவது எல்லாவித மின்காந்த அலைகளும் மின் கம்பத்தின் வழிப்படிதலில் இருந்தோ அல்லது அலைவழிப்படுத்தியிலிருந்தோ வெறுவெளிக்கு தாவுவதில்லை. மின்காந்த அலைகள் மின் கம்பத்தில் இருந்து அலைக்கம்பம் ஊடாக ஏன், எப்படி, எவ்வாறு வெறுவெளிக்கு வீசப்படுகின்றன, மற்றும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகளை அலைக்கம்பம் எவ்வாறு உள்வாங்குகின்றது என்பதை மக்ஸ்வெல் சமன்பாடுகளை அடிப்படையாக வைத்து இயற்பியல் கோட்பாடுகள் விளக்குகின்றன.\nஅடிப்படையில் அலைக்கம்பம் சாதாரண மின் கடத்தியே ஆகும். மின் சுற்று பகுப்பாய்வில் அலைக்கம்பம் ஒரு இருமுனை கருவியாகும். மேலும் இதற்கு ஏற்றெதிர் தன்மையும் உண்டு.\n2 அடிப்படை அலைக்கம்ப வகைகள்\nகதிர்வீச்சு செலுத்தி அல்லது அலை பெறுவி தேவைகளுக்கு ஏற்ப அலைக்கம்ப வடிவமைப்பு கூறுகள் வேறுபடும். பல கூறளவுகள் உள்ளன, எட்டு கூறளவுகள் கீழே தரப்படுள்ளன. அவற்றுள் கதிர்வீச்சு உருபடிமம், மின் எதிர்ப்பு ஆகியவை முக்கியமானதாகும்.\nவடிவமைப்பு (உருவ அளவு, கடத்தி தன்மை)\nஅலைநீளம் பொறுத்து அலைக்கம்ப நீளம், உருவம், கடத்தி தன்மைகள��� வேறுபடும்.\nஅலைக்கம்பத்தின் மின்காந்த அலை வீச்சு எப்படி பரவும் என்பதை எடுத்துரைக்கும். மின் கதிர்வீச்சே கணிக்கப்படுகின்றது. அதை வைத்து காந்த வீச்சையும், ஆற்றலையும் பின்வரும் சமன்பாடுகள் வைத்து கணித்து கொள்ளலாம். தேவையேற்படின் கட்டம் உருபடிமம், முனைவாக்க உருபடிமமும் அலைக்கம்ப பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுவதுண்டு.\nஅரை அலைநீள இருமுனை அலைக்கம்பம்\nமக்ஸ்வெல் சமன்பாடுகள் – Maxwell Equations\nகதிர்வீச்சு உரிபடிமம் – Radiation Pattern\nமின் எதிர்ப்பு – Impedance\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2016, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/09/whatsup-tagging.html", "date_download": "2018-12-10T00:22:17Z", "digest": "sha1:YYETML2D7VMODCFULOJUUJQUJ2RGWJ76", "length": 2566, "nlines": 24, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ் அப்பின் புதிய வசதி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome whatsup வாட்ஸ் அப்பின் புதிய வசதி\nவாட்ஸ் அப்பின் புதிய வசதி\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டேக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.வாட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில் குரூப் சாட் (Group chat ) செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.\nமேலும் வாட்ஸ் அப் குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து டேக் (Tag) செய்யமுடிவதனால் எமக்கு அவசியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். அதுமட்டுமல்லாது நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் அப்பின் புதிய வசதி Reviewed by அன்பை தேடி அன்பு on 7:13 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-kdl-46ex650-led-46-inches-full-hd-tv-price-pkJbO.html", "date_download": "2018-12-10T00:16:24Z", "digest": "sha1:UABLQCGDSNGBAZFOUQ5L3SU7ACYPUG6K", "length": 15367, "nlines": 306, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 46 Inches\nசுகிறீன் போர்மட் டிவி Full HD, LED\nவியூவிங் அங்கிள் 178 Degree\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்டீரியோ சிஸ்டம் NICAM, A2\nஹெடிபோனே ஜாக் Yes, 1 (Side)\nஆடியோ அவுட் 1 (Side)\nகாம்போசிட் வீடியோ இந்த 2 (Rear)\nகாம்போனென்ட் வீடியோ ய பிபி பிற இன்புட் Yes, 1 (Rear)\nரஃ காங்நேச்ட��ன் இன்புட் 1 (Bottom)\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 110 - 240 V AC; 50-60 Hz\n( 49 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 442 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 52 மதிப்புரைகள் )\nசோனி கடல் ௪௬எஸ்௬௫௦ லெட் 46 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:54:37Z", "digest": "sha1:LUNPGZ37WR5SHFRKF36E2BVO2LJVQ2NJ", "length": 9411, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம் | பசுமைகுடில்", "raw_content": "\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்…\nஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:\nநான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.\nஅதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.\nபண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.\n5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000\n25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000\nகொட்டாய் செலவு : ரூ.10,000\nபாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் : ரூ.60,000\nஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்\nவரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.\nகுட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:\nகுட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.\n5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.\nமேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.\n இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.\nஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.\n(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா… உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)\nஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.\nPrevious Post:உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா\nNext Post:குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_1929.html", "date_download": "2018-12-09T23:33:46Z", "digest": "sha1:IKFCHJ3C6GMMLXZY5L7DCALTF6RJMXTL", "length": 10799, "nlines": 212, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாட்சியில்லாமல் சில சம்பவங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசதீஷுக்கு இஞ்சினியரிங் மூளை. உலோகவியலில் ஆர்வம் அதிகம். இரண்டு, மூன்று உலோகங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புதிய சேர்மம் ஒன்றினைக் கண்டுபிடித்திருந்தான். அது பயன்பாட்டிற்கு வந்தால் இப்போது இருக்கிற, ஸ்டீல், அலுமினியம், தாமிரம் எனப் பல உலோகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். தவிரவும் கோட்டிங் - பெயிண்டிங் போன்றவைகளின் தேவையும் இருக்காது. பொதுமக்களின் பல பயன்பாடுகளுக்கு உற்பத்திச் செலவு மிகவும் குறையும். இஞ்சினியரிங் தளத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும், அதோடு சந்தையில் மிகவும் வரவேற்பிருக்கும் என்றும் நம்பினான்.\n“தொழில் என்பது மக்களுக்குச் செய்யும் சேவையாக இருக்கவேண்டும்” என்று மீட்டிங்கில் பிரசங்கம் செய்யும் தனது முதலாளி ராமச்சந்திரன் இதை வரவேற்பார் என்று நினைத்தான். ஆனால் அங்கேதான அவனுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்தது\n(அதீதம் இணைய இதழில் வெளியாகி இருக்கும் என் இந்த சிறுகதையை http://atheetham.com/sirukathai4.html. இந்த இணைப்பை சொடுக்கி படிக்கலாம் )\nநல்ல சிறுகதை... இணைய இதழில் வெளிவந்ததற்கு எனது வாழ்த்துக்கள்...\n இந்த மாதிரி நிறைய எழுதுங்களேன்\nவித்தியாசமான கதைப் போக்கு. நல்லா இருந்தது பார்வையாளன். வாழ்த்துக்கள்.\nபடிக்க படிக்க ஆர்வம் தூண்டுகிறது ...\nஇணைய இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்\nவாழ்த்துக்கள் பாஸ் கதையை படித்து விட்டு மிச்சத்தை சொல்கிறேன்\nநல்ல சுவாரசியமான நடையுடன் விறு விறுவெனச் சென்றது அருமை\nஉண்மையில் சிறப்பான ஒரு கதை. வாழ்த்தக்களும்கூட, உங்களுக்கு நன்றிகள்.