diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0375.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0375.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0375.json.gz.jsonl" @@ -0,0 +1,538 @@ +{"url": "http://anubavajothidam.com/?m=201504", "date_download": "2018-10-19T11:53:26Z", "digest": "sha1:55SKSAOD64PIVJOZ26TKL4C4ZFPPIPCW", "length": 19741, "nlines": 652, "source_domain": "anubavajothidam.com", "title": "April 2015", "raw_content": "\n நான் ஆருக்கும் எந்த துரோகமும் பண்ணலியே எனக்கே ஏன் இவ்ள கஷ்டம் வருது நான் எவன் வவுத்தெரிச்சலையும் கொட்டிக்கலையே எனக்கு பிறந்தது ஏன் உருப்படாம போகுது நான் எவன் வவுத்தெரிச்சலையும் கொட்டிக்கலையே எனக்கு பிறந்தது ஏன் உருப்படாம போகுது இப்படி சில வில்லங்கமான கேள்விகளை நாமளும் ஃபேஸ் பண்ணி மெர்சலானது உண்டு. மத்தவிக கதை எப்டியோ நமக்கு தெரியாது. நம்மை பொருத்தவரை கேள்வின்னு ஒன்னு வந்துட்டா அதுக்குண்டான பதிலை ஏழு மலை ஏழு கடல் தாண்டி தேட வேண்டியதில்லை. ஊறுகா பானை கணக்கா மண்டைய குலுக்கினா\nஎன் தேசம் -என் கனவு\n ஏற்கெனவே லேட்டஸ்டா ஒரு முறை திரு விமலாதித்தன், திரு.துரை பாண்டியன்,திரு மருதப்பன், திரு அருள் ராஜ் குமார், திரு.கஜபதி,திரு கோபி நாத் சிதம்பரம், Sri.Anilkumar Reddy ஆகியோரின் பொருளுதவியுடன் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி அச்சிட்டு இலவசமா வழங்கி வந்தது தெரியும் தானே .. இதற்கு முன்பே நமக்கு ஹ்ரீம் பீஜாட்சர உபதேசம் நடந்த பிறகு பல முறை லோக்கல் ஸ்பான்சரர்ஸ் உதவியோட தெலுங்குல அச்சிட்டு வழங்கியிருக்கோம். அட கையில வேலை தானே\nஅதிரடி பரிகாரம் :சொந்த அனுபவம் (லேட்டஸ்ட்)\n ஜோசியத்தை பெரிய அளவுல நம்பறவிக கூட ஜோசியத்து மேல சொல்ற கம்ப்ளெய்ன்ட் என்னன்னா யார் யாரோ என்னென்னமோ சொல்றாய்ங்க. ஆனால் கெட்டது மட்டும் அப்பப்போ நடக்குது – நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குதே. நம்ம மேட்டர்ல வர்ர கம்ப்ளெய்ன்ட் என்னன்னா “என்னப்பா எல்லாம் கெட்டதாவே சொல்றயே .. நல்லதே நடக்காதா கடவுள் காலம்ங்கற பைப்ல நல்லது கெட்டதுன்னு மாறி மாறி வச்சு பேக் பண்ணியிருக்காரு. நம்மாளுங்க கெட்டதை நடக்கவே விடறதில்லையே.. அப்படியே மீறி\nநண்பர் கொடுத்த பம்பர் பரிசு 15/10/2018\nஜன்ம சனி -கண்ட சனி -அர்தாஷ்டமசனி-பஞ்சமசனி- சப்தமசனி -அஷ்டமசனி 15/10/2018\nச(த)ந்திரபாபு நாயுடுவின் கதை :1 15/10/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://saivism.blogspot.com/2006/01/3.html", "date_download": "2018-10-19T11:05:53Z", "digest": "sha1:242YZ44MAL7BXRCLRHB2W66JITCZDEKD", "length": 4542, "nlines": 40, "source_domain": "saivism.blogspot.com", "title": "shaivam.org", "raw_content": "\nகூவின பூங்குயில்; கூவின கோழி;\nகுருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;\nஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து\nதேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்\nகுயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் திருப்பெருந்துறைவீற்றிருக்கும் சிவபெருமானே\nகுருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;ஒருப்படுதல் - முன்னேறுதல்/ மேலோங்குதல்.\nஅருமையான பதிப்பு தங்களுடையாது நான் நிருத்திக் கொண்டேன் பின்னுட்டமிடுகிறேன் நன்றி\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்\nதிருப்பள்ளியெழுச்சி 2 அருணண்இந்திரன் திசை அணுகினன்...\nதிருவெம்பாவை 20போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் ...\nதிருவெம்பாவை 19உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எ...\nதிருவெம்பாவை 18அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்ச...\nதிருவெம்பாவை 17 செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்...\nதிருவெம்பாவை 16முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடை...\nதிருவெம்பாவை 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம...\nதிருவெம்பாவை 13 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் ...\nதிருவெம்பாவை 13 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/10/97.html", "date_download": "2018-10-19T11:51:26Z", "digest": "sha1:K2H4XXQXV6IBRDZDIRC2FTKHYWDCV3CN", "length": 7854, "nlines": 100, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-97.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , டாஸ்மாக் குடிமகன் , நகைச்சுவை , நிகழ்வுகள்\nஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர்\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்��ு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\n எனது தாயார் 2013ல் எடுத்தது. அந்த அம்மா... என் அம்மாவை பற்றிக் கேட்டதும...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-10-19T12:03:26Z", "digest": "sha1:LH4GE4HQ73SJVPLYUN3LHTSU66VTYB5V", "length": 36186, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "அதிகார அத்துமீறல்! – ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த வாட்டி நாலாயிரம்லாம் குடுத்தா வாங்கப்போறது இல்ல சார். இவனுங்க அடிக்கிற கொள்ளைக்கு இந்தவாட்டி ஆறாயிரம் குடுக்கணும். காசு வாங்கலைன்னா மட்டும் நம்ம கேக்காமயே சீர் செஞ்சிடுவானுங்க பாரு. பம்ப்புல தண்ணி அடிச்சா கரேர்னு காவாத் தண்ணிதான் வருது. நீதான் காசே வாங்கலையே போயி கேளேன். உனுக்கு ஒரு வாயி கேன் வாட்டரு குடுக்கிறானுங் களான்னு பாப்போம்’’ – ஆர்.கே.நகர் சலூனில் முடி வெட்டிக்கொண்டிருந்தவர்கள் நடத்திய உரையாடல்தான் இது.\nதிருவிழா நடக்கப்போகும் ஒரு கிராமத்துக்குள் சுற்றிவந்த அனுபவங்களைத் தருகிறது ஆர்.கே.நகர்த் தொகுதி. ஆங்காங்கே புதியதாய் முளைத��திருக்கும் சோதனைச் சாவடிகளின் அருகே காவலர்கள் நின்று, வாகனங்களை நிறுத்தித் தங்களுக்கு சந்தேகம் வரும் இடங்களில் தடவிப்பார்த்து, திறந்து பார்த்து விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள். மதுசூதனன், மருது கணேஷ் புகைப்படங்கள் தாங்கிய ஆட்டோக்கள் ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று ஒவ்வொரு தெரு முனையிலும் அலறிக் கொண்டிருக்கிறது. மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என விதவிதமான ஊர்க்காரர்களின் புதுக்குரல்கள் ஆர்.கே நகரைச் சுற்றி ஒலிக்கிறது. வெண்மை நிறைந்த ஆடையில் வேஷ்டி விளம்பரத்தில் வருவது போல கூட்டம் கூட்டமாக நின்று கட்சிக்காரர்கள் விவாதித்துக்கொண்டிருக் கிறார்கள். குளிரும், கொட்டும் பனியும் இல்லையே தவிர, இந்திய தேசத்தின் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது ஆர்.கே நகர்.\nவண்ணாரப்பேட்டை தபால்நிலையத்திற்கு அருகே தள்ளுவண்டியில் கடை நடத்தும் முருகன் “ப்ரதர், இது அதிமுக கோட்டைதான், யாரும் இல்லன்னு சொல்லல. ஆனா, இப்ப ஊர் ஜனங்க குழப்பத்துல இருக்குதுங்க. இவனுங்க மட்டும் அமவுன்ட்டை இறக்கலைன்னா சத்தியமா டி.எம்.கேதான் ஜெயிக்கும்” என்று பிளாஸ்டிக் கவரில் குழம்பை ஊற்றிப் பொட்டலம் கட்டியபடியே பேசினார்.\nகுறுக்குத்தெருக்களுக்குள் சுற்றினால் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கண்டறிய அந்தந்தக் கட்சிக்காரர்கள் வீடுவீடாகச் சென்று சரிபார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளைக் காண முடிகிறது. தெருவாசிகள் ஆண்கள் பெண்கள் எனக் குழுக்களாகப் பிரிந்து ஏதோ விவாதித்திருந்த தருணத்தில் பெண்களிடம் சென்று பேசினேன். “ஓட்டு யாருக்குன்னெலாம் கேக்காத நைனா. ஒரு அம்மிக்கல்ல நிக்க வெச்சு அது இரட்டை இலை சின்னத்துல நிக்குது அதுக்கு ஓட்டுப் போடுங்கன்னா நாங்க போட்டுடுவோம். எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து ஆளைப்பாத்து ஓட்டுப் போடுறதுல்ல. இரட்டை இலைல யார் நின்னாலும் எங்க ஓட்டு இரட்டை இலைக்குத்தான்” என்று ஒரு ஆயா சொன்னபோது எம்.ஜி.ஆர் இன்னும் உயிர் வாழ்வதாக எங்கோ ஒரு கிராம மக்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனத் தோன்றியது.\nஒரு வயதான டெய்லரிடம் பேசினேன். “தம்பி, காங்கிரஸ்காரன் தமிழ்நாட்ட ஆண்ட காலத்துல இருந்து இங்க கடை வெச்சுனு இருக்கிறேன். தோ இந்தப் பழைய மிஷன��� இருக்குதே இதுமாதிரிதான் நானும். எத்தனையோ தேர்தலைப் பாத்திருக்கேன். இங்க அ.தி.மு.க-தான் அதிகவாட்டி ஜெயிச்சிருக்கு. ஜெயிக்கும். ஏன்னா, இந்த ஜனங்க ஒருத்தரை நம்பிட்டாங்கன்னா எந்த நிலையிலயும் சந்தேகப்பட மாட்டாங்க. ஆனா, இப்போ நிலைமை மாறிட்டுவருது. யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எதுக்குன்னா, அந்தம்மா சாவு எங்கள ரொம்ப பாதிச்சிடுச்சு தம்பி. சும்மாவே மனசார ஓட்டுப் போடுற எங்களுக்கு கடந்த ரெண்டு மூணு தேர்தல்ல கட்சிக்காரனுங்க மாறி மாறி பணத்தைக் கொடுத்து ஆசை காட்டிட்டானுங்க. என்னைக் கேட்டா இந்தத் தேர்தல்ல யாரு அதிகமா பணம் கொடுக்கிறாங் களோ அவங்களுக்குத்தான் ஓட்டுபோடணும்கற நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்க” என்றார்.\nமதிய நேரம் சாப்பிடலாம் என்று ஆர்.கே நகரில் உள்ள எந்த உணவகத்துக்குச் சென்றாலும் வெள்ளைஉடை அரசியல்வாதிகள் அனைத்து டேபிள் நாற்காலிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். பஜ்ஜி போண்டாக் கடைகளை காக்கி நிற இளங்காவலர்கள் தட்டும் சட்னியுமாகக் கையகப் படுத்தியிருந்தனர். பொது இடங்களில் பேனர், கட் -அவுட் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டதால் சிறிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் ஆட்டோக்களில் கட்டப்படும் வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தன. ஒரு பிரமாண்டமான சினிமாப் படப்பிடிப்பு நடைபெறும் சூழலையே ஆர்.கே. நகர்த் தொகுதி பெற்றிருந்தது.\nபணப்பட்டுவாடா நடக்கிறதென்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்த போராட்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் “எங்களுக்குப் பணம் தரக்கூடாதுன்னு ஓட்டு லிஸ்ட்ல இருந்து பேரைத் தூக்கிட்டீங்களா” என்று உள்ளூர்க் கட்சிக் காரர்களுடன் மக்கள் சண்டை போடுவது தெருவுக்குத் தெரு நடக்கிறது. இவர்களுக்கு நடுவே இரயிலில் ஏறியதும் சமோசா சமோசா என்று கூவுவது போல திறந்தவெளி ஜீப்பில் “பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் மக்கள்செல்வர் டிடிவி தினகரனின் சின்னம் ப்ரஷர் குக்கர் மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள்’’ என்று ஒருவர் ரொம்பவும் ப்ரஷருடன் வியர்வை வடியப் பேசிக்கொண்டிருந்தார்.\n“மண்ணின் மைந்தன் மதுசூதனன் உங்களை நோக்கி வாக்கு சேகரிக்க வருகிறார்’’ என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்ததும் மஞ்சள் சீருடை அணிந்தவர்கள் பேண்டு வாத���தியங்கள் முழங்க ஆடலும் பாடலுமாய் செல்ல, மாடியிலிருந்து மதுசூதனனுக்குப் பூமழை கொட்டப்படுகிறது. மேல்பார்த்து சிரித்த முகத்துடன் அவர் அதற்கு நன்றி தெரிவிக்கிறார். ஆரவாரத்துடன் அவர் ஒருபக்கம் ஓட்டு சேகரிக்க, இவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று தி.மு.க-வும் இதே பாணியில் ஓட்டுசேகரிப்பு நடத்த ஊரே அல்லோலப்படுகிறது.\nஆர்.கே. நகர் மக்களுக்கும் பணம் வாங்குவது குறித்து எந்த சஞ்சலமுமில்லை. “ஒரு வேலை ஆவணும்னு கவர்மென்ட் ஆபீஸுக்குப் போனா சும்மாவா உடறானுங்க அஞ்சாயிரம், பத்தாயிரம் இல்லாம வேலை நடக்க மாட்டுது. அவ்ளோ ஏன், தோ இப்போ இரட்டை இலைச் சின்னம் குடுத்தாங்களே சும்மாவா குடுத்திருப்பாங்க. இல்லை சும்மாதான் வாங்கியிருப்பாங்களா… எல்லாத் தரப்புலயும் பணம் கொடுக்கல் வாங்கல்லதான சார் வேலை நடக்குது. நாங்க மட்டும் பணம் வாங்கக்கூடாதுன்னா என்ன அர்த்தம். இவனுங்க என்ன தன்னோட சொத்தை வித்தா எங்களுக்குக் குடுக்கிறானுங்க. எங்களோட பணம் ஏதோ ஒரு வகையில எங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்போது நாங்க எதுக்கு விடணும்” என்றார் ஆர்.கே நகரில் பழைய துணிகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட், குடங்கள் விற்கும் ஒரு நடுத்தர வயது மனிதர்.\nஆர்.கே. நகர் மக்கள் தீபாவளி, பொங்கல் என ஏதோ பெரும்பண்டிகை வருவதைப்போலப் பரவசத்துடன் இருக்கிறார்கள். தினசரி ஒரு தலைவர் வந்து அன்புடனும், ஆவேசத்துடனும் மக்களிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். முதியவர்களின் காலில் விழுகிறார்கள். கைக்குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டு, பெயர் வைக்கிறார்கள். இவையெல்லாம் மக்களுக்கு நல்லது செய்யத்தான் என்று நினைக்கும்போது தமிழ்நாட்டை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.\n2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இது இரண்டாம் இடம்பிடித்த தி.மு.க-வின் சிம்லா முத்துச்சோழனைவிட 39,545 வாக்குகள் அதிகம். மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வசந்திதேவி அந்தத் தேர்தலில் 4,195 வாக்குகள் பெற்றார்.\n“ஜெயலலிதா போட்டியிட்டபோதே எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கு வாக்களித்தவர்கள் என்பதால் தி.மு.கவின் வாக்கு எண்ணிக்கை குறையாது. வாக்குகளும் பிரியாது. மேலும், மீனவர்கள் அதிகம் உள்ள காசிமேட்டுத் தொகுதி ஆர்.கே.நகரில் வருகிறது. கன்னியாகுமரியில் மீனவர்பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டுவதாக இப்பகுதி மீனவர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் தி.மு.க பக்கம் திருப்பும். அதேபோல், ஜெயலலிதா பெற்ற 97 ஆயிரம் வாக்குகளை இந்தமுறை தினகரன் பிரிப்பார். ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆதரவும் தி.மு.க-விற்கு இருப்பதால் இந்த முறை தி.மு.க வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிகார அத்துமீறலும், பணபலமும் முடிவுகளை மாற்றலாம்’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஆர்.கே.நகர்த் தொகுதிக்குள் பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கும், தினகரனுக்கும்தான் போட்டி. தினகரன் கொடுப்பதைவிட கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள். “தினகரன் இன்னும் பணத்தை உள்ளே இறக்கவில்லை. ஆனால், மந்தைவெளியில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. விரைவில் அவர்கள் தரப்பு பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும். அதன்பிறகுதான் அதைவிடக் கூடுதலாக ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு பணத்தை இறக்கும். ஒரு வாக்காளருக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாயை மூன்று தவணைகளில் கொடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்கிறது அரசியல் வட்டாரம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வ���ேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14999/carrot-ginger-soup-in-tamil.html", "date_download": "2018-10-19T12:09:47Z", "digest": "sha1:577W2HCIZCHS2IQ7TU6TNAL7SNDRKMWG", "length": 4442, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கேரட் இஞ்சி சூப் - Carrot Ginger Soup Recipe in Tamil", "raw_content": "\nபூண்டு – இரண்டு பல் (நறுக்கியது)\nஇஞ்சி துண்டு – இரண்டு\nகாரட் – ஒரு கப் (துருவியது)\nகருப்பு மிளகு தூள் – தேவைகேற்ப\nலெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, காரட் போட்டு வதகவும்.\nபின்னர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் எறக்கி இஞ்சி துண்டுகளை எடுத்துவிடவும்.\nபிறகு மீதி உள்ள கலவையை விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த விழுதுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து (மீதிமான சூடு உள்ள தண்ணீர்) அடுப்பில் வைத்து சூடு பண்ணவும் (கொதிகவிடக்குடாது).\nதேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி எறகவும்.\nலெமன் ஜூஸ் பிழிந்து, கொத்தமல்லி துவி பரிமாறவும்.\nஇந்த கேரட் இஞ்சி சூப் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/xpress-maruthuvam-3/", "date_download": "2018-10-19T11:37:30Z", "digest": "sha1:RAMPMG2O3TWUU5DNUYEUVFBW7HKWSC2N", "length": 11358, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அல்சர் மற்றும் அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயு பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். நாகரிக வாழ்க்கையில் உணவு முறைகள், அதிக பணிச்சுமை, இரவு பகல் பாராமல் உழைப்பது, தூக்கம் கெடுதல், கணினி போன்ற கதிர் வீச்சுக்களால் உடலில் ஏற்படும் மாற்றம், காலம் தவறி சாப்பிடுவது போன்றவற்றால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது.\nதேவையானபோது உணவு சாப்பிடாமல் இருந்தால் அமிலம் தேங்கி அல்சர் ஏற்படுகிறது. பாதாம் பிசினை பயன்படுத்தி அல்சரை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், நெய், பால், சர்க்கரை. செய்முறை: ஒரு பாத்தி���த்தில் நெய் விட்டு உருகியதும் காய்ச்சிய பால், சர்க்கரை, பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். இதனுடன் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினை சேர்க்கவும். இதை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். குடல் புண்களை ஆற்றும். நல்ல உணவாக மட்டுமின்றி அமிலத் தன்மையை குறைக்கிறது.\nவாயுவை அகற்றும். பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஜவ்வரிசியை பயன்படுத்தி நெஞ்செரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, தயிர், உப்பு. செய்முறை: வேகவைத்த ஜவ்வரிசி எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து நன்றாக கலந்து தினமும் ஒருவேளை எடுத்துவர அல்சரினால் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். ஜவ்வரிசி ஒருவகை கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nஜவ்வரிசியை வேகவைத்து சாதம்போல் வடித்து குடித்துவர குடல் புண் ஆறும். குடலின் உட்புற சுவற்றில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். ஊட்டச்சத்து மிக்கது. அமிலத்தன்மை அதிகரிப்பதை தடுக்கிறது. சீரகத்தை பயன்படுத்தி அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீரகம், நெய். செய்முறை: பாத்திரத்தில் நெய் விடவும். நெய் காய்ந்ததும் சீரகப் பொடி சேர்த்து காய்ச்சி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் எடுத்துவர நெஞ்செரிச்சல், வயிற்றுவலி சரியாகும். உடல் உஷ்ணம் குறையும். வாயுவை வெளியேற்றும்.\nசீரகத்தை எந்தவகையிலேயும் சாப்பிட்டுவர உள் உறுப்புகளை தூண்டும். உணவுக்கு சுவை, மணம் சேர்க்கும். குடல் புண்களை ஆற்றும். பெருங்குடலில் ஏற்படும் தொற்று, இதனால் உண்டாகும் சீத கழிச்சல், ரத்த கழிச்சல், வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, சோற்றுக் கற்றாழை, மோர். செய்முறை: கறிவேப்பிலை, சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து மோரில் இட்டு காலை வேளையில் குடித்துவர பெருங்குடலில் ஏற்படும் தொற்று இல்லாமல் போகும். கழிச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nச��ோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/nungambakam", "date_download": "2018-10-19T11:32:44Z", "digest": "sha1:2NUG5KMVKEZKZ3ES7EXIBLBTXRDYAWFC", "length": 9462, "nlines": 72, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ராம்குமார் மனுதாக்கல்\nசுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.\nமேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:\nராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்\nபடி ராம���குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nராம்குமாரை கைது செய்தது எப்படி காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் விளக்கம்\nசுவாதி கொலை வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது சுவாதி கொலைக்குற்றவாளி ராம்குமாரை கைது செய்தது எப்படி என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.\nவெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலை வழக்கில் : விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்: கமிஷ்னர்\nஇளம்பெண் சுவாதி கொலை சம்பவம் தொடர்பாக தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் தனது பேட்டியில், சுவாதி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரிடம் இருந்தும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை ரயில் நிலையங்களில் 82 இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 153 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ledpar64.china-led-lighting.com/company.php?Dir=Packing&Page=0&LANG=ta", "date_download": "2018-10-19T11:47:59Z", "digest": "sha1:RVWLP2OMARXASGS5IVPXHXA4GS3LOYYI", "length": 3798, "nlines": 45, "source_domain": "ledpar64.china-led-lighting.com", "title": "Packing - சீனா Packing உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sandals-floaters/e-lyte+sandals-floaters-price-list.html", "date_download": "2018-10-19T12:02:04Z", "digest": "sha1:HTXDDJYK3SAXAILF5MMZNQQSZMFMSBQS", "length": 17728, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை 19 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை India உள்ள 19 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு e லிட் லெதர் சாண்டல் மென்ஸ் சாண்டல் எஸ் 96017 பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Homeshop18, Indiatimes, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nவிலை ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு e லிட் லெதர் சாண்டல் மென்ஸ் சாண்டல் எஸ் 96017 பழசக் Rs. 900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக���கூடிய E லிட் லெதர் மென்ஸ் தாங் ஸ்லிப்பர்ஸ் எலைட் 86002 பழசக் SKUPDfDTkl Rs.599 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nலேட்டஸ்ட்ஏ லிட் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\ne லிட் லெதர் சாண்டல் மென்ஸ் சாண்டல் எஸ் 96017 பழசக்\nE லிட் லெதர் மென்ஸ் தாங் ஸ்லிப்பர்ஸ் எலைட் 86002 பழசக்\n- பரந்து e lyte\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2807881.html", "date_download": "2018-10-19T10:46:46Z", "digest": "sha1:W3MXCWEYE3Y4MZFVOKRZAQ25QZLN6YU5", "length": 8604, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு- Dinamani", "raw_content": "\nசல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nBy DIN | Published on : 15th November 2017 01:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுடிபோதையில் காரை ஓட்டிவந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குப் பிறகு விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.\nமும்பையின் பாந்த்ரா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு நேரிட்ட இந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.\nஇதுதொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், நடிகர் சல்மா��் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.\nஇந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் பதிலைக் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் கூறுகையில், 'இந்த மனுவை முன்பு விசாரித்த அமர்வு, மாநில அரசுக்கு 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. ஆதலால், இந்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குப் பிறகு விசாரிக்க ஒப்புக் கொள்கிறோம்' என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2014/09/parasuraman.html", "date_download": "2018-10-19T11:14:40Z", "digest": "sha1:72WKIDJVBQ7643I3H7LEIWX34NPJA5XQ", "length": 5820, "nlines": 24, "source_domain": "www.obituary.battinews.com", "title": "31ம் நாள் நினைவஞ்சலி - சீனித்தம்பி பரசுராமன் JP | Obituary - Battinews.com 31ம் நாள் நினைவஞ்சலி - சீனித்தம்பி பரசுராமன் JP ~ Obituary - Battinews.com", "raw_content": "\n31ம் நாள் நினைவஞ்சலி - சீனித்தம்பி பரசுராமன் JP\n' ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ '\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிரியையும் நன்றி நவிலலும்\nஓந்தாச்சிமடம் தெய்வத்திரு சீனித்தம்பி பரசுராமன் JP\n( ஓந்தாச்சிமடம் முன்னாள் கிராமசபை , கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவரும், ம.தெ.எ.பற்று கிராமோதய சபை உறுப்பினரும் மற்றும் பலநோக்கக் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரும்)\nகடந்த 26.08.2014 செவ்வாய்க்கிழமையன்று இறைபதமடைந்த அன்னார் அமரர்களான சீனித்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் புதல்வனும் மற்றும் திருமஞ்சணம் அவர்களின் பாசமிகு கணவரும், அமரர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுவனகேசரி, ஆனந்தராசா, சபாரெட்ணம், நமசிவாயம், துரைசிங்கம் (சுவிஸ்), கேசலட்சுமி, ரதி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,\nநடராசா, கோபாலபிள்ளை, பிரபாகர் (நீர்ப்பாசனத் திணைக்களம்), சோதிமணி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் அரியமலர், கோமதி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.\nஎமது குடும்பத் தலைவரின் ஆத்ம சாந்தி வேண்டிய 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25.09.2014 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் இல: 58ஃ8 , புனித செபஸ்தியார் வீதிஇ மட்டக்களப்பு இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nஅத்துடன் அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு உடன் இல்லம் வந்து அன்று முதல் இன்று வரை எம்முடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உபசரிப்புகள் வழங்கி உதவி புரிந்தோருக்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தோருக்கும், மாலைகள் அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பதாதைகள், அனுதாப துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும், இரங்கலுரை நிகழ்த்தியவர்களுக்கும் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கத்தில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇல: 58/8இ புனித செபஸ்தியார் வீதி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%EF%BB%BF", "date_download": "2018-10-19T11:16:05Z", "digest": "sha1:BEXPS4LSO32DZZII5ZO47QGTNTZ5HRMD", "length": 19985, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "பரம்பரிய விதைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகிராமங்களைச் சேர்ந்தவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற���றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும் என்று பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை உழவர்கள் வலியுறுத்தினார்கள்.\nஇயற்கை வேளாண் இடுபொருட்கள், விளைபொருட்கள் குறித்து இளம்தலைமுறை விவசாயிகளுக்கு அறிவூட்டுதல், நாட்டு விதைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாரம்பரிய விதைத் திருவிழா, இயற்கை உழவர்கள் பட்டறிவுப் பகிர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது. இயற்கை வேளாண்மை இயக்கம், பசுமை சிகரம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெரம்பலூர், சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள், முன்னோடிகள், அதிக அளவில் இளைஞர்கள் இந்தச் சந்திப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nஇயற்கை முன்னோடி உழவர் பழ. ஆறுமுகம்:\nபெரம்பலூர் மாவட்டம் தனது தேவைக்கான காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்வதில் சுயசார்பு அடையவில்லை. ஆனால் அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பிப் பருத்தி, மக்காச்சோளத்தைப் பயிரிட்டு, இடைத்தரகர்களால் நஷ்டமடையும் போக்கு மட்டும் தொடர்கிறது. இதுபோல ஒவ்வொரு பகுதி விவசாயிகளும் தங்கள் சுயசார்புக்கு ஒத்துவராத பயிர்களை நம்பி ஏமாந்துவருகிறார்கள்.\nஇயற்கை வேளாண்மை நமக்குப் புதிதல்ல. நமது பாட்டன் பூட்டன் காலத்தில் வாழ்வளித்துவந்த சிறுதானியங்களும் நமக்குப் புதியவையல்ல. அந்தந்த மண்ணின் இயல்புக்கும் நீராதாரத்துக்கும் ஏற்ற பயிர்களைச் சிறப்பாக மேலாண்மை செய்து, பாரம்பரிய வேளாண்மையில் விளைவித்திருக்கிறார்கள். சற்று இடைவெளிக்குப் பிறகு இப்போது அவற்றை மீட்டிருக்கிறோம். இதில் புதியவர்கள், புதிதாக முயற்சிப்பவர்கள் முன்னோடிகளுடன் தொடர்பில் இருந்தால் போதும்.\nஇயற்கை வேளாண்மை என்றால் அதிகச் செலவு பிடிக்கும் என்ற தவறான புரிதல் நிலவுகிறது. இயற்கை வேளாண்மைக்குக் குறைந்த செலவே ஆகும், சில வேளைகளில் செலவே இல்லாமலும் இயற்கை வேளாண்மையில் தாக்குப்பிடிக்க முடியும். சிறுதானியங்களுக்கு நிகராக மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம், இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை, வாடன், கம்பன் சம்பா, கவுனி ரகங்கள், பெருங்கார், ராஜபோ��ம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. செலவு பிடிக்காததும், உணவுச் சந்தையில் கவனம் பெற்றதுமான இந்த நெல் ரகங்களைப் பயிரிட்டு லாபம் பார்க்கலாம்.\nகத்திரி, வெண்டை, பாகல் உள்ளிட்ட நமது நாட்டுக் காய்கறிகளுக்கான விதைகளுக்குக்கூட அமெரிக்க நிறுவன முகவர்களை அணுகும், நமது அறியாமை மாற வேண்டும். நாட்டு விதைகளை விதைத்தால்தான் இயற்கை விவசாயம் நல்ல பலனைத் தரும். அந்தந்தப் பகுதியின் வெப்பநிலை, நீராதாரம், மண் வளம் உள்ளிட்டவற்றுக்கு ஈடுகொடுத்து மகசூலையும் அள்ளித்தரும்.”\nநாட்டு விதைகள் எளிதில் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் சிலர் கவலைப்படுகின்றனர். கிராமத்தில் இருப்பவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற்றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இளம் விவசாயிகளுக்குப் பரிசாகவும் விருந்தினருக்கு விழாக்களில் சிறப்புப் பரிசாகவும் விதைகளை அளிக்கலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும். விதைப் பரிமாற்றத்தைப் போலவே இடுபொருட்கள், கூலியாட்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்தப் பரஸ்பர உதவிகளைத் தொடர வேண்டும். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக இணைந்து கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு கட்டத்தில் உதவும்.\nஇயற்கை வேளாண்மை பயிற்றுநர் மன்னா.ஏகாம்பரம்: இதுபோன்ற சந்திப்புகளை, புதிய உத்திகளை உங்களது கிராமங்களிலும் நடத்துவது இயற்கை வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். இயற்கை வேளாண்மை என்றாலே செலவு பிடிப்பது, அதன் விளைபொருட்கள் விலை அதிகமானவை என்ற மாயையை அப்போதுதான் உடைக்க முடியும்.\nநிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சூழலியலாளர் ரமேசு கருப்பையா:\nமகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமானது மரபணு மாற்றப் பருத்தி விதைகளே. அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற விளம்பரப்படுத்தப்பட்ட அந்த விதைகளைப் பயிரிட்ட விவசாயிகள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பராமரிப்புக்கு எனத் தொடர்ந்து அகலக் கால் வைத்ததால் நொடித்துப்போய்த் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டார்கள்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மரபணு மாற்றப் பருத்தி, வீரிய ஒட்டுரக மக்காச்சோளம் பயிரிடல் அபாயக் கட்டத்துக்கு அதிகரித்துவருகிறது. இவற்றுக்காக நஞ்சு மிகுந்த பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், நிலத்தடி நீரும் மண்ணும் நஞ்சேறி வருகின்றன. அதிகப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக, விவசாயக் குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக அவற்றைப் புறக்கணித்துவிட்டு, நாட்டு விதைகளைக் கொண்டு இயற்கை வேளாண்மையில் இறங்குவதற்கான முன்னெடுப்பாக இது போன்ற சந்திப்புகள் அவசியம். இதன் தொடர்ச்சியாகக் கிராமந்தோறும் நாட்டு விதை வங்கிகளும் உருவாக்கப்பட வேண்டும்.\nபூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் உழவர்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் பாதகங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். மரபணு மாற்றப் பருத்திக்கு மாற்றாக நாட்டுப் பருத்தியில் லாபம் பார்ப்பது குறித்து நெய்வேலி வை. சுவாமிநாதன், இயற்கை விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் உத்திகள் குறித்துச் செங்குனம் ராமகிருஷ்ணன், விதைகள் சேகரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து முசிறி யோகநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.\nநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பனங்கொட்டைகள், அழிஞ்சில் விதைகள் உள்ளிட்டவற்றைக் குளத்தூர் ஆவாரை நண்பர்கள் இலவசமாக வழங்கினார்கள். இயற்கை வேளாண் விளைபொருட்கள், சிறுதானியங்கள், அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக்கூட்டு பொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அரிய மூலிகைத் தாவரங்கள், நாட்டு மருந்துத் தயாரிப்புகள், மண்பானை ரகங்கள், துணிப்பைகள் உள்ளிட்டவற்றைக் கண்காட்சியாகவும், விற்பனைக்கும் வைத்திருந்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்...\nசம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி...\nசந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில...\nஇயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி...\nகரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் →\n← .இயற்கையில்… ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு\nதகவ���் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-gets-decent-votes-254047.html", "date_download": "2018-10-19T11:30:53Z", "digest": "sha1:CT4Q2IFVLAIM7SJW252T2PECV7OSU65V", "length": 12447, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம் கட்டிய... நாம் தமிழர்! | Naam Tamilar gets decent votes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம் கட்டிய... நாம் தமிழர்\nமதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம் கட்டிய... நாம் தமிழர்\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கூட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளை விட அதிக வாக்கு சதவீதத்தையும் வென்றுள்ளது.\nதமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி என்று மொத்தமாக எடுக்காமல், மதி்முக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமாகாவை தனியாக பார்த்தால் அவர்கள் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்கு சதவீதத்தையேப் பெற்றுள்ளனர்.\nஇக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது.\nஇத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு இத்தேர்தலில் 4,58,104 வாக்குகள் கிடைத்துள்ளன. மதிமுகவுக்கு 0.9 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியின் வாக்குகள் 3,73,713. சிபிஐ பெற்ற வாக்குகள் 3,40,290 (0.8%). விடுதலைச் சிறுத்தைகள் பெற்ற வாக்குகள் 3,31,849 (0.8%), சிபிஎம் பெற்ற வாக்குகள் 3,07,303 (0.7%), தமாகா பெற்ற வாக்குகள் 2,30,711 (0.5%).\nமொத்தத்தில் நீண்ட காலமாக அரசியல் களத்தில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமாகாவை விட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் அதிக வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nபெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nசபரிமலையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்... இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nஎந்தப் பெண்ணும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழையவில்லை.. கலெக்டர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/psychology/?sort_direction=1", "date_download": "2018-10-19T11:55:49Z", "digest": "sha1:QUBKSSSCWIZLWXRIVSMWXWP5IPZEWYQL", "length": 5956, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "உளவியல்", "raw_content": "\nரகசியமாய் ஒரு ரகசியம் ( பாகம்-1 ) ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம் ஒளிந்திருப்பது ஒன்றல்ல\nசமூக உளவியல் மானச சாத்திரம் ஹிப்னாடிசம் - மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள்\nபாரி நிலையம் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மயிலவன் பதிப்பகம்\nமனஇயல் அதன் அறிவியல் பெற்றால் மட்டும் போதுமா முறிந்த மன்ங்கள் (மனவியல் நூல்)\nஸ்வாமி டாக்டர் இரா. நரசிம்மன், திருமதி. ஜெயவதி நரசிம்மன் டாக்டர் டி.ஆர். சுரேஷ்\nஅந்தரங்க ஆலோசனைகள் டென்ஷன் ஏன் வருகிறது எப்படி போக்குவது பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி\nஆர்னிகா நாசர் C.S. தேவநாதன் N. தம்மண்ண செட்டியார்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்���ும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/kandhar-anuboothi-english-commentary-book/", "date_download": "2018-10-19T11:34:18Z", "digest": "sha1:HDPM3AH7IRCRWZ44O6CO3NBTDS34W6PI", "length": 4482, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "கந்தரநுபூதி – ஆங்கில விரிவுரை நூல் வெளியீட்டு விழா-படங்கள் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » காட்சியகம் » கந்தரநுபூதி – ஆங்கில விரிவுரை நூல் வெளியீட்டு விழா-படங்கள்\nகந்தரநுபூதி – ஆங்கில விரிவுரை நூல் வெளியீட்டு விழா-படங்கள்\n«உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை\nபொதிகை தொலைக்காட்சி நம் விருந்தினர் நிகழ்ச்சியில் ஆசிரியர்»\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/12/ttv.html", "date_download": "2018-10-19T11:16:59Z", "digest": "sha1:JC37B2T7BLJGENFAB5HGF3VLYIG4H5N2", "length": 11248, "nlines": 91, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: TTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும் மாபெரும் வெற்றி", "raw_content": "\nTTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும் மாபெரும் வெற்றி\nTTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும் மாபெரும் வெற்றி\nஇவ்வெற்றி சாமானியமானதில்லை.தமிழ் மனம் தனது சுயதன்மையை இந்த வெற்றி மூலம் பிரகடனம் செய்திருக்கிறது என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் கொண்டதொரு வெற்றி.இந்த தேர்தல் வெற்றி தமிழ் மனோபாவத்திற்கு எதிராக சிந்திக்கும் ,ஏளனம் செய்யும் ஊடகங்கள்,அறிஞர்கள் ,தேசிய அரசியலின் மனோபாவ அடிமைகள் அனைவருக்கும் சிறந்த பாடத்தை ஏற்படுத்தியிருக்கும் வ��ற்றி.\nஇரண்டு அரசாங்கங்கள் இந்த வெற்றிக்கு எதிராக முழுமையாக பாடுபட்டிருக்கின்றன.ஊடகங்கள் துணை புரிந்திருக்கின்றன.அரசின் அமைப்புகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன .ஏராளமான சதிவேலைகள். இவை அனைத்தையும் தாண்டி , மக்கள் அனைத்து விதமான அதிகாரத்தின் சதிகளையும் தாண்டி , மக்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள்.இது மக்களுக்கான வெற்றி என்பதுதான் இதன் சிறப்பம்சம் .சதி வேலைகள்,அதிகார பலம் அனைத்தையும் மெளனமாக தங்கள் ஜனநாயக பூர்வமான வாய்ப்பின் மூலம் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த தேர்தல் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்த வாய்ப்பின் மூலம் மக்கள் சாதித்திருக்கிறார்கள் .\nஇந்த வெற்றியை கொச்சைப்படுத்துபவர்கள் ,சிறுமைப்படுத்துபவர்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கு எதிராக மாபெரும் தவறினை இழைக்கிறார்கள்.மக்கள் எப்போதுமே சரியாகவே இருக்கிறார்கள்.ஒருவேளை நமக்குத் பிடித்தவர்கள் தோல்வியுற்றாலும் கூட. அதிகாரமும் ,சதி திட்டங்களும் விரும்புபவர்களை மக்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஜனநாயகத்தின் சரியான அர்த்தம் விளங்கவில்லை என்பதே பொருள்.\nமக்கள் பணத்திற்காக யாரை வேண்டுமாயினும் தேர்வு செய்வார்கள் எனில் பிரபல தொழிலதிபர்களையெல்லாம் தேர்தலில் நின்று ஒரு தொகுதியிலேனும் வெற்றி பெறச் செய்து பாருங்கள் தெரியும்,நீங்கள் கொண்டுள்ள கருத்து உருவாக்கப்பட்டது ,தவறானது என்பது...\nஇந்த வெற்றி பல எதிர்கால ஆருடங்களுக்கும் வாய்ப்புள்ள வெற்றிதான்.எனினும் இப்போது நான் ஆருடத்திற்குள் செல்ல விரும்பவில்லை.வென்றுகள் இருந்து பார்க்கத் தானே போகிறீர்கள்.\nமக்களைப் பற்றிய தவறான பார்வை அகலாத வரையில் மக்களை பற்றி உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.மக்கள் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள் ; நீங்கள் எப்படி தவறாக இருக்கிறீர்கள் அல்லது சிந்திக்கிறீர்கள் என்பதனை புரிந்து கொள்ள முயலுங்கள் சிறுது வெளிச்சமேனும் அகப்படலாம்..\nதினகரனுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ் ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள் காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்...\n��மல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nமீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்\nதன் வேலை தள்ளிப் போகும் வேலை\nஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்...\nTTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்க...\nஇன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்ப...\nஅது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் \nகேட்பவரே\" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்த...\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2018-10-19T11:06:45Z", "digest": "sha1:4U3HNZK4Y3CL3NB6ZXDJR3IST6T7LTCL", "length": 20853, "nlines": 398, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: மூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு", "raw_content": "\nமூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு\n\"மூன்று முடிச்சு\" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'ஸ்ரீ' க்கு நன்றி.\nமூன்று என்று எண்ணிக்கையில் இல்லாமல் பொதுவாக எழுதலாம் என நினைக்கிறேன். அப்புறம், இதை புறம் சார்ந்த விஷயமாக கருதாமல் அகம் சார்ந்து எழுத முயற்சிக்கிறேன்.\nஅதுவும் இரவில் விடுதி அறையில் கரண்ட் போகும் சமயம் கதவு, ஜன்னல் மற்றும் வெளிச்சம் வரும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டு இருட்டை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு இருப்பேன். தனிமை - அமைதி.\nஒருவர் தொடர்ந்து தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அந்த இட��்தில் என்னால் ஒன்றி இருக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன், சில சமயம் லேசான மனநிலையில் இருக்கும் போது ஏதேனும் சுயபுராண பார்ட்டி மாட்டினால் நான் சொல்லும் ஓரிரு ‘கமெண்ட்டில்’ டோட்டல் டேமேஜ் ஆகிவிடுவார்\nபூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.\n’வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது’ என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் எதையோ தேடுவது போல தோன்றிக் கொண்டே இருக்கிறது. எதைத் தேடுகிறேன் என தெரியாமலே ரொம்ப சின்ஸியரா தேடிட்டு இருக்கேன். இலக்கு இன்னும் பிடிபடவில்லை.\nஇப்பொழுது மடிக்கணினி வைத்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் மேஜையில் மடிக்கணினி மட்டுமே இருக்கிறது. இது நான் சிறு வயது முதல் வீட்டுப்பாடம் எழுத பயன்படுத்தும் சின்ன ‘ரைட்டிங் டெஸ்க்’\nசமீபத்தில் சிரிக்க வைத்தவர்கள், கோவை சரளாவும், தேவதர்ஷினியும் - ’காஞ்சனா’ படத்தில்.\nதற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்\nஅன்றாட அலுவல் போக, நல்லபடியாய் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவங்கியிருக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பு\nவாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்\nஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்\nஉங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்\nகாரியம் எதுவாகினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று நம்புகிறேன்.\nநம்பிக்கைக்குரியவர்களின் பொய் - இதை மட்டும் எப்போதும் ஒத்துக் கொள்ள மனம் வருவதேயில்லை.\nகற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்\nமுன்பு புல்லாங்குழல், இப்பொழுது கணினி வரைகலை. பிறகு வாய்ப்பு அமைந்தால் ‘கார்ட்டூன் பொம்மைகளுக்கு’ குரல் கொடுக்க வேண்டும்\nமுன்பு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு எழுப்பி ஊட்டிவிடப்பட்ட பட்டர் பன், முட்டை பரோட்டா. இவற்றின் சுவை இப்போதும் நாக்கில் ஒட்டிக் கொண்டுள்ளது.\nமுணுமுணுப்பதெல்லாம் இல்லை, ஆனால் ஒருவர் பாடக் கேட்டால் கரைய வைக்கும் “கங்கைக்கரைத் தோட்டம்...”\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாய் போய் படம் பார்க்க பிடிக்காமல், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நண்பனை, வழியில் மதுரையில் இறங்க வைத்து, முதன்முதலாய் பிளாக்கில் டிக்கெட் எடுத்து இரண்டாவது வரிசையில் கழுத்து வலிக்க வலிக்க பார்த்து ரசித்த படம் “ஆட்டோகிராப்”, ஏமாற்றவில்லை ... ம்ம்ம் அது ஒரு காலம் :)\nஇது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்\nஇதை எழுத அழைக்கப்போகும் நபர்\nஅண்ணன் முரளிகண்ணன் - நேரம் இருந்தால் எழுதுங்களேன்.\nஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்\nஆகா என்ன ஒரு அருமையான சிந்தனை \nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்.\nஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்\n\\\\எனது கோபம்பூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.\\\\\n//இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்\nகருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\n@மகா: நிச்சயம் தொழிலாகத் தான் செய்வேன், அதிலும் சேவை இருக்கும். “நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவை” :)\nமடிக்கணினியை டெஸ்க்டாப் ஆக மாற்றிய பெருமை உம்மையே சாரட்டும் \n\"ஆனால் ஒருவர் பாடக் கேட்டால்\" --- பி.சுசீலா தானே :)\n“ஆட்டோகிராப்” ---- நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் .....\n(on comment) “நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவை” :) --- தெளிவான பதில்\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nஉலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்\nமூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு\n'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்\nதகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2675.html", "date_download": "2018-10-19T11:54:39Z", "digest": "sha1:O5AKHSUVFULTHUY7B26GQKUDSBVRG4JZ", "length": 5559, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> 1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் \\ 1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்\n1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்\nஅணியாய் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nவானம் – பிரம்மிக்க வைக்கும் அதிசயம்…\nகுர்ஆனுடன் ஒத்துப்போகும் இன்றைய நவீன விஞ்ஞானம்…\n1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்\nஉரை : சையது இப்ராஹீம்\nCategory: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள், சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஇந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் இயக்கம்..\nமனித உடலில் இறைவனின் அற்புதங்கள்..\nமோடிக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கடும் கண்டனம்..\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:235&action=history", "date_download": "2018-10-19T11:34:30Z", "digest": "sha1:RMMITZOGKLKA6ATMRHYJHETHCBQHD4AD", "length": 4766, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:235\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:235\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:07, 4 ஜனவரி 2017‎ Gajani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,240 எண்ணுன்மிகள்) (-38)‎\n(நடப்பு | முந்திய) 04:24, 16 செப்டம்பர் 2016‎ Gajani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,278 எண்ணுன்மிகள்) (+31)‎\n(நடப்பு | முந்திய) 06:36, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,247 எண்ணுன்மிகள்) (+38)‎\n(நடப்பு | முந்திய) 04:33, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,209 எண்ணுன்மிகள்) (+44)‎\n(நடப்பு | முந்திய) 04:33, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,165 எண்ணுன்மிகள்) (+1,500)‎\n(நடப்பு | முந்திய) 04:22, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (4,665 எண்ணுன்மிகள்) (+798)‎\n(நடப்பு | முந்திய) 04:16, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,867 எண்ணுன்மிகள்) (+657)‎\n(நடப்பு | முந்திய) 04:09, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,210 எண்ணுன்மிகள்) (+1,860)‎\n(நடப்பு | முந்திய) 03:55, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,350 எண்ணுன்மிகள்) (+1,080)‎\n(நடப்பு | முந்திய) 01:58, 12 செப்டம்பர் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (270 எண்ணுன்மிகள்) (+270)‎ . . (\"center {| class=\"wikitable\" borde...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildefense.com/?p=992", "date_download": "2018-10-19T11:25:45Z", "digest": "sha1:EI2TDJP2I7DC24JET5COCZKM3AI5NS6Z", "length": 18745, "nlines": 90, "source_domain": "www.tamildefense.com", "title": "டோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள் – இந்தியா", "raw_content": "\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nசிரியாவின் ரசாயன ஆயுத தொழிற்சாலையை தாக்கிய பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை\nசிரியாவை தாக்க தயாராகிறதா பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை\nGSAT-6A செயற்கைகோள் தொலைந்து போனதாக அறிவித்தது இஸ்ரோ\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஐந்து மாதங்களுக்கு முன்பு டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இரு நாட்டு படைகளும் எல்லையிலிருந்து படைகளை விலக்கி கொள்ள சம்மதித்தன, பெயரளவில் மட்டுமே நடந்த இந்த படை விலக்கும் திட்டம், குறுகிய காலத்திலேயே மீண்டும் தொடர்ந்தது. சீனாவின் படை க��விப்பு குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. இருப்பினும் ராணுவம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு படைகளை சீனாவுக்கு எதிராக அப்பகுதியில் தற்போதும் நிலை நிறுத்தியுள்ளத்தியது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு.\nவடக்கு டோக்லாம் பகுதியின் ஒவ்வொரு முக்கிய தாக்கும் பகுதியையும் சீனா இப்போது பலப்படுத்தியுள்ளது. புதிய கட்டமைப்புகள், தாக்கும் நிலைகள், அதோடு பதுங்கு குழிகள், சென்று வர சாலை வசதிகள் மற்றும் இருப்பிடத்தை மறைக்கும் வலைகள் என முழு அளவு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளது.\nஅப்பகுதியில் சுமார் ஒரு ரெஜிமண்ட் அளவு சண்டையிடும் நவீன ZBL-09 டாங்கிகளை குவித்துள்ளது. அதோடு மேலும் ஒரு ரெஜிமென்ட் அளவு சண்டையிடும் டாங்கிகளை வலைகள் கொண்டு மூடி வைத்துள்ளது, ஒரு ரெஜிமென்ட் டாங்கி பிரிவில் சுமார் 45-50டாங்கிகள் இருக்கும். இலகு ரக சண்டையிடும் இந்த டாங்கிகள் மலைப்பகுதியில் போரிட சிறந்தவை, எதிரி படைகளையும், பாதுகாப்பு நிலைகளையும் தாக்கி சொந்த படைகளை எதிரி நிலத்திற்குள் ஊடுருவ உதவி செய்யும்.\nஅதன் அருகே நிலத்தை சமப்படுத்தி, மேலதிக டாங்கிகளை நிலை நிறுத்தவும், சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து டாங்கிகளோ கவச வாகங்களோ வந்தால் அவற்றை அங்கு நிறுத்தவும் தயார் படுத்தி வைத்துள்ளது. இது இழப்புகள் ஏற்பட்டாலும் அடுத்த நொடி மேலதிக படைகளை எளிதில் குவிக்க சீனா திட்டமிட்டுள்ளதை உணர்த்துகிறது.\nஅந்த பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட லாரிகளும் தென்படுகிறது, இவை வீரர்களை கொண்டு வரவும், உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வரவும் உதவும், இவ்வளவு பெரிய அளவு போக்குவரத்து ஊர்திகள் அங்கு இருப்பது, சுமார் 2000-க்கும் மேல் சீனப்படைகள் அங்கு இருக்கலாம் என்ற ஊர்ஜிதத்தை தெளிவாக்குகிறது.\nமேலும் அங்கு நான்கு புல்டோசர்கள் மற்றும் நான்கு பெரிய டிப்பர்களும் இருப்பது செயற்கைகோள் படத்தில் தெரிகிறது. இது சீனா தொடர்ந்து அந்த இடத்தை சமப்படுத்தவும் இந்திய மற்றும் பூடான் எல்லைக்குள் சாலை அமைக்க முயற்சிக்கும் என்பதையும் காட்டுகிறது.\nஅதன் அருகே சுமார் 30 மீட்டர் உயரத்தில் கான்கிரீட்டால் கண்காணிக்கும் கோபுரம் ஒன்றயும் அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரத்திற்கும் அதன் அருகில் இருக்கும் இந்திய ராணுவ பதுங்��ு குழிக்கும் உள்ள தொலைவு வெறும் பத்து மீட்டர் தான். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் சீனாவால் உடனுக்குடன் எளிதில் கண்டுகொள்ள முடியும். முக்கியமாக டோக்லாம் பகுதியின் குபுக் பகுதிக்கு மேல் எந்த வித அசைவுகள் இருந்தாலும் சீனாவால் எளிதில் கண்டறிய முடியும்.\nஅதன் அருகே மேலும் ஒரு பெரிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க சீனா பெரிய அளவில் நிலத்தை தயார் செய்து வருகிறது.\nஅதோடு இந்திய சீன எல்லைக்கு அருகில் ஏராளமான தாக்கும் நிலைகளை சீனா அமைத்து வருகிறது கடினமான கான்கிரீட் சுவரால் கட்டப்பட்டுள்ள இந்த நிலைகள் துப்பாக்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளிலிருந்து சீன படைகளை காக்கும். அதோடு அனைத்து தாக்கும் நிலைகளும் நவீன தொலை தொடர்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் தலைமை மற்றும் அடுத்த நிலைகளை தொடர்பு கொள்ள வழி செய்யும்.\nஇதே பகுதியில் ஒரு சிறிய அளவு வான் தாக்குதல் படைகளையும் நிலை நிறுத்த சீனா முடிவு செய்து முதல் கட்டமாக சுமார் ஏழு ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை அமைத்துள்ளது, இவைகள் சீனாவின் தாக்கும் ஹெலிகாப்டர்கள் முதல் பெரிய போக்குவரத்து ஹெலிகாப்டர்களை கையாளும் வகையில் மிக பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.\nவெறும் ஐந்து மாதங்களில் ஒரு பெரிய அளவு பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுவி, இந்தியாவின் ஒரு கடும் தாக்குதலை சமாளிக்கவும் அதோடு தேவைப்பட்டால் இந்திய நிலைகள் மீது ஒரு தொடர்ந்த கடும் தாக்குதலை தொடுக்கவும் தயார் நிலையில் உள்ளது.\nசீனா கட்டியுள்ளவை நிரந்தர கட்டுமானங்கள், அதுவும் எல்லைக்கு அருகே 100 மீட்டர் தூரத்திற்குள். ஆக சீனா அங்கு நிரந்தரமாக படைகளை குவித்து சண்டைக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பது தெளிவாகிறது.\nசெயற்கை கோள் படங்களை ஆராய்ந்து இது குறித்து கூறியவர் முன்னாள் ராணுவ கர்னல் விநாயக். லிங்க்\nஇந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் பகுதிக்கு அருகே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தை பிரென்ச் நாட்டு உதவியுடன் மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறது, இங்கு தான் தனது முதல் ரபேல் போர் விமான ஸ்குவாடை 2019-இல் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதுவரை சுழற்சி முறையில் அருகில் உள்ள விமான தளங்களிருந்து சுகோய் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.\nஎல்லைக்கு அ���ுகில் பார்த்தால், இந்திய தரப்பு குறைவான எண்ணிக்கையிலும், போதிய கனரக ஆயுதங்களோ அல்லது சண்டையிடும் ஊர்திகளோ இல்லாமல் உள்ளது, ஹெலிகாப்டர் உதவிக்கும் அருகில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தையே நம்பியுள்ளது..\n← ஆபரேஷன் பரக்ரம், வெளிவந்த ஒரு சில ரகசியங்கள்\nஒளிரும் F 35 A விமானம், அமெரிக்காவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் விமானப்படை →\nஅமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை, ராணுவ கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை\nஅடுத்த சீன இந்திய போர், பலம் பலவீனம்\nதென் கொரியாவின் K 9 ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nதிடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்\nஇந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை\nவிமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nசிரியாவின் ரசாயன ஆயுத தொழிற்சாலையை தாக்கிய பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை\nசிரியாவை தாக்க தயாராகிறதா பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை\nGSAT-6A செயற்கைகோள் தொலைந்து போனதாக அறிவித்தது இஸ்ரோ\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyar1.blogspot.com/2018/04/1-8.html", "date_download": "2018-10-19T10:49:02Z", "digest": "sha1:AQ776NP4PVZ6Q6WIDGXQK6XLUHJDOPIP", "length": 4411, "nlines": 143, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் இல்லை?", "raw_content": "\n1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் இல்லை\nஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய லைட்பிரவுன்' மற்றும் மெரூன் நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன்,'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/furniture", "date_download": "2018-10-19T12:12:28Z", "digest": "sha1:ZD5DGKRHXIZZSPN66CYSJ2ZQJZ2I42UV", "length": 6815, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 3 யில் புதிய மற்றும் பாவித்த தளபாடங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 49 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் தளபாடம்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42306181", "date_download": "2018-10-19T12:14:03Z", "digest": "sha1:QX7WWNCX35KGJDVBOPSFBF4ZI3LTMUWM", "length": 10949, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊட��ருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\n'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல் - ஜெர்மனி கடும் எச்சரிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nசுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது.\nசீன வான்வெளியில் நொறுங்கி விழுந்த இந்திய ஆளில்லா விமானம்\nசீனா: ரகசிய வங்கி நடத்திய 7 பேர் கைது\nமேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவதாக அமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக் மாசன் கூறியுள்ளார்.\n\"இது குறிப்பிட்ட பாராளுமன்றங்கள், அமைச்சகங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் ஊடுருவும் பெரும் முயற்சி\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது போன்ற இணைய ஊடுருவல் குற்றச்சாட்டுகளை சீனா ஏற்கனவே மறுத்துள்ளது. ஆனால் ஜெர்மனின் இந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் அவர்கள் பதிலளிக்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஹன்ஸ் கேயோக் மாசன்\nஜெர்மனில் உள்ள 'லிங்க்ட்இன்' பயன்பட்டாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட, செயலில் இருக்கும் எட்டு சீனக் கணக்குகளை ஜெர்மன் புலனாய்வு அமைப்பு வெளியிட்டது. மற்ற பயன்பாட்டாளர்களை வசீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக்கணக்குகள், இல்லவே இல்லாத இளம் சீன நிபுணர்களை ஊக்குவிக்கும் மாதிரியும் உள்ளது.\nபொருளாதார ஆலோசனை அமைப்பில் மனிதவள மேலாளராக இருப்பதாக \"ஆலன் லியு\" மற்றும் கிழக்கு சீனாவில் நிபுணராக இருப்பதாக \"லிலி வு\" போன்ற கணக்குகள் போலியானவை என ஜெர்மனிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.\nஉயர்மட்ட அரசியல்வாதிகளை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இம்முறையை சீன புலனாய்வு பயன்படுத்துவதாக ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், \"கடும் இணைய ஊடுருவல்\" மூலம் \"தீவிர\" தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட இருந்ததை கடந்த ஆண்டு ஜெர்மனி கண்டுபிடித்தது.\nகுறிப்பாக ரஷிய கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படும் \"ஃபேன்சி பியர்\" என்ற ஹேக்கர் குழு அதிக செயல்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nவெனிசுவேலா: அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை\nஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்\nதமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்\nபிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/education/page/5/", "date_download": "2018-10-19T11:07:07Z", "digest": "sha1:33DPB32R4PVPUD257IEKQGCDRVSLWBBD", "length": 5114, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "கல்வி Archives - Page 5 of 5 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி(பெண்கள் பகுதி படங்கள் இணைப்பு)\nஅதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி பரிசு விவரம்\n​அதிரையில் இமாம் ஷாஃபி பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி(ஆண்கள் பகுதி படங்கள் இணைப்பு)​\n​அதிரையில் சுட்டி குழந்தைகளின் அழகிய அறிவியல் கண்காட்சி..\nநாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அதிரை சிறார்கள் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T10:55:44Z", "digest": "sha1:WNRM6IFNCLTLTVXNO2V5QPVENKKCPLAO", "length": 4161, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "சயின்ஸ் ஜர்னல் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nJanuary 24, 2015 admin\tHIV, Luc Montagnied, சயின்ஸ் ஜர்னல், பாரீஸ், பிரான்ஸ், மரபணுக்கள், ராபர்ட் கல்லோவி, லுக் மாண்டேக்னர், லுயிஸ் பாஸ்ச்சர், ஹோமியோபதி\nலுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ வைரஸ்(HIV) எனும் வைரஸ்ஸை கண்டு பிடித்து படம் பிடித்து 2008இல் நோபல் பரிசு பெற்றவர் லுக் மாண்டேக்னர் (Luc Montagnier). பிரான்ஸ் நாட்டின் கிருமியியல் விஞ்ஞானி லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகத்தின் அயராத உழைப்பாளி. சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி சீனாவின் சாங்காய் ஜிய்யோ டோங் பல்கலைக் கழகத்தின் கிருமியியல் நவீன ஆய்வகத்தின் தலைமை பதவியேற்று உலகை அதிர்ச்சி அடைய வைத்தார் மாண்டேக்னர். அமெரிக்கர்கள் நம்புவதை புரிந்து கொள்வதை மட்டுமே தன்னால் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த மாண்டேக்னர், சர்ச்சைக்குரிய இரண்டு அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை 2009ல் சீனாவின் தனது தலைமையில் வெளிவரும் அறிவியல் ஏட்டில் வெளியிட்டார். சர்வதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தை தலைமையேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-19T12:25:31Z", "digest": "sha1:7CQJFVY4RB2FJGZ25D5BUE76LKLVKWSD", "length": 6267, "nlines": 57, "source_domain": "spacenewstamil.com", "title": "நெபுலா – Space News Tamil", "raw_content": "\nX-Plore Eagle Nebula | கழுகு வடிவ நெபுலா , ஒரு பார்வை\nகழுகு நெபுலா, இதனை மெஸ்ஸியர் 16 என்றும் கூறுவர், மேலும் இதில் தான் இளம் சூரியன்கள் உருவாக்கும் நட்சத்திர தொகுப்பு NGC 6611 உம் இதில் தான் உள்ளது. மேலும் இதில் நட்சத்திரங்கள் உருவகும் ஒரு பகுதியும் உள்ளது இதனை Pillars of Creation என அழைப்பர். இது அந்த நெபுலாவில் தெற்கு பகுதியில் அமைந்து இருப்பதை பார்க்கலாம். இது பூமியில் இருந்த 5700 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. மேற்காணும் படத்தில் நீங்கள் பார்ப்பதை. நாசா வின் சந்திரா எக்ஸ் ரே அப்சர்வேடரி யின் […]\nபெர்னார்டு 68 க்கு அப்பரம் இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு பெயர் மி��வும் வித்தியாசமாக உள்ளதா ஆமாம் எனக்கும் இது வித்தியாசமானதாக தான் உள்ளது. என் ஜி சி 2261 என பெயரிடப்பட்ட இந்த நெபுலாவானது முதன் முதலில் எட்விட் ஹப்புள் என்பவரால். சுமார் 200 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறும் நெபுலாவானது, அதை கண்டுபிடித்தவர் பெயரையே கொண்டு அழைக்கப்படுகிறது. (Hubble’s Variable Nebula) அது மட்டுமல்லாது . NGC வரிசையினில் வகைப்படுத்தவும் பட்டது. அதாவது 2261 வது விண்வெளி உறுப்பினராக […]\nCategory: nebula in tamil, நாசா, நெபுலா, மாறும் நெபுலா, ஹப்புள், ஹுப்புள் தொலைநோக்கி\nகூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar), நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில். உள்ள இடம் தான் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகும் இடம் அல்லது வளரும் இடம் என்று சொல்லக்கூடிய Stellar Nurseries என அழைக்கப்படுகிறது இந்த Stellar Nurseries க்கு மிகவும் ஏற்ற ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த கூம்பு (கோன்) நெபுலா. இந்த கூம்பு […]\nCategory: nebulaa, சூரியகுடும்பம், நெபுலா\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/10.html", "date_download": "2018-10-19T12:26:34Z", "digest": "sha1:ASXCNWJFTO7RS4MRJRNMLG2XVCJE6QYK", "length": 11038, "nlines": 92, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன: கொழும்பு சிங்கள நாளேடு தகவல்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன: கொழும்பு சிங்கள நாளேடு தகவல்\nதமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது.\nஇந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நயகம் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\n\"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக வானூர்திகள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.\nஇந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஇதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.\nஇது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் வானூர்தி நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.\"\nஇவ்வாறு 'லங்காதீப' தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nவிடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூ...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/10/blog-post_31.html", "date_download": "2018-10-19T11:52:59Z", "digest": "sha1:3D6YRW7I6LDKDVZQJLEI4QHEI33AC2C5", "length": 40867, "nlines": 220, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: சூ... சூ... மாரி..!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஇன்றைய குழந்தைகள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது எனக்கு. பள்ளிக்கூடம், படிப்பு, டியூஷன், வீடு, டி.வி., படிப்பு, கம்ப்யூட்டர் கேம்ஸ், தூக்கம் என்று போய்க்கொண்டு இருக்கிறது என் குழந்தைகளின் வாழ்க்கை. இது எப்படி போரடிக்காமல் இருக்கிறது அவர்களுக்கு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஎன் சின்ன வயதில், நகரத்து வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமங்களில் வசித்தாலும், சுதந்திரப் பறவையாக ஓடியாடி வளர்ந்தேன். நுங்கு எடுக்கப்பட்ட பனம் பழத்தின் மையத்தில் து ளையிட்டு, வளைந்து கொடுக்கும் சவுக்கங்குச்சியை அதில் சொருகி, புழுதி பறக்கும் தெருக்களில் வெறுங்காலோடு, அந்தப் பனை வண்டியைச் சரசரவென ஓட்டிச் செல்வதில் உள்ள ஆனந்தத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். எந்தத் தெருவில், யார் வீட்டுக்குள்ளும் ஓடிப் போய்ப் புகுந்துகொள்ளும் உரிமை இருந்த அன்றைய ‘கண்ணாமூச்சி ரே... ரே...’ விளையாட்டில் உள்ள சுகம் என் குழந்தைகளுக்குத் தெரியாது. கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப��புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை என் குழந்தைகள் அனுபவித்தது கிடையாது. பழைய சைக்கிளின் ரிம்மோ அல்லது டயரோ கிடைத்தால், ஒரு வழவழ குச்சியால் அதை விறுவிறுவென்று அடித்து ஓட்டி, வாயாலேயே ஹாரன் அடித்தபடி ஊரை வலம் வருவதில் உள்ள சந்தோஷம் இன்னதென்று என் குழந்தைகளுக்குத் தெரியாது. புளிய மரத்தடியில் குழி பறித்து, கோடு போட்டு, ‘ஐயப்பன் ஜொள்ளு, அறுமுக தாளம், எழுமா லிங்கம், எட்டண கோட்டை...’ என்று பாடியபடி சின்ன கோலிகள், நத்தை கோலிகளை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கோலியாடுவதில் இருக்கும் பரவசம் பற்றி என் குழந்தைகள் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. ஒரு பையனைக் குனிந்து நிற்கச் சொல்லி, ஓடி வந்து அவன் முதுகில் கையை வைத்து எகிறித் தாண்டும் பச்சைக் குதிரை விளையாட்டை விளையாடி மகிழ்ந்ததில்லை என் குழந்தைகள். ‘இச்சா... ஈயா... காயா...’ என்று கேட்டுக்கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, ஓட்டாஞ்சில்லு வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ஆடும் பாண்டி ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என் குழந்தைகளுக்கு. நீர்க் குட்டைக் கரையில் நின்றுகொண்டு, பானை ஓட்டுச் சில்லு ஒன்றை வாகாகத் தண்ணீரில் எறிந்து, அது நீண்ட தூரம் தத்தித் தத்திப் போய் மறுகரையில் தாவி ஏறும் சாகச சந்தோஷத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். தோப்பினுள் ஓடியாடி, மரங்களின் மேல் ஏறி விளையாடியதில்லை அவர்கள். பம்ப் செட் கிணற்றினுள் குதித்துக் கும்மாளம் இட்டதில்லை. மாட்டுப் பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வர்ணம் பூசிக்கொண்டு, பலூன்களும், சலங்கைகளும் தரித்து, கன குஷியோடு தெருக்களில் சுதந்திரமாக ஜலங்... ஜலங்கென்று ஓடி வரும் காட்சியைபக் கண்டு மகிழ்ந்ததில்லை அவர்கள். மாவிலைகளாலும் கலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் தெருக்களில் வேக வேகமாக ஓட, அந்த வண்டிகளில் ஏறியுள்ள ஆண்கள், பெண்கள், குமரிகள், கிழவிகள், சிறுவர்கள், தாத்தாக்கள் எல்லாரும் ஏக காலத்தில் ஊரே ரெண்டுபடும்படி கத்திக் கும்மாளம் போட்டு, உற்சாகம் ததும்ப ரேக்ளா ரேஸ் நடத்திய கோலாகலத்தைப் பார்த்ததில்லை என் குழந்தைகள்.\nஅவை மட்டுமல்ல; வீட்டு வாசலுக்கே வரும் பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிக���்ச்சிகளை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.\nமாதம் தவறாமல் ஒரு பாம்புப் பிடாரன் வருவான். வட்டமான இரண்டு மூன்று பிரம்புக் கூடைகள் வைத்திருப்பான். வாசலில் அமர்வான். ஒரு கூடையின் மூடியைத் திறப்பான். சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைக் கிண்டி எழுப்புவான். மகுடி ஊதுவான். அது கடமையே கண்ணாக ஓரடி உயரத்துக்கு எழுந்து, நிமிர்ந்து இப்படியும் அப்படியும் பார்க்கும். கொஞ்ச நேரம் அவன் மகுடி இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, அம்மா கொடுத்தனுப்பும் அரிசியைக் கொண்டு போய் அவன் பிரித்துக் காட்டும் துணி மூட்டைக்குள் கொட்டுவேன். இன்னொரு கூடையையும் திறந்து காட்டச் சொல்வேன். அவன் பிகு செய்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அரிசி போட்டால்தான் திறந்து காட்டுவேன் என்பான். ஓடிப் போய் என் இரண்டு கைகளிலும் கொஞ்சம் அரிசி அள்ளி வந்து போடுவேன். அவன் அந்த மற்றொரு கூடையைத் திறந்து காட்டுவான். அதனுள் ஒரு பாம்பு மூச்சு விட்டுக்கொண்டு படுத்திருப்பது, அதன் ஏறித் தாழும் உடலசைவிலிருந்து தெரியும்.\nஒரு முறை, ஒரு வீட்டார் தங்கள் குழந்தைக்குக் காதில் சீழ் வடிகிறது என்று சொல்லி, அந்தக் குழந்தையைப் பாம்புப் பிடாரன் முன் உட்கார வைத்தார்கள். பிடாரன் ஒரு பாம்பின் வாலைப் பிடித்து அந்தக் குழந்தையின் காதுக்குள் விட்டான். குழந்தை பயத்தில் அழுதது. இரண்டு மூன்று முறை அவன் இப்படிச் செய்துவிட்டு, “இனிமே சீழ் வடியாது” என்று உறுதியளித்தான். அவர்கள் அவனுக்குப் பைசா கொடுத்தார்கள்.\nபிடாரன் தவிர, பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருவார்கள். அந்த மாடு ராஜஸ்தான் பாணியில் ஜரிகை வேலைப்பாடுள்ள உடை அணிந்திருக்கும். தான் வைத்திருக்கும் வித்தியாசமான உறுமி மேளத்தில் ‘விர்ரும்.. விர்ரும்..’ என்று தேய்த்து அடித்தபடியே என்னைப் பார்த்து, “இந்தத் தம்பி ரொம்பத் தங்கமான தம்பியா” என்று அந்த மாட்டிடம் விசாரிப்பான் அவன். அது உடனே தலையை பலமாக ஆ ட்டும். எனக்குச் சந்தோஷம் சொல்லி மாளாது. குஷியாக ஓடிப் போய் அரிசி எடுத்து வந்து போடுவேன். பழைய சட்டை, டிராயர் ஏதாவது இருந்தால் கொடுக்கச் சொல்லிக் கேட்பான். இருந்தால் அம்மா எடுத்துத் தருவார். கொண்டு வந்து கொடுப்பேன். “சட்டை கொடுத்த இந்தத் தம்பிக்கு ஒரு வணக்கம் சொல்லு” என்று அந்த மாட்டிடம் விசாரிப்பான் அவன். அது உடனே தலை���ை பலமாக ஆ ட்டும். எனக்குச் சந்தோஷம் சொல்லி மாளாது. குஷியாக ஓடிப் போய் அரிசி எடுத்து வந்து போடுவேன். பழைய சட்டை, டிராயர் ஏதாவது இருந்தால் கொடுக்கச் சொல்லிக் கேட்பான். இருந்தால் அம்மா எடுத்துத் தருவார். கொண்டு வந்து கொடுப்பேன். “சட்டை கொடுத்த இந்தத் தம்பிக்கு ஒரு வணக்கம் சொல்லு” என்பான். அதற்கும் அந்த மாடு தலையை ஆட்டும். கும்பிட்டுவிட்டு, மாட்டை ஓட்டிச் செல்வான். அன்று பூராவும் மனசு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.\nகுடுகுடுப்பைக்காரன் வந்தால் கொஞ்சம் பயப்படுவேன். கலர் கலராக ஏகப்பட்ட துணிகளை வாரி மேலே போட்டுக்கொண்டு, தலையில் கறுப்புத் துணியில் பெரிய முண்டாசு கட்டிக்கொண்டு, தாடியும் மீசையுமாக இருக்கும் அவன் தோற்றமே என்னைக் கலவரப்படுத்தும். போதாக் குறைக்கு அவன் கையிலுள்ள குடுகுடுப்பை ‘ரொய்யூ... ரொய்யூ... ரொய்யூ... ரொய்ய்ய்...’ என்று காது ஜவ்வு கிழியும்படிச் சத்தமிடும். “நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த ஊட்டுக்குப் புது விருந்தாடி ஒருத்தரு வரப் போறாரு... விருந்தாடி வரப் போறாரு. அவரால இந்த ஊட்டுக்கு நல்லது நடக்கப் போவுது... நல்லது நடக்கப் போவுது... ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...” என்று நாலு நல்ல வார்த்தைகள் சொல்வான். கேட்டுவிட்டு, அரிசி கொண்டு வந்து போடுவேன். வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டை நோக்கிப் போய்விடுவான். இங்கே பயந்துகொண்டு இருந்த நான் அவன் பின்னாலேயே போய், அந்த வீட்டில் மட்டும் ஏனோ தைரியமாக நின்று, அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.\nகுரங்காட்டி வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். சமர்த்தாகச் சட்டை அணிந்த ஒரு குரங்கைப் பார்ப்பதே எங்களுக்கு அத்தனைக் குஷியாக இருக்கும். அதன் முன் ஒரு கழியைக் காட்டி, லங்கை தாண்டச் சொல்வான்; அதுவும் தாண்டும். அதன் கையில் ஒரு அலுமினியத் தட்டைக் கொடுத்து, ‘ஆயாவுக்குக் கூழ் கொண்டு போ’ என்பான். அது அந்தத் தட்டைக் கர்ம சிரத்தையாய்த் தலை மீது வைத்துக்கொண்டு, வட்டமாக ஒரு முறை சுற்றி நடந்து வரும். ‘மாமியார் வேலை சொன்னா என்ன பண்ணுவே நீ’ என்று கேட்பான். அந்தக் குரங்கு உடனே தரையில் படுத்துக்கொண்டு இறுகக் கண்களை மூடிக் கொள்ளும். எங்களுக்கு அதன் சேஷ்டைகள் வெகு தமாஷாக இருக்கும். பக்கத்து பங்க் கடையில் ஓடிப் போய் வாழைப்பழம் வாங்கி வ��்து நேரடியாகக் குரங்கு கையில் கொடுப்பேன். அது வாங்கி, ‘என்ன, சாப்பிடலாமா’ என்று கேட்பான். அந்தக் குரங்கு உடனே தரையில் படுத்துக்கொண்டு இறுகக் கண்களை மூடிக் கொள்ளும். எங்களுக்கு அதன் சேஷ்டைகள் வெகு தமாஷாக இருக்கும். பக்கத்து பங்க் கடையில் ஓடிப் போய் வாழைப்பழம் வாங்கி வந்து நேரடியாகக் குரங்கு கையில் கொடுப்பேன். அது வாங்கி, ‘என்ன, சாப்பிடலாமா’ என்பது போல் எஜமானனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உத்தரவு கிடைத்ததும் தோலை வெகு அழகாக உரித்துச் சாப்பிடும். குரங்காட்டிக்கு அரிசி மட்டும் போட்டால் போதாது; கையில் ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ தர வேண்டும். வாங்கிக் கொண்டு, ‘காசு கொடுத்த தம்பிக்கு ஷேக்கண்ட் கொடு’ என்பது போல் எஜமானனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உத்தரவு கிடைத்ததும் தோலை வெகு அழகாக உரித்துச் சாப்பிடும். குரங்காட்டிக்கு அரிசி மட்டும் போட்டால் போதாது; கையில் ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ தர வேண்டும். வாங்கிக் கொண்டு, ‘காசு கொடுத்த தம்பிக்கு ஷேக்கண்ட் கொடு’ என்பான். பயத்துடன் கையை நீட்டுவேன். அந்தக் குரங்கு என் கையைப் பற்றிக் குலுக்கும். வாழைப்பூ மடல்களைத் தொட்டது மாதிரி இருக்கும் அதன் விரல்கள்.\nமகாராஜாவின் அடியாள் மாதிரி முண்டாசும், பெரிய மீசையும், கரிய நிற வெற்று உடம்பும், சிவப்பு நிறத்தில் விநோதமான கீழ்ப்பாய்ச்சு வேட்டியும் அணிந்து முரட்டுத்தனமான தோற்றத்தில் ஒருவன் வருவான். அவன் கையில் பெரிய, நீளமான சவுக்கு இருக்கும். துண்டுத் துணிகளைப் பிரிப் பிரியாகச் சுற்றித் தயாரிக்கப்பட்ட அந்தச் சவுக்கு, கைப்பிடியில் தடியாகவும் போகப் போகச் சிறுத்துக்கொண்டே சென்று, நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். அவன் இப்படி ஓடி, அப்படிக் குதித்துச் சுழன்று ஒரு சுற்றுச் சுற்றி, கையில் இருக்கும் அந்தச் சவுக்கை ஒரு விளாசு விளாசுவான். அது மின்னல் போல் வளைந்து சுழன்று ‘பட்டீர்...’ என்ற ஒரு மகா சத்தத்துடன் அவன் முதுகில் இறங்கும். அவன் முதுகில் ஏற்கெனவே சவுக்கடி பட்ட ரத்தத் தடங்கள் இருக்கும். அவனோடு வந்த பெண்மணி பாத்திரமேந்தி எங்களிடம் வருவாள். அரிசியோ, பைசாவோ போடுவோம். தெருவெல்லாம் ‘பட்டீர்... பட்டீர்...’ சத்தம் ஒலித்துக்கொண்டே போகும்.\nநான் வெகுவாகப் பயந்தது புலிவேஷக்காரனிடம்தான். தனியொரு புலி வந்து நான் பார்த்ததில்லை. எப்போதுமே இரண்டு புலிக் கலைஞர்களும், கூட இன்னொரு ஆளுமாகத்தான் வருவார்கள். புலிகளின் வால் அபாரமாக வளைந்து நிற்கும். அசல் புலிக்குண்டான வளைவு நெளிவோடு அந்த மனிதப் புலிகள் இரண்டும் நடை போடுவது நிஜப் புலியையே கிட்டத்தில் பார்த்ததுபோல் த்ரில்லாக இருக்கும். நான் பாதுகாப்பாக என் அப்பா பின்னால் நின்றுகொண்டுதான் புலிக் கலைஞர்களின் ஆட்டத்தைப் பார்ப்பேன். ஒரு பெண் மேளம் அடித்து, நிகழ்ச்சிக்குப் பின்னணி சேர்த்துக்கொண்டு இருக்க, இரண்டு புலிகளுக்கும் சண்டை நடக்கும். அந்தத் தனி ஆள் மீது பாயும். பார்க்கப் பயமாக இருக்குமே தவிர, எட்டத்தில் நின்று எட்டி எட்டிப் பார்க்கும் ஆவல் என்னுள் கிளைக்கும். இந்தப் புலிக்கலைஞனின் வறுமை வாழ்க்கையை மையமாக வைத்து அசோகமித்திரன் ‘புலிக் கலைஞன்’ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அருமையான கதை\nஎன் குழந்தைகளுக்கு இத்தகைய சந்தோஷ அனுபவங்கள் எதுவுமே கிடையாது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள், “எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.\nஅந்தப் பாட்டு... ‘தட்டான் தட்டான் தண்ணிக்குள்ளே... தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே... சூ சூ மாரி..\n//கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப்புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை//\nசிறுவனாக இதை விழுப்புரத்தில் செய்து சுற்றி மகிழ்ந்திருக்கிறேன்.\nஉங்கள் பதிவை படித்ததும் சிறு வயதில் விளையாடியது அனைத்தும் பிளாஷ் பேக் ஆக என் மனதில் வந்து ஆனந்தக் கூத்தாடிவிட்டு சென்றன. இப்படி ஒரு அருமையான பதிவை படிக்க கொடுத்ததற்கு நன்றி.\nசுவையான பதிவு. ... அப்போது டி. வி., விடியோ கேம், கம்ப்யூட்டர் எல்லாம் இருந்திருந்தால் நாம் கண்ணாமூச்சி ரே ரே etc எல்லாம் விளையாடியிருப்போமா சொல்ல முடியவில்லை. -- கே. பி. ஜனா\nசார்.. அப்படியே கொஞ்சம் பின்னோக்கி சிறுவனாக பயனித்த அனுபவம்... அருமையான பதிவுக்கு நன்றி ...\n//“எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.\nதலைமுறை இடைவெளி, அவர்களுக்கு அதனைப்பற்றி அறிந்து கொள்ளாதிருத்தல் மற்றும் நவீன சூழல். அருமையான இடுகை. நினைவுகளை பின்னோக்கி அழைத்துச்சென்று விட்டீர்கள்.\nநீங்க சொன்னதுல 50% அனுபவம் எனக்கு கிடைச்சிருக்கு. எனக்கு இப்போ வயசு 25 ஆகுது. பள்ளி முழாண்டு விடுமுறைல கிராமத்துக்கு போனதால இந்த அனுபவம் எனக்கு கிடச்சுது. ஆனா என்ன கவலைபட வைக்கிற விடயம் என்னன்ன இப்போ என்னோட கிராமமும் மாறிபோச்சு.\nகவலைப்படாதீங்க..இந்த காலத்து பசங்களும் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். முறைகள் வேறு அவ்வளவே. அவர்களின் பார்வையில் வீடியோகேம்ஸ் ரசிக்கக்கூடிய விளையாட்டு தான்.\n மேல சொன்ன விளையாட்டுக்கள் எல்லாம் நான் சிறு பிள்ளையில் விளையாடி மிகவும் மகிழ்ந்தவை. இது போக இன்னும் பல விளையாட்டுக்களும் உள்ளன...\nஉங்களின் ஏக்கம் எனக்கு திருமணம் ஆகும் முன்பே வந்தது....நமக்கென குழந்தைகள் இருந்தால் அவர்கள் இதையெல்லாம் எங்கு அனுபவிப்பார்கள் என....ம்ம்ம் இப்பொழுதெல்லாம் கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் அழிந்துகொண்டு தான் வருகின்றன....மிக வருந்தத்தக்கது தான்.\nஅவர்கள் மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறார்கள் .. நம் பெற்றோர் நம்மைப் பற்றியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் .. ஆனாலும் படிக்கும்போது பால்யம் திரும்பி கொஞ்ச நேரம் குழந்தைத் தனம் எட்டிப் பார்த்தது என்னுள்\nகால யந்திரத்தில் ஏறி கொஞ்ச நேரம் இளமைப் பருவத்து நாட்களில் உலா வந்தது போல ஓர் உணர்வு\nசின்ன வயசில் வெளையாடுன அப்பா அம்மா வெளியாட்டுதான் எனக்கு நாபகம் வந்துச்சு\nஅருமையான பதிவு ரவி சார்.\nஇந்த மாதிரி விளையாட்டுகளை இன்றைய கிராமத்தில் வளரும் குழந்தைகளும் இழந்து வருகிறார்கள். எப்போது கேபிள் டிவி வந்ததோ அப்போதே கிராமங்களிலும் தற்போது குழந்தைகள் பெரும்பாலும் விஜய், ரஜினி, அஜீத் அல்லது வடிவேலு,விவேக் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனரே ஒழிய இது மாதிரி ஆட்டங்களில் அவ்வளவு ஈடுபாடு தற்போது இல்லை. (சமீபத்தில் நான் சென்றபோது கண்ட நேரடி உண்மை இது).\nஹா ஹா கம்ப்யூட்டர்லாம் எப்ப சார் நாம பாத்தோம் அவங்க எந்த வயசுல பாக்குறாங்க\nசிறுவயதில் கிராமத்தில் வளர்ந்ததால் இந்த எல்லா அனுபவங்களும் கிடைத்திருக்கிறது.\n அதனை மீள் பார்வை செய்திருப்பது அழகிலும் அழகு. நானும் கிராமத்தான் தான். நீங்கள் சுட்டியுள்ள விளையாட்டுக்களில் பாதியையேனும் அனுபவித்தவன் ரவி. உங்களுடைய பதிவு குழந்தை பிராயத்தை நினைவுபடுத்துகிறது.\nஎல்லோருமே இப்படி ஒரு இனிமையான இளமைப் பருவத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். அதைச் சற்றே ஞாபகப்படுத்தினேன் என்கிற வரையில் சந்தோஷம் எனக்கு. பின்னூட்டத்துக்கு நன்றி\nநீங்கள் சொல்வதும் யோசிக்கக் கூடியதுதான். ஆனால், அப்போது இந்தப் பதிவை என் அப்பா எழுதியிருப்பார். அவ்வளவுதான் விஷயம்\n ஆனால், நீங்கள் இளமைப் பருவத்துக்குப் போக என்னைப் போல ரொம்ப தூரம் பின்னோக்கிப் போக வேண்டியது இல்லை அல்லவா\nகிராமமும் தன் பாரம்பரிய அழகை இழந்து வருவது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கவலைப்பட வேண்டிய விஷயம்தான் ஷமீர்\nபெயர் பின்னோக்கியாக இருந்தாலும் முன்னோக்கிச் சிந்திக்கிறீர்கள். ஐ லைக் இட்\nஇங்கே வந்ததற்கும் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றி\nகுழந்தைப் பருவம் குதூகலமானது. கொஞ்ச நேரமாவது அந்த அனுபவத்தை நீங்கள் பெற இந்தப் பதிவு காரணமாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி\nஹூம்ம்... பெருமூச்சு விடத்தான் முடிகிறது என்னால்\nகம்ப்யூட்டரா... டி.வி-யையே நான் இப்பத்தானே பார்த்தேன்\n‘கிருஷ்ண’ என்றாலே சேட்டைக்காரக் குறும்புக் குழந்தைதான் நினைவுக்கு வருகிறது. உங்கள் குழந்தைப் பருவத்தை என் பதிவு நினைவூட்டியதில் மகிழ்கிறேன். கருத்துக்கு நன்றி\nஇந்தப் பதிவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கே.பி.ஜனா, ஐடிஎன்.கார்த்திக், கே.பாலா, கிருபாநந்தினி, ஷ்யாம் கண்டல்லு, பிரபாகர், எம்.வேதா, என்.ஈ.பாஸ், அனுபகவான், சுட்டியார், யு.ஆர்.விவேக், பின்னோக்கி ஆகியோர் ஓட்டளித்திருந்தனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nஇதெல்லாம் தான் தொலைத்த நாட்கள். வரும் தலைமுறை அறிவது கடினமே.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசந்தன வீரப்பனுக்கு ஒரு கடிதம்\nஎன் வலைப்பூவில் சாக்கடை நாற்றம்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/yemaali-movie-review/", "date_download": "2018-10-19T10:58:53Z", "digest": "sha1:BOVSNIL2XYFBM3DXQLZN2TF4GWIFSNPQ", "length": 15065, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Yemaali Movie Review", "raw_content": "\nஅஜித் நடிப்பில் வெளிவந்த ‘முகவரி’ என்கிற பிராமதமான படத்தில் தொடங்கி, ‘6 மெழுகுவர்த்திகள்’ வரை உணர்வுப்பூர்வமான சில வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் துரையின் டைரக்சனில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஏமாலி’.\nகாதலர்களான சாம் ஜோன்ஸ், அதுல்யா இருவருக்கும் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு செல்ஃபியால் தொடங்கும் சண்டை, அதுல்யா தனது காதலை பிரேக்-அப் செய்யும் அளவுக்கு கொண்டுவந்து விடுகிறது. ‘சரிதான் போடி’ என ஆரம்பத்தில் இதை விளையாட்டாக எடுத்துகொண்டு பிரேக் அப் பார்ட்டி எல்லாம் கொடுத்து கொண்டாடுகிறார் சாம் ஜோன்ஸ்.\nஆனால், போகப்போக காதல் பிரிவின் வலியை தாங்க முடியாத சாம் ஜோன்ஸ், அதுல்யா மட்டும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஒருகட்டத்தில் அவரை கொல்ல முடிவெடுக்கிறார். அவருடன் கூடவே அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் சமுத்திரக்கனி அவரது கோபத்தை தணித்து அவரை சாந்தப்படுத்த முயல்கிறார்.\nஆனாலும் சாம் ஜோன்ஸ் தீவிரமாக இருக்கவே, அவரது போக்கிலேயே விட்டுப்பிடித்து அவரது கொலை செய்யும் எண்ணத்தை மாற்ற நினைக்கிறார் சமுத்திரக்கனி. இதற்காக மாட்டிக்கொள்ளாமல் கொலைசெய்வது எப்படி என்பதையும் கொலைசெய்துவிட்டால் அதன்பின் போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கற்பனையாக திட்டமிடுகிறார்கள்..\nதனது இந்த திட்டத்தால் கொலை செய்யும் எண்ணத்தை சாம் ஜோன்ஸ் மனதில் இருந்து சமுத்திரக்கனி அகற்றினாரா.. இல்லை இது வேறுமாதிரி விளைவை உண்டாக்கியதா என்பதே மீதிகதை.\nகாதலர்கள் காதலிக்க மெனக்கெடுவது போல, கிடைத்த காதலை தக்கவைத்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.. இதை சாம் ஜோன்ஸ் கேரக்டர் மூலம் அழகாக உணர்த்தியுள்ளார் இயக்குனர் துரை. மூன்றுவித கெட்டப்புகளில் வரும் சாம் ஜோன்ஸ் காதல் இளைஞனாக அவர் மீது அதிகப்படியான கோபம் வருமாறு நடித்துள்ளார். மற்ற இரண்டு கேரக்டர்களில் முற்றிலும் மாறுபட்ட முகம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.\nஇன்னொரு கதாநாயகனாக வரும் சமுத்திரக்கனிக்கும் மூன்று வேடங்கள் தான். இதில் பக்குவப்பட்ட மனிதராக நாயகனை திருத்த முயல்வதும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றிய பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் முறை���ில் இணைந்து வாழ முயற்சிக்கும்போது நாகரிக எல்லையை கடைபிடிப்புதும் என காதலை, பெண்களின் மனதை அணுக வேண்டிய முறையை அழகாக பாடம் எடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக, சிபிஐ அதிகாரியாக அவரது இரண்டு கேரக்டர்களும் எதற்கு என்பதற்கு படத்தை பார்த்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்.\nநாயகி அதுல்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்தியுள்ளார். அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியிருந்தாலும், எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். தற்கொலைக்கு முயற்சித்து காப்பற்றப்பட்ட பெண்ணான ரோஷினியும் சமுத்திரகனியுடனான நட்பில் கவனம் ஈர்க்கிறார்.\nசமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸின் நண்பர்கள் கூட்டணியில் பாலசரவணன் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்.. ஏன் நீங்க மட்டும் தான் அட்வைஸ் பண்ணனுமா என சமுத்திரக்கனியையே வாருவது செம லந்து. கற்பனை காட்சிகளில் கான்ஸ்டபிளாக வரும் சிங்கம் புலியின் காட்சிகள் கலாட்டா தான்.\nசாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை வலுசேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. கொலை செய்தால் விசாரணை எப்படி இருக்கும் என்கிற முன்கூட்டிய திட்டமிடலுக்கான காட்சிகள் புதுமுயற்சி தான்..\nஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் அந்த எபிசோட் ஆரம்பித்தில் ரசிகர்களுக்கு சற்று ஆர்வத்தைக் கொடுத்தாலும் அவற்றிலும் சமுத்திரக்கனியையும் சாம் ஜோன்சையுமே பயன்படுத்தி இருப்பது சாதாரண ரசிகனை நன்றாக குழப்பவே செய்யும். அந்தவகையில் இவர்களது கற்பனை திட்டத்தில் பாலசரவணன் இடம்பெறாமல் சிங்கம் புலி இடம் பெறுவதும் லாஜிக்காக இடிக்கிறது. க்ளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பாராதது.\nஒரு இக்கட்டான சூழலில் காதலில் பிரேக் அப் ஏற்பட்டாலும் அதை அமைதியாக அணுகுவது தான் நல்லவிதமான தீர்வை அளிக்கும்.. காதலுக்காக இனி கொலையும் நடக்க கூடாது, தற்கொலையும் நடக்க கூடாது”, என்ற கார்டு போடப்படுகிறது. நல்ல விஷயத்தை இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கிறார் என்பதை சொல்ல முயன்றுள்ளார். என்ன ஒன்று அதை அதை சுற்றி வளைத்து கூறியுள்ளார் அவ்வளவுதான்..\nஅறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:37:54Z", "digest": "sha1:6QPMVTDWYUXZPDIMQ4YDEQ7FQXLHMW2K", "length": 15120, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "பொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…!", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»பொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…\nபொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…\nதலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகள் இடையிலான பிரச்சனையில் இழுபறி நிலைமை தொடர்கிறது. நீதிபதிகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக பொது விருந்து ஒன்றுக்கு புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன், அதிருப்தி நீதிபதிகளில் மூவர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nநீதிபதி செலமேஸ்வரர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. நீதிமன்றத்திற்கும் வரவில்லை. அவர் உடல் குறைவால் விடுப்பில் சென்று விட்டார்.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஜே. செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்; தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று மூத்த நீதிபதிகள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையி���், நீதிபதிகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பார் கவுன்சில் களத்தில் இறங்கியது. நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி- ஒருகட்டத்தில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும் கூறியது.\nஆனால், மாற்றியமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் அதிருப்தி நீதிபதிகள் நால்வருக்கும் இடம் அளிக்கப்படாதது, பிரச்சனை நீடிப்பதை வெளிக்காட்டியது. அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பிரச்சனை நீடிப்பதை ஒப்புக் கொண்டார். ஓரிரு நாளில் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார். அதற்கேற்ப, நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் நால்வரையும் தனது அறைக்கு அழைத்து சுமார் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றும் இந்த பேச்சு தொடரும் என்று கூறப்பட்டது. அத்துடன் பொது விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதன்படி மதிய உணவு இடைவேளையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை மீண்டும் சந்தித்து பேச்சு நடத்திய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், விருந்திலும் கலந்து கொண்டனர்.\nஆனால், நீதிபதி செலமேஸ்வர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றார். அவர் நீதிமன்றத்திற்கும் வரவில்லை; விருந்திலும் கலந்துகொள்ளவில்லை. செலமேஸ்வர் விருந்தில் கலந்துகொள்ளாதது, நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை தீரவில்லை என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று மாலை, நீதிபதி செலமேஸ்வர் வீட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரும் செலமேஸ்வரை மாலையில் சந்தித்துப் பேசினர்.\nபொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்...\nPrevious Articleடிஎன்பிஎல் நிறுவனத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை…\nNext Article கேரள அரசு வழங்குவது போல் நாவிக் கருவிகள் தழிழக மீனவர்களுக்கு வழங்க கோரிக்கை…\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வில் நாங்கள் தலையிட மாட்டோம் : முதலாளிகளுக்கு மோடி அரசு வாக்குறுதி…\nபிரான்ஸ் நாட்டின் ‘போர்ட்டல் ஏவியேஷன்’ வலைப்பக்கம் மூலம் ரபேல் ஊழலுக்கான புதிய ஆதாரம் வெளியானது :\nஅக்பருக்கு எதிராக களமிறங்கிய 19 பெண் பத்திரிகையாளர்கள்…\nதவத்தில் இருக்கும் ���யப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/02/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-10-19T10:48:49Z", "digest": "sha1:4STTTSZAXFZEQG5H2IWEXHVBTSWGYUTF", "length": 23183, "nlines": 204, "source_domain": "vithyasagar.com", "title": "கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nகடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)\nPosted on பிப்ரவரி 4, 2012\tby வித்யாசாகர்\nவிடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.\nநட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’\nகாதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்��த்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.\nபடிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.\nகாதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற்றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.\nசாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.\nபெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.\nஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட ��திப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.\nஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.\nஇனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்துக் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged அனாதை, அலைகள், இயக்குனர் பாண்டிராஜ், ஓவியா, சிவகார்த்திகேயன், திரை மொழி, திரைப்படம், நண்பன், படிப்பு, பாண்டிராஜ், பிரண்ட்ஸ், பிரன்ஸ், புத்தகம், மெரினா, மெரினா திரை விமர்சனம், மெரினா திரைப் பட விமர்சனம், மெரினா விமர்சனம், மெரினாக் கடற்கரை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம். Bookmark the permalink.\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37088-karnataka-election-inked-finger-get-free-coffee-dosa.html", "date_download": "2018-10-19T12:28:08Z", "digest": "sha1:QICW2ZG3LHPIV2LUNZCESZB2ISYAE6I4", "length": 9025, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக தேர்தல்: மை விரலுக்கு மசால் தோசை, காபி இலவசம்!! | Karnataka election: inked finger get free coffee & dosa", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nகர்நாடக தேர்தல்: மை விரலுக்கு மசால் தோசை, காபி இலவசம்\nகர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வாக்களிப்பவர்கள், மை தடவிய விரலை காண்பித்து இலவசமாக மசாலா தோசை, காபி பெறலாம் என பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறிவித்துள்ளது.\nகர்நாடகாவில் இன்று(சனிக்கிழமை) 224 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மட்டும் 15.2 லட்சம் பேர் உள்ளனர். இதில் பிரச்னை என்னவெனில் 80% இளைஞர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாற்றம் வர போவதில்லை என கருதி வாக்களிக்க மறுத்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஅதன் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்(நிசர்கா கிராண்ட் புயூர்) வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, \"வாக்களித்து விட்டு மை விரலை காட்டும் இளைஞர்களுக்கு சூடான காபியுடன், மசால் தோசை இலவசமாக வழங்கப்படும். மேலும், வாக்களித்து விட்டு வரும் அனைவருக்கும் பில்டர் காபி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது\".\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nசென்னை: மத்திய அமைச்சர்கள் பெயரைக்கூறி பண மோசடி\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\n2வது டி10 தொடர்: நவம்பர் 21ம் தேதி தொடக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியி��ுக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 வேலைநிறுத்தம்\nகர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-22lf460a-55-cm-22-inches-full-hd-led-tv-price-pr8tCE.html", "date_download": "2018-10-19T11:51:04Z", "digest": "sha1:3SKQNSUBYNYMJHMTKQIXLAMEVXMEJATS", "length": 17310, "nlines": 391, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Jul 24, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 16,870))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்��ளில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 22 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 10 Watts\nஇந்த தி போஸ் No\nலஃ ௨௨லஃ௪௬௦ஞ் 55 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/cars/143038-car-compare-volvo-xc40-vs-bmw-x1.html", "date_download": "2018-10-19T11:38:42Z", "digest": "sha1:LD2ZCKHTZGQBCSTUUR4OST62J2KOMEWZ", "length": 18667, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "எது பெருசு... எது சொகுசு? | Car Compare: Volvo XC40 Vs BMW X1 - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\n`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு\n`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல\n`உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு’ - அதிர்ச்சியளிக்கும் சர்வே\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரிய���்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nஎது பெருசு... எது சொகுசு\nபோட்டி - வால்வோ XC40 VS பிஎம்டபிள்யூ X1தொகுப்பு: தமிழ்\nஉலகின் பாதுகாப்பான கார் எது சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்... வால்வோ. இதன் லேட்டஸ்ட் ஸ்வீடிஷ் பியூட்டி XC40. வால்வோ எஸ்யூவி-களிலேயே இந்த என்ட்ரி லெவல் கார் ரிலீஸ் ஆனதும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் என அத்தனை காஸ்ட்லி கார்களும் பரபரப்பாயின. அதிலும் X1-க்குத்தான் செம டஃப் காத்திருக்கிறது என்கிறார்கள். ஏனென்றால், உடல்தான் வேறு; இரண்டுக்கும் உயிர் ஒன்றுதான். இரண்டிலுமே 2 லிட்டர், 190bhp பவர், 40kgm டார்க்கொண்ட டீசல் இன்ஜின்தான். ஒரே பவர் கொண்டவர்கள் போட்டி போட்டால்\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115730-keshav-maharaj-birthday-special-article.html", "date_download": "2018-10-19T11:54:27Z", "digest": "sha1:YOQROYXOWNIYTEAEBXNY77ZJVDL4SI3J", "length": 30428, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "கேஷவ் மஹராஜ்... இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் போட்டோ எடுக்கப் போராடியவன் இன்று தென்னாப்பிரிக்க வீரர்! #HBDKeshav | Keshav Maharaj birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:26 (07/02/2018)\nகேஷவ் மஹராஜ்... இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் போட்டோ எடுக்கப் போராடியவன் இன்று தென்னாப்பிரிக்க வீரர்\n1992-93 ம் ஆண்டு, இனவெறி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும்விதமாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது எடுக்கப்பட்ட படம் அது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த வெளிறிய புகைப்படத்தை கிரண் மூரே தன்னுடைய செல்போனில் இன்றும் வைத்துள்ளார். அவருடைய கோட், தோளில் தொங்கிக்கொண்டிருக்க, வெறும் கால்களோடு நீல நிறச் சட்டையும் குட்டி டிரவுசரும் அணிந்திருந்த ஒரு குட்டிப்பையனோடு எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்தச் சிறுவன் இன்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்\n27 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரராக வளர்ந்துள்ள கேஷவ் மஹராஜ், இன்று தென்னாப்பிரிக்காவின் ஒரே இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்த 35 ரன், அந்த அணி முன்னிலை பெறுவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணியுடனான மிக முக்கியத் தொடருக்குத் தேர்வானதே மிகப்பெரிய விஷயம். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த ஐந்து விக்கெட்டுகளே, இந்திய அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவரை எடுப்பதற்கு முக்கியமான காரணம்.\nஅந்தப் புகைப்படத்தை வாங்கியவர், கேஷவின் தந்தை ஆத்மானந்த். ஒப்பந்தத் தொழிலாளரான தன்னுடைய கொள்ளுப்பாட்டன் பிறந்த மண்ணான இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களோடு தன் மகன் விளையாடியதை எண்ணி பூரிப்படைந்துள்ளார். அந்த மஞ்சள் நிறமேறிய புகைப்படத்துக்குப் பின்னால், கிரிக்கெட் மீது தீராத விருப்பம்கொண்ட ஓர் அப்பாவும், அவர் மேற்கொண்ட தியாகங்களும், தன் மகனுக்குள் விதைத்த கனவுகளும்தான் பசுமையாகத் தெரிகின்றன.\nஅந்தப் புகைப்படம் எடுத்தபோதே மஹராஜின் கைகளைத் தொட்டு, ``இவன் மிகப்பெரிய கிரிக்கெட் வீரன் ஆவான்\" என்று சொல்லியிருக்கிறார் மூரே. ``கேஷவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டில் களமிறங்கியபோது அவர் இந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார். நெடுநாள்களாக நாங்கள் மற்றொருவருடைய குடும்பத்தாரோடு நல்லுறவு பாராட்டி வருகிறோம்” என்றார் மூரே.