\nஇதுக்குத் தான் பெரியவர்கள் தப்பான வார்த்தைகளைப் பேசக் கூடாது, தேவதைகள் 'ததாஸ்து'(அப்படியே ஆகட்டும்) சொல்லும், பல்லி ச் சொல்லிடும்னு சொல்லுவாங்க\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2018-12-10T00:07:31Z", "digest": "sha1:QLG3IISOJFFYNKUGJBVCOUNHRUPP6CLF", "length": 10501, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மின்சார வாரியம்", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\n75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்\nபுயல் பாதிப்பால் தடையான மின்சாரம் - பைக் பேட்டரியில் போன் சார்ஜ்\nகஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்\nகஜா புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்\n”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி\nஇந்திய கேப்டன் இப்படி செய்யலாமா\nஸ்மித், வார்னர் விவகாரம்: பதவி விலகினார் ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர்\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை\nரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\n75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்\nபுயல் பாதிப்பால் தடையான மின்சாரம் - பைக் பேட்டரியில் போன் சார்ஜ்\nகஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்\nகஜா புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்\n”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி\nஇந்திய கேப்டன் இப்படி செய்யலாமா\nஸ்மித், வார்னர் விவகாரம்: பதவி விலகினார் ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர்\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\n“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை\nரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந��தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=83773", "date_download": "2018-12-09T23:28:47Z", "digest": "sha1:K7GWAQL7ASJDYILPLWCB5Z4JPL3R5V7E", "length": 1522, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!", "raw_content": "\nஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா நகரில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளன. அலாஸ்காவின் வடக்கு அன்சோரேக் பகுதியில் 12 கி.மீ அளவுக்கு இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-09T23:50:42Z", "digest": "sha1:FAE32HSZUFKWU4UBDQVCSQRFL66OQSBM", "length": 13884, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்\nஇயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும்.\nஇதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும்.\n1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.\n2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது.\n3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.\n5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.\nதேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் – 5 கிலோ, நெய் – அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், மாட்டு மூத்திரம் – 3 லிட்டர், கரும்பு வெல்லம் – கால் லிட்டர், இளநீர் – 2, தண்ணீர் – 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின��� மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு\nகுறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.\nதயாரிக்கும் முறை: 1. முதல் நாள் – சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்.\n2. 6ம் நாள் – 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.\n3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.\n4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.\nஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.\n21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு – ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.\nபஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:\n1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.\n2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.\n3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்���ியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.\n4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.\n5. சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.\n6. பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\n7. பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை\nபாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்...\nஇயற்க்கை விவசாயி முருகன் அனுபவம்...\nஇயற்கை உரம் மூலம் தழைச்சத்து...\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா\nவெண்டை சாகுபடி டிப்ஸ் →\n← வாழை தரும் உபதொழில்கள்\nOne thought on “எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Visitation1.jpg", "date_download": "2018-12-10T00:26:19Z", "digest": "sha1:HWWPUUTREFHJFWSZAZPFHE7TWHH2LBNM", "length": 11072, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Visitation1.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 534 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 213 படப்புள்ளிகள் | 640 × 427 படப்புள்ளிகள் | 1,000 × 667 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,000 × 667 படவணுக்கள், கோப்பின் அளவு: 289 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஆசிரியர் CapitalR at ஆங்கிலம் விக்கிப்பீடியா\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக��கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nபிளாஷ் பளிச்சிடவில்லை, கட்டாய பிளாஷ் அணைத்தல்\nX குவியத் தளத்தில் நுணுக்கம்\nY குவியத் தளத்தில் நுணுக்கம்\nகுவியத் தள நுணுக்கத்தின் அலகு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/tips-to-increase-the-fat-content-in-milk/", "date_download": "2018-12-10T00:17:48Z", "digest": "sha1:G6N4EJTEGRWFXZQAHZNMQM5DGEA36XOW", "length": 9054, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கறவை மாடுகளில் பாலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகறவை மாடுகளில் பாலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்\nபாலில் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பாலில் உள்ள சத்துக்களின் அளவு மாட்டின் இனம், கறவை நிலை, தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும். பாலில் உள்ள சத்துக்கள் - தண்ணீர் - 83-87 சதவீதம், கொழுப்பு-3-5 சதம் (பசும்பால்), 6-8 சதம் (எருமைப்பால்), புரதம்-3.5 -3.8 சதம், சர்க்கரை- 4.8 - 5.0 சதம். தாதுக்கள் - 0.7 சதம்.\nபெருமளவு மாறுபடும் சத்துக்கள்: கொழுப்பு மற்றும் புரதம்.\nசிறிதளவு மாறுபடும் சத்துக்கள்: சர்க்கரை மற்றும் தாதுக்கள்.\nபாலில் கொழுப்புச்சத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்:\nமொத்த தீவனத்தில் நார்ச்சத்தின் அளவு 30 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.\nபசுந்தீவனங்கள் மட்டுமில்லாமல் உலர் தீவனங்களையும் கறவை மாடுகளுக்கு சேர்த்து கொடுக்க வேண்டும்.\nநார்த்தீவனங்களை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்காமல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்குமாறு வெட்ட வேண்டும்.\nகோ-3 அல்லது கோ-4 கம்��ு நேப்பியர் புல்லை 40 முதல் 45 நாட்களுக்குள் அறுவடை செய்து தீவனமாக அளிக்க வேண்டும்.\nபருத்திக்கொட்டைப் புண்ணாக்கு, புளியங்கொட்டைத்தூள், மரவள்ளிக்கிழங்கு திப்பி ஆகியவற்றை தீவனமாக அளிக்கலாம்.\nதரம் குறைவான உலர்தீவனங்களான வைக்கோல் தட்டை ஆகியவற்றை பிரதான தீவனமாக கறவை மாடுகளுக்கு பயன்படுத்தும் போது தாது உப்புக்கலவை (30-50 கிராம்), புண்ணாக்கு வகைகள் (200-500 கிராம்) மற்றும் ஈஸ்ட் நொதி(10 கிராம்) கொடுக்க வேண்டும்.\nபாலில் கொழுப்பில்லாத திடப்பொருள்கள் அதிகரிப்பதற்கான வழிமுறைகள்:\nகறவை மாடுகளுக்கு போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் அளிக்க வேண்டும்.\nஉதாரணமாக 10 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு உண்ணும் அளவிற்கு உலர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் மற்றும் ஒவ்வொரு 2.5 லிட்டர் பால் உற்பத்திக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.\nகன்று ஈன்ற பின் முதல் 3 மாதங்களுக்கு ஒரு கிலோ தானிய மாவு (கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம்) அளிக்க வேண்டும்.\nநாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு அடர் தீவனத்தை 4 அல்லது 5 வேளையாக பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் ஒரு மாட்டிற்கு 30 கிராம் சோடியம் பைகார்பனேட் என்ற அளவில் கொடுக்க வேண்டும். 100 கிலோ கலப்புத் தீவனத்திற்கு 300-500 கிராம் சோடியம் பைகார்பனேட் சேர்க்கலாம்.\nதவிடு புண்ணாக்கு மற்றும் தானிய மாவு ஆகியவற்றை ஊறவைத்து கொடுக்கலாம். தீவனத்தில் நொதி (20-30 கிராம்) கொடுப்பதால் செரிமானத் திறன் கூடுவதோடு கொழுப்பில்லாத திடப்பொருள்களின் அளவும் அதிகரிக்கும்.\nகோடைகாலத்தில் வெப்பஅயர்ச்சி அதிகம் எனில் மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மேலும் தீவனத்தில் பேக்கரி ஈஸ்ட் (10 கிராம்) மற்றும் தாது உப்பு கலவை (50 கிராம்) அளிக்க வேண்டும்.\nஅதிக பால் சுரக்கும் மாடுகளுக்கு தானிய அறுவடைக்குப்பின் கிடைக்கும் வைக்கோல் தட்டைக்குப் பதிலாக சத்தான உலர்புல் அளிக்கலாம்.\nகால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி\nநூற்புழு மேலாண்மை மஞ்சள் மற்றும் பருத்தி\nசிறுதானிய பயிர் சாகுபடி- சாமை\nதக்காளி நோய் மற்றும் பூச்சி மேலாண்மை\nவாழை மரத்தில் நோய்களை ஏற்படுத்தும் பூச்சிகள் மற்றும் தடுப்பு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41571363", "date_download": "2018-12-10T00:14:22Z", "digest": "sha1:2R72GJPFFYIVKTMY2LXJB6KN2SW7BRHC", "length": 24938, "nlines": 171, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவின் 'தீ நகரத்தின்' நரக வாழ்க்கை: மெல்ல மெல்ல பூமியில் புதையும் துயரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தியாவின் 'தீ நகரத்தின்' நரக வாழ்க்கை: மெல்ல மெல்ல பூமியில் புதையும் துயரம்\nசல்மான் ரவி பிபிசி செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் வாழ வீடுமில்லை, செல்வதற்கு வேறிடமுமில்லை.\nஇந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பூமியும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது.\nஅருகே ஒரு வெடிச்சத்தத்தை மக்கள் உணர்ந்தார்கள். தங்களால் முடிந்த அளவு வேகமாக அவர்கள் வீடுகளை விட்டு ஓடத் துவங்கினார்கள். ஆனால், எல்லோராலும் ஓட இயலவில்லை. இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமுற்றனர்.\nஇவையெல்லாம் மிகவும் வேகமாக நடந்தேறிவிட்டது. ஒரு வீட்டை தொடர்ந்து மற்றொரு வீடு இடிந்து விழத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து புகை மற்றும் வாயுவானது பள்ளத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது.\n\"அது ஒரு நிலநடுக்கத்தை போன்றிருந்தது. எல்லாமே ஆடத்தொடங்கின. நாங்கள் வீட்டை விட்டு ஓடத்தொடங்கினோம்,\" என்று சாலையின் ஓரத்தில் கண்களில் கண்ணீருடன் நின்றுக்கொண்டு கூறுகிறார் 60 வயதான படேஸ்வர் ரவாணி.\n\"நான் திரும்பி பார்த்தேன். என்னுடைய வீடு ஏற்கனவே புதைந்துவிட்டது.\"\nஜஹாரியாவின் மொஹரி பந்தில் வசிக்கும் ரவாணி, ஒரு தினக்கூலி தொழிலாளி.\nபூமிக்கடியிலுள்ள சுரங்கத்தில் அடிக்கடி பற்றி எரியும் தீயினாலும் மற்றும் நடுங்கும் நிலப்பகுதியாலும் இந்த நகரமானது தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.\nசந்திரனை ஒத்த நிலப்பரப்பை கொண்டுள்ள இந்த இடமானது கடந்த ஒரு நூற்றாண்டாக ஏடாகூடமான, பொறுப்பற்ற மற்றும் அறிவியல்பூர்வமற்ற முறைகளில் சுரங்கம் தோண்டப்படுவதால் அந்நிலப்பகுதி பூமிக்குள் புதைந்து வருகிறது.\nஉயிரிழப்பு என்பது அங்கு சாதாரணமான ஒன்றாகிவிட்டது.\nImage caption பூமி, எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென பிளக்கிறது.\nபுலாரிபந்த் என்னும் இடத்தில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு தந்தையும் மகனும், அவ்விடத்தில�� திடீரென பூமி பிளந்ததில் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்திற்கு கீழே நரகம் போன்ற பூமிக்குள் சென்றுவிட்டனர்.\nசர்ச்சைக்குரிய அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு பச்சைக்கொடி\n\"சமூக செயற்பாட்டாளர்கள் சொல்வதை இந்திய பொருளாதார நிபுணர்கள் கேட்க வேண்டும்\"\nஅவர்களின் உடல்கள் கூட மீட்கப்படவில்லை.\nநிலக்கரியே ராஜாவாக இருக்கும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலமான ஜார்கண்டில் உள்ள ஒரு சுரங்கம் தோண்டும் நகரத்தில் நடந்த சம்பவம்தான் இது.\nஇங்கிருந்து கிடைக்கும் நிலக்கரி மிகவும் தரமான மற்றும் ஆக்ஸிஜன் உடன் வினைபுரியும்போது அதிக அளவு எரியும் தன்மையை கொண்டதாகவும் இருக்கிறது.\nபூமிக்கடியில் சுரங்கங்கள் இயங்குவதற்கு அபாயகரமானவையாக இருப்பதால், அவற்றை பூமியின் மேற்பரப்பு நச்சு வாயுக்களை வெளியேற்றுவதால் அவை திறந்த வெளிப்பகுதிகளாக மாற்றப்படுகின்றன.\nஅடிக்கடி நிகழும் நிலப்பகுதி பிளவு மற்றும் உள்ளுக்குள் புதைதல் போன்றவற்றின் காரணமாக இப்பகுதியானது நாட்டின் வரைபடத்தில் இருந்து வேகமாக மறைந்து வருகிறது.\nImage caption பெருந்தீயின் உண்மையான வடிவம் இரவு நேரங்களில் மட்டுமே தெரிகிறது.\nஒரு கட்டத்தில், பூமிக்கடியில் சுரங்கத்தில் பற்றும் தீயானது சுமார் 250 சதுர கிலோமீட்டர் வரை பரவுகிறது.\n\"நிலத்தடி சுரங்க தீயைக் கட்டுப்படுத்த கடந்த காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கனேடிய நிறுவனம் அந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டது\" என்று கூறுகிறார் இந்தியாவின் நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனமான மத்திய நிலக்கரி மற்றும் எரிவாயு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர். பி.கே.சிங்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉலகின் நீளமான சறுக்கும் சுரங்கம்\n\"அந்நிறுவனம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மற்றும் சுரங்க தீப்பிழம்புகள் 17.32 சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் கொண்டுவரப்பட்டன.\"\nஇந்த நடவடிக்கைள் போதுமானதல்ல என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.\nநச்சுத்தன்மையுள்ள வாயுக்களான மீத்தேன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடால் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறார்கள்.\nசெழிப்புடன் இருந்த பல கிராமங்கள் தற்போது இல்லவேயில்லை.\nரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைப்பது யார்\nஇலங்கையில் மண்சரிவு அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதைவிட ஓரளவு பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.\nஆனால், சில மக்களோ ஜஹாரியாவே தங்களின் சொந்த இடமென்று இன்னும் அழைக்கிறார்கள்.\nஅதற்கு காரணம் அவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக நிலக்கரி சுரங்க தொழிலை சார்ந்திருப்பதே ஆகும்.\nImage caption சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்தல் என்பது பெரும்பாலும் பணம் சம்பாதிக்க ஒரே வழியாக உள்ளது.\nசமீபத்தில், நிலம் உள்ளே சரிந்து விழுந்து புதைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக, சந்திரபுரா மற்றும் தன்பாத் ஆகிய பகுதிகளை இணைக்கும் 41 கிலோமீட்டர் நீளமுள்ள பயணிகள் ரயில்சேவையை அதிகாரிகள் நிறுத்திவிட்டார்கள்.\nஆனால், உள்ளூர் மக்களை கோபமுறச்செய்யும் வகையில் நிலக்கரியை சுமந்து செல்லும் சரக்கு ரயில்கள் அதே பாதையில் இயக்கப்படுகின்றன.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉலகின் முதல் கப்பல் சுரங்கம்\nசரக்குரயில்கள் இயக்கப்படுவதற்கு எதிராக கட்ராஸ் மற்றும் தன்பாத் ஆகிய பகுதிகளிலுள்ள தண்டவாளத்தை ஆக்கிரமித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nகட்ராசில் உள்ள வழக்கறிஞரான பிஜய் ஜா, நிலத்தடி தீ பரவுதல் இல்லாத இடத்தில் ஏதோ உள்நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக தான் நினைப்பதாக கூறுகிறார்.\n\"நிலம் ஒவ்வொருமுறை உட்புதையும்போதும், மக்கள் வெளியேற வேண்டும்,\" என்று அவர் கூறினார்.\n\"அதன் பிறகு அப்பகுதியை திறந்தவெளி சுரங்கங்களாக மாற்றியவுடன், அம்மக்கள் வாழ்ந்த வீடுகளுக்கு அடியில் உள்ள நிலக்கரியை தோண்டி எடுக்கிறார்கள்.\"\nImage caption ஒரு கல்லூரி மற்றும் பயணிகள் ரயிலின் ஒருபகுதியை மூடும் அதிகாரிகளின் திட்டங்கள் குறித்து மக்கள் சந்தேகிக்கிறார்கள்.\n6,000 மாணவர்கள் படிக்கும் ஜஹாரியாவிலுள்ள ராஜா ஷிவ் பிரசாத் கல்லூரியை அங்கிருந்து ஆறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பாதுகாப்பான இடமொன்றிற்கு மாற்ற அதிகாரிகள் நினைக்கிறார்கள்.\nஇதுதான் ஜஹாரியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய கல்வி நிறுவனமாகும். இந்த மாற்றத்திற்கு எதிராகவும் உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினார்கள்.\nநிலத்தடிக்கு கீழ் நிகழும் தீயானது இந்த கல்லூரியிலிருந்து வெகுதூரத்திற்கு அப்பால் மட்டுமே நடப்பதாகவும் மற்றும் அதை மேலும் பரவாமல் தடுக்கவியலும் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.\nஇக்கல்லுரியானது நிலக்கரி பிரதானமாக இருக்கும் இடமென்பதாலேயே அதிகாரிகள் கல்லூரியை வேறிடத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.\nImage caption கொழுந்துவிட்டு எரியும் தீயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக்கு எந்த நிலக்கரி நிறுவனமும் அணுகவில்லை என்று நிலக்கரி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறுகிறார்.\nஉள்ளூர் அதிகாரிகளோ அல்லது நிலக்கரி நிறுவனமோ எப்போதும் அங்குள்ள மக்களை ஆலோசனை கேட்டு சென்றதில்லை என்று இந்திய நிலக்கரி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\n\"அதை நாங்கள்செய்திருக்கலாம். இதை நாங்கள் ECL என்னும் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில் செய்திருக்கிறோம். ஆனால், அதிகாரிகள் அதுகுறித்து எங்களை அணுகவில்லை,\" என்கிறார் சிங்.\n\"ஒருவேளை அவர்கள் எங்களை அணுகினால், தீயானது மற்றப் பகுதிகளை சென்றடைவதை நாம் தவிர்க்கலாம்.\"\nநிலம் பிளவுபடும் பகுதிகளில் \"வாழ்வது அபாயகரமானது\" என்பதை குறிக்கும் வகையில் பெரிய அளவிலான குறிப்புப் பலகைகளை அதிகாரிகள் அங்கு வைத்துள்ளார்கள்.\nமேலும், அங்கு வசிக்கும் மக்களை வேறு 'பாதுகாப்பான இடத்திற்கு' செல்லுமாறு கூறும் குறிப்புப் பலகைகளையும் அதிகாரிகள் வைத்துள்ளார்கள்.\nImage caption இக்குழந்தை, ஜஹாரியாவில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளது.\nகுறிப்பிட்ட சில அளவு மக்களை மட்டுமே மறுகுடியமர்த்தும் ஏற்பாடுகளை நிலக்கரி நிறுவனம் செய்துள்ள நிலையில் \"மக்கள் எங்கு செல்வார்கள்\". சரியான அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே இடம் மாற்றப்படுகிறார்கள்\" என்று அங்குள்ள ஆசிரியரான பினாகி ராய் கூறுகிறார்.\n\"ஜஹாரியாவில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையே அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்குள்ள நிலக்கரி சுரங்கங்கள் அல்லது அது சார்ந்த வேலைகளை நம்பி வருமானம் ஈட்டுவதற்காக அங்கு இடம்பெயர்ந்து வருவதே ஆகும். அவர்களுக்கு எவ்விதமான அடையாளமும் இல்லை\".\n20 நிமிடங்களில் முடிந்த வீரப்பனின் 20 ஆண்டுகால சாம்ராஜ்யம்\nரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக்\nஅமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள்\nஇணைய வசவாளர்களை டிவிட்டரில் மோதி பின்தொடர்வது ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06195+de.php", "date_download": "2018-12-09T23:30:24Z", "digest": "sha1:7VCTDWV67D5CYM7QE45DX6KKQ2PLM6YO", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06195 / +496195 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06195 / +496195\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06195 / +496195\nபகுதி குறியீடு: 06195 (+496195)\nஊர் அல்லது மண்டலம்: Kelkheim Taunus\nமுன்னொட்டு 06195 என்பது Kelkheim Taunusக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kelkheim Taunus என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kelkheim Taunus உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496195 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்���ுவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kelkheim Taunus உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496195-க்கு மாற்றாக, நீங்கள் 00496195-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06195 / +496195 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/04/blog-post_24.html", "date_download": "2018-12-10T00:51:18Z", "digest": "sha1:DXKHC7CX6QKQQW6PAZL7T637GRUNHDRM", "length": 19208, "nlines": 286, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: இங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஇங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா\nஇளையராஜாவின் இசையில்தான் நாம் மயங்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனின் முகத்தை வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது\nஅவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் இது இன்பச்செய்தியாக இருக்கும்\nஅழகர்மலை என்ற படத்தில் இயக்குனர் ராஜ்குமார் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்\n””உலகம் இப்போ” என்ற பாடலைப் பாடி அந்தப் பாடலுக்கு அவரெ நடித்து உள்ளார்.ராஜா பிறந்து, வளர்ந்த இடங்களில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜாவுக்கு‌ப் பிடித்தமான திருவண்ணாமலை ரமண‌ர் ஆஸ்ரமத்திலும் பாடலை எடுத்திருக்கிறார்கள்.\n”உலகம் இப்போ எங்கே போகுது\nஎனக்கு இந்த அன்னை பூமி போதும்\nஇங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்\nஎனக்கு இந்த சொந்த நாடு போதும்\nஇந்த மண்ணை விட்டு நான் எங்கே செல்வேன்\nபாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ\nஇந்தப்பாடலில் அவர் அன்னையின் சமாதி, அவர் மனைவியுடன் விளையாடிய ஆலமரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்களும் இடம்பெறுகின்றனவாம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:35\nரொம்ப ரசிச்சு பாடி இருப்பார் போல\nரொம்ப ரசிச்சு பாடி இருப்பார் போல\nராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல\nராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல///\nஅவரது இசை மழையில் நனைத்த நாம் இனி வரும் களங்களில் அவரது நடிப்பிலும் நனைவோம்...\nஅவரது இசை மழையில் நனைத்த நாம் இனி வரும் களங்களில் அவரது நடிப்பிலும் நனைவோம்...///\nபடம் வந்தால் தெரியும் சேதி\nமீ த வெயிட்டிங்குன்னு ராஜா சார்க���ட்ட சொல்லிடுங்க.\nமீ த வெயிட்டிங்குன்னு ராஜா சார்கிட்ட சொல்லிடுங்க///\nஎல்லாப் புகழும் சங்கிலி முருகனுக்கே....,\n//பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ\nநான் ஏதாவது சொல்லிட போறேன் ;-)\nஎல்லாப் புகழும் சங்கிலி முருகனுக்கே..///\n//பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ\nநான் ஏதாவது சொல்லிட போறேன் ;-)///\n//ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல//\nஅவருடைய இசையே தனிதான்..அதற்கு மயங்காதவர் யாரும் இல்லை..\nஒரு கலைஞனுக்கு கிடைக்கும் புகழ்\nஏனென்றால் எல்லா திரைப்பட பாடலும் சீக்கிரம் மக்களை சென்றடையும்\n//ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல//\nஅவருடைய இசையே தனிதான்..அதற்கு மயங்காதவர் யாரும் இல்லை..\nஅவர் அழகர்மலையை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஒரு கலைஞனுக்கு கிடைக்கும் புகழ்\nஏனென்றால் எல்லா திரைப்பட பாடலும் சீக்கிரம் மக்களை சென்றடையும்//\nஎனக்கு மிகவும் பிடித்த கருத்துள்ள பாடல்.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்க���ிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்\nஇங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா\nபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்\nநானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14\nஎயிட்ஸ் - ஒரு அறிமுகம்\nஇன்னும் வராத அதிரடி திரைப்படம்\nநான் மறுபடியும் கல்லூரி சென்றால்\nகமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சி...\nகமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்\nஅன்புடன் ஒரு சிகிச்சை-3-ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்...\nஅசல்- அஜித்-நீங்கள் இதுவரை பார்க்காத குளோஸப் படங்க...\nசிவாஜியில் ரஜினி நாம் பார்க்காத காட்சிகள் -வீடியோ\nஆஸ்திரேலியப் பெண்களுக்கு பெருசாகிகிட்டே போகுதாம்\nஇப்படியும் ஒரு மருத்துவ விடுப்பு\nசிறந்த நடுத்தர கார்கள் 10 \nவிண்ணிலிருந்து யுனெஸ்கோ செயற்கைக்கோளின் அற்புதப் ப...\nபதிவரின் வீட்டை சூறையாடிய போலீஸ்\nஅன்புடன் ஜமாலும் ,அதிர்ஷ்ட தோனியும்\nபிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anithashiva.blogspot.com/2014/10/blog-post_5.html", "date_download": "2018-12-10T00:34:38Z", "digest": "sha1:MW6KCISZFKZ7KZVISFR4YVSQ232O6I4A", "length": 6747, "nlines": 72, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா : தாய் பறவை", "raw_content": "\nஎந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை.அன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது.மனிதன் மட்டும் இன்னும் திருந்தவில்லை.இந்த பறவைகளைப் பார்த்தாலாவது திருந்துங்கள்.\nகவிதை அருமையெனில், படமும் கவிதை\nஎல்லாம் கூகுளாண்டவர் அருளால் தான்.நன்றி அய்யா.\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின��ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களுக்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையாய், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/kiran-rathod", "date_download": "2018-12-10T00:48:03Z", "digest": "sha1:NJLUFRRZPBFT6ER5CB47HAIQX75NDO44", "length": 3784, "nlines": 94, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Kiran Rathod, Latest News, Photos, Videos on Actress Kiran Rathod | Actress - Cineulagam", "raw_content": "\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nவிஜய்யின் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியானது.\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்த��� சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n2 குழந்தைகளுக்கு தாயான ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியான கதை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/169664-2018-10-07-09-35-54.html", "date_download": "2018-12-10T00:11:32Z", "digest": "sha1:VQDPUFWC3USWH27ONOAZ4SI4575E4XEX", "length": 7692, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவி பிரெட் கவனாக் செனட் ஓட்டெடுப்பில் வெற்றி", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்ம���ல் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவி பிரெட் கவனாக் செனட் ஓட்டெடுப்பில் வெற்றி\nஞாயிறு, 07 அக்டோபர் 2018 15:00\nவாசிங்டன், அக். 7- அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.\nஇதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.\nஇந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தன.\nஇதையடுத்து அவர் மயிரி ழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதி யாகி உள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/08/blog-post_50.html", "date_download": "2018-12-10T00:54:24Z", "digest": "sha1:4VR2NUB5G2WA7Y625WD4YZP6DWBDC7AU", "length": 4595, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஹாப்பி நியூ இயர் குறும்படத்தை வெளியிட்டார் விஜய்சேதுபதி ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஹாப்பி நியூ இயர் குறும்படத்தை வெளியிட்டார் விஜய்சேதுபதி\nசினிமா துறையில் காலெடுத்து வைக்க உதவும் பல பாதைகளில் குறும்படங்கள் ஒன்று. நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மற்றும் பாலாஜி மோகன் போன்ற நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தது குறும்படங்களே.இது போன்ற ஒரு வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் தான் 'ஹாப்பி நியூ இயர்'.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜித் , 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தை இயக்கி, தயாரித்து கதாநாயகன���க நடித்துள்ளார். இது குறித்து விஜித் பேசுகையில், '' சமீபத்தில் எங்களது 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு போட்டு காண்பித்தோம். படத்தை முழுவதும் பார்த்த அவர் படத்தை பாராட்டி எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் . படத்தின் பிண்ணனி இசை பிரமாதமாக இருந்ததாகவும், படத்தொகுப்பு கச்சிதமாக இருந்ததாகவும், படத்தில் எனது தோற்றம் அருமையாக இருந்ததாகவும் அவர் பாராட்டினார். இப்படத்திற்காக பல நாட்கள் அசுர உழைப்பு உழைத்த நானும் எனது அணியும் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை விரைவில் அடைய முனைப்போடு உள்ளோம்.''\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tavesper.tech/blog/", "date_download": "2018-12-10T00:51:46Z", "digest": "sha1:XX5AXKZ3AZ2CKCN6FHSRXITJHLY3VR2W", "length": 3386, "nlines": 54, "source_domain": "tamil.tavesper.tech", "title": "Blog - The Adventures of Vesper - Tamil | தமிழ்", "raw_content": "\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nXiaomi இருந்து மற்றொரு பிராண்ட் Pocophone ஸ்மார்ட்போன் மலேசியாவில் தொடங்கியுள்ளது. நீங்கள் மலேசியா Xiaomi இருந்து F1 Pocophone வாங்க முடியும். அதற்கு முன் Pocophone உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம். POCOPHONE F1 Pocophone-இல், உள்ளே Qualcomm Snapdragon…\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nASUS ZenBook Pro 15-ன் அறிவிப்பைத் தொடர்ந்து, ASUS Malaysia புதிய VivoBook S530U வெளியிட்டது. இப்புதிய VivoBook தற்போது புதிய டிசைன் மற்றும் வண்ண ஆப்ஷன் உள்ளது. Asus Zenbook Pro 15 ஆசஸ் அந்த Vivobook வடிவமைப்பை மாற்றினார்….\nThe Adventures of Vesper, தொழில்நுட்பம் பற்றி எழுதும் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட இணையதளம்.\n2016 இல் ஆங்கில இணையத்தளம் மூலம் ஆரம்பமானது. 2018 ல் எங்கள் தமிழ் இணையதளத்தை துவக்கி வைத்தோம்.\nஇந்த நிறுவனம் மற்றும் இணையதளம் மூலம் – ஜெயா ப்ரிதிவி ராஜ் நிறுவப்பட்டது.\nஎங்களை பற்றி | About Us\nஎன்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் | Contact Us", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-12-09T23:46:39Z", "digest": "sha1:NE6FVEH6Z5BI634DLIDNOUYQAN5VCXE3", "length": 13237, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக ப", "raw_content": "\nமுகப்பு News Local News பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்\nபொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்\nபொதுத் தேர்தலை நடத்துமாறு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nநேற்று (03) ஹம்பாந்தோட்டை களஞ்சியசாலை சந்தியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசத்தியகிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நாட்டை பாதுகாக்கவும், தேசபற்றுள்ள தலைவர் ஒருவரை வேண்டியும் கதிர்காமம் தேவாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nமீண்டும் பொதுத் தேர்தலை வழங்கும் வரையில் இந்த சத்தியகிரக போராட்டம் தொடரும் என போராட்டத்தை ஆரம்பித்து வைத்த பீரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமைக்கு சரியான தீர்மானமாகிய பொதுத் தேர்தலை வழங்கும் வரையில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஹம்பாந்தோட்டை மக்கள் தீர்மானித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும்- மைத்திரி திட்டவட்ட அறிவிப்பு\nஅரசியலமைப்பை பின்பற்றி அரசியலமைப்பின் ஊடாகவே தேர்தலை நடத்த வேண்டும் – ரணில் தெரிவிப்பு\nபெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி நடத்தலாம்- மஹிந்த அதிரடி அறிவிப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-12-10T01:00:46Z", "digest": "sha1:KFCAEG7AYZY2UV6LX4R5Q6HLXDU6YAOC", "length": 18558, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "வித்தியா கொலை- மூன்றரை ஆண்டுகளின் பின்", "raw_content": "\nமுகப்பு News Local News வித்தியா கொலை- மூன்றரை ஆண்டுகளின் பின் ஒருவர் விடுதலை\nவித்தியா கொலை- மூன்றரை ஆண்டுகளின் பின் ஒருவர் விடுதலை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கிலிருந்தும் பூபாலசிங்கம் இந்திரகுமார் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மபாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபுங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற சிறப்பு நீதாய விளக்கம், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்து விடுவித்தது.\nஎனினும் மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரான கோபி என்பவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. அந்த வழக்கு கடந்த 14 மாதங்களாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.\nமாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பொலிஸ் உத்தியோகத்தர் கோபி சாட்சியாக இல்லை என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.\nஇதனால் பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப் பெற்று அவரை விடுவிப்பது தொடர்பான ஆலோசனையை சட்ட மா அதிபரிடம் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் அறிக்கை அனுப்பிவைத்தனர். எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில் அவரது மனைவி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nவறுமை காரணமாக மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இந்திரகுமாரின் குடும்பம் அவதியுற்றனர். எனினும் இளம் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் இலவசமாக முன்னிலையாகி இந்திரகுமாருக்கு பிணை விண்ணப்பத்தை ���ாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.\nசட்டத்தரணி சி.ரிஷிகேசனுடன் சட்டத்தரணி வி.திருக்குமரனும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இந்திரகுமார் சார்பான பிணை மனுவுக்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.\nசட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், எதிர் மனுதாரான சட்ட மா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்ட மா அதிபர் திணைக்கள அரச சட்டவாளர் மன்றில் முன்னிலையானார். பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப்பெறுவதாக மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பூபாலசிங்கம் இந்திரகுமார் இன்று விடுவிக்கப்பட்டார்.\nமாணவி வித்தியா, 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுதீவில் கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி பூபாலசிங்கம் இந்திரகுமார் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மபாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகுழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த கொடூர தாய்\nமட்டக்களப்பில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பிண்ணனியில் திடுக்கிடும் தகவல்கள்\nகுழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்து கொன்றேன்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/singam-3-villain/", "date_download": "2018-12-09T23:23:27Z", "digest": "sha1:MJVHNHETXV3GTSSCUXMMH3BWGTXG37C6", "length": 7453, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூர்யாவுடன் ‘சிங்கம்-3’யில் மோதும் வில்லன் யார் தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nசூர்யாவுடன் ‘சிங்கம்-3’யில் மோதும் வில்லன் யார் தெரியுமா \nநடிகர் ர்சூர்யாவும், இயக்குனர் ஹரியும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ள ’சிங்கம்-3’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனுஷ்கா ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க பொருத்தமான ஒரு நடிகரை தேடி வந்தார்கள் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் பல நடிகர்களை பரிசீலனை செய்த படக்குழுவினர் கடைசியாக மும்பையை சேர்ந்த கட்டு மஸ்தான உடல் அமைப்பை கொண்ட தாக்கூர் அனூப் சிங் என்பவரை ‘சிங்கம்-3’யில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். சூர்யாவுடன் தாக்கூர் அனூப் சிங் மோதும் படு பயங்கர சண்டை காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் விரைவில் படமாகவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரியன் கவனிக்க, இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்’ பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.\nஅதிகம் படித்தவை: மீண்டும் மாஸ் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:09:15Z", "digest": "sha1:G5YA4JPJENJ3EP3FPF6ZORFBAC37ZIAO", "length": 3145, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "'ஜனாதிபதி வேட்பாளர்\" யாரென மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்! | Sankathi24", "raw_content": "\n'ஜனாதிபதி வேட்பாளர்\" யாரென மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் யார் என்ற இறுதி முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்துத்தெரிவித்துள்ள அவர்,\nஜனாதிபதி தேர்தலுக்கு 14 மாதங்களே இருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ யாரை பரிந்துரை செய்கின்றாரோ அவரை நாம் ஏற்றுக்கொள்வோம். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. எனினும் இறுதி வேட்பாளர் யார் என அறிவிக்கும் வரை கட்சியில் உள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே எமது அணியில் உள்ள அங்கத்துவ கட்சி தலைவர்கள் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றார்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/banners-supporting-deepa.html", "date_download": "2018-12-09T23:44:59Z", "digest": "sha1:4LCFWZ2R35JUVSKT2IEWPZW44W3IRPLE", "length": 8136, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "இரட்டை இலைக்கு பதில் இரட்டை ரோஜா! கட்சி சின்னம் ரெடி! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / திருச்சி / தீபா / பேனர் / பொதுச்செயலாளர் / இரட்டை இலைக்கு பதில் இரட்டை ரோஜா\nஇரட்டை இலைக்கு பதில் இரட்டை ரோஜா\nMonday, January 02, 2017 அதிமுக , அரச��யல் , சசிகலா , தமிழகம் , திருச்சி , தீபா , பேனர் , பொதுச்செயலாளர்\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ள நிலையில், திருச்சி, கோவை போன்ற இடங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு தீபா என்று பேனர்கள் வைத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பேனர்கள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகிறது.\nதிருச்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, ”தீபா தான் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு ”என்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து தீபாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.\nஇதேபோல, கோவை கண்ணம்பாளையத்தில் அதிமுக தொண்டர்கள் 100 பேர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர். பேனர்கள் வைத்தவர்கள், ”ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தீபா தான்” என்று கோஷம் எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.\nதிருச்சி போன்ற சில இடங்களில், அதிமுக தொண்டர்கள் சிலர் தங்களது உச்சக்கட்ட நடவடிக்கையாக, தீபாவை முன்னிலைப்படுத்தி, ”இரட்டை இலை”க்கு பதிலாக ”இரட்டை ரோஜா” தாங்கிய பேனர்களை வைத்துள்ளனர். அரசியலுக்கு வாருங்கள் என தீபாவை அழைக்கும் வகையில் இந்த பேனர்களை தீபாவின் விசுவாசிகள் வைத்துள்ளனர்.\nஇதற்கிடையே, திருப்பூர் போன்ற இடங்களில் சசிகலாவின் பேனர்களை கிழித்தெரிந்தனர். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் வைக்கப்பட்ட பேனர்களில் இருந்து சசிகலாவின் புகைப்படத்தை மை வீசியும், சாணம் அடித்தும், கிழித்தும் எறிந்தனர்.\nமேலும், கடலூரில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சிலர் கருப்பு தினம் அனுஷ்டித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த ப���்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/casio-ctk-245-keyboard-for-sale-kurunegala", "date_download": "2018-12-10T01:06:01Z", "digest": "sha1:XZTXRTGXO76JKJHALJ7V37BFGV2L4E2J", "length": 5782, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "வாத்தியக் கருவிகள் : CASIO CTK 245 KEYBOARD | குருணாகலை | ikman.lk", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nSusara Music Center அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 நவம் 1:39 பிற்பகல்குருணாகலை, குருணாகலை\n0714633XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0714633XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nSusara Music Center இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்24 நாள், குருணாகலை, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்39 நாள், குருணாகலை, வாத்தியக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/tiger-eye-bracelet-for-sale-gampaha", "date_download": "2018-12-10T01:06:39Z", "digest": "sha1:CI7WI7JEAEGSPGBOQOOA673TP5TSGDXO", "length": 5054, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "ஆபரணம் : Tiger Eye Bracelet | நீர் கொழும்பு | ikman.lk", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\n0778839779 (chamara) மூலம் விற்பனைக்கு 5 நவம் 2:30 பிற்பகல்நீர் கொழும்பு, கம்பஹா\n0778839XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருள�� பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0778839XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n61 நாள், கம்பஹா, ஆபரணம்\n29 நாள், கம்பஹா, ஆபரணம்\n3 நாள், கம்பஹா, ஆபரணம்\n11 நாள், கம்பஹா, ஆபரணம்\n4 நாள், கம்பஹா, ஆபரணம்\n56 நாள், கம்பஹா, ஆபரணம்\n1 நாள், கம்பஹா, ஆபரணம்\n9 நாள், கம்பஹா, ஆபரணம்\n8 நாள், கம்பஹா, ஆபரணம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/now-vijay-tries-release-thalapathy-61-on-diwali-046011.html", "date_download": "2018-12-09T23:44:45Z", "digest": "sha1:XEX6ZV2BYKAUR6LIEXFAA53S27NLIMME", "length": 9806, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்! | Now Vijay tries to release Thalapathy 61 on Diwali - Tamil Filmibeat", "raw_content": "\n» விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்\nவிலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்\nரஜினியின் பிரம்மாண்டமான 2.ஓ படம் ரிலீஸாக இருந்த தீபாவளி நாளைப் பிடிக்க படக் குழுவை விரட்டி வருகிறாராம் விஜய்.\nஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்னும் பட வேலைகள் பாக்கி இருப்பதால் ஜனவரிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். எனவே அந்த தீபாவளி நாளில் தனது படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய்.\nஅட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை துரிதப்படுத்தி வருகிறாராம் விஜய்.\nசமீப ஆண்டுகளில் விஜய்க்கு தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், ந��ன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ss-kumaran-composes-song-vishal-team-045261.html", "date_download": "2018-12-09T23:54:56Z", "digest": "sha1:DG4X7XTVZBCKG7AHBBPQIITKMFIEY7KH", "length": 12108, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோடம்பாக்க தேர்தல் ஜூரம்... விஷால் அணிக்கு இதமாக ஒரு பாட்டுப் போட்ட எஸ்எஸ் குமரன்! | SS Kumaran composes a song for Vishal Team - Tamil Filmibeat", "raw_content": "\n» கோடம்பாக்க தேர்தல் ஜூரம்... விஷால் அணிக்கு இதமாக ஒரு பாட்டுப் போட்ட எஸ்எஸ் குமரன்\nகோடம்பாக்க தேர்தல் ஜூரம்... விஷால் அணிக்கு இதமாக ஒரு பாட்டுப் போட்ட எஸ்எஸ் குமரன்\nகோடம்பாக்கத்தின் உச்சகட்ட அதிகார அமைப்பு என்றால் அது தயாரிப்பாளர் சங்கம்தான். முதலாளிகள் சங்கம். இந்த சங்கத்துக்கான தேர்தலில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் முட்டல் மோதல் சகஜம்தான் என்றாலும், இந்த ஆண்டு இதுவரை பார்த்திராத அளவுக்கு பரபரப்பான சூழல்.\nகாரணம் அந்த அளவுக்கு கடுமையான போட்டி. குறிப்பாக நடிகர் விஷால் தலைமையில் 'நம்ம அணி' களமிறங்கியதும் ஏக விறுவிறுப்பு.\nஅதே நேரம், இவர்களுக்கு தினம் ஒரு அதிரடிக் கேள்வி எழுப்பி திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர் எதிரணியினர்.\nஇந்தத் தேர்தலில் விஷால் பயன்படுத்தி வரும் உத்திகள், சாதாரண தயாரிப்பாளர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. பைக்கில் அல்லது நடந்து போய் வாக்கு கேட்டு வருகின்றனர் விஷால் அணியினர்.\nகுறிப்பாக சென்னைப் பக்கம் வராமல் வெளியூர்களில் செட்டிலாகிவிட்ட கிட்டத்தட்ட 300 தயாரிப்பாளர்களை தேடித் தேடிப் போய் வாக்கு கேட்டு வருகிறார்கள். விஷால் போன்ற நடிகர்களே தேடி வருவதால் தயாரிப்பாளர்களும் ஏக ஆர்வம் காட்டுகிறார்களாம் அவர்களைச் சந்திக்க.\nஇந்த நேரத்தில் விஷால் அணியை குதூகலப்படுத்த ஒரு அட்டகாசமான பாடலை உருவாக்கியுள்ளார் இயக்குநரும், களவாணி பட இசையமைப்பாளருமான எஸ்எஸ் குமரன்.\n\"எழுந்து வா... நீ இழந்தது போதும்...\" என்று ஆரம்பிக்கிறது பாடலின் பல்லவி.\nகே.ஆர்.தரண் எழுதியுள்ள இந்தப் பாடலை அரவிந்த் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கிறார். தேர்தல் ஜூரத்தில் களைத்துப் போயிருக்கும் களப்பணியாளர்களுக்கு உற்சாகமளிக்கும் இசைப்பாட்டாகத் திகழ்கிறது எஸ்எஸ் குமரனின் இந்தப் படைப்பு.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06023112/Director-Aamir-will-have-to-pass-a-special-law-in.vpf", "date_download": "2018-12-10T00:40:53Z", "digest": "sha1:65LQU4NWYZX27A7NXNGHTPQFNG366ICZ", "length": 15425, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Aamir will have to pass a special law in the Tamil Nadu Assembly against the Sterlite plant || ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் அமீர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் அமீர் பேட்டி + \"||\" + Director Aamir will have to pass a special law in the Tamil Nadu Assembly against the Sterlite plant\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் அமீர் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று இயக்குனர் அமீர் பேட்டி அளித்தார்.\nஅரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்த விரக்தியில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் அமீர், தமிழக அரசை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக நேற்று அமீர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனையடுத்து டிசம்பர் 20-ந் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமீர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டிதரப்படும் என்றார். உடனடியாக மத்திய அரசு கட்டி தந்தால் பா.ஜ.க.-வுக்கு நான் வாக்களிக்க தயார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு, மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது.\nகஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசும், மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால் தான் இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. ஒகேனக்கலில் அணை கட்டலாம் என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறியது மகிழ்ச்சி. நடைபெறவுள்ள சிறப்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nயார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n2. புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\n3. மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் ரவிசங்கர் பேட்டி\nமீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கூறினார்.\n4. கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வாசித்ததால் சர்ச்சை: விருப்ப ஓய்வுபெற்ற பெண் போலீஸ் ஏட்டு செல்வராணி பேட்டி\nகருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்ததால் சர்ச்சைக்குள்ளான பெண் போலீஸ் ஏட்டு செல்வராணி, பேச்சுரிமை இல்லாததால் விலகினேன் என்று கூறினார்.\n5. புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை அமைச்சர் தகவல்\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயி��ிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2012.06", "date_download": "2018-12-10T00:50:07Z", "digest": "sha1:KTADJ2FJ7M2RWJRTEIEB6X5XGBD53NJ6", "length": 5713, "nlines": 75, "source_domain": "www.noolaham.org", "title": "ஞானம் 2012.06 - நூலகம்", "raw_content": "\nஞானம் 2012.06 (23.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானங்கள்\nஅட்டைப்பட அதிதி : மாத்தளை மண் தந்திருக்கும் மலையகப் படைப்பாளி மலரன்பன் - தெளிவத்தை ஜோசப்\nகம்போடிய பயண அநுபங்ங்கள் : அங்கோரில் 7 ஆயிரம் கோயில்கள் அழிந்துபட்ட வரலாறு .. - ஞா. பால்ச்சந்திரன்\nமுகில்களின் மோதல் - நல்லையா சந்திரசேகரன்\n - ஏ. எம். எம். அலி\nமதிப்பளிபோம் - குளப்பிட்டி க. அருமைநாயகம்\nமெய்ஞ்ஞானம் - வெலிப்பன்னை அத்தாஸ்\nமரணப் புள்ளிகள் - கவிஞர் பதியத்தளாவ பாறூக்\nஇவரும் இப்படித்தானோ - கீதா கணேஷ்\nகவி. அ. சிதம்பரநாதப்பாவலர் (1909 - 1973) - சாரல்நாடன்\nகுறுநாவல் : திரிவேணி சங்கமம் - ஆசி கந்தராஜா\nநினைவின் நிழலில் : தொலைபேசியும், மின்சாரமும்\nகொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள்\nகலையும் நுண்வினையும் - ச. முருகானந்தன்\nஒன்பதாவது குரல் - தாட்சாயணி\nபடித்ததும் கேட்டதும் - கே. விஜயன்\nசம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை\nதமிழகச் செய்திகள் - கோ. ஜி. மகாதேவா\nயுக சந்தி - ��. இராஜேஸ்கண்ணன்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n2012 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2017, 10:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/12/blog-post_29.html", "date_download": "2018-12-09T23:39:29Z", "digest": "sha1:JNRHH7EBCQPCBA4BKLIGCQJTBKYLX4QZ", "length": 24881, "nlines": 433, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை: அமைச்சர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை: அமைச்சர்\nஇலங்கை வடமாகாணத்தில் மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெரும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறியுள்ளார்.