\nஇந்த முப்பது வருட நட்புறவு என்பது, அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. தற்செயலாக நடந்த பல நிகழ்வுகள், விதி என்று எல்லாம் ஒன்றிணைந்துதான் இவர்களுக்கு இந்த நட்பை அளித்திருக்கிறது. அதன் பிறகுதான் அவர் குழந்தை கேஷவ்வின் உள்ளங்கைகளைப் பார்த்து ஆருடம் கூறியது நடந்தேறியிருக்கிறது. பன்மைத்துவத்தைப் புதிதாக அங்கீகரித்து அதைக் கொண்டாடிய தென்னாப்பிரிக்கா, கடைசியாக சர்வதேசப் போட்டிகளைச் சொந்தநாட்டில் கண்டுகளிக்க முடியும் என உற்சாகம்கொண்டது. பலகட்ட அங்கீகாரங்களுக்குப் பிறகு, அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாட முடிந்தது.\n``விமான நிலையத்திலிருந்து எங்களுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த கார்களில் நாங்கள் நின்றுகொண்டே வந்தோம். எங்களைத் தொட்டுப்பார்த்தால் போதும் என எண்ணுபவர்கள்கூட இருந்தார்கள். எங்கு சென்றாலும் எங்களுக்கு மக்கள் நன்றி கூறினார்கள்” என நினைவுகூர்கிறார் மூரே. இந்தியாவிலிருந்து வந்திருந்த விருந்தினர்களோடு நேரம் ஒதுக்க வேண்டும், கிரிக்கெட் பற்றி உரையாட வேண்டும் என எண்ணியிருந்தார் ஆத்மானந்த். அவர் மட்டுமல்ல, இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பன் நகரமும் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு விதி வேறு சில திட்டங்களை வைத்துக்காத்திருந்தது.\n``என்னுடைய நண்பர் அஜய் குப்தா, ஒரு மாலுமி. அவருடைய தாத்தா, இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடியவர். அவர் அவ்வப்போது டர்பன் வந்து செல்வார். அதிர்ஷ்டவசமாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கு வந்தபோது அவர் என் வீட்டில் இருந்தார். அவருக்குத் தெரிந்தவர்கள் யாராவது அணியில் இருக்கிறார்களா என்றும், அவர்களை நான் சந்திக்கலாமா என்றும் நான் அவரைக் கேட்டேன். அவர் பிரவீன் ஆம்ரேவைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என நான் நினைக்கின்றேன். ஒருவேளை நான் ஆம்ரேவைச் சந்தித்தேன் என்றால், நான் அவருடைய பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்” என்கிறார் ஆத்மானந்த்.\nஆனால், இவருக்கு ஆம்ரேவை அணுகுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அப்போதுதான் ஆத்மானந்துக்கு இரண���டாவது முறையாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. ஆத்மானந்தின் `பெரிய புள்ளி’ உறவினர் ஒருவர், அந்தத் தொடரின் ஸ்பான்சரான நியூ ரிபப்ளிக் வங்கியின் முக்கிய வாடிக்கையாளரில் ஒருவராக இருந்திருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஸ்பான்சர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆத்மானந்தின் உறவினரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் `அதிர்ஷ்டவசமாக’ அவருக்குத் தவிர்க்க முடியாத வேலை வந்துசேர்ந்தது.\n``அவரால் செல்ல முடியவில்லை. நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்பதால், விருந்துக்கு அவர் எனக்கு அழைப்புவிடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக அதற்குச் சம்மதித்தேன். சென்றவுடன் நான் முதலில் செய்த காரியம், ஆம்ரேயிடம் சென்று அஜய் குப்தாவைப் பற்றிக் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்புகள் சற்று இலகுவாகின. நான் அப்போதுதான் கிரணையும் முதன்முதலாகச் சந்தித்தேன். சச்சின் டெண்டுல்கரோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்றும் அதை நான் பத்திரமாக வைத்துள்ளேன்” என்று கூறும் அவர், அப்போது ஏழு வயது நிரம்பிய தன்னுடைய மகள், முகம்மது அஸாருதீனுடன் எடுத்த புகைப்படத்தையும் பத்திரமாக வைத்துள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக, அவர் வேறு சில நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் மூரேவைச் சந்தித்து வீட்டுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 1992-ம் ஆண்டின் கோடையில் நடந்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் கேஷவின் எதிர்காலத்தை வடிவமைத்தது என்று கூறுகிறார் அவர். ``எங்கள் குடும்பம் அப்போது மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருந்தது. எனக்கு அது விதியா என்று தெரியவில்லை. ஆனால், கேஷவுக்கு வழி திறந்துவிட்டது” என்கிறார் அவர்.\nநன்றாக உடை அணிந்த கிரிக்கெட் வீரரோடு வெறுங்காலுடன் நிற்கும் ஒரு குட்டிப்பையனின் புகைப்படம், கூறுவதற்கு ஆயிரம் ஆயிரம் கதைகளை வைத்திருக்கும். ஆனால், அந்தப் புகைப்படங்கள் பூட்டிய பெட்டிக்குள் நினைவுகளாக முடங்கிக்கிடக்கும். கேஷவ் மஹராஜ் - இதற்கு விதிவிலக்கு. தான் பார்க்க நினைத்தவர்கள் இருந்த இடத்துக்கு, தானும் முன்னேறிவிட்டார். இந்த முன்னேற்றம் அசாத்தியமானதல்ல என்றாலும், அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல. கனவுகளை உயிர்ப்பிக்க காலத்தோடு போட்டியிடுபவனால் மட்டுமே முடியும். கேஷவ் அப்படிப்பட்டவன்\nஹேப்பி பர்த்டே கேஷவ் மஹராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\n`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு\n`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல\n`உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு’ - அதிர்ச்சியளிக்கும் சர்வே\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\n`என் குழந்தைகளைக் காணவில்லை; என் உயிருக்கு ஆபத்து' - சபரிமலை சென்ற ரெஹானா ப\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_4.html", "date_download": "2018-10-19T11:15:59Z", "digest": "sha1:CSSXCKL6O6WDIVB46XZOZIFQ3D2MRFDN", "length": 27745, "nlines": 521, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவிஞா் சீராளன்", "raw_content": "\nகவிஞர் கி. பாரதிதாசன் பதிற்றந்தாதி\nநாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்\nபாவலரின் பட���டம் பரிசேற்றே - ஆவலுடன்\nபணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்\nஅணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்\nஇவ்வுலகில் தூயதமிழ் கற்க துணைநிற்பாய்\nஇருந்தேன் இதுகாறும் இவ்வுலகின் ஓரம்\nபெருந்தேன் அடையில் பிணைத்தீர் - மருகா\nஎழுத்தில் எழிலாட என்குருவே நெஞ்சில்\nகொழிக்கவை இன்றமிழ் கோர்த்துச் - செழிப்பான\nஅந்தாதி சீர்விருத்தம் அத்தனையும் செம்மையுற\nஆழ்ந்துறங்கும் வேளையிலும் ஆன்மாவில் - சூழ்ந்திருக்கும்\nஇருக்கும் வரைக்கும் இருகரம் கூப்பித்\nதிருவருள் தன்னைத் தொழுது - திருவாய்\nஉயிரின் முதலோன் உமக்களித்த இன்பப்\nபயனில் எமக்கும் பகிர்ந்தீர் - முயன்றிங்குக்\nபிறப்பின் பயன்கண்ட பேரின்ப நாளில்\nநறுமலர்க் காடாய் நனிச்சுவை தேனாய்ச்\nசீர்பெருகும் இப்புவியில் சீராளன் என்பெயரும்\nஒர்யுகம் வாழ உயிர்தந்த - பார்புகழ்\nவீசுகின்ற பாவலர் வாழ்மண்ணும் நன்றெனவே\nகற்றேன் கவியறிவு காவலரே - நற்றமிழ்ச்\nசீராளன் அவர்கள் பா புனையும் ஆற்றலையும் பைந்தமிழ்ப் பற்றையும் கண்டு கவிஞர் என்றும் பட்டம் அளித்தேன்.\nகவிஞர் சீராளன் அவர்களுக்கு மிக மிக ஏற்புடையது என்பதை அவர் பாடிய பதிற்றந்தாதி சான்று\nகவிஞர் சீராளன் காலம் வெல்க\nகாற்றலை போன்று கவிபாடும் உன்னுடைய\nஎன்றன் பெயரில் எழுதிய அந்தாதி\nஅருந்தம்பி சீராளன் அந்தமிழ் காக்கும்\nபெரும்நம்பி என்றபெயர் பெற்று - வரும்காலம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:05\nஇணைப்பு : வாழ்த்து கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் 4 juillet 2014 à 04:36\nகவிஞர் சீராளன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:17\nசீராளன் தந்த செழுந்தமிழில் என்னெஞ்சுள்\nகவிஞர் சீராளனின் கவிதை அருமை ஐயா.\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:19\nநற்கவி சீராளன் நல்கிய பாக்களை\nதகவல் அறிந்தேன் மிக்க மகிழ்சியாக இருக்கிறது. கவிஞர் சீராளன் தன் புகழ் பாரரெங்கும் சிறக்க எனது வாழ்த்துக்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:20\nநல்ல தமிழெடுத்து நல்கிய பாக்களைச்\nபுகழும் மகிழ்வும் பொலியச் சிறந்து\nஉள்ளம் மகிழ்வில் பொங்க - உளமார\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:23\nபாராளும் வேந்தனாய்ப் பாவலன் என்புகழைச்\nஉங்கள் திறமைகள் உலகிற்குப் பறைசாற்றட்டும்\nஎன்றென்றும் என் வாழ்த்தும் உங்களுடன் உடனிருக்கும்\nகவி���ா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:25\nநற்றம்பி சீராளன் நல்கிய பாட்டெண்ணிப்\nபுலவர் இராமாநுசம் 4 juillet 2014 à 13:37\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:46\nஅந்தாதி யாப்பில் அருந்தம்பி சீராளன்\nஎன்காலம் வெல்ல இனிதாக வாழ்த்துகின்ற\nகன்னல் கவியே கனிமரமே - அன்பின்\nஇலக்கணத்தில் அள்ளி இடுகின்ற பாக்கள்\nஅன்னைத் தமிழின் அறங்காவ லர்நீங்கள்\nஎன்ன சொல்லி நன்றியுரைப்பேன் எனக்கே தெரியவில்லை ஐயா ...\nஉமக்காக பதிவிட்ட பாக்களை மனமுவந்து உங்கள் வலையிலும் பகிர்ந்து\nமேலும் எனக்கு உற்சாகம் தருகின்றீர்கள் மிக மகிழ்கின்றேன்\nஎன்னை வாழ்த்தி வெண்பாக்கள் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ..\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:30\nஎல்லாக் கவிகளையும் ஏற்றமுறப் பாடிடவே\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 août 2014 à 13:10\nஅன்புத்தம்பி சீராளன் அவர்களுக்கு வணக்கம்\nபுதுமை படைக்க இன்னுமோர் இளங்கவிஞரோ\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:35\nபூங்கொடி சொற்களைப் பொற்றமிழ் தந்திட்ட\nகரந்தை ஜெயக்குமார் 5 juillet 2014 à 04:20\nகவிஞர் சீராளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:40\nஇனிய கவிபாடும் சீராளன் இன்தேன்\nகரந்தை ஜெயக்குமார் 5 juillet 2014 à 04:21\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:41\nஅன்புடன் வந்தே அரும்பத்து வாக்கினை\n வருங்காலம் இனி உமது வாழ்த்துக்கள் பாடி வாழ்த்த வகையற்றவள். இருப்பினும் நீவீர் சிறப்புடன் வாழவேண்டும் எனும் எண்ணம் நெஞ்சில் நிறையவே உள்ளவள். வாழ்க வாழ்க பல்லாண்டு வளமோடு...\nஇருவரும் கை கோர்த்து -என்ன\nநாளும் தமிழ் அன்னை நாவில்\nநீட்டும் கரங்களில் நீ சிட்டு போல்\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 juillet 2014 à 02:44\nஇனியா இயம்பிய இன்றமிழ்ச் சொற்கள்\nசீராளன் தந்த செழுந்தமிழை நானேந்தி\nஇன்ப மகிழ்வேந்தி எங்கள் கவிதாசன்\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 11:17\nநண்பா் அனைவரும் நான்மகிழ வாழ்துரைத்தார்\nஅன்பில் குளித்தேன் அகம்நிறைந்து இன்புற்றேன்\nகம்பன் இதழ் - 1\nசெய்யுள் இலக்கணம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30\nஅணி இலக்கணம் - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/wikipedia/page/2/", "date_download": "2018-10-19T12:33:09Z", "digest": "sha1:XCUMYLGLHYLOHUXMADWMC55WPRDFPMP6", "length": 19481, "nlines": 135, "source_domain": "cybersimman.com", "title": "wikipedia | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nகட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம். இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம். நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே […]\nகட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இண...\nவிக்கிபீடியாவின் 2014 ஆண்டு வீடியோ கண்ணோட்டம்\n2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்கு அருமையான ஆண்டு இறுதி வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய ஆண்டு கண்ணோட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் முன்னனி இணைய நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாக கொண்டிருக்கின்றன. யூடீயூப் ஆண்டின் சிறந்த வீடியோ நிகழ்வுகளை தொகுப்பாக்கியது. சமூக வலைப்பின்னல் சேவைகளான டிவிட்டர் […]\n2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்...\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுல��ல் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/page/4/", "date_download": "2018-10-19T11:27:20Z", "digest": "sha1:H5ZSCNIRBSYXR4PLON2LVOZSQDTS4RWN", "length": 10529, "nlines": 412, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | தமிழா வழிபடு தமிழில் வழிபடு. வாழ்வியல் சடங்குகள் செய்ய, பயிற்சி பெற | Page 4", "raw_content": "\nநவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா பொழுது போக்கா 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40\n17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017\nவள்ளலார் தொண்டு நிறுவனம் ,நெசப்பாக்கம் 14-09-2017\nஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை\nஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில்...\nசிரீ ஹயக்ரீவர் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் – சலங்கை பூசை – 11.08.2017 @ ஃபாவன் டேக் அரங்கம் – கீழ்ப்பாக்கம் – முன்னிலை : முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 2) விநாயகர் சதுர்த்தி வழிபாடு உள்ளுறை, வழிபாட்டு முறைகள், விநாயகர் அகவல், 108 போற்றி, போற்றி நானூறு. நூல் விலை: ரூ.30/- தொடர்பு: 94449 03286 / 9380919082\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்துதற்கான கலந்தாய்வுக் கூட்டம் – சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம்\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvatukal.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-10-19T11:46:27Z", "digest": "sha1:BHZH7IOIPZULIHT4TSRUWEYXRCWCSSJH", "length": 20984, "nlines": 105, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: கற்பா? கல்லூரியா?", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஒரு வெள்ளியன்று எங்களது ஊரில் ஜுமஆ தொழுகைக்குப் பிறகு கற்பா கல்லூரியா என்ற தலைபில் ஒரு கட்டுரை அச்சடித்து பிரயோகிக்கப்பட்டது. தமிழகத்தில் முஸ்லீம்களிடம் பிரபலமாக உள்ள ஒரு அமைப்பின் சார்பாக உண்மை பத்திரிக்கையில் பதியப்பட்ட கட்டுரையை நகல் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த கோரினார். நானும் அவ்வாறு எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தேன். எதிர்பார்த்ததை போல் பதில் கிடையாது. ஆனாலும் அந்தக் கட்டுரை என்னை மிகவும் பாதிக்க வைத்தது. காரணம் ஏற்கனவே 25 வருடங்கள் பின்தங்கி இருக்கும் எனது முஸ்லீம் சமுதாயம் இன்னும் பிற்போக்கு சிந்தனைகளையும், எதிர்மறை அணுகுமுறைகளையும் கடைபிடிக்கும் தலைவர்களிடம் சிக்கி சின்னா பின்னம��கி பின்தங்கிய நிலையிலேயெ இருக்கிறதே என்ற ஆதங்கம்.\nகற்பும் வேண்டும், கல்வியும் வேண்டும் என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை. கல்வி வேண்டாம், கற்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் தலைவர்கள் ஒரு பக்கத்தில் சமுதாயம் உயர வேண்டுமென்று முஸ்லீம் தெருக்களிலும் சந்துகளிலும் பிரச்சாரம் செய்து இளைஞர்களை உணர்ச்சி பொங்க செய்யும் போது, முஸ்லீம் பெண்கள் மட்டும் கற்பு போதுமென்று வீட்டிற்குள்ளேயெ முடங்கிக் கிடக்க வேண்டுமென்று விரும்புவது எந்த வகையில் அறிவார்ந்தது சமுதாயம் என்றால் வெறும் ஆண்கள் மட்டுமா சமுதாயம் என்றால் வெறும் ஆண்கள் மட்டுமா பெண்கள் முன்னேறதா சமுதாயம் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது. சமுதாயம் உயர வேண்டுமென்றால் வெறும் கற்பு மட்டும் போதாது. கல்வியும் வேண்டும். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே.\nகட்டுரையில் விவரிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் உண்மைதான்.\nபெண்கள் ஒழுக்கம் தவறுவதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதற்கு அவர்களால் விவரிக்கப்பட்ட தீர்வு தற்காலிகமாகவும், எல்லோராலும் எதார்த்தத்தில் செயல்படுத்த ஏதுவானதாக இல்லை.\nகுறிப்பாக தெருக்களில் யார் எப்போது எவ்வளவு நேரத்திற்கு நடமாடுகிறார்கள் என்பதை CCTV வைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஒரு தீர்வு விவாதிக்கப்பட்டது. தெருக்களில் CCTV வைத்து நடமாடுபவர்களை கண்காணிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உரியது. அப்படியே செய்தாலும் எல்லா காலங்களிலும் CCTV மூலம் கண்காணிக்கப்படுவது சாத்தியமல்ல. தெருவிற்கு ஒரு ஜமாத்தாக இருக்கும் முஸ்லீம் சமுதாயத்தில் CCTV ஒரு நிரந்தர தீர்வல்ல.\nஅடுத்து வீட்டிற்குள் இண்டர்நெட் டிவி வைத்து மனைவியையும், பிள்ளைகளையும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தீர்வு கட்டுரையில் பரிந்துறைக்கப்பட்டது. ஏற்கனவே மனதளவில் பிளவடைந்து கிடக்கும் நிறைய குடும்பங்களில் வீட்டிற்குள் இன்டர்நெட் டிவி வைப்பதென்பது குடும்பத்தில் எதிர்மறை விளைவுகளையும், நிரந்தர மன வேற்றுமைகளையும் உருவாக்கிவிடும். மேலும் தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த தடைகளையெல்லாம் சுலபாமாக தாண்டிவிடுவார்கள். ஓடிப்போகும் பல பெண்கள் உணவுப் பங்கீட்டு அட்டையின் நகல் முதல், பள்ளி சான்றிதழ்கள் வரை எடுத்துக் கொண்டு ஓடும் அளவிற்கு திட்டமிட்டு செய்யும் போது இந்த சாப்ட்வேர் கண்காணிப்புகளெல்லாம் வெறும் சாதரணம்.\nகணவன் மனைவியை ஏமாற்றலாம், மனைவியை கணவன் ஏமாற்றலாம், பிள்ளைகள் பெற்றோர்களை ஏமாற்றலாம். யாரும், யாரையும் ஏமாற்றலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கும் நம்பிக்கையும், மரியாதையும், அன்பும், பாசமும் இன்னும் இவைகளையெல்லாம் கடந்து இறைவன் மேல் இருக்கும் பயம்தான் மனிதர்களை ஒழுக்கம் தவறாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும் இருக்க செய்ய முடியும். எனவே அல்லாஹ்வையும் முகம்மது ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் வீட்டிலும் முஸ்லீம் தெருக்களிலும் இருக்கும் அல்லது இருக்க வைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த நினைப்பதே ஒரு நிரந்தர தீர்வாக அமையும். அவ்வகையில் என்து கீழ்கண்ட ஒருசில கருத்துக்களை அந்த அமைப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் பதிவு செய்தேன். இங்கும் நான் இதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். பின்வரும் எனது கருத்துக்களை முஸ்லீம் அமைப்புகள் அவர்களது தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மூலமாக சிறந்த முறையில் செயல்படுத்த முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஅ) பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடத்தலாம். கேள்வி பதில் நிகழ்ச்சிகளாக நடத்துவது முற்றிலும் சிறந்தது. அதிக கூட்டமில்லாமல் பெற்றோர்களை மட்டும் வைத்து ஒவ்வொரு ஊரிலும் நடத்தலாம். நான் ஆட்சிமன்ற தலைவராக இருந்த போது ஜெத்தா பன்னாட்டு பள்ளியின் பெண்கள் பிரிவில் இப்படி ஓர் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகளாக தொடந்து நடத்தி வந்தோம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக பெண் குழந்தைகளின் பருவ மாற்றத்தால் ஏற்படும் பாலியல் உணர்வுகள், மன இச்சைகள், பருவக் கோளாறுகள், இன்னும் பிற இண்டர்நெட் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் முறைகள் பற்றி மனவியல் நிபுணர்களையும் மற்றும் அனுபவமிக்க பெற்றோர்களையும் வைத்து சிறப்பாக நடத்தினோம். அதன் மூலம் பல பெற்றோர்களுக்கு பருவமடைந்த பெண் பிள்ளைகளை பக்குவமாக அணுகும் முறையை கற்றுத்தர முடிந்தது. எனது அனுபவத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பெண் பிள்ளைகளின் கண்காணிப்பு, அவர்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உணர்ந்து கொள்ளும் அறிவும், அணுகுமுறைகளையும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.\nஆ) உயர் கல்வியும் அதன் சவால்களும். கவுன்சலிங் முறை மூலமாக உயர்கல்வி கற்க செல்லும்போது ஏற்படும் தனிமை வாழ்க்கை, தகாத நட்புகள், ஒழுக்கச் சிதைவுகள் என்று பருவத்தாலும், சினிமா, பத்திரிகைகள் மற்றும் சூழ்நிலைகளாலும் எழும் பல பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது. இதை அவர்கள் கல்லூரிக்கு செல்லும் காலத்திற்குமுன் செய்வதை விட, பிளஸ் டூ படிக்கத் தொடங்கும் போதே தொடங்கப்பட வேண்டும். அதிலும் முஸ்லீம் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் இதை எளிதாக செய்யலாம். இதன் மூலம் முஸ்லீம் மாணவிகள் மட்டுமல்லாமல் எல்லா பெண் மாணவிகளும் பலனடையும் வாய்ப்புகள் உள்ளது. எனக்குத் தெரிந்த பல முஸ்லீம் அல்லாத பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை தனியார் முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் சேர்த்துள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரிகளில் இருக்கும் கண்டிப்பான ஒழுக்க முறைகளாகும்.\nஇ) Preparatory Programs and Courses - (இதை தமிழ்ப்படுத்த தெரியவில்லை), தனியார் முஸ்லீம் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இஸ்லாமிய ஒழுக்கப் பண்புகளையும், நாகரீகங்களையும் கற்றுத் தரும் பாடங்கள். இதனை ஆரம்பக் கல்வி முதலிருந்தே நடத்துவது சிறந்தது.\nஈ) ஊர் ஜமாத் அமைப்பின் சார்பில் வேன் ஏற்பாடுகள் செய்து அதில் மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுப்புதல். அதில் வரும் வருமானத்தில் ஓட்டுனர் ஊதியம் மறறும் ஊர்திகளுக்கான செல்வினங்களை ஈடு செய்து கொள்ளலாம்.\nஉ) பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கம் - ஒவ்வொரு கல்லூரியிலும் இப்படி ஓர் அமைப்பை துவங்கி அதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து தீர்வு செய்வது மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகத்தையும் கண்காணிக்க செய்யலாம். கல்லூரி நிர்வாகமும் ஒழுங்காக இயங்கும். கல்லூரிகளில் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது அத்தனை சுலபமில்லை என்றாலும், இதன் மூலம் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.\nஊ) ஊருக்குள் தள்ளுவண்டி வியாபாரம், பால் விநியோகம், காய்கறி விற்பனை, இன்னும் பிற வியாபார நடமா���்டங்கள் அனைத்தும் ஊர் ஜாமத்தின் அனுமதி கார்டு பெற்றுக் கொண்டுதான் செய்ய வேண்டும். அனுமதி கார்டு கேட்கும் உரிமை ஊரில் யாருக்கும் உண்டு.\nஎ) முஸ்லீம் இளைஞர்களை போலீசிலும், ராணுவத்திலும் சேர்வதற்கு ஊக்கப்படுத்துதல். குறிப்பாக கல்லூரி செல்ல வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள். ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருந்தால் கூட போதும், அவர்கள் வாயிலாக ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் சமுதாயப் பொறுப்பும், நாட்டுப்பற்று அதிகமாக வாய்ப்புள்ளது.\nமேலே சொல்லப்பட்ட யாவும் எல்லா காலங்களிலும் செயல்படுத்தக் கூடியவைகளே.\nஅமைப்பு ரீதியாக தொண்டர்கள் அதிகமுள்ள அமைப்புகள் இவைகளை பிரயோசனமுள்ள வகையில் சிறப்பாக செயல்படுத்த முடியும். இவைகள் எதுவும் உடனடியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது, ஆனால் காலப் போக்கில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகுவதற்கு காரணிகளாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/600.html", "date_download": "2018-10-19T12:25:41Z", "digest": "sha1:AJFHQSB24DO5TBALGOKZTUTXDFCAYSTP", "length": 4742, "nlines": 86, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: கே.பிக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்", "raw_content": "\nகே.பிக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்\nஅண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் பயங்கரவாதி ஒருவருக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.\nகுமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபல்வேறு பயங்கரவாதச் செயல்கள் தொடர்பில் குமரன் பத்மநாதன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடைபெற்...\nஅகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க...\nகே.பிக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/09/blog-post_29.html", "date_download": "2018-10-19T11:42:13Z", "digest": "sha1:EBZSOQIQAYRROGDXLGR4RIEUNOB647QL", "length": 27214, "nlines": 196, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.", "raw_content": "\nதிங்கள், 29 செப்டம்பர், 2014\nதமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.\nபதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்ட ஓ.பன்னீர்செல்வம்: படம்: எஸ்.ஆர். ரகுநாதன்\nதமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.\nஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.\nஅமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: பி.அரவிந்த் குமார்\nஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.\nபதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.\nபதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்\nசமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.\nஅமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார்.\nபதவியேற்பு விழாவில் கண்ணீர் மல்கிய அமைச்சர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்\nடான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.\nஅதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.\nதமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.\nதமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் இன்று மாலை 4.45 மணி விமானத்தில் பெங்களூர் செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. தீர்ப்புக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.\nமுன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் தானாகவே பறி போனது. முதல்வர் பதவி காலியானதால், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி இழந்தது.\nஇதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nபெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ராஜ்பவனுக்கு புறப்பட்டனர்.\nராஜ்பவனில் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.\nஇதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வம் தமிழகத்தின் 28-வது முதல்வரானார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், செப்டம்பர் 29, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த ...\nஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத...\nதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார்...\nஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்\nதமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவிய...\nநாட்டின் 42வது தலைமை நீதிபதியாக நீதிபதி ஹந்த்யாலா...\nதமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர...\nபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக மாவட்ட தலை நகரில் ...\n'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படு...\nபத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத...\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்த...\nதமிழகத்தில், இன்று, நடக்கஇருந்த, ரிசர்வ் வங்கி உதவ...\nமேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அ���ுத்தநிமிஷமே ஜெ...\nஅடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை :நாளை(ஞாயிறு) அ.த...\nவழக்கு கடந்து வந்த பாதை......\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக...\nதமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் த...\nசொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்பு அறிவிப்பு மேலும்...\nNEWS UPDATE:1.30 PM: போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயல...\n11.46 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பிற்பகல் 1 மண...\nநிகழ்நேரப் பதிவு: . சொத்துக் குவிப்பு வழக்கின் தீர...\nநிகழ்நேரப் பதிவு: . சொத்துக் குவிப்பு வழக்கில் இன...\nநீதிமன்றத்தில் 10.55-க்கு தமிழக முதல்வர் ஆஜர்\nதமிழக சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் :அடுத்த ஆண்டு முதல்...\nமுதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில் தேர...\nஆண்ட்ராய்ட் ஜீனியஸ்:சென்னையின் புதல்வர் சுந்தர் பி...\nவங்கி அதிகாரி பணி : பயிற்சி.....பயிற்சி... பயிற்சி...\nதரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் : பதவி உயர்வு பட்...\n12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்\nTET ஆசிரியர் நியமனம்: 80 பணியிடங்களை காலியாக வைத்த...\nTET :சலுகை மதிப்பெண் அரசாணை ரத்து :தேர்வு செய்யப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வ...\nFLASH:பணிநியமன ஆணை வழங்க தமிழக அரசு உத்தரவு\nஅமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்...\nTET :டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு க...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்...\nதருமபுரி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உய...\nமேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின்பட்ட...\nDETAILED NEWS :TET பணிநியமன தடை ஆணை ரத்து\nFLASH NEWS: TET பணிநியமன தடை ஆணைநீக்கம்h\nபள்ளிக்கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்ட...\nசென்னை ஐகோர்ட் பிறப்பித்தஉத்தரவுக்கு நீதிபதிகள் இட...\nமங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாத...\nஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட பொ...\nவேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி...\nTET வழக்குகள் 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு\nபுதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடையை நீக்க கோரிஇன்ற...\nTET மேல்முறையீட்டு வழக்குகள் நேற்றைய நீதிமன்றத்தீர...\nTET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறை...\nதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நி...\nDetailed news TRB TET வெயிட்டேஜ் முறை/5 சதவீதம் மத...\nமதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் வ...\nTET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட வழக்குகள் தள்ள...\nTET வழக்குகளின் தீர்ப்பு வெளியானது... விரிவான செய்...\nமத்திய அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 7% அகவிலை...\nதமிழ்த்தாமரை சிறப்புச்செய்தி :வெயிட்டேஜ் மார்க் ,5...\nFLASH NEWS :TET தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற வழக்க...\nமுதுகலைத் தமிழாசிரியர் பி சீரிஸ் அரசின் மறுஆய்வு ...\nபள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல்ச...\nகல்லூரி மாணவர்கள் பணிபுரியும் இளைஞர்களும் இணைந்த...\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு : பி.எட்., முடித்...\nஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தட...\n18.09.17 :உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்...\nகிரானைட் குவாரிகள் முறைகேடு குறித்து விசாரிக்க சகா...\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்...\nDETAIL NEWS : சென்னை நீதிமன்றத்தில் TET வழக்கு வி...\nTET வழக்கு :5% தளர்வு/ G.O 71 குறித்த விசாரணை news...\nமேதைகளின் வரிசையில்:நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்...\nதீர்ப்பு தேதி மாற்றிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டத...\nTET வழக்கு :5% தளர்வு/ G.O 71 குறித்த விசாரணை 16\nTET வழக்கு :5% தளர்வு/ G.O 71 குறித்த விசாரணை நாளை...\nஆசிரியர்கள் சமூகத்தை வடிவமைக்கும் சிற்பிகள்-உ.சகாய...\nபோட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல்வெளியீடு.\nபுதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓ...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13வெற்றி\nவேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் 652 கணினி ...\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக...\nவழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி தலைமை நீதிபதி அல...\nநீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர...\nநாட்டைக் காக்கும் வீரனுக்கு நாம் என்ன செய்தோம்\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்: அக்டோபர் 14ம் தேத...\nஉள்ளாட்சி இடைத்தேர்தல்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2மாண...\nஎம்பில் பட்டம் முடித்த தலைமை ஆசிரியருக்கு 3ம் ஊக்க...\nதகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ண...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4950.html", "date_download": "2018-10-19T11:54:19Z", "digest": "sha1:M6ZKB3VSTG37QEO4YPHJN4BNDZNEWFDU", "length": 4488, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -2\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: மதுரை : நாள் : 02.08.2011\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை தொடர் 6\nஇஸ்லாத்திம் முழுமையாக நுழைந்து விடுங்கள்..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others/8745-wild-brothers.html", "date_download": "2018-10-19T10:42:21Z", "digest": "sha1:O3WTX2HWNONCXMUM2PUJVFMK5C5K4USI", "length": 7840, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காடுகளே இவர்களது வாழ்க்கை... குரங்குகளே இவர்களது நண்பர்கள்.. | wild brothers", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகாடுகளே இவர்களது வாழ்க்கை... குரங்குகளே இவர்களது நண்பர்கள்..\nசத்தீஸ்கர் பகுதியில் வாழும் இந்த உடன் பிறப்புகள் ஒருவித மனநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களது பெயர் சுரேந்திர குமார் மற்றும் அவரது சகோதரி ராஜேஸ்வரி.இவர்கள் இருவரும் முழுவதும் மூளை வளர்ச்சி பெறவில்லை. இருவரும் அதிகமாக காடுகளில் வாழும் மிருகங்களுடன் பேசுகின்றனர்.\nஇவர்கள் பெரும்பாலும் குரங்குகளுடன் மட்டுமே விளையாடுகின்றனர். இந்த அதிசய குழந்தைகளை வளர்க்க இவர்களது தாய் மிகவும் கடினப்படுகின்றாராம்.\nமதுவிலக்கில் உண்மையான அக்கறை யாருக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nடெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுவிலக்கில் உண்மையான அக்கறை யாருக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-10-19T11:04:28Z", "digest": "sha1:X7K3TODA5IKDMJHAO5E2PKGQQSOXH2QP", "length": 40461, "nlines": 565, "source_domain": "www.tamilvaasi.com", "title": "உலக நாயகன் கமலஹாசன் வரலாறு! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை, முத்தம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nநடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.\nகமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.\nகமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்\n1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960\n2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)\n3. பாத காணிக்கை - தமிழ் - 1962\n4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962\n5. வானம்பாடி - தமிழ் - 1963\n6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963\n7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971\n8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971\n9. மாணவன் - தமிழ் - 1970\n10. குறத்தி மகன் - தமிழ் - 1972\n11. கண்ணா நலமா - தமிழ் - 1972\n12. அரங்கேற்றம் - தமிழ் - 1973\n13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973\n14. பருவ காலம் - தமிழ் - 1974\n15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974\n16. நான் அவனில்லை - தமிழ் - 1974\n17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974\n18. அன்புத் தங்கை - தமிழ் - 1974\n19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974\n20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974\n21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974\n22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974\n23. ஆயினா - ஹிந்தி - 1974\n24. பணத்துக்காக - தமிழ் - 1974\n25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975\n26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975\n27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975\n28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975\n29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975\n30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975\n31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975\n32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975\n33. மாலை சூட வா - தமிழ் - 1975\n34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975\n35. திருவோணம் - மலையாளம் - 1975\n36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975\n37. ராசலீலா - மலையாளம் - 1975\n38. அந்தரங்கம் - தமிழ் - 1975\n39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976\n40. அப்பூப்பான் - மலையாளம் - 1976\n41. சமசியா - மலையாளம் - 1976\n42. மன்மத லீலை - தமிழ் - 1976\n43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976\n44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)\n45. சத்தியம் - தமிழ் - 1976\n46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976\n47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976\n48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976\n49. குமார விஜயம் - தமிழ் - 1976\n50. இதய மலர் - தமிழ் - 1976\n51. பொன்னி - மலையாளம் - 1976\n52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976\n53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976\n54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976\n55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)\n56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977\n57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977\n58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977\n59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977\n60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)\n61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977\n62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977\n63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977\n64. கபிதா - வங்காளம் - 1977\n65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n66. நிறைகுடம் - மலையாளம் - 1977\n67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n68. 16 வயதினிலே - தமிழ் - 1977\n69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977\n70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977\n72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)\n73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977\n74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978\n76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978\n77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978\n78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)\n79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978\n80. அனுமோதனம் - மலையாளம் - 1978\n81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978\n82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978\n83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978\n84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978\n85. ஏட்டா - மலையாளம் - 1978\n86. மதனோட்சவம் - மலையாளம் - 1978\n87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)\n88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)\n89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம���)\n90. இரு நிலவுகள் - தமிழ் - 1979\n91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979\n93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979\n94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979\n95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979\n96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979\n97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979\n98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979\n99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979\n100. இடிகாதா காது - தெலுங்கு - 1979\n101. கல்யாணராமன் - தமிழ் - 1979\n102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979\n103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979\n105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980\n108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980\n109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980\n110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980\n111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)\n112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)\n113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981\n114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981\n115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981\n116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981\n117. ராஜ பார்வை - தமிழ் - 1981\n118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981\n119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981\n120. கடல் மீன்கள் - தமிழ் - 1981\n121. சவால் - தமிழ் - 1981\n122. சங்கர்லால் - தமிழ் - 1981\n125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981\n124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981\n125. தோ தில் தீவானே - இந்தி - 1981\n126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982\n127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982\n128. அந்தகடு - தெலுங்கு - 1982\n129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982\n130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)\n131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982\n132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982\n133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982\n134. சனம் தேரி கசம் - இந்தி - 1982\n135. பாடகன் - தமிழ் - 1982\n136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982\n137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982\n138. தில் கா சாதி தில் - இந்தி - 1982\n139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982\n140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)\n142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982\n143. பியாரா தரானா - இந்தி - 1982\n144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983\n146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n147. சட்டம் - தமிழ் - 1983\n148. சினேக பந்தம் - மலையாளம் - 1983\n149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983\n150. சத்மா - இந்தி - 1983\n151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983\n153. தூங்காதே ��ம்பி தூங்காதே - தமிழ் - 1983\n154. பியாசா சைத்தான் - இந்தி - 1984\n154. யே தேஷ் - இந்தி - 1984\n155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984\n156. யாத்கார் - இந்தி - 1984\n157. ராஜ் திலக் - இந்தி - 1984\n158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984\n159. கரிஷ்மா - இந்தி - 1984\n160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984\n161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984\n162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985\n163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985\n164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985\n165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985\n166. சாகர் - இந்தி - 1985\n167. கிரப்தார் - இந்தி - 1985\n168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985\n169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985\n170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985\n171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)\n172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986\n173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986\n174. ஈஷ்வர் - இந்தி - 1986\n175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986\n176. விக்ரம் - தமிழ் - 1986\n177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986\n178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986\n179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986\n180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)\n181. காதல் பரிசு - தமிழ் - 1987\n182. விரதம் - மலையாளம் - 1987\n183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987\n184. வெற்றி விழா - தமிழ் - 1987\n185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987\n186. நாயகன் - தமிழ் - 1987\n187. வேலு நாயக்கன் - இந்தி - 1987\n188. நாயக்குடு - தெலுங்கு - 1987\n189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)\n189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988\n190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988\n191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988\n192. புஷ்பக் - இந்தி - 1988\n193. பேசும் படம் - தமிழ் - 1988\n194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988\n195. சத்யா - தமிழ் - 1988\n196. டெய்சி - மலையாளம் - 1988\n197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988\n198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988\n199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989\n200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989\n201. அப்பு ராஜா - இந்தி - 1989\n202. சாணக்யன் - மலையாளம் - 1989\n203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989\n204. மேயர் சாப் - இந்தி - 1989\n205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989\n207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990\n208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990\n210. சிங்காரவேலன் - தமிழ் - 1992\n211. தேவர் மகன் - தமிழ் - 1992\n212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992\n213. மகராசன் - தமிழ் - 1993\n214. கலைஞன் - தமிழ் - 1993\n215. மகாநதி - தமிழ் - 1994\n216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)\n217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)\n218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)\n219. நம்மவர் - தமிழ் - 1994\n220. சதி லீலாவதி - தமிழ் - 1995\n221. சுப சங்கல்பம் - தெலு��்கு - 1995\n222. குருதிப்புனல் - தமிழ் - 1995\n223. துரோகி - தெலுங்கு - 1995\n224. இந்தியன் - தமிழ் - 1996\n225. பாரதீயுடு - தெலுங்கு - 1996\n226. இந்துஸ்தானி - இந்தி - 1996\n227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996\n228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996\n230. காதலா காதலா - தமிழ் - 1998\n231. ஹே ராம் - தமிழ் - 2000\n232. ஹே ராம் - இந்தி - 2000\n233. தெனாலி - தமிழ் - 2000\n234. தெனாலி - தெலுங்கு - 2000\n235. ஆளவந்தான் - தமிழ் - 2001\n237. அபே - தெலுங்கு - 2001\n238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)\n239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)\n240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002\n241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002\n242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002\n243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002\n244. அன்பே சிவம் - தமிழ் - 2003\n245. சத்யமே சிவம் - தமிழ் - 2003\n246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)\n247. விருமாண்டி - தமிழ் - 2004\n248. பொதுராஜு - தெலுங்கு - 2004\n249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004\n250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005\n251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005\n252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005\n253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005\n254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006\n255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை, முத்தம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-19T10:49:38Z", "digest": "sha1:P45P6KDOZWPG4JHQUILYIT2EHVF2DDKW", "length": 19674, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஜித், சினிமா, ரஜினி காந்த்\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nஅஜித் குமார் நடிக்கும் 50-வது படமான ‘மங்காத்தா’வின் பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் தரப்பு கசியவிட்டு வருகிறது. அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் சிவாஜி படத்தில் இடம்பெறும் ‘பல்லேலக்கா’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.\nஇதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு; “ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஜித், சினிமா, ரஜினி காந்த்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10004726/In-the-same-night-near-Tiruchi-8-people-were-scared.vpf", "date_download": "2018-10-19T11:55:02Z", "digest": "sha1:6NSQRTOU3BAM77ZSQKNXT26IYMG2HUUG", "length": 22900, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the same night near Tiruchi, 8 people were scared of the general public || திருச்சி அருகே ஒரே நாள் இரவில் 8 வீடுகளில் கொள்ளை பொது மக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்சி அருகே ஒரே நாள் இரவில் 8 வீடுகளில் கொள்ளை பொது மக்கள் பீதி\nதிருச்சி அருகே ஒரே நாள் இரவில் 8 வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து இருப்பது அப்பகுதி பொது மக்களை பீதி அடைய செய்து உள்ளது.\nதிருச்சி நெ.1டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடித்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 61). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் கண்ணன் (38), கார்த்தி (35). இவர்களில் கண்ணன் கம்பரசம்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். கார்த்தி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன், கண்ணன் மற்றும் கார்த்தி ஆகிய 3 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் கண்ணன் மனைவி நதியா (32) மற்றும் இந்த தம்பதியரின் குழந்தைகள் இரண்டுபேர் மட்டும் வீட்டில் இருந்தனர். அன்று இரவு வீட்டில் துணைக்கு ஆட்கள் இல்லாததால் நதியா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார்.\nபின்னர் நேற்று காலை வீட்டிற்கு நதியா வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று ��ார்த்தார்.\nஅப்போது முன்பக்க அறை மற்றும் படுக்கை அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து பிரேஸ்லெட், செயின், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்கு, டம்ளர், ஸ்பூன் உள்ளிட்ட 1கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇது குறித்து நதியா அவரது கணவர் கண்ணனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த அவர் நடந்த சம்பவம் குறித்து நதியாவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் வீட்டை பார்வையிட்டபோது வீட்டு மாடியின் மேல் உள்ள அறைக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அங்கு பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. இதனையடுத்து கண்ணன் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nஅப்போது கண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள வெங்கடேசன் (45) என்பவரது வீடு, அதன் அருகில் உள்ள மற்ற 2 வீடுகளின் முன் பக்க கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதே போன்று நெ.1டோல்கேட் பிச்சாண்டார்கோவில் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சேதுநாராயணன் (45). இவர் முசிறி அருகே உள்ள தா.பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று காலை எழுந்து வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது வெளிப்பக்கமாக மர்ம நபர்கள் யாரோ கதவை பூட்டி இருந்ததை அறிந்த அவர் அருகில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டனர். வெளியே வந்த சேதுநாராயணன் தனது மற்றொரு வீட்டை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மர்ம நபர்களால் சிதறடிக்கப்பட்டு கிடந்தன. இருப்பினும் அங்கு விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. தொடர்ந்து அருகில் இருந்த ஆறுமுகம் (27) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.\nஇதனைதொடர்ந்து மண்ணச்சநல்லூரை சேர்ந்த முரளி(27) என்பவர், நெ.1டோல்கேட் அருகில் உள்ள சுப்பிரமணியம் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மளிகை கடையில் விற்பனை செய்யும் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்களுக்கு பணம், நகை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த காசோலை மற்றும் அட்டைபெட்டிகளை எடுத்து வீட்டு வாசலில் எறிந்துவிட்டு சென்றனர்.\nநேற்று காலை இது பற்றி தகவல் அறிந்த முரளி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதேபோன்று அருகில் இருந்த மற்றொரு மாடிவீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு அங்கேயும் கொள்ளை முயற்சி நடந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதால் என்னென்ன பொருட்கள் திருட்டு போனது என்ற விவரம் தெரியவில்லை.\nதிருச்சியில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி நடந்த அனைத்து வீடுகளிலும் மர்ம நபர்கள் கை ரேகைகளை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்களா அல்லது கும்பலாக வந்து குழுக்களாக பிரிந்து செயல்பட்டார்களா அல்லது கும்பலாக வந்து குழுக்களாக பிரிந்து செயல்பட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு ஒன்றன்பின் ஒன்றாக தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் என்ன செய்வதறியாது திகைத்து நின்றனர். நெ.1டோல்கேட்டில் ஒரே நாள் இரவில் 8 வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்திருப்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பீதி அடைய செய்து உள்ளது.\n1. கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்க�� வலைவீச்சு\nநீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள்- ரூ.6 லட்சம் திருட்டு\nஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.\n3. வேலூர்: வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது\nவேலூரில் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன்-3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nஅய்யம்பேட்டையில், ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. தஞ்சை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை\nதஞ்சை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மதுபாட்டில்களை சரக்கு ஆட்டோவில் எடுத்துச்சென்றபோது போலீசார் வந்ததால் ஆட்டோவை விட்டு விட்டு 2 பேர் தப்பியோடி விட்டனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n3. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/need-a-gift-from-you-for-penmais-5th-birthday.51195/", "date_download": "2018-10-19T12:09:30Z", "digest": "sha1:YDLKX72D5VH4G72WOUX4N6272TOYKCY4", "length": 19941, "nlines": 476, "source_domain": "www.penmai.com", "title": "Need a Gift from you for Penmai's 5th Birthday!! | Penmai Community Forum", "raw_content": "\nநம் தோழி பெண்மை இணைய உலகில் உயிர்த்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்று இதோ உங்கள் அனைவரின் பேராதரவோடு ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள் (May 20). இந்த இனிய தருணத்தை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.\nஇதுவரை பெண்மையின் இணைய பயணத்தில் உறுதுணையாக இருந்த தோழமைகள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். கடந்த ஐந்து வருடங்களாக வேறு வேறு பரிமாணங்களில் உங்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவள், இனி வரும் காலங்களிலும் உங்களோடு கை கோர்த்து, உங்கள் அனைவரின் ஆசியோடும், பேராதரவோடும், இன்னும் புதுப் பொலிவுடனும் பற்பல ஆக்கங்களுடனும் வலம் வருவாள்...\nஇத்தருணத்தில் பெண்மையின் சார்பில் உங்கள் அனைவரிடமும் சிறு வேண்டுகோள், நம் நாட்டிற்கும், அடுத்த தலை முறையினருக்கும் பயன்படும் விதமாக, பெண்மையின் பிறந்த நாள் அன்று ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எழில் கொஞ்சும் நாடாகத் திகழ்ந்த நம் இந்தியா இன்று மரங்களற்ற பாலை நிலமாக மாறி வருகின்றது. புவி வெப்பம் அடைந்து உயிரினங்கள் அனைத்தும் அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கியக் காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க நம் பெண்மை வாசகர்கள் முன் வர வேண்டும். இது நம் கடமையும் ஆகும்.\nஇதுவே பெண்மைக்கு பிறந்தநாள் பரிசாக நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது \"ஒரு மரமாவது நட்டு வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்\". முடிந்தால் நீங்கள் நட்ட மரத்தினை ஒரு புகைப்படம் எடுத்து நம் இணைய பக்கத்தில் இணைக்கவும், அடுத்த ஆண்டு பிறந்தநாளின் போதும் நீங்கள் வளர்த்த மரத்தின் வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டு உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\n\"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nபெண்மையின் பிறந்த நாளின் போது மரம் நடுவதின் மூலம் நாம் நம் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த பங்களிப்பை அளிப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த சமுதாயத்தில் மூலம் நாம் பல நன்மைகளை பெறுகிறோம்/நுகர்கிறோம். அதற்கு பிரதிபலனாக நாம் என்ன செய்கிறோம்\nபெண்மையின் பிறந்த நாள் அன்று அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி. இது நம் கடமையும் கூட.\n\"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்\" இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாயின் முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.\nநலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.\nவிவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. \"நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.\nஅதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.\nமரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :\n1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.\n2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.\n3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.\n4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.\n5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.\n6. நிலத்தடி நீரைக் காக்கும்.\n7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.\n8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.\n10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.\n11. இயற்கை உரம் தருகின்றன.\n12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.\n13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.\n14. நோய் தடுப்புக்கு ��தவுகின்றன.\nஇது நம்மால் முடியும்\" :thumbsup.\n நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nமழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nயார், யார் எப்படி பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/08/blog-post_6.html", "date_download": "2018-10-19T10:49:26Z", "digest": "sha1:4BY7RTXN45UIPJZROK43ASRS33SIPVPL", "length": 15468, "nlines": 316, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: அக்கர வருத்தனம்", "raw_content": "\nஅக்கரம் - எழுத்து, வருத்தனை - பெருக்குதல். எழுத்துகளைப் பெருக்கி மொழியாக்கிப் பொருள் கொள்ளலால் 'அக்கர வருத்தனம்' எனப்பட்டது.\nஅக்கர வர்த்தனம், எழுத்துப் பெருக்கம், எழுத்து வருத்தனம் என்பன ஒருபொருள் குறிப்பன.\nஎழுத்து வருத்தனம் என்பது, ஓரெழுத்தான் ஒரு மொழியாய்ப் பொருள் பயந்து, பின் ஓரெழுத்தைச் சேர்க்கப் பிறிதொரு மொழியாய்ப் பொருள் பயந்து [ஈரெழுத்து ஒருமொழி], அவ்வாறே முறையாக ஒவ்வொரு எழுத்தாகச் சேர்க்க ஒவ்வொரு மொழியாய்ப் பொருள் பயப்பப் பாடுவது.\nஓதும் பெயர்குன்றி ஓங்கும் அயற்போதை\nஓதும் பெயர் - ராம்,\nராம் என்ற சொல் குன்றின் 'ரம்' என்று வரும்\nஓதும் கலிப்பாவில் ஈற்றில் வரும் உறுப்பு - வாரம்\nவாரம் - போக்கு, சுரிதகம், அடக்கியல், வைப்பு என்பன ஒரு பொருள் குறிப்பன.\nஊதும் இதழ்ச்சந்து, - தொளை\nதொளை - தொள்ளை என்றும் பெயர்பெறும்.\nவிளக்கு ஏற்றும் நாள் - வெள்ளி\nவெள்ளி - மதி என்றும் பெயர் பெறும்.\nரம் என்ற சொல்லுடன் 'வா' எழுத்தைச் சேர்க்க 'வாரம்' என்ற சொல் பெறப்படும். வாரம் என்ற சொல்லுடன் 'து' எழுத்தைச் சேர்க்கத் 'துவாரம்' என்ற சொல் பெறப்படும். துவாரம் என்ற சொல்லுடன் 'ஊ' எழுத்தைச் சேர்க்க 'ஊதுவாரம்' என்ற சொல் பெறப்படும். [ ஊதுவாரம் - வெள்ளி என்று பொருள் பெறும்]\nவெண்பாவில் ரம் என்ற சொல் 'மது' என்றும், வாரம் என்ற சொல் 'போக்கு' என்றும், துவாரம் என்ற சொல் 'தொள்ளை' என்றும், ஊதுவாரம் என்ற சொல் 'மதி' என்றும், மாற்றுப் பெயர்களைக் கொண்டிருக்கும்.\nஇப்பாடலின் வழியாக 'ஊதுவாரம்' என்ற சொல் பெறப்பட்டது. [ஊ+து+வா+ரம்] [ரம், வாரம், துவாரம், ஊதுவாரம்]\n[ஓரெழுத்து ஒரு மொழியாய் வரவேண்டும் என்ற விதியிருக்க 'ரம்' என்று ஈரெழுத்தைப் பெற்றது, மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத்து ஒருமொழியாயிற்று என அமைவு கொள்க]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:53\nஇணைப்பு : அக்கர வருத்தனம், அணி இலக்கணம், வெண்பா, வெண்பா மேடை\nவெண்பா மேடை - 119\nவெண்பா மேடை - 118\nவெண்பா மேடை - 115\nவெண்பா மேடை - 112\nவெண்பா மேடை - 111\nவெண்பா மேடை - 110\nவெண்பா மேடை - 109\nவெண்பா மேடை - 108\nவெண்பா மேடை - 107\nவெண்பா மேடை - 105\nவெண்பா மேடை - 104\nவெண்பா மேடை - 103\nவெண்பா மேடை - 102\nவெண்பா மேடை - 101\nவெண்பா மேடை - 100\nவெண்பா மேடை - 99\nவெண்பா மேடை - 98\nவெண்பா மேடை - 97\nவெண்பா மேடை - 96\nவெண்பா மேடை - 95\nவெண்பா மேடை - 94\nவெண்பா மேடை - 93\nவெண்பா மேடை - 92\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/tag/arudhra-dharisanam/", "date_download": "2018-10-19T12:06:49Z", "digest": "sha1:TAW6YNPK6CFKKWSJY6RXY7LXMYDL5GYD", "length": 5095, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "arudhra dharisanam | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு...\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:39:54Z", "digest": "sha1:7Q7L6SL7CKAHXVKG6YAHOFOM2R5ZKCYW", "length": 14742, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "Dalit Boys Beaten, Paraded Nude For Swimming In Well In Maharashtra | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES கிணற்றில் குளித்ததற்காக தலித் சிறுவர்களை அடித்த கொடூரம்\nகிணற்றில் குளித்ததற்காக தலித் சிறுவர்களை அடித்த கொடூரம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜூன் 10-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஇதையடுத்து அம்மாநில சமூக நீதி துறை மந்திரி இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து குஜராத் எம் எல் ஏ மற்றும் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி குஜராத் உனாவில் தலித்துகளுக்கு நடந்த கோடூரம் தற்போது மஹாராஷ்டிராவில் தலித் சிறுவர்களுக்கும் நடந்துள்ளது . இந்த தலித் சிறுவர்கள் கிணற்றில் குளித்ததற்காக அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். உனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இந்த மாதிரியான நிகழ்வு நடந்திருக்காது.\nநம் நாட்டில் இந்த மாத���ரியான சமூகம் உருவாகி வருவதைப் பார்த்து நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் . இருள் பிசாசு படைகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வென்றால் நம் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் என்றும் டிவீட் செய்துள்ளார்.\nதோலுக்காக பசுவை கொன்றதாக கூறி ஜூலை 11ஆம் தேதி தலித் இளைஞர்கள் சிலரை, பசு காவலர்கள் நடுவீதியில் கட்டி வைத்து அடித்தனர். உனா நகருக்கு அழைத்து வந்து அவர்களை தாக்கி நடுவீதியில் பொதுமக்கள் முன்னிலையில் அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றனர்.\nஇதனால் மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் , நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினைப் பற்றி பேசினர்\nமுந்தைய கட்டுரைவெஸ்ட்இண்டீஸ் - இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஅடுத்த கட்டுரைஇந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2018-10-19T10:44:24Z", "digest": "sha1:YBSRBY7BA3RAUXWVI6GBXNLEDCSQYFEG", "length": 6080, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துர்ரஹீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 3", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் (Page 3)\nநீதி தவறும் நீதிபதிகளும் – தீர்வு கூறும் திருக்குர்ஆனும்\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் எதற்கு\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.10.2015\nஅன்பை போதிக்கும் இஸ்லாம் – ஜும்ஆ\nஉரை : A.K. அப்துர் ரஹீம் : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 06.03.2015\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 05.02.2015\nTNTJ மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி..\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 22.04.2015`\nஆந்திரா என்கவுண்டர் நடந்தது என்ன – ஓர் ஆய்வு ரிப்போர்ட்\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 09.04.2015\nகுழந்தைகள் திருமண தடைச் சட்டம் : 16 வயது பெண் குழந்தையா\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 01.04.2015\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 25.03.2015\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 11.03.2015\nஉரை : A.K. அப்துர் ரஹீம் : இடம் : மாநில தலைமை : தேதி : 07.06.2014\nபாவத்திலிருந்து மீள என்ன வழி\nஉரை : A.K. அப்துர் ரஹீம் : இடம் : மாநில தலைமை : தேதி : 20.06.14\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_285.html", "date_download": "2018-10-19T11:34:45Z", "digest": "sha1:5MMJZ43LLS7ZM6GO2MUW6HQIWZA3YWWI", "length": 10897, "nlines": 152, "source_domain": "www.todayyarl.com", "title": "சவுதி அரேபியாவின் திடீர் அறிவிப்பு!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News சவுதி அரேபியாவின் திடீர் அறிவிப்பு\nசவுதி அரேபியாவின் திடீர் அறிவிப்பு\nபோர் சூழலில் சிக்கியுள்ள சிரியாவில் தங்கள் படைகளை குவிக்க சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசிரியாவில் எழுந்துள்ள போர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வரவே இந்த முயற்சி எனவும் சவுதி அரேபிய தரப்பு தெரிவித்துள்ளது.