\nஇங்குள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுகின்றன. அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே நிலவுவதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nதாதியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல வைத்தியப் பிரிவுகளை மக்களுக்குத் திருப்திகரமான முறையில் நடத்திச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nவைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கையாக ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்திருக்கின்ற போதிலும், ஆளணி பற்றாக்குறையைப் போக்க முடியாதிருப்பதாவும் அமைச்சர் சத்தியலிங்கம் விவரித்தார்.\nமீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்காக ஓய்வு பெற்றவர்களைக் கண்டறிவதும்கூட கடினமான பணியாகியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.\nஅதேவேளை, வைத்தியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வைத்தியர் இல்லாத வைத்தியசாலைகளுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களை வாரத்திற்கு இரண்டோ மூன்று மணித்தியாலங்கள் அங்கு சென்று பணியாற்றும் வகையில் ஒழுங்குகள் செய்திருப்பதாகவும் ஆனாலும் அதுவும் வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெரிய அளவில் பயன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவைத்தியத் துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையைப் போக்குவதற்காக மாதம்தோறும் நடைபெறும் மாகாண சபைகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கான கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருவதாகவும், அவரும் அவ்வப்போது சிறிய அளவில் நியமனங்களை வழங்கி வருவதாகவும், எனினும் அது தேவையைப் பூர்த்தி செய்யப் போதவில்லை என்றும் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nதற்போது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள 1200 வைத்தியர்களில் சிலரை வடமாகாணத்திற்கு நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியுடனான கடந்த மாதச் சந்திப்பின் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்க��ுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-10T00:04:52Z", "digest": "sha1:Z6X3TD2GJFG375APTNER3JF6RC44RXX7", "length": 15262, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யுரேனசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயுரேனசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்டியூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (விண்மீன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுபடு திசைவேகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் தலைப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்டியூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்ட��� நிறைவுகள்/மார்ச்சு 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1781 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுழற்சிக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1851 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1690 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1787 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ ஹரைசன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:சூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎச்ஆர் 8799 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 23, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் துணைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா (நிலவு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்மக் கிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aseetharaman/sandbox ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்வெளிப் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈர்ப்பு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 3, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் எர்செல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிராண்டா (நிலா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரேக்கத் தொன்மவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 24, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கதிரவ அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Solar System navmap ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய மண்டல பருப்பொருட்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியரீசு (குறுங்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓ (சந்திரன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் துணைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா (நிலவு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழனின் நிலாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொயேஜர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுங்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொயேஜர் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநளி (இராசி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்டியூனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்க்கேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சுச் சாய்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-parthiban-daughter-keerthana-engagement/", "date_download": "2018-12-10T00:24:39Z", "digest": "sha1:KNXVMKISNULSHXOQVC6NFKH2WAWQ7JNP", "length": 6362, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயக்குனர் பார்த்திபன் மகள் கீர்த்தனா நிச்சயதார்த்த போட்டோ ஆல்பம் ! - Cinemapettai", "raw_content": "\nHome News இயக்குனர் பார்த்திபன் மகள் கீர்த்தனா நிச்சயதார்த்த போட்டோ ஆல்பம் \nஇயக்குனர் பார்த்திபன் மகள் கீர்த்தனா நிச்சயதார்த்த போட்டோ ஆல்பம் \nசினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனி அவர்களுடன் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.\nஅதிகம் படித்தவை: ஐ.பி.எல் தொடர்: அதிவேகத்தில் அரை சதம் அடித்த அசகாய சூரர்கள்\nகீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/review/04/190574", "date_download": "2018-12-10T01:04:13Z", "digest": "sha1:IUWQ7NQ6NKT6FBZJQXGR7Y4SMJWOQIR6", "length": 13408, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "சின்மயியை கலாய்த்த வைரமுத்து நண்பர்.... வறுத்தெடுத்த நெட்டீசன்கள் - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் பு��்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nசின்மயியை கலாய்த்த வைரமுத்து நண்பர்.... வறுத்தெடுத்த நெட்டீசன்கள்\nபாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனக்கு வேண்டியவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்தும் ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.\nகுறிப்பாக கவியரசர் வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது.\nஇந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் தொல்லை நடந்து 14 வருடங்கள் கழித்து கூறுவதன் காரணம் என்ன சின்மயி வெறும் விளம்பரத்திற்காக இவ்வாறு குற்றஞ்சாட்டுவதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இதுகுறித்து சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஜோக்கை பதிவு செய்து சின்மயியை மறைமுகமாக கலாய்த்துள்ளார். அந்த ஜோக் இதுதான்\n\"இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்\"\n\"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா\nசுப.வீரபாண்டியன் பதிவு செய்த இந்த ஜோக்குக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதே குற்றச்சாட்டு பாஜக பிரமுகர் யார் மீதாவது இருந்திருந்தால் சுப.வீரபாண்டியனின் அணுகுமுறையே வேறு விதமாக இருக்கும் என்றும், அதே புகார் உங்க வீட்ல இருக்கும் ஒரு பொண்ணா இருந்தா இதே போல்தான் நக்கல் அடிப்பிங்களா.\nதப்பு எப்ப நடந்தாலும் தப்புதான்...ஆனா உங்க திராவிட கணக்கு' என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நெட்டிசன்களின் கடும் கண்டனங்களை அடுத்து சுப,வீரபாண்டியன் தனது சர்ச்சைக்குரிய டுவீட்டை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்ப��ுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}