\nஆனால் தற்போதைய சூழலில் சவுதியின் இந்த நீக்கமானது சிரியாவில் போர் அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nசவுதி அரேபியாவின் இந்த நகர்வுக்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசர்வதேச நாளேடு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் கட்டார் நாடுகளை சேர்ந்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியாவுக்காக பில்லியன் கணக்கில் டொலர்களின் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும், அதேபோன்று அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ உதவியும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும்,\n2011 ஆம் ஆண்டு சிரியா போர் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் Adel al-Jubeir தெரிவித்துள்ளார்.சிரியாவுக்கு ராணுவத்தை அனுப்புவது என்பது இது முதன்முறை அல்ல எனவும், சர்வதேச கூட்டுப்படை ஒன்றை அமெரிக்கா அமைக்கும் எனில் அதில் சவுதி அரேபியாவும் பங்கு பெறும் என ஒபாமா காலத்திலேயே ஒப்பந்தம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிறு அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியா மீது திடீர் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே சவுதி குறித்த முடிவுக்கு வந்துள்ளது.\nசிரியா மீதான தாக்குதலின் நோக்கம் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், சிரியாவில் உள்ள முக்கிய ரசாயன ஆலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஅது மட்டுமின்றி குறித்த தாக்குதலுக்கு முன்னர் ரஷ்யாவுடன் அமெரிக்க அதிகாரிகள் கலந்து பேசியதாகவும், ரஷ்ய ராணுவ தளவாடங்கள் மீதோ, ராணுவத்தினர் மீதோ எவ்வித அபாயமும் ஏற்படாதவாறு குறித்த தாக்குதல் இருக்க வேண்டும் என கவனமுடன் திட்டமிடப்பட்டதாகவும்,\nஅதனாலையே ரஷ்ய ஜனாதிபதி புடின் இதுவரை பகிரங்கமாக எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_294.html", "date_download": "2018-10-19T11:27:46Z", "digest": "sha1:C4Z3ABAYYQMGELEJ5QIQKMDHS4AKM2EX", "length": 8851, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "தனியார் கல்வி நிலையத்து ஆசிரியர் கைது!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider தனியார் கல்வி நிலையத்து ஆசிரியர் கைது\nதனியார் கல்வி நிலையத்து ஆசிரியர் கைது\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதான ஆசிரியர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றார் என்று சங்கானைப் பிரதேச செயலகத்துக்கு அநாமதேய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையில் ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த ஆசிரியர் பாடசாலை மாணவிகளை தனியார் கல்வி நிலையத்துக்கு ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கு அழைத்துள்ளமையும், அவர்களிடம் பாலியல் ரீதியான தொல்லை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தகவலை வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை வெளியில் தெரியப்படுத்தினால் பெற்றோரைக் கொலைசெய்துவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியமையும், பாதிக்கப்பட்ட தரப்புகள் தயங்கியமைக்கு காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.\nஇருப்பினும், ஒருசில மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக ஆசிரியர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37327-ramzan-fasting-begins-today.html", "date_download": "2018-10-19T12:30:10Z", "digest": "sha1:5WON7NL6VO3U4T2VZYGRQKY3DWENJ2Y6", "length": 6884, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "இன்று முதல் ரமலான் துவங்குகிறது! | Ramzan fasting begins today", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nஇன்று முதல் ரமலான் துவங்குகிறது\nஇஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் இன்று முதல் துவங்குகிறது. சவூதி அரேபியாவில், நேற்று பிறை தெரிந���ததை தொடர்ந்து, இன்று முதல் உலகம் முழுவதும் ரமலான் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது.\nபுதுடெல்லி மற்றும் சென்னையிலும் நேற்று பிறை காணப்பட்டது. இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் நோன்பை துவங்குகிறார்கள்.\nஇன்று துவங்கும் நோன்பு, ஜூன் 15ம் தேதி முடிவடைகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nபும்ரா கலக்கல்: பஞ்சாபை வீழ்த்தி பிளே ஆப்ஸை நெருங்கியது மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-led-television-42-inches-42k316-price-pe0APb.html", "date_download": "2018-10-19T12:18:52Z", "digest": "sha1:B6I54N4ZMSI6ZF75R423FN5ABD4VRTV3", "length": 15632, "nlines": 350, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬ விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 42 Inches\nபாக்களிட் மாடுலே EDGE LED\nபவர் கோன்சும்ப்ட்டின் >1 W (Standby)\nமிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 42 இன்ச்ஸ் ௪௨க்௩௧௬\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2010/06/blog-post_1526.html", "date_download": "2018-10-19T11:57:27Z", "digest": "sha1:GK3NXZQJWSGB7DYAPANPEXIH35GG2P3L", "length": 15869, "nlines": 125, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: நினைவோ ஒரு பறவை", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீ���ாடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nபாடல் : நினைவோ ஒரு பறவை\nபடம் : சிகப்பு ரோஜாக்கள்\nபாடியவர்கள் : கமல்ஹாசன், எஸ். ஜானகி\nபறக்கும் அது கலக்கும் தன் உறவை\n1. ரோஜாக்களில் பன்னீர் துளி\nஅதை இன்னும் நீ பருகாததேன்\nதந்தேன் தர வந்தேன் – நினைவோ\n2. பனிக்காலத்தில் நான் வாடினால்\nஉன் பார்வைதான் என் போர்வையோ\nஅணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்\nமடி என்ன உன் மணி ஊஞ்சலோ\nநீதான் இனி நான் தான் - நினைவோ\nஒரு மெல்லிய Female Humming-உடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் அழகு என்னைப் பொருத்த வரையில் பாடலுடன் பயணிக்கும் Soft Rhythm. Manual Drums-ன் அழகைப் புரிந்து கொள்ள இந்தப் பாடல் ஒன்று போதும். Electronic Rhythm Pad-களின் ஓசையில் இல்லாத ஒரு ஜீவன், இந்தப் பாடலில் ஒலிக்கும் மெல்லிய Manual Drums-லும், ஒவ்வொரு Bar-ன் முடிவிலும் ஒலிக்கும் அதனினும் மெல்லிய மணியோசையிலும் இருக்கும். பொதுவாக பாடலின் பின்னால் Violin-களை தெளித்து அழகு சேர்க்கும் இசைஞானி இந்தப் பாடலில் சற்று வித்தியாசமாக உச்ச ஸ்தாயியில் “பா… ப.. ப.. ப. பா..ப…பா” என்று ஒரு Humming சேர்த்து அழகூட்டியிருப்பார். நன்றாகக் கவனியுங்கள். அந்த Humming-ம் கூட “நினைவோ ஒரு பறவை” என்ற வரியில் “பறவை” என்ற சொல்லில் ஆரம்பிக்கும். அப்படியே ஒரு பறவை சிறகை விரித்து பறக்கத் துவங்குவது போன்ற ஒரு உணர்வு இதில் ஏற்படும். அப்படியே அந்த Humming பறவை சிறகடித்து வானில் மெலிதாகப் பறந்து உச்ச ஸ்தாயிக்கு சென்று, “பறக்கும் அது கலக்கும் தன் உறவை” என்ற வரிகளில் மெதுவாக கீழிறங்கி அழகாக Land ஆகி விடும்.\nஇந்தப் பாடலைப் பாடிய திரு. கமல்ஹாசன் அவர்கள் இந்தப் பாடலைத் தான் பாடியதைக் குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது:-\n“Cinema Express Function-ல் ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, தலைகீழாகக் கூட நிற்கத் தயாராக இருந்தேன். ஆனால் Audience-க்கு முகம் சரியாகத் தெரியாமல் போய் விடும் என்று அதை Try பண்ணவில்லை. அப்பொழுது English பாட்டு பாடலாமே என்று யோசித்து, “One is the Lonliest Number” என்று ஒரு பாட்டு உண்டு. அதை உச்ச ஸ்தாயியில் கத்தி விடலாம். பிசிறானால் கூட English-காரன் பாட்டு இப்பிடிதான�� இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன்”. (இந்தப் பாடலைக் கேட்க விரும்புபவர்கள் Youtube-ல் ‘One is the lonliest number” search பண்ணவும் அல்லது http://www.youtube.com/watchv=pUlw3ACdN5s என்ற முகவரியில் இந்தப் பாடல் இருக்கிறது). அதை அந்த Function-ல் பாடி விட்டேன். முன்னாடி ராஜா உட்கார்ந்திருக்கிறார். அது தெரியாமல் பாடி விட்டேன். அடுத்த நாள் Recording Theatre-ல் ‘என்ன நேத்து என்னமோ பாட்டெல்லாம் பாடினீங்கv=pUlw3ACdN5s என்ற முகவரியில் இந்தப் பாடல் இருக்கிறது). அதை அந்த Function-ல் பாடி விட்டேன். முன்னாடி ராஜா உட்கார்ந்திருக்கிறார். அது தெரியாமல் பாடி விட்டேன். அடுத்த நாள் Recording Theatre-ல் ‘என்ன நேத்து என்னமோ பாட்டெல்லாம் பாடினீங்க” என்று கேட்டார். “ஐயைய்யோ சார்” என்று கேட்டார். “ஐயைய்யோ சார் நீங்க கேட்டீங்களா இந்தப் பாட்டில அதே மாதிரி ஒரு Part வருது அதப் பாடுங்க.. அப்பிடியே பாட்டையும் பாடிடலாம் இல்ல அதப் பாடுங்க.. அப்பிடியே பாட்டையும் பாடிடலாம் இல்ல” என்றார். அதில் வந்ததுதான் நான் பாடினது. “உங்களுக்கு என்ன வருமோ அதைப் பாடுங்கள்”, என்றார். “சார்” என்றார். அதில் வந்ததுதான் நான் பாடினது. “உங்களுக்கு என்ன வருமோ அதைப் பாடுங்கள்”, என்றார். “சார் சார்” என்றேன். “நேத்து நீங்க பாடின மாதிரியே இதில ஒண்ணு போட்டிருக்கேன். பாடுங்க” என்றார். அதுதான் பாடலின் கூட வரும் “பா… ப.. ப.. ப. பா..ப…பா Humming” என்றார்.\nஊரை விட்டு எங்காவது தொலை தூர பயணம் செல்லும்பொழுது பஸ்ஸிலோ, இரயிலிலோ ஜன்னல் அருகில் அமர்ந்து குறைந்த Volume-ல் உங்கள் Walkman-லோ, CD Player-லோ இந்தப் பாடலைக் கேளுங்கள். அந்த சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது. இசை மேதைகள், இசை அறிவாளிகள், இசை வல்லுனர்கள், இசைக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் “இசைஞானி” என்று ஏன் அவர் அழைக்கப் பெறுகிறார் ஞானம் என்பது இறைவனிடம் இருந்து வருவது. தனக்கு மிகவும் பிரியமான ஒருவனுக்கு இறைவன் விரும்பி அளிப்பது. அந்த ஞானம் நிறையப்பெற்ற இசையமைப்பாளர் “இசைஞானி” ஒருவரே.\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nஊரு விட்டு ஊரு வந்து\nபாடல் : தென்றல் வந்து தீண்டும்போது படம் : அவதாரம்...\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீ���ம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/sci-tech/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:41:28Z", "digest": "sha1:UUMYYEUOECNGDAM6SLDPC5REDEILPQNW", "length": 14023, "nlines": 146, "source_domain": "maattru.com", "title": "உணர்வுகள் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் ந���திமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\nஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்வார். அங்குள்ள சர்வரிடம் புகழேந்திப் புலவர் நள வெண்பாவில் தமயந்தியை வர்ணிப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் உவமானம் உவமேயங்களுடன் ஒரு ஊத்தப்பத்தை வர்ணிப்பார். மழைச்சாரல்போல காரட் வெங்காயம் எல்லாம் தூவிப் பொன்னிறமாக எடுத்து வரச் சொல்வார். அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சர்வர் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்க்கும்போது காட்டும் அளவு கூட சுவாரஸ்யம் காட்டாமல் சாருக்கு ஒரு ஊத்தப்பம் என்பார். இது போலத்தான் நிஜவாழ்விலும் நாம் படுசுவாரஸ்யமாகப் பொன்னியின் […]\nசற்று முன் புத்தனாய் இருந்தவன்\nஇதழ்கள், உணர்வுகள், கலாச்சாரம், புத்தக விமர்சனம், விவாதம் December 2, 2013December 12, 2013 era.the.muthu 0 Comments\nபூமி முத்திரை கோலம் தரித்த புத்தன் தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல `என்னவே என்னாச்சு\nபிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…\nஅரசியல், ஆளுமைகள், இந்தியா, உணர்வுகள், சமூகம், நிகழ்வுகள் November 18, 2013November 18, 2013 அ, குமரேசன் 5 Comments\nஇந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nஅது 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி இலங்கையிடம் இந்தியா படு தோல்வி அடைகிறது. அப்போது களத்தில் பேட் செய்து கொண்டிருந்த நட்சத்திர வீரரான வினோத் காம்ளியால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை பீறிடுகிறது. பத்திரிகைக்காரர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று உணர்ந்து அழுகையை அடக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. அழுது கொண்டே உடை மாற்றும் அறைக்குள் ஓடிவிடுகிறார். தமிழக சட்டமன்றம், எதிர்கட்சி தலைவர் எனும் பெரும் பொறுப்பில் விஜயக��ந்த் அமர்ந்திருக்கிறார். ஆளுங்கட்சி மந்திரி […]\nஇது தான்டா காதல் ..\nஅறிவியல், உணர்வுகள், காதல், வாழ்வியல் August 15, 2013 புதிய பரிதி 2 Comments\nகாதல் என்றால் என்ன என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முன் நமது திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. “அண்ணே … எப்படிணே காதல் வருது “ என அப்பாவி செந்திலாக கேள்வி கேட்டால் நமது திரைப்படங்கள் சொல்லும் பதில் ” ஒரு பெண்ணைப் பார்த்ததும் அந்த காதல் நம்மள போட்டு கும்மு கும்முன்னு கும்மும்”, “காதலுக்கு உருவம் எதுவும் தேவையில்லை மனசு தான் முக்கியம்” , “காதலுக்கு காரணமே சொல்ல முடியாது” என்று மக்களைக் குழப்பி […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2018-10-19T10:56:57Z", "digest": "sha1:4ZMCEYDYZBLPWTPSPFEBW4OUA6WEP3CA", "length": 8049, "nlines": 94, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வணக்கவழிபாடுகள் - Mujahidsrilanki", "raw_content": "\nபெண்களே பெண்களுக்கு பெருநாள் தொழுகையை ஜமாஅத் நடத்தலாமா\nருகூஃவிலிருந்து எழுந்தவுடன் கையை (தக்பீர்) கட்டுவது பற்றிய சட்ட விளக்கம் என்ன\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nமக்காவில் மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் போது கஃபாவை பாா்த்துக்கொண்டு தொழலாமா\nவித்ரு தொழுகை எவ்வாரு தொழ வேண்டும், எத்தனை ரகஅத்துக்கள் தொழ வேண்டும்\nஜமாஅத் தொழுகையில் அத்தஹியாத் இருப்பில் துஆ செய்வதற்கு போதுமான நேர���் கிடைக்காதபோது என்ன செய்வது \nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nவேலைப்பழுவினால் ஏற்படும் அதிக களைப்பு அதிகரிக்குமானால் நோன்பாளிக்கான சட்டம் என்ன\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nமக்கா-மதீனா பள்ளிகளில் இரவுத் தொழுகை ரமளானின் இறுதிப் பத்தில் முன்னிரவில் 21 ரக்க-அத் மற்றும் பின்னிரவில் 11 ரக்க-அத்தும் தொழுகை நடக்கும்போது, இஃதிகாஃப் இருப்பவர்கள் நிலை என்ன அவர்கள் எத்தனை ரக்க-அத்துக்கள் தொழுவது அவர்கள் எத்தனை ரக்க-அத்துக்கள் தொழுவது\nமக்கா-மதீனா பள்ளிகளில் இரவுத் தொழுகை.\nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nஇஸ்திஃபார், தக்வா பற்றிய நினைவூட்டல் | Jumua | Jubail | Video.\nஜும்ஆ குத்பா இஸ்திஃபார்,தக்வா பற்றிய நினைவூட்டல், வழங்குபவர் : மெளலவி முஜா ...\nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2013/10/trb-pg-tamil-if-40-erroneous-deleted.html", "date_download": "2018-10-19T11:13:55Z", "digest": "sha1:XTKXHJNPZD77FWZLAQECFJQLORM4OTHO", "length": 13787, "nlines": 193, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: TRB PG TAMIL : IF 40 ERRONEOUS QUESTIONS DELETED AND VALUED FOR 110 QUESTIONS WHAT WILL BE THE RESULT. -HONARABLE JUDGE NAGAMUTHU IN HIS JUDGEMENT", "raw_content": "\nவியாழன், 31 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், அக்டோபர் 31, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் இன்று (31 oct) நீ...\n2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விரு...\nதனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண...\nகுரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்...\nஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் டி.ஆர்.பி., தலைவரு...\nபள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அ...\nTRB PG TAMIL :மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் ...\nதமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணிக்கு மறு தேர்வ...\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம்...\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்க...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nTNPSC. GROUP I:பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத...\nTRB PG CV NEWS UPDATE:நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடி...\nபெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு\n1.2 கோடி மாணவர்களின் விவரம இணையதளத்தில் பதிவு -பள்...\nTRB PG :தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தே...\nவிரிவாக விடை அளிக்கும் முறையால் தேர்வெழுத நேரம் போ...\nஉயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் ...\nTRB ADDITIONAL CV: நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nTRB PG CV:புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு TRB கூடுத...\n12 மற்றும் 10ம்வகுப்புதனித்தேர்வு முடிவுகள் நாளை வ...\nTNTET 2012:ஆசிரியர் தகுதித்தேர்வு, \"கீ' பதில்களில்...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் சிக்கல்\nTRB PG NEWS:சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர், \"ஆ...\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ரா...\nதமிழகம் முழுவதும் 750 உயர்நிலைப் பள்ளித் தலைமையாச...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போ��்டித் தேர்வில்வெற்...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுமுடிவ...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து வ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்க...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து ...\n\"தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல்...\n\"தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல்...\nபள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண நிதியை தமிழக அரசு ஒத...\nகுரூப் 1 பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவ...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து ...\nசித்த மருத்துவம், ஓமியோபதி மருத்துவப்படிப்பில் சேர...\nபிளஸ் 2, 10ம் வகுப்புதனித்தேர்வு முடிவு விரைவில் ...\nபொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்கள் 15க்குள் தெரியும்...\nமதுரை ஐகோர்ட் கிளை :சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த ...\nமுதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ...\nமுதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ...\nமுதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ...\nபகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு 2,000 பேர் காத்தி...\nதேனி வி.தனலட்சுமி. வரலாறு பாடத்தி பெண்கள் பிரிவி...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் ...\nநேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு :சி.இ.ஓ.,...\nநேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு :சி.இ.ஓ.,...\nஉங்கள் தமிழ்த்தாமரையை ஆண்ட்ராயிட் கைப்பேசியில்\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்க...\nகல்வி. உலகெங்கும் இன்று முக்கிய வணிகப் பொருள்\nஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டத...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழ...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு\nPTA தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் த...\n8 மாவட்ட மாணவர்களுக்கு இலவச \"நோட்ஸ்': அரசு உத்தரவு...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்ப...\nTRB PG TAMIL: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்ட...\nதமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/06/blog-post_79.html", "date_download": "2018-10-19T10:57:19Z", "digest": "sha1:SPF7TVPGB5ATKLHX2UTAMBW3XUQEA3FS", "length": 5912, "nlines": 45, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nபி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்\nபொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.\n2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.\nஇரண்டாம் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.\nஇவர்களுக்கென மொத்தம் 5,136 பி.இ. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக 219 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் குறைவானவர்களே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.\nமீதமுள்ள 4,900-க்கும் அதிகமான இடங்கள், பொதுப் பிரிவு கலந்தாய்வு இடங்களில் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.\nஇதில் முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.\nஅதற்கு அடுத்த நாள் முதல் காலை 7.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். 8 ஆவது பிரிவு மாலை 6.30 மணிக்குத் தொடங்கும்.\nபொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.\nபின்னர், பிளஸ் 2 தொழில் பிரிவின் கீழ் படித்து பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-10-19T11:07:39Z", "digest": "sha1:K4LESQ26LRXNZF24J3NYVXVQIIJEUYKH", "length": 5127, "nlines": 88, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கொட்டும் மழையில் பேரணி", "raw_content": "\nமூவர் தூக்கு தண்டனை, பரமக்குடி துப்பாக்கிசூடு, கூடங்குளம் அணுஉலை ஆகிய எதேச்சதிகார அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை திருவெற்றியூரில் பேரணி நடைபெற்றது.\nபெரியார் திராவிடர் கழகம், மதிமுக, நாம் தமிழர், மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.\nLabels: இந்தியா, தமிழகம், தூக்குதண்ட​னை, ​பேரணி\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/08/blog-post_20.html", "date_download": "2018-10-19T12:00:23Z", "digest": "sha1:Y66AJXKAOEN7C5VZXJCC6NQELTHYB267", "length": 32642, "nlines": 279, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "நீங்க 'ரமலான் முஸ்லிமா'????", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்\nஇந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...\nஅதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...\nதான தர்மங்கள் அதிகம் செய்தோம்....\nநோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........\nபொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..\nகோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.\nவெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....\nஅல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல ���ாரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு\n\" என நாம் ஆச்சர்யப்படலாம்.... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்\" என கூறுகிறான்.\nபொதுவாக நாம் ரமளானில் தவிர்த்து கொண்ட காரியங்களை மற்ற மாதங்களிலும் தவிர்த்து இதே போல நற்செயல்கள் செய்தால்தான், நம்முடைய 'நன்மை அக்கவுண்டில்' மேலும் மேலும் நன்மையை சேர்க்க முடியும். இல்லையென்றால் நம் நிலை என்னவாகும் தெரியுமா\nநாம் கேரளாவிற்கு அவசர வேலையாக மூன்று நாட்கள் செல்லவிருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். அதற்கு தேவையான உடைகள், அணிகலன்கள், பிரஸ், பேஸ்ட், சீப்பில் இருந்து குடிக்க தண்ணீர், ஜூஸ், பிஸ்கட் என்ன என்ன தேவைப்படுகிறதோ எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அப்படியே கொஞ்சம் நெருப்பு கங்கையும் எடுத்து வைத்து விட்டோம் என்னாகும் நம் நிலை ஊர் சென்று பார்த்தால் பொருட்கள் அனைத்தும் பொசுங்கிவிடும் அது போலவே, நாம் பாடுபட்டு சேர்த்த கொஞ்ச, நஞ்ச நன்மைகளையும் நம்முடைய தீமைகளால் பாழடித்துவிடுகிறோம்.\nநாம் சிறுவயதில் இருந்து வருடா வருடம் நோன்பு வைக்கிறோம் ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போ��ுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் பத்து வயதில் இருந்த நம்மிடம் இருந்த பொய் பேசும் பழக்கமும், இருபது வயதில் நம்மிடம் வந்த புறம் பேசும் பழக்கமும், வெட்டி பேச்சும் நம் நாற்பது வயதிலும், ஐம்பது வயதிலும் தொடர்ந்தால் நாம் வைத்த நோன்பு நம்மை பண்படுத்தவில்லை என்பதே உண்மை\nஉடனடியாக இப்பழக்கங்களை நம்மால் ஒரே நாளில் குறைக்க முடியாது. நாம் அனைவரும் இந்த பெருநாளில் ஒரு உறுதிமொழி எடுத்து கொள்வோம். அடுத்து வரும் மாதங்களில் இத்தகைய தீய பண்புகளை செய்வதை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட புது மனிதனாக ஈதுல் பித்ர் உடைய நாளில் அடி எடுத்து வைப்போம் இன்ஷா அல்லாஹ்...\nநாம் வருடக்கணக்காக சுமந்து வந்த பாவ மூட்டைகளுக்காக இம்மாதத்தில் பாவமன்னிப்பு கேட்டு உள்ளோம்.... அடுத்து வரும் வருடங்களில் நிறைய நன்மைகளை பார்சல் செய்து கொண்டு செல்ல நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.\nஇன்னும் என்று என்றும் உயிர் வாழ்பவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதே என்ற து ஆ வை தினமும் தவறாமல் கேட்போம்.(ஹாக்கிம் 545)\nஇன்னும் ரமளானில் விடுபட்ட நோன்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நோற்க வேண்டும். சுன்னத்தான நோன்பு���ளான ஷவ்வால் நோன்பு, அரபா நோன்பு வைத்து நன்மைகளை அள்ளலாம்.\n‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்\nஅரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.\nஅல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....\nமெய்யாகவே நாம் உங்களுக்கு மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும், தக்வா எனும் ஆடையே மேலானது.\nநாம் ரமளானில் தக்வா என்னும் ஆடையை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என ரப்புல் ஆலமீன் கொடுத்த பயிற்சியை போடுபோக்குதனமாக விட்டு விட்டு ஷவ்வால் பிறந்ததும் தொழுகையை விட்டு விடுகிறோம்....\nஇல்லையென்றால் நேரம் தவறி சேர்த்து வைத்து களாவாக தொழுவது என அசட்டையாக இருக்கிறோம்.. பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.\nகாலையில் தயாரித்த டீயை மாலை குடிப்பீர்களா சாப்பிடுவது, குடிப்பது மட்டும் சரியான நேரத்தில் ப்ரெஸ் சாக வேண்டும் நமக்கு. படைத்தோனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில் சோம்பேறித்தனம். இதன் மூலம் ரமளானில் நாம் அணிந்த தக்வா என்னும் ஆடையை மெல்ல மெல்ல கழட்டி வைத்து விடுகிறோம்.\nதக்வா என்னும் ஆடையை அடிக்கடி அணிய விரும்புபவர் சுன்னத் ஆன நோன்புகளான13,14,15 ,மற்றும் திங்கள்,வியாழன் நோன்புகளை நோற்கலாம். இதனால் நம்மிடையே உள்ள தீமைகளை களையலாம்.... ரமளானுடைய நோன்பும் நமக்கு கடுமையாக தெரியாது\nஇன்னும் ரமளானில் நாம் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பிலும் நம்மை அறியாமல் கலந்து கொண்டுள்ளோம் தஹஜ்ஜத் தொழுது எளிதாக சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ரமளானில் அதிகாலையிலே அலாரம் வைத்து எழுவதைப் போல் சவ்வாலிலும் அதையே பழக்கமாக்கி தொழுது கொள்ளலாம்.\nஇரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கமும் நமக்கு வந்துவிடும். பெருநாள் அன்று நம்முடைய மாற்று மத சகோதர��்களுக்கு அழைப்பு பணி செய்யும் விதமாக விருந்திற்கு அழைப்பதும் சிறந்ததாகும்.காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்த ரமலானிற்குள் நிறைய நன்மைகள் கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக\n''இந்த உலகம் நம்மை விட்டு சென்று கொண்டு இருக்கிறது.ஆனால்,மறு உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.இரண்டுக்கும் குழந்தைகள் உண்டு.மறு உலகத்தின் குழந்தைகளாக இருங்கள்.இவ்வுலகத்தின் குழந்தைகளாக இருக்காதீர்கள்.இன்று செயல் மட்டும் தான் கேள்வி இல்லை.நாளை கேள்வி மட்டும்தான்.செயல் இல்லை.மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தருவாயில்தான் விழித்து கொள்கிறார்கள்.(புகாரி)\nPosted by ஆஷா பர்வீன்\nLabels: ஆஷா பர்வீன், சுய பரிசோதனை, ரமலான், ரமலான் ஸ்பெஷல்\nதீனுனைய நல்ல நிறைய விஷயங்கள்\n//சகோதரி.ஆஷா பர்வீன் மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு வாழ்த்துகள்///\nதங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 20 August 2012 at 23:12\nமாஷா அல்லாஹ்.. ரமலானில் பல நன்மைகள் செய்து வரும் எத்தனையோர் பேர் ரமலான் முடிந்தவுடன் பரீட்சை காலம் முடிந்தது போல் சகஜமான வாழ்க்கைக்கு வந்துவிடுவது என்னவோ மிக உண்மையான விஷயம்...\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nவ அழைக்கும் சலாம் சகோதரி\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nதிண்டுக்கல் தனபாலன் 21 August 2012 at 01:15\nபல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...\nபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nஇந்த வாரத்துக்கு மிக தேவையான பதிவு.ரமலானுக்குப் பிறகு ஓடிப் போன அனைவரையும் பள்ளியின் பக்கம் அழைத்து வர இந்த பதிவு உதவட்டும்.\nஅருமையான ஆக்கம் சகோதரி. இது மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில், அனுமதியுண்டு என்ற நம்பிக்கையில், இதை எங்கள் வலைப்பக்கத்தில் தங்கள் பெயருடன் இடுகிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, ஆஷா பர்வீன் அருமையான ஆக்கம் தொடந்து எழுதுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n//பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்���ை அழுத்தி கொண்டு இருக்கும்.// உன்மையான வரிகள்.\nவ அழைக்கும் சலாம் சகோ.\nதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் வேலையின் பழு காரணமாக வலையுலகில் அடிக்கடி வர இயலவில்லை ஆகையால் பதிவர்கள் மனம் பொறுக்கவும்.\nஅருமையான கட்டுரைகள் இஸ்லாமிய பெண் மணியில் இடம் பெறுவதை நினைக்கும் பொது மனம் சந்தோஷமாக இருக்கின்றது மாஷா அல்லாஹ்.\nAssalamu alaikum அருமையான கட்டுரை\nதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ....\nஅல்லாஹ் உங்கள் எண்ணத்தை ஏற்றுக்கொள்வானாக.\nரமலானில் எதைக்கற்றோமோ அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க அல்லாஹ் நல்லுதவி புரிவானாக\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nபிஸ்மில்லாஹிர்ரர்ஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் எண்ணற்ற கொடை...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)\nஇன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜ...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ���பரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/page", "date_download": "2018-10-19T12:32:11Z", "digest": "sha1:3OLRIIEKE7XV5O6IUOZC7O5CRUIRY2ES", "length": 12585, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nவேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் : சென்னை மாவட்ட ஆட்சியர்\nவேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் : சென்னை மாவட்ட ஆட்சியர்\nவேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும், பட்டம் படித்தவர்களும் பதிவு செய்து 5 ஆண்டுகளாகி, ஆண்டுதோறும் புதுப்பித்து வந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியாமல் இருப்பவர்களுக்கு...\nமதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரன் கைது\nசென்னை நங்கநல்லூரில் மதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். நங்கநல்லூர், எம்.ஜி.ஆர் சாலையில் ராஜா என்பவர் மதுபோதையில் நடந்து சென்ற போது அங்கிருந்த நாய் ஒன்று குரைத்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா நாயை துரத்திச்...\nநடைபாதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 2 பேரை கைது செய்தது போலீஸ்\nசென்னை திருவான்மியூரில் நடைபாதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னையில் தங்கி கட்டிட வேலைகளை பார்த்து வருகிறார். இவர் திருவான்மியூர் வால்மீகி கோவில் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது,...\nபோதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது\nசென்னை அருகே போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவரது மருந்துக்கடையில், இளைஞர்கள் சிலர் த���க்க மாத்திரை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். மருத்துவரின்...\nகால்வாயின் அருகே குழந்தையை வீசிச் சென்ற தாய் கைது\nசென்னை காரம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசிச் சென்ற பெண், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார். வேளச்சேரியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். வளசரவாக்கம் காரம்பாக்கத்தில் கால்வாயின் அருகே ஆகஸ்ட்...\nகத்தியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குள் எடுத்து வந்த குற்றவாளியை பிடித்த ஆயுதப்படைக் காவலருக்கு பாராட்டு\nஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கத்தியை மறைத்து எடுத்து வந்த பழைய குற்றவாளியை சோதனை செய்து, கத்தியை பறிமுதல் செய்த ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். காசிமேடு பகுதியைச் சேர்ந்த மதன்...\nசென்னை, பூக்கடையில் களை கட்டிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விற்பனை\nசென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு விற்பனை களை கட்டியுள்ளது. பாரிமுனையில் உள்ள பூக்கடை எனப்படும் பத்ரியன் தெருவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வந்து குவிவது வழக்கம், தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு...\nமகனின் மருத்து செலவுக்காக பெண் பயணி கொண்டுவந்த 2 லட்சம் ரூபாய் கொள்ளை\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், மகனின் மருத்துவ செலவுக்காக பெண் பயணி கொண்டுவந்திருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைவு ரயில், நேற்றிரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், அதில் பயணித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோமதி...\nகாய்கறிகள் வரத்து குறைவின் காரணமாக விலை சற்று உயர்வு\nகாய்கறிகள் வரத்து குறைவின் காரணமாக அவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளது. பல இடங்களில் அறுவடைக்கு முன் மழையின் காரணமாக காய்கறிகள் நீரில் மூழ்கி, விளைச்சல் குறைவாக உள்ளதாகவும், எனவே கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் வரத்தும் குறைவாகவே இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கோயம்பேடு...\nகோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறாக நடை பாதையில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் ஈடுபட்டார். பொதுமக்கள்...\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T11:06:14Z", "digest": "sha1:SGLNMJVPVEUC33UVVFZQU6JSMVSAH4VX", "length": 10735, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "செண்டுமல்லி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்.விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடலாம். முக்கியமாக, மணல்பாங்கான மண, களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.\nவிடையூர் கிராமத்தில் சாகுபடிசெய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள். Courtesy: Dinamani\nதுல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி மூலம் செண்டுமல்லியைப் பயிரிடுவது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது:\nசெண்டுமல்லியை அக்டோபர்- ஜனவரி மாதம் வரையிலும், பிப்ரவரி-மே மாதம் வரையிலும் பயிர் செய்யலாம்.\nசெண்டுமல்லி ஒரு ஹெக்டேருக்கு குட்டை ரகத்துக்கு 75 ஆயிரம் விதைகளும், நெட்டை ரகத்துக்கு 55 ஆயிரம் விதைகளும் இட வேண்டும்.\nபதப்படுத்தப்பட்ட தென்னை நார்க் கழிவை வளர் தட்டுகளில் நிரப்பி குழிக்கு ஒரு விதை வீதம் நிரப்பி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பாலித்தீன் பேப்பர் மூலம் மூடி மூன்று நாள்கள் 50 சதவீத நிழல் உள்ள இடத்தில் அல்லது நிழல் வலையில் வைக்க வேண்டும். அப்போது முளைப்புத் திறன் அதிகரிக்கும்.\nபின்னர் ஒரு நாளைக்கு இரு முறை பூ வாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 19:19:19 என்ற உரத்தை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து 15ஆம் நாள் தெளிக்க வேண்டும்.\nநடவு முறை மற்றும் இடைவெளி:\n25 நாள்கள் வயதான செண்டுமல்லி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். குட்டை வீரிய ஒட்டு ரகத்தை 40 ல 30 செ.மீ. அளவில் ஒரு ஹெக்டேருக்கு 74 ஆயிரம் செடிகளை நடலாம்.\nநெட்டை வீரிய ஒட்டு ரகத்தை 60 ல 30 செ.மீ. என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளை நடலாம்.\nநீர்ப் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல்:\nவீரிய ஒட்டு ரகத்துக்கு 90:90:75-வுடன் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்பாசனத்துடன் இட வேண்டும்.\nநடவு செய்த 30, 60ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.\nகளையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு பேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.\nமேற்கண்ட முறைகளை முறையாக கடைபிடித்தால் நடவு செய்த 60ஆம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும்.\nகாலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம் என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாகையில் கடலோர விவசாயிகள் பயிரிடும் செவ்வந்தி...\nசெண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவ...\nகோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ சாகுபடி...\nநடவு முறையில் துவரைச் சாகுபடி →\n← கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\n3 thoughts on “செண்டுமல்லி சாகுபடி”\nநல்ல மகசுல் பெற என்ன மருந்து தெலிக்கனும். ஐய்யா .\n15 – 20 நாட்கள் இடைவெளியில் NEEMAZAL T/S என்ற மருந்தினை தெளித்து வரவும்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:08:25Z", "digest": "sha1:GCFTZD7KAMZJ5UX5DGUDR42FFPMABP5M", "length": 21111, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "சிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது\nஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு\nசென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது.\nஅதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தனர் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள். ஆனால் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பின்னர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டனர். தற்போது அதிமுக(அம்மா) அணியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகின்றனர்.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி உட்பட பல வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.\nஇந்நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த கூடாது என கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, தண்டனை பெற்ற ஒருநபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியான நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னுடைய வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைக்கிறார்.\nதண்டனை பெற்ற கைதிகள் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்கிற போது வேறான ஒன்றாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் தண்டனை பெற்ற சசிகலா போன்ற கைதிகள் இனி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது. தேசிய அளவில் லாலு பிரசாத், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றோருக்கும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து நெருக்கடியைத் தரும்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோ��ி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:28:43Z", "digest": "sha1:3DFYOF3APGGLFKXQZML4HBCVHUNNUX3B", "length": 7505, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் இரவுத்தோற்றம்\nபேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கிலம்:television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது.[1] இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/naragasooran-director-about-kalaignar-burial-054992.html", "date_download": "2018-10-19T11:25:38Z", "digest": "sha1:UWGHSENIM7D37K3SV7SN4H243PJ7YYGO", "length": 10537, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெரினாவில் கலைஞர்! இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்! | Naragasooran director about Kalaignar Burial! - Tamil Filmibeat", "raw_content": "\n இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்\n இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்\nட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ\nசென்னை: இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி நரகாசூரன் இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.\nதுருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம், இயக்குனரான கார்த்திக் நரேன், இப்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.\n\"புல்லின் நுனி அளவும் இப்போது பகை இல்லை. உன் பக்கத்தில் எனக்கும் ஓர் படுக்கையை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகினில் நான் வருவேன்\"\n\"புல்லின் நுனி அளவும் இப்போது பகை இல்லை. உன் பக்கத்தில் எனக்கும் ஓர் படுக்கையை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகினில் நான் வருவேன்\". A dialogue from Iruvar. Context might be different but the emotions are the same. A heartfelt & deserving send off.#Marina4Kalaignar\nஎன பிரகாஷ்ராஜ் பேசும் வசனத்தை குறிப்பிட்டு, சூழல் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், உணர்வு ஒன்றுதான் என ட்வீட் செய்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tribute kalaignar death கலைஞர் அஞ்சலி மரணம் கார்த்திக் நரேன்\nசர்கார் ஹீரோயின் ���ீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/28/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-10-19T12:04:40Z", "digest": "sha1:GS2JSLHMKFSNSF7IMQYZCEQFLQQTLUAX", "length": 26117, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத் தருக! காவிரி டெல்டாவில் ஆவேச ரயில் மறியல்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கடலூர்»கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத் தருக காவிரி டெல்டாவில் ஆவேச ரயில் மறியல்\nகருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத் தருக காவிரி டெல்டாவில் ஆவேச ரயில் மறியல்\nகருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இவற்றைச் செயற்படுத் தாத மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்தும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஜனவரி 28 ஞாயிறன்று நாகப்பட்டி னம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவேச ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nநாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, தி.மு.க. மாவட்டக் கழகப் பொறுப்பாளர் என்.கௌதமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன், திமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், சிபிஐ சார்பில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.குண சேகரன், மாவட்டச் செயலாளர் எச்.சம்பந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் க.பரிமளச் செல்வன், காவிரி விவசாயி கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைத்து விவசாயிகள் சங்கங் களின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 600-க்கு மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர். முத்தரசன் தலைமையில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், மாவட்டச்செயலாளர் கள் சுந்தரமூர்த்தி (சிபிஎம்), வை.செல்வ ராஜ் (சிபிஐ), பாலச்சந்திரன் (மதிமுக), வடிவழகன் (விசிக), வி.த. செல்வம், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன், திருவாரூர் நகர காங்கிரஸ் தலைவர் மடப்புரம் சம்பத், விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் வலிவலம் சேரன், குடவாசல் சேதுராமன் உட்பட 2 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி ரயில் நிலை��த்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஜங்சன் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக வந்த அனைத்து கட்சி யினர் மற்றும் விவசாயிகளை ரயில் நிலையத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுப்பு மற்றும் கயிறு கட்டி மறித்தனர். போலீசார் ரயில் மறியலுக்கு அனு மதி மறுத்ததால் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. முதல் பிளாட்பாரத்தில் உள்ள தண்ட வாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சம்பா சாகுபடிக்கு தாமதமாகதண்ணீர் திறந்துவிட்ட காரணத்தினால் நடவு இல்லாமல் தெளிப்பு செய்திருந்தனர். இப்பொழுது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையை மூடிவிட்டார்கள். எனவே உடனடியாக 15 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டால் தான்கருகும் சம்பா பயிரை பாதுகாக்க முடியும். குறிப்பாக நடுவர் மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த பிறகு அந்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் இந்த பிரச் சனை ஏற்பட்டிருக்காது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மோடி தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முட்டுக் கட்டை போட்ட காரணத்தினால் இன்று தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசை வற்புறுத்தி 15 டிஎம்சி தண்ணீர் பெறவேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழகத்திற்கு சேரவேண்டிய 15 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டால் உடனடியாக சம்பா பயிரை பாதுகாக்க முடியும். தண்ணீர் திறக்காவிட்டால் அடுத்த கட்டமாக தண்ணீர் திறக்கப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nபோராட்டத்தில் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிதம்பரம், ம���வட்டச் தலைவர் ராமநாதன், மாநகர் மாவட்டச் செயலாளர் சங்கிலிமுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு, காவிரி டெல்டா பாசனவிவசாயிகள் சங்க புரவலர் பாலுதீட்சதர், தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலதலைவர் விசுவநாதன், மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைசெயலாளர் துரைராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்டச் செயலாளர் சேரன், திமுக சேசு அடைக்கலம், காங்கிரஸ் தங்கராசு, சாத்தனூர் துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் சிட்டு மற்றும் 30 பெண்கள் உள்பட 500 பேர் கைதாகினர்.\nதிருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன், வேங்கூர் சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், சிபிஎம் திருவெறும்பூர் தாலுகா செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, சிபிஐ திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் 6 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம் ,மயிலாடுதுறையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் திமுக, சிபிஐ,மதிமுக,விசிக கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகும்பகோணம் ரயில்நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னை. பாண்டியன், சி.ஜெயபால், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கணேசன்,வி.சி.க. மாவட்டச் செயலாளர் தமிழருவி, பசுமை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் பசுமைவளவன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் மு.அ.பாரதி,திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் ,திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nதஞ்சாவூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் பெ.சண்முகம், வே.துரைமாணிக்கம், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், துரை.சந்திரசேகரன், நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம்,வி.சி.க. மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி, காங்கிரஸ் கட்சி மாநகரச்செயலாளர் ராஜேந்திரன், தி.க.சார்பில் அமர்சிங், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nகருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத் தருக காவிரி டெல்டாவில் ஆவேச ரயில் மறியல்\nPrevious Articleமக்களின் மொழி உணர்வை எதிர்ப்பவர்கள் தவிடுபொடியாவார்கள் தமிழர் உரிமை மாநாட்டில் என். சங்கரய்யா எச்சரிக்கை\nNext Article திட்டமிட்டபடி இன்று மறியல் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு\nபணி முடியும் முன்பே சரிந்த கரைகள்: ஊழலின் ஊற்றுக்கண்ணாய் கெடிலம் ஆறு\nகடலூர் சிறையில் ஆயுள் கைதி மர்ம மரணம்\nகடலூரில் வீடுகளை நோக்கி ‘தீக்கதிர்’ சந்தா இயக்கம்: உ.வாசுகி பங்கேற்பு\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/", "date_download": "2018-10-19T11:45:14Z", "digest": "sha1:N7F3U2URYA3P7XEFQQH52OPWIY63TVFF", "length": 48229, "nlines": 335, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | கால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்..\nPosted on ஒக்ரோபர் 18, 2018\tby வித்யாசாகர்\nஎழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் க���்ணீரும்\nபிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம்\nமலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும்\nதிரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து\nஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து\nஒரு வரலாறு எழுதுமளவு கேள்விகள் பல\nபெரிய மருத்துவர் ஒருவர் ஓடிவந்து\nஅவன் வேலைப்பார்க்கும் நிறுவனம், சம்பளம்\nஅவசர சிகிச்சை அறைக்குள் அவனைக்\nதிடுமென அவருடைய கைப்பேசி கத்த\nமருத்துவரிடம் என்னங்க நம்ம பையன்\nபோன்பேசிட்டேப் போய் லாரியில் மோதிட்டானாம்\nநிறம் பார்த்த நினைவு சடாரென வந்து\nயாரென்று முகம் திருப்பிப் பார்ப்பதற்குள்\nகை காலெல்லாம் படபடவென நடுங்கிற்று\nமூச்சு முட்டி மயக்கம் வருவது போலிருந்தது\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அமைதி, அம்மா, அறியாமை, அறிவிப்பு, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉதவுவுது மனிதர்களின் மகத்துவம் அன்று; மானுடக் கடமை..\nPosted on ஒக்ரோபர் 10, 2018\tby வித்யாசாகர்\nநம்மால் இயன்ற ���தவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். ஆங்காங்கே பலர் பல இன்னல்களால் ஏமாற்றத்தால் இயலாமையால் ஏழ்மையால் துன்புற்று வருகின்றனர். அவைகளையெல்லாம் சரிசெய்ய யாரோ ஒருவர் வானத்தில் இருந்து நேரே நமக்கென இறங்கி வர மாட்டார்.\nநாம் தான் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரவர் பங்கிற்கு ஏற்றவாறு ஏதேனும் அவரவரால் இயன்ற சிறு சிறு உதவியை பிறரின் நன்மைக்கு வேண்டி செய்து பழகவேண்டும். இன்னலில் இருப்போருக்கு இயன்றதை வழங்கி பொதுமானுடத் தன்மையை, மனிதத்தை வலுப்படுத்தவேண்டும். உண்மையில், உதவுவது என்பது ஒரு தனித்தன்மை அன்று. அது நம் உயிர்நேசச் சான்றாகும்.\nபரவலாகப் பார்த்தால் அனைத்துயிர்களும் ஒன்றிற்கொன்று உதவியாகவும் அணுசரணையோடும் தான் வாழ்ந்து வருகிறது. “நாமும் அங்ஙனமிருந்து நமக்குள்ளான இடைவெளியை அகற்றி, எண்ணங்களை மாற்றி, எல்லோரும் எல்லோருக்கும் பாகுபாடற்று உதவிசெய்து மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்வோம்” எனும் உறுதியை தனக்குள்ளே எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு நினைவிருக்கும், முன்பு குவைத்தில் விபத்தினால் ஒரு கால் இழந்த நண்பர் திரு. ஜாபர் அவர்களுக்கும் மற்றும் இங்கே இறந்துபோன வேறு சில அன்பர்களுக்கும் வீட்டு மனை தந்து உதவுவதாய் முன்பு நாம் கூறியிருந்தோம்.\nஎமது அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் கூட சென்ற வருடத்தில் அதைப்பற்றி விரிவாக ஒரு பதிவிட்டு நானும் கூட சிலருக்கு அரை மனையளவு இடம் தருவதாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை பலர் பகிர்ந்துகொண்டு நமக்கு நிறைய நன்றியையும் வாழ்த்தையும் கூறியிருந்தனர்.\nசென்ற வாரத்தில் அவ்வாறே, முன்பு கூறியவாறே, திரு ஜாபர், திரு. ஜெயசீலன் மற்றும் வேறுசில குடும்பங்களுக்குமென சின்னதாய் அவர்கள் இழந்த நிம்மதியை மீட்டுத்தரும் பொருட்டு தனித்தனியே ஒரு வீட்டுமனையை (1000Sq/Ft) வீதம் விழுப்புரம் பக்கத்தில் அவரவர் பெயருக்கு சட்டரீதியாக பெயர்பதிவு செய்துத் தரப்பட்டுள்ளது.\nஇறையருளால், மொத்தம்; பத்திற்கும் மேல் மனைகள் பிறருக்கென உதவவேண்டி வாங்கியிருந்தேன். மாதாமாதம் நான் உழைத்து சம்பாதித்த எனது சம்பள பணத்தில் சேமித்துவந்து இப்பேருதவியை செய்திருக்கிறேன். இதுவரை 6 குடும்பங்களுக்கு மட்டும் பதிவுவேலைகள் துவங்கி நான்குப் ப��ர்களுக்கு நேற்றுவரை மொத்த பதிவும் முடிந்தேபோயிற்று.\nஉதவுவதற்கு பெரிதாய் கையில் கோடி கோடியாக பணமிருக்க வேண்டிய அவசியமோ, மிட்டா மிராசாக இருக்கவேண்டியதோ எல்லாமில்லை. பிறருடைய வருத்தம் கண்டதும் உதவி செய்வதற்கான வழியை மட்டும் தேடினால் போதும். உதவும் மனசிருந்தால் போதும். உதவக்கூடிய வழிகளும் தானே பிறக்கும்.\nஇன்னும், இங்கே (குவைத்தில்) இறந்துவிட்ட இருவரது குடும்பங்களை தேடி வருகிறோம். விவரம் கிடைத்ததும் அவரவர் பெயரில் விரைவில் மீத மனைகளும் பதிவு செய்து தரப்படும். உடனிருந்து உதவிய அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் (மூத்த செய்தியாளர்), குவைத் சோசியல் மீடியா சகோதரர்கள், மற்றும் அணைத்து தோழமை உறவுகளுக்கும் எனது நன்றி..\nPosted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அமைதி, அம்மா, அறியாமை, அறிவிப்பு, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)\nPosted on செப்ரெம்பர் 16, 2018\tby வித்யாசாகர்\nபேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்..\nஇது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி திரு. றின்சான் அவர்கள் கண்ட நேர்காணல்..\nஇந்தச் சந்திப்பில், குறிப்பாக எமது குவைத்வாழ் தமிழர்கள் சார்பாகவும், உலக தமிழர்கள் சார்பாகவும் நிறைய உயர்க்கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டன. இரண்டாம் பகுதியில், அதாவது இறுதி பகுதியில் மிக முக்கியமாக இச்சமூகம் குறித்து நிறைய விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். சாதியின் மனக்கீறல்கள் குறித்தும், பெண்களின் சாய்நிலை நீதி பற்றியும் எண்ணற்ற விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். அன்புள்ளங்கள் எல்லோரும் பார்த்து கருத்துக் கூறுங்கள்.\nஅன்று பல வேலைகளினூடே அலைச்சலினூடே ஓடிச்சென்று கேள்விகளின் முன் அமர்ந்தாலும் எந்த சமரசமும் இன்றி, முன்னேற்பாடும் இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில் அமர்ந்து மனவோட்டப்படி பேசிக்கொண்டோம்.\nஎன்றாலும், இவ்வளவு வெளிப்படையாகப் பேசவும், உரிய நேரமெடுத்துக்கொள்ளவும் நிறைவான வாய்ப்பையமைத்துத் தந்த தாருஸபா தொலைக்காட்சி நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர் பேரன்பிற்குரிய “அல்-உஸ்தாத் மௌலவி சபா அவர்களுக்கும், தம்பி திரு. ரிம்ஸான் அவர்களுக்கும் நிறைந்த நன்றியும் வணக்கமும்..\nஎனது முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும், உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளம்பூரிக்கும் நன்றியும் வணக்கமும்..\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\n33, நிலா தெரியும் கடல்..\nPosted on ஓகஸ்ட் 1, 2018\tby வித்யாசாகர்\nஇலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும்\nநீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே;\nஅந்த மரத்தின் ஒரு இலைதானென்று…\nஅதேயளவு காய்த்து கசப்பையும் செரித்ததே,\nசதையும் எலும்புமாய் ஆசையும் சலிப்பும்\nவெறும் அமைதியும் இனிப்பும் வெளிச்சமும்\nநமக்குள் இருக்கும் நிலவும் சூரியனும்\nகாற்றும் நெருப்பும் நீரும் கடலும்\nஎங்கோ தூரத்தில் மட்டுமே தெரிகிறது..\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், ���சதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nசின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல\nபெரிது பெரிதாய் இன்று –\nகாரும் வீடும் செல்வங்களும் உண்டு,\nஇருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில்\nநம்பிக்கைக்கு அப்பால் வைத்துள்ளோமே; அறமெனில்\nஅடிப்பவரிடம் பயமுண்டு, அன்பு செய்தால்\nஇலவசம் இலவசமென்றால் உயிரெல்லாம் பூரிப்பு\nஇலவசம் வழங்கி இலவசம் வழங்கி\nஎம் பாட்டன் புலவனை மதித்தீரோ\nகசக்கும் காப்பி கூட சுவை,\nகெட்ட பால் கூட அமிர்தம்,\n‘பேசும் நான் கூட பிணம், நீயும் பிணம்\nநீயும் நானும் அறிந்தோமா அறமெனில்\nகைப்பேசி எடுத்தால் காதலிக்கு வணக்கம்\nகாதலி மறந்தால் கல்லிலோ சாமியிலோ\nகொண்டாடி கொண்டாடி வாழ்ந்தோர் மத்தியில்\nகூடி கூடி பிரிகிறோமே தோழர்களே..,\nஅறிந்தோமோ ‘அ’ எழுதும் போதே அறந்தனையும்\nகூட்டு வாழ்க்கை போயேப் போச்சு\nகுடும்பம் பாசம் வாட்சப்பில் ஆச்சு\nஅத்தை மாமா ‘ஆண்டி அங்கிள் ஆனபோதே’\nபின் உறவும் அறுந்து உலகம் சுருங்கி\nதனிமை தனிமை தனிமை யொடுங்கி\nதானெனும் சுயநலப் பிறப்பாய் போன மானுடமே\nஅறத்தான் வருவதே இல்வாழ்க்கை அறி\nஅறத்தான் சிறப்பதே இவ்வுலகமும் அறிவாயா\nஅறம் வழி வாழ்ந்தோர் எம் முன்னோர்\nஅது வழி மீண்டும் வா..,\nபொய் ஒழி, உண்மை உணர்\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்ப��, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-19T11:06:00Z", "digest": "sha1:WTY75VIZT5AKGQMGQNDOYK4JGRZZNMJK", "length": 3180, "nlines": 74, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: எண்ணங்கள்", "raw_content": "\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஇன்றய அறிவியல் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை மலைக்க வைக்கிறது. நம் எண்ணங்களை வெளியிடுவதற்கு ஒரு தளமாக இணயம் அமைந்துள்ளது.உடனுக்குடன் உலகளாவிய அளவில் கருத்துபரிமாற்றத்துக்கு உடனடியாக உதவும் இந்த தளத்தை தொடங்குவதில் மகிழ்வடைகிறேன். என் முன்னோர்கள் ,ஆசிரியர்கள், நன்பர்கள்,உறவினர்கள் ஆகியோருக்கு என் மானசீக வணக்கத்தையும்.இக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த\nஅறிஞர் பெருமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, ஜனவரி 21, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:23:21Z", "digest": "sha1:PMB27GVN6NKWWPBPJXX6VW2TWV7UXIOT", "length": 4089, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம் - நூலகம்", "raw_content": "\nவெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\n2009 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2018, 04:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/mamath-avoids-snehan", "date_download": "2018-10-19T11:41:01Z", "digest": "sha1:SNOSB7DXQBIM5SCXJIB6H6AJLKCPO7SP", "length": 3566, "nlines": 43, "source_domain": "tamilnewsstar.com", "title": "Mamath avoids Snehan Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாள���ாக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nடிவைடட்: கட்டிப்பிடிக்க வந்த சினேகன்; கும்பிடு போட்ட மமதி\nநீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சினேகன், மமதியை கட்டிப்பிடிக்க பயந்து கும்பிடு போட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்ச்சி போட்டியாளர்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிவைடட் நிகழ்ச்சியி பங்கேற்கின்றனர். அதில் பிக் பாஸ் முதல் சீசனில் விறுவிறுப்பை கூட்டிய காயத்ரி, சினேகனும், இந்த சீசனில் முதலாவதாக வெளியேறிய மமதி சாரியும் பங்கேற்கின்றனர். உங்கள் அபிமான #பிக்பாஸ் பிரபலங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:39:48Z", "digest": "sha1:3PMCRLC6TOEKTM7LNDVOTRPPEVQXDFHN", "length": 16092, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "பிரிவுக்குப் பின்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: பிரிவுக்குப் பின்\nமூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..\n(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது\nஉடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading →\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 6 பின்னூட்டங்கள்\nபிரிவுக்குப் பின் – 82\nஇன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுக்குப் பின் – 81\nதொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுக்குப் பின் – 80\nநிறுவன ஒப்பந்தப் படி என் – உறவுகள் தொலைந்த பாலை நிலங்களில் இரண்டு வருடங்களை தொலைத்தாகி விட்டது; இன்று ஊருக்கு வர என் கடவுச் சீட்டினை கூட பெற்றுக் கொண்டேன்; இன்னும் சற்று நேரத்தில் என் இரண்டு வருட ஆசைகளும் விமானமேறி – நாளை தரையிறங்கும்; வானம் விடிகையில் வாசலில் நீ நிற்ப்பாய், ஓடி வருவாயோ … Continue reading →\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுக்குப் பின் – 79\nஎத்தனையோ பூக்களுக்கு மத்தியில் சிரிக்கும் ஏதோ ஒரு அதிசய பூவிலிருந்து தான் துவங்குகிறது அத்தனை ஆண்களின் வாழ்க்கையும்; எனக்கும் நீ அப்படித் தான் – இடையே சற்று பிரிவென்னும் முட்களோடு\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2016/10/04/govt/", "date_download": "2018-10-19T12:33:12Z", "digest": "sha1:7TPJXWWLRVE6TYICFYW7YKSSBPDME2FI", "length": 46236, "nlines": 172, "source_domain": "cybersimman.com", "title": "அரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சி���ின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » அரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்\nஅரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்\nஅரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை அதிகம் நாடுகிறோம். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.\nஇணையதளங்கள் மற்றும் இணைய சேவைகள் நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டன. இணைய பயன்பாடு தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இணைய வேகம் பற்றியும், இணையதளங்களின் அணுகும் தன்மை பற்றி எல்லாம் கூட விவாதிக்கிறோம். எல்லாம் சரி, அரசு அம���ப்புகளின் இணைய செயல்பாடு எப்படி இருக்கின்றன அரசு இணையதளங்கள் எத்தனை பேர் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறோம் அரசு இணையதளங்கள் எத்தனை பேர் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறோம் அவற்றின் பயன்பாடு பற்றி என்ன நினைக்கிறோம்\nஅநேகமாக நாம் அதிகம் பயன்படுத்தும் அரசு இணையதளம் ரெயில்வே முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமாக தான் இருக்க வேண்டும். தேவை தான் இதற்கு காரணம் பொதுவாகவே அரசு இணையதளங்கள் நாம் தேவை கருதி தான் அணுகும் நிலை இருக்கிறது இல்லையா பொதுவாகவே அரசு இணையதளங்கள் நாம் தேவை கருதி தான் அணுகும் நிலை இருக்கிறது இல்லையா குறிப்பிட்ட தகவல் தேவை என்றால் அல்லது, குறிப்பிட்ட சேவைக்காக விண்ணப்பிக்க அரசு இணையதளங்களை நாடுவது இயல்பாக இருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதே.\nஇதற்கு மாறாக இணையவாசிகள் விரும்பி விஜயம் செய்யும் அபிமான தளங்களின் பட்டியலில் அரசு இணையதளங்களே ஏதேனும் இருக்க கூடுமா என்று தெரியவில்லை. இவ்வளவு ஏன் தேவை கருதி செல்லும் போதே கூட அரசு தளங்கள் ஏமாற்றத்தையும், அதிருப்தியை தரலாம். பெரும்பாலான அரசு தளங்கள் கற்கால வடிவமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. பல தளங்கள் அரசு கையேடுகளின் இணைய வடிவமாகவே எந்த புதுமையும் இல்லாமல் வெறுமையாக அமைந்திருக்கும். அதோடு தகவல்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் எப்போதும் ஒரு வித தேக்கத்துடனே இருப்பதை பல தளங்களில் பார்க்கலாம். அதிக பட்சம் போனால் செய்தி குறிப்புகள் மற்றும் அறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அவையும் கூட உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம்.\nநிற்க, அரசு இணையதளங்களை குறை சொல்வதல்ல என நோக்கம். அவற்றின் பொதுவான நிலையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சுட்டிககாட்டலின் நோக்கம், அரசு அமைப்புகளின் இணையதளங்கள் துடிப்பானதாக, செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், அவை பெரும்பாலும் அவ்வாறு இல்லை என்ற ஆதங்கமும் தான்.\nஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது அழகியல் சார்ந்ததல்ல: இதன் முக்கிய அம்சம் பயன்பாட்டுத்தன்மை மற்றும் அணுகும் தன்மை. இந்த அம்சங்களைப்பொருத்தவரை மற்ற இணையதளங்களை விட அரசு தளங்களிடம் இருக்கும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசு மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தகவல்களை வழங்கவும், சேவை அளிக்கவும் இணைய வழியை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது அதை செய்வது என்பது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆகிறது.\nஆனால் எத்தனை அரசு தளங்கள் இதை நிறைவேற்றுகின்றன. காலாவதியான வடிவமைப்பை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் தகவல்கள் உரிய முறையில் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது பேஸ்புக் ,டிவிட்டர் என சமூக ஊடக வசதிகள் வந்துவிட்ட நிலையில் அரசு தளங்கள் அவற்றை ஒருங்கிணைத்தாக இருக்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு தானே. அரசு தளங்கள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் துடிப்பானதாக இருக்க வேண்டும் அல்லவா\nஇந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இணைய பிரிவுக்கு போதுமான ஊழியர்களும், நிதியும் ஒதுக்கப்படாதது துவங்கி, அரசின் பரம்பரை குணமான சிவப்பு நாடா கட்டுப்பாடு வரை பல காரணங்கள் இருக்கலாம். இவற்றை எல்லாம் விட முக்கிய காரணம், இணையத்தின் ஆற்றலை சரியாக புரிந்து கொள்ளாத தன்மையாகவே இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் இத்தகைய அறியாமை இருக்க வாய்ப்பில்லை என்பதால், இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் கூட அதை செயல்படுத்த முற்படாத சோம்பலும், அலட்சியமும் காரணமாக இருக்கலாம்.\nஆனால் இந்த நிலைக்கு அரசு அமைப்புகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்ல முடியாது. மிகச்சிறந்த இணைய சேவை அளிக்க அரசை நாம் நிர்பந்திக்கவில்லை என்பது இன்னொரு முக்கிய காரணம். ‘\nஅதாவது எப்படி, பெரும்பாலான விஷயங்களில் அரசின் தன்மையை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலவே இணைய விஷயத்திலும் அரசு தளங்கள் என்றால் இவ்வளவு தான் என இருந்து விடுகிறோம். வேறு என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அமெரிக்காவின் கவ்டெக் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவே அந்த இணையதளத்தை பார்த்து வியந்து போனதால் எழுதப்படுவது தான்.\nகவ்டெக் இணையதளம், உண்மையில் ஒரு இணைய பத்திரிகை. அதன் நோக்கம் அமெரிக்காவில் அரசு அமைப்புகளில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி அதை மேம்படுத்துவது தான். இத்தனைக்கும் அது ஒரு தனியார் அமைப்பின் லாபநோக்கிலான முயற்சியாகவே தோன்றுகிறது. அரசு அமைப்புக��் மற்றும் கல்வித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டின் புதுமையில் கவனம் செலுத்தி வரும் இ.ரிப்பளிக் எனும் நிறுவனம் இந்த இணைய பத்திரிகையை நடத்தி வருகிறது.\nஇந்த பத்திரிகையின் உள்ளடக்கமும், அதில் வெளியாகும் கட்டுரைகள் கவனம் செலுத்தும் விஷயங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் நவீன தொழில்நுட்பத்தை அரசு அமைப்புகள் மக்கள் நோக்கில் பயன்படுத்துவது தொடர்பானவை.\nஉதாரணத்திற்கு இந்த மாத இதழின் முகப்பு கட்டுரை, அரசு மற்றும் உள்ளாட்சி இணையதளங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசுகிறது. அரசு தளங்கள் தங்கள் வடிவமைப்பு உத்தியை மறு சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்று விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை.\nமற்றொரு கட்டுரை, அரசின் நல்ல இணையதளத்தையும், மக்கத்தான இணையதளத்தையும் வேறுபடுத்துவது எது என்று கேட்கிறது. முந்தைய இதழ்களின் கட்டுரை இன்னும் கூட செறிவாக உள்ளன.\nவிஷயம் இது தான், அரசு அமைப்புகளின் இணைய செயல்பாடுகள் பற்றியும் அவற்றின் உத்தி பற்றியும் நாமும் அலசி ஆராய்ந்து உரையாடலை உண்டாக்க வேண்டும்.\nஎந்த விதங்களில் எல்லாம் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை அளிகக் முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் அரசு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டாக வேண்டும்\nஅரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை அதிகம் நாடுகிறோம். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.\nஇணையதளங்கள் மற்றும் இணைய சேவைகள் நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டன. இணைய பயன்பாடு தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இணைய வேகம் பற்றியும், இணையதளங்களின் அணுகும் தன்மை பற்றி எல்லாம் கூட விவாதிக்கிறோம். எல்லாம் சரி, அரசு அமைப்புகளின் இண���ய செயல்பாடு எப்படி இருக்கின்றன அரசு இணையதளங்கள் எத்தனை பேர் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறோம் அரசு இணையதளங்கள் எத்தனை பேர் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறோம் அவற்றின் பயன்பாடு பற்றி என்ன நினைக்கிறோம்\nஅநேகமாக நாம் அதிகம் பயன்படுத்தும் அரசு இணையதளம் ரெயில்வே முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமாக தான் இருக்க வேண்டும். தேவை தான் இதற்கு காரணம் பொதுவாகவே அரசு இணையதளங்கள் நாம் தேவை கருதி தான் அணுகும் நிலை இருக்கிறது இல்லையா பொதுவாகவே அரசு இணையதளங்கள் நாம் தேவை கருதி தான் அணுகும் நிலை இருக்கிறது இல்லையா குறிப்பிட்ட தகவல் தேவை என்றால் அல்லது, குறிப்பிட்ட சேவைக்காக விண்ணப்பிக்க அரசு இணையதளங்களை நாடுவது இயல்பாக இருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதே.\nஇதற்கு மாறாக இணையவாசிகள் விரும்பி விஜயம் செய்யும் அபிமான தளங்களின் பட்டியலில் அரசு இணையதளங்களே ஏதேனும் இருக்க கூடுமா என்று தெரியவில்லை. இவ்வளவு ஏன் தேவை கருதி செல்லும் போதே கூட அரசு தளங்கள் ஏமாற்றத்தையும், அதிருப்தியை தரலாம். பெரும்பாலான அரசு தளங்கள் கற்கால வடிவமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. பல தளங்கள் அரசு கையேடுகளின் இணைய வடிவமாகவே எந்த புதுமையும் இல்லாமல் வெறுமையாக அமைந்திருக்கும். அதோடு தகவல்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் எப்போதும் ஒரு வித தேக்கத்துடனே இருப்பதை பல தளங்களில் பார்க்கலாம். அதிக பட்சம் போனால் செய்தி குறிப்புகள் மற்றும் அறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அவையும் கூட உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம்.\nநிற்க, அரசு இணையதளங்களை குறை சொல்வதல்ல என நோக்கம். அவற்றின் பொதுவான நிலையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சுட்டிககாட்டலின் நோக்கம், அரசு அமைப்புகளின் இணையதளங்கள் துடிப்பானதாக, செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், அவை பெரும்பாலும் அவ்வாறு இல்லை என்ற ஆதங்கமும் தான்.\nஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது அழகியல் சார்ந்ததல்ல: இதன் முக்கிய அம்சம் பயன்பாட்டுத்தன்மை மற்றும் அணுகும் தன்மை. இந்த அம்சங்களைப்பொருத்தவரை மற்ற இணையதளங்களை விட அரசு தளங்களிடம் இருக்கும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசு மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தகவல்களை வழங்கவும், சேவை அளிக்கவும் இணைய வழியை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது அதை செய்வது என்பது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆகிறது.\nஆனால் எத்தனை அரசு தளங்கள் இதை நிறைவேற்றுகின்றன. காலாவதியான வடிவமைப்பை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் தகவல்கள் உரிய முறையில் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது பேஸ்புக் ,டிவிட்டர் என சமூக ஊடக வசதிகள் வந்துவிட்ட நிலையில் அரசு தளங்கள் அவற்றை ஒருங்கிணைத்தாக இருக்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு தானே. அரசு தளங்கள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் துடிப்பானதாக இருக்க வேண்டும் அல்லவா\nஇந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இணைய பிரிவுக்கு போதுமான ஊழியர்களும், நிதியும் ஒதுக்கப்படாதது துவங்கி, அரசின் பரம்பரை குணமான சிவப்பு நாடா கட்டுப்பாடு வரை பல காரணங்கள் இருக்கலாம். இவற்றை எல்லாம் விட முக்கிய காரணம், இணையத்தின் ஆற்றலை சரியாக புரிந்து கொள்ளாத தன்மையாகவே இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் இத்தகைய அறியாமை இருக்க வாய்ப்பில்லை என்பதால், இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் கூட அதை செயல்படுத்த முற்படாத சோம்பலும், அலட்சியமும் காரணமாக இருக்கலாம்.\nஆனால் இந்த நிலைக்கு அரசு அமைப்புகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்ல முடியாது. மிகச்சிறந்த இணைய சேவை அளிக்க அரசை நாம் நிர்பந்திக்கவில்லை என்பது இன்னொரு முக்கிய காரணம். ‘\nஅதாவது எப்படி, பெரும்பாலான விஷயங்களில் அரசின் தன்மையை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலவே இணைய விஷயத்திலும் அரசு தளங்கள் என்றால் இவ்வளவு தான் என இருந்து விடுகிறோம். வேறு என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அமெரிக்காவின் கவ்டெக் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவே அந்த இணையதளத்தை பார்த்து வியந்து போனதால் எழுதப்படுவது தான்.\nகவ்டெக் இணையதளம், உண்மையில் ஒரு இணைய பத்திரிகை. அதன் நோக்கம் அமெரிக்காவில் அரசு அமைப்புகளில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி அதை மேம்படுத்துவது தான். இத்தனைக்கும் அது ஒரு தனியார் அமைப்பின் லாபநோக்கிலான முயற்சியாகவே தோன்றுகிறது. அரசு அமைப்புகள் மற்றும் கல்���ித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டின் புதுமையில் கவனம் செலுத்தி வரும் இ.ரிப்பளிக் எனும் நிறுவனம் இந்த இணைய பத்திரிகையை நடத்தி வருகிறது.\nஇந்த பத்திரிகையின் உள்ளடக்கமும், அதில் வெளியாகும் கட்டுரைகள் கவனம் செலுத்தும் விஷயங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் நவீன தொழில்நுட்பத்தை அரசு அமைப்புகள் மக்கள் நோக்கில் பயன்படுத்துவது தொடர்பானவை.\nஉதாரணத்திற்கு இந்த மாத இதழின் முகப்பு கட்டுரை, அரசு மற்றும் உள்ளாட்சி இணையதளங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசுகிறது. அரசு தளங்கள் தங்கள் வடிவமைப்பு உத்தியை மறு சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்று விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை.\nமற்றொரு கட்டுரை, அரசின் நல்ல இணையதளத்தையும், மக்கத்தான இணையதளத்தையும் வேறுபடுத்துவது எது என்று கேட்கிறது. முந்தைய இதழ்களின் கட்டுரை இன்னும் கூட செறிவாக உள்ளன.\nவிஷயம் இது தான், அரசு அமைப்புகளின் இணைய செயல்பாடுகள் பற்றியும் அவற்றின் உத்தி பற்றியும் நாமும் அலசி ஆராய்ந்து உரையாடலை உண்டாக்க வேண்டும்.\nஎந்த விதங்களில் எல்லாம் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை அளிகக் முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் அரசு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டாக வேண்டும்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2761&Itemid=61", "date_download": "2018-10-19T11:08:17Z", "digest": "sha1:PHPRQQXKGCQXJB2XXGQCDFTH6H2ZR3L3", "length": 20025, "nlines": 288, "source_domain": "dravidaveda.org", "title": "(2172)", "raw_content": "\nஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,\nஞானச் சுடர்கொளீஇ நாடோறும், - ஏனத்\nதுருவா யுலகிடந்த வூழியான் பாதம்,\nஉள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]\n(நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி\n(பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம் ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப்பேசி யநுபவிக்கிறார். “ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது- “தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டு மிறாக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி. இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்; சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க. அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார். ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப்பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து ஞானப்பிரானது திருவடிகளையடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்; மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை. உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தையழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன் என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-19T12:36:24Z", "digest": "sha1:RUXTB5D3Q2WBEYCY5IWWJIJ6OONUGV2L", "length": 14484, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார்? | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் ஆர்எஸ்எஸ் பின்ன���ி இல்லாதவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார்\nஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் ஏற்போம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.\nஅக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் பிரமுகர்கள் சிலர், ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஆதரிக்க தயார் என்று தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:\nகடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த சூழல் தற்போது இல்லை. தெலுங்கு தேசம் கட்சியும், சிவசேனையும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதன்காரணமாக, அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமானால் 280 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் பாஜக மகா கூட்டணி அமைத்தால் வெற்றி பெற ஓரளவு வாய்ப்புள்ளது. ஆனால், அது நடைபெறாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளும், பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை இடங்கள் 22 சதவீதமாகும். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரில் ஒருவர் எதிர்க்கட்சிகள் சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைதொடரும் மராத்தியர்களின் இட ஒதுக்கீடு போராட்டம் ; மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு; அவுரங்காபாத்தில் இன்டெர்நெட் துண்டிப்பு\nஅடுத்த கட்டுரைகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\n��ரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/2016/12/", "date_download": "2018-10-19T12:24:00Z", "digest": "sha1:PKXGKGZGQPTRVF3ORABAD3UCAIBWQXT6", "length": 8883, "nlines": 67, "source_domain": "spacenewstamil.com", "title": "December 2016 – Space News Tamil", "raw_content": "\nநீங்கள் கானும் இந்த இரவுக்காட்சியானது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினரால் இது எடுக்கப்பட்டது. இந்த படத்தினை நீங்கள் உற்று கவனித்தால் வலது புறத்தில் மேலே இங்கிலாந்து இருப்பது தெரியும், பிறகு மிகவும் பிரகாசமான பகுதியாக இருப்பது தான் பாரிஸ் நகரம், அதன் பின் இந்த புகைப்படத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தும் இடம் பிடிந்துள்ளது. Shop on Amazon\nசூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்\nசூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கானும் படம் தான் அது இந்த படமானது ஒரு நிழல் தான் .இது 10 பிரேம்கள் மூலம் (Frames) எடுக்கப்பட்டு ஒரு படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிலையமானது நாம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு வேகமாக சூரியனை கடந்துள்ளது. […]\nCategory: Space news in tamil, சர்வதேச விண்வெளி நிலையம், தமிழ் விண் செய்திகள்\nThis Week in NASA History | வரலாற்றில் இன்று: அப்போல்லோ\nநாம் அனைவருக்கும் தெரிந்தது போல் , காலங்கள் (Seasons) என்பது கிரகங்களுக்கு சொந்தமானது, (பூமிக்கு மட்டுமல்ல செவ்வாயிலும் காலங்கள் உள்ளது) அது போல் விண்வெளியில் குளிர் காலம் என்று கீழ்வரும் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதன் உண்மையினை இப்பொழுது பார்ப்போம் குளிர் காலமாக உள்ள NGC 6357 இது தான் ஒரு சிறிய பகுதி இதனை Cluster என்று கூறுவர். பெயர் என். ஜி. சி 6357 என்று வைத்துள்ளனர். இது நமது பால்வெளி அண்டத்தில் தான் உள்ளது இது நமது பூமியிலிருந்து 5500 ஒளியாண்டு […]\nசனி கிரகத்தின் வளையங்களோடு துணைகிரகம்\nசனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் நீண்டு காணப்படுவதால் அது மனித கண்களுக்கு தெரியும், ஆம் , நாம் ஒரு நல்ல தொலை நோக்கி கொண்டு பார்க்கும் போது சனிகிரகத்தின் வளையங்கள் நம் கண்களுக்கு தெரியும், இந்த சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது. இதனை ஆராய்சியாளர்கள் கூறுகையில். Crash Course என்று கூறுகின்றனர், விளையாட்டாக…. இந்த படத்தில் காணப்படும் கிரகமானது , சனி கிரகத்தின் துனை கிரங்களில் ஒன்றான மைமாஸ் (அ) […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/09/blog-post_9099.html", "date_download": "2018-10-19T12:26:29Z", "digest": "sha1:3QISVSACWQW7IPDWKFX3GEHKGNPOTYC4", "length": 9231, "nlines": 89, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: இரவிரம் பகலில��ம் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக ஈழத் தமிழ்ப் பெண் கண்ணீர்!", "raw_content": "\nஇரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக ஈழத் தமிழ்ப் பெண் கண்ணீர்\nஇரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக வவுனியா முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.\nஎதற்காக எங்களை இப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள் என்று கூறியுள்ளார்.\nபோர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.\nபோர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.\n\"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை\" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.\nதான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, \"சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nஇரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்த...\nசென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போரா...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427597", "date_download": "2018-10-19T12:43:29Z", "digest": "sha1:JUCWNQ3LS3CNAYXKXT7EMH6GDDRQRMKM", "length": 8595, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "யாருடைய தூண்டுதலின் பேரில் வேணுசீனிவாசன் மீது வழக்கு? : அரசுக்கு முத்தரசன் கேள்வி | Whose persuasion is the case against Venusinivasan? : Mullaperiyan question for government - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nயாருடைய தூண்டுதலின் பேரில் வேணுசீனிவாசன் மீது வழக்கு : அரசுக்கு முத்தரசன் கேள்வி\nசென்னை: யார் தூண்டுதலின் பேரில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் மீதான வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் நிறுவனங்களில் முன்மாதிரி நிறுவனமாக விளங்கி வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் குழும தலைவர் வேணுசீனிவாசன் மீது, கோயில் சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்திருப்பது வியப்பாக உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு அவர் ரூ70 லட்சம் வழங்கியுள்ளார். திருவரங்கம் கோயில் அறக்கட்டளை தலைவராக உள்ளதுடன் அக்கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு ரூ25 கோடி நிதியும் வழங்கியுள்ளார்.\nமேலும், பல கோயில்களுக்கு நிதி வழங்கியதுடன், பல்வேறு பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு இருக்க கோயில் சிலை மாயமான வழக்கில் அவரை சேர்த்திருப்பது உள்நோக்கம் உடையதாக தெரிகிறது. யாருடைய தூண்டுதல் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். வேணுசீனிவாசன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறுவதுடன், சிலைகள் கடத்தல் வழக்குகளில் அப்பாவிகள், அதிகாரிகள் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்குகள் பதிவு செய்திருந்தால் அவைகள் திரும்ப பெறப்பட்டு, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nயாருடைய தூண்டுதல் வேணுசீனிவாசன் வழக்கு அரசு முத்தரசன்\nஅதிமுக-விற்கு ரிங் மாஸ்டர் போல செயல்படுகிறார் பிரதமர் : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: பக்தர்கள் நம்பிக்கையை அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது\nசி.பி.எஸ்.இ 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள நாடார் சமுதாய தகவல்களை நீக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை அபராதம் இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: ராமதாஸ், வைகோ கடும் கண்டனம்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது: கமலுக்கு திருநாவுக்கரசர் பதிலடி\nஅதிமுகவை மீட்பேன் என்று கூறும் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நிற்பாரா: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p795.html", "date_download": "2018-10-19T10:43:32Z", "digest": "sha1:44KUAAPA7A6G7CHTBIM3H4RCTXDHI4LQ", "length": 18440, "nlines": 215, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர���களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nஒரு இளம் பெண் விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தன் விமானத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.\nவிமானம் புறப்படப் பல மணி நேரம் இருந்ததால், நேரத்தைக் கழிக்க ஒரு புத்தகமும், பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினாள். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அமைதியாகப் படிக்க ஆரம்பித்தாள். அருகில் மற்றொரு பயணி வந்து அமர்ந்தார். அவரும் தன் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். நடுவில் பிஸ்கட் பாக்கெட்டும் இருந்தது.\nபடித்துக்கொண்டே ஒரு பிஸ்கட்டை அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.\nஉடனே பக்கத்தில் உட்கார்ந்த பயணியும் ஒன்றை எடுத்துக் கொண்டார். “என்ன தைரியம்\nகோபம் வந்தது ஆனால் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெளனமாக இருந்தாள்.\nஅவள் ஒரு பிஸ்கட் எடுத்தால் அவரும் ஒரு பிஸ்கட் எடுத்தார். கடைசி பிஸ்கட் வந்தபொழுது அந்த மனிதன் அதைப் பாதியாக உடைத்து அவளுக்குக் கொடுத்துவிட்டு மீதியிருந்த பாதியை அவர் சாப்பிட்டார்.\nஎரிச்சலுடன் அங்கிருந்து எழுந்து சென்றாள்.\nசிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தில் தன் கண்ணாடியை எடுக்கப் பையைத் திறந்தாள். அவள் வாங்கின பிஸ்கட் பாக்கெட் இருந்ததைக் கண்டு, தன் தவறை உணர்ந்தாள். அந்தப் பயணி தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டை அவளுடன் கோபப்படாமல் பகிர்ந்து கொண்டார்.\nமற்றொருவர் வாங்கிய பிஸ்கட்டைத் தன்னுடையது என்று எண்ணி, வெறுப்புடன் அவரைப் பார்த்ததை நினைத்து அவள் வேதனைப்பட்டாள்.\nஅவள் பொறுமையுடன் நடந்துக் கொள்ளாததால், நன்றி சொல்லவோ மன்னிப்பு கேட்கவோ ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\n��வருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/10/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+nambalki%2FUDdT+%28%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%29", "date_download": "2018-10-19T10:47:13Z", "digest": "sha1:5PFSU7JGR7V6W5OU3YVTUDNYVZKO2SWV", "length": 2840, "nlines": 21, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nஇளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்\nபாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்\nLabels: அரசியல், சமையல், நகைச்சுவை\n//இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்\nபாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்\nஇரண்டு வரிகளில் இவர்களை சிந்திக்க வைத்தீர்கள்.\nஆனால் அங்கே பெண் என்றால் 50 வயதில் கிழவி என்று அழைக்கபடுவார்கள்.நிறைய எழுதுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_935.html", "date_download": "2018-10-19T11:13:51Z", "digest": "sha1:I4L3QGIPQ7LP7Q2T7RYCBVXDGIB7MKCE", "length": 7827, "nlines": 150, "source_domain": "www.todayyarl.com", "title": "மக்களை பழி வாங்கும் அரசாங்கம் - மஹிந்த ராஜபக்ச - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மக்களை பழி வாங்கும் அரசாங்கம் - மஹிந்த ராஜபக்ச\nமக்களை பழி வாங்கும் அரசாங்கம் - மஹிந்த ராஜபக்ச\nஅரசாங்கம் மக்களை பழி வாங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nஇந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நாள் முதல் ராஜபக்சக்களிடமிருந்தும், கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்தும் பழிவாங்கல்களையே மேற்கொண்டு வந்தது.\nநாளுக்கு நாள் பொருட்களின் விலைகளை உயர்த்தி இந்த அரசாங்கம் மக்களை பழிவாங்கியுள்ளது.\nபெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் விலையேற்றமானது அனைத்து மக்களையும் பாதிக்கும்.\nஇந்த விலையேற்றமானது வாகனங்களை மட்டும் பாதிக்காது பொருட்கள் சேவைகள் துறையிலும் தாக்கத்தை உண்டு பண்ணும்.\nபொருட்களினதும் சேவைகளினதும் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஏற்கனவே கடுமையான நெருக்கடி நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் இந்த விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாது திண்டாடுவார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2009/12/29/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2018-10-19T12:07:18Z", "digest": "sha1:YCCTWJEHSD4WBJJ4DLCH6ZWN6WLCXCAR", "length": 14616, "nlines": 244, "source_domain": "vithyasagar.com", "title": "“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2” | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← “ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”\n1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்” →\n“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”\nPosted on திசெம்பர் 29, 2009\tby வித்யாசாகர்\nஒரு உடல் தான் மடிந்து போனதென\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← “ஈழக் க��்ணீரில் – பறவை கவிதைகள் – 1”\n1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்” →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/10/blog-post_368.html", "date_download": "2018-10-19T11:48:42Z", "digest": "sha1:DT3D43WN5OXQHLHMU5UYNZSEKAK3XTPF", "length": 15107, "nlines": 333, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: மலர்ச்சோலை", "raw_content": "\nஎல்லோரும் ஒற்றுமையாய் இணைந்து வாழ்ந்தால்\nஎழில்மேவும் சமுதாயம் இனிதே பூக்கும்\nநல்லோரின் நன்னெறியில் வாழ்க்கை செ��்றால்\nநலம்மேவும் பொற்காலம் இங்கே தோன்றும்\nவல்லோரின் நல்லறிவு வளரும் வண்ணம்\nவழிகளையே வகுத்திடுவோம் மணக்கும் நாடே\nபொல்லாரும் தீயாரும் திருந்தி வாழும்\nபுதுநெறியைப் படைத்திடுவோம் கருணை யோடே\nவிழிதன்னைக் காக்கின்ற இமையைப் போன்று\nவிளைபயிரைக் காக்கின்ற வேலி யாக\nமொழிதன்னைக் காக்கின்ற நாடே ஒங்கும்\nமூளுகின்ற தீதெல்லாம் தானே நீங்கும்\nவழிதன்னை எப்பொழுதும் மேன்மை யாக\nவடித்திட்டால் நிலையாக இன்பம் தேங்கும்\nபழிதன்னைத் தருகின்ற வினைகள் ஓயப்\nபண்பென்னும் பூஞ்சோலை செழித்தல் வேண்டும்\nஉண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ\nஇன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்\nஎன்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ\nநன்றிக்கே என்னபொருள் என்றே கேட்கும்\nநட்பறியா நெஞ்சங்கள் உயரப் போமோ\nஎன்றைக்கும் கடமையுடன் உழைத்து யர்ந்தால்\nஎழில்பொங்கும் சோலையென மின்னும் வாழ்வே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:33\nஅழகான தமிழில் அர்த்தமுள்ள வரிகளை வடித்துள்ளிர்கள் ஐயா\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 21 octobre 2012 à 16:33\nஉண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ\nஇன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்\nஎன்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ\nஉண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ\nஇன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்\nஎன்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ\nநன்றிக்கே என்னபொருள் என்றே கேட்கும்\nநட்பறியா நெஞ்சங்கள் உயரப் போமோ\nஎன்றைக்கும் கடமையுடன் உழைத்து யர்ந்தால்\nஎழில்பொங்கும் சோலையென மின்னும் வாழ்வே\nநான் முதலமைச்சரானால் - 2\nபதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழா\nஏக்கம் நுாறு [ பகுதி - 14 ]\nஏக்கம் நுாறு [ பகுதி - 13 ]\nவல்லின வம்புகள் [ பகுதி - 1 ]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 4]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வ���ண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:39:28Z", "digest": "sha1:EQBT3GLTOGL7JQTPBQAPJNXNVWJQBNZK", "length": 10792, "nlines": 144, "source_domain": "expressnews.asia", "title": "அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி – Expressnews", "raw_content": "\nHome / District-News / அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி\nஅ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி\nRagavendhar February 24, 2017\tDistrict-News, News Comments Off on அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி 347 Views\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.\nஅ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக கடந்த 15-ந் தேதி டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார்.\nஅவருக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.\nஇதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- சட்டசபையில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியிடம் சொல்வதாக கூறி இருக்கிறாரே அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்:- சட்டசபையை விதிகளுக்க���ட்பட்டு தான் சபாநாயகர் நடத்தினார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது அங்கே கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அவருடைய முயற்சியை அ.தி.மு.க. எம்.எல் .ஏ.க்கள் அனைவரும் அம்மாவின் போர்வீரர்களாக ராணுவ கட்டுப்பாடோடு செயல்பட்டார்கள். தொடர்ந்து தமிழகத்திலே ஜெயலலிதாவின் ஆட்சி சீரோடும், சிறப்போடும் நடைபெறும்.\nகேள்வி:- சசிகலா குடும்பத்தினர் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இருக்காது என்று நீங்கள் சொல்ல முடியுமா\nபதில்:- மு.க.ஸ்டாலின் மாத்திரம் அல்ல. பல எதிர்க் கட்சிகள் இதுபோல் பொய் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி என்பது 1½ கோடி தொண்டர்களால் நடத்தப்படும் ஆட்சி. இதில் எந்த ஒரு தனிநபரோ குடும்பமோ என்றைக்குமே தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியதும் இல்லை. வருங்காலத்திலும் ஆதிக்கம் செலுத்த நாங்கள் விடமாட்டோம்.\nNext “மாநகரம்” பத்திரிகையாளர் சந்திப்பு\nகீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் …\nஅரும்பாக்கம் பகுதியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த நபர் கைது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-10-19T11:07:11Z", "digest": "sha1:EI4HU3XF7TKSEZIKV5VIXWPWZMGJOOVK", "length": 27897, "nlines": 367, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: நீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்", "raw_content": "\nநீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்\nபதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை\nமதுரையில் பிறந்து வளர்ந்த எவருக்கும் சௌராஸ்ட்ரா சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு நிறையவே அமைந்திருக்கும். வீதியில், டீக்கடையில் என எங்கு பேசிக்கொண்டாலும் அவர்கள் சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து விட்டால் போதும், சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலையின்றி அவர்களுக்குள் சௌராஸ்ட்ரா மொழியில் பேசத்துவங்கிவிடுவார்கள். நாம் முழித்துக் கொண்டு நிற்க ��ேண்டியது தான். அவர்களுக்கென தனி வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி என மாநகர சந்தடியிலும் தனித்துத் தெரியும் இம்மக்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து தெற்கில் குடிகொண்டனர். இயற்கையாகவே பயந்த சுபவாமுடைய இந்த மக்கள் நெசவுத் தொழிலையே பெரிதும் நம்பியிருந்தனர். என்பதுகளின் இறுதி வரை சிறப்பான கல்வியறிவு பெற்ற சமூகம் என்று சொல்ல முடியாத நிலையே இருந்தது. பிறகு காலமாற்றத்தில் இந்த சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் பற்பல கல்விநிலையங்கள் துவங்கியதன் விளைவாக இன்று அநேக மக்கள் கல்வியறிவு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாதிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் குழுவுணர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியது. எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகள் செய்து கொள்வர்.\nஇந்த சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராம். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ”” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க”” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ””யில் உள்ள தீ.\nஇல்லற வாழ்வை துவங்கி, அதிலும் புரிந்து நடக்கும் நல்ல மனைவியும், அழகிய பெண் குழந்தையும் அமையப்பெற்ற, தொழிலில் ஏறுமுகம் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்... சொந்த வீடும், சொந்தத் தறியும் அடைந்த பிறகு தான் திருமணம் என்று வைராக்யத்துடன் இருந்து சாதித்த இளைஞன்... தொழில் நொடிக்கும் நிலையிலு���் தன்னை ஆளாக்கிய, அங்கீகரித்த முதலாளியை விட்டுப்பிரியாது அவருக்கே மனதைரியம் அளித்த இளைஞன்... சங்கக்கூட்டங்களில் தலைவரின் நம்பிக்கைக்கும் உடனிருக்கும் தொழிலாளர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான சொல்வன்மை நிறைந்த துடிப்புமிக்க இளைஞன்... தான் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மொய்த்து எடுக்கும் சொந்தபந்தகங்களின் சுயநலம் தெரிந்தும் “உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கு, எப்படியும் உழைத்து நிமிர்ந்து நிற்கலாம்” என பெருந்தன்மை கொண்ட இளைஞன்... உடன் தம்பி போல் பழகி வந்த உதவியாளன் துரோகம் இழைக்கிறான் எனத் தெரிந்தும் மனமுடையாமல், அவனை விலக்கி தன்முனைப்புடன் செயல்படும் இளைஞன்... இப்படி எத்தனையோ ஆதர்சன குணங்கள் கொண்ட ஒருவன் வேற்றுப் பெண்ணின் ஒரு குழைவுக்கு, ஒரு சிறு தனிமைக்கு பலியாகி அந்த சுவையை விட முடியாமல் அலைக்கழிக்கப்படுவது தான் கதை. அதற்கு அவனுக்குக் கிடைக்கும் தண்டனையின் ரணம் ஆறுவதற்குள் அடுத்த வாழ்வைத் துவங்குகிறான் என்று முடிகிறது. அதற்கு என்ன சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் புதினம் முடிந்தவுன் இருக்கும் படபடப்பும், மனவுலைச்சலும் நீங்க இன்னும் நெடுநாளாகும்.\nபொதுவாக, புதினங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நம்மைப் பொருத்தி வாசிக்கும் போது வாசிப்பனுபவம் நெருக்கமாகவும், உளப்பூர்வமாகமும் அமையும் என்று சொல்வார்கள். “வேள்வித்தீ”யின் கண்ணன் ஒருமைத் தன்மையுடையவனாக, தனக்குக்கீழ் உள்ளவர்களுக்கு உதவுபவனாக, சமஅந்தஸ்து உடையவர்களின் உற்ற தோழனாக, வசதிபடைத்தவர்களிடம் ஒதுங்கியிருப்பவனாக, தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக, இல்வாழ்வில் குறையேதுமின்றி நிறைவாழ்வும் நல்காமமும் தருகின்ற துணையைப் பெற்ற பின்பும் சபலத்திற்காட்படும் சாதரணனாக, தன் தவறை உணராத, உணர்ந்தாலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ”மனைவியை தன்னை முழுமையாக நம்ப வைக்க என்ன செய்யவேண்டும்” என்று மட்டுமே சிந்திக்கும், தன்முனைப்பு நிரம்பிக்கிடக்கும் ஒரு “மாதிரியுரு” மத்தியவர்க்க இளைஞனாக” சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். புதினத்துடன் பயணம் செய்த ஒரு சக பயணியாக முடிவில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தான் என் மனம் விரும்பியது. ஆனால் சித்தரக்கப்பட்டிருக்கும் ”கண்ணனாக” இன்னும் வ���ளிப்படையாக சொல்லப்போனால் ஒரு ஆணாக “அவன் அழ ஒரு மடி இல்லையென்றால் இன்னொன்று. தன் மனைவியின் தற்கொலைக்குத் தானே காரணமாக இருந்தாலும் அடுத்தவள் அரவணைப்பும் அவனுக்கு வேண்டும்” என்ற நிலையில் தான் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.\nஇன்னொருத்தி இருக்கிறாள். 1975ம் ஆண்டின் இளம்விதவை. பணம், வசதி, செல்வாக்கிற்குக் குறைவில்லாத, ஊர் உறவு பற்றிக் கவலைப்படாத, முகப்பூச்சு, அலங்காரத்திற்குக் குறைவில்லாத, வாசக ஆண்கள் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் படிப்பார்களோ அப்படியே இருக்கிறாள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறாள் இல்லையென்றால் உருவாக்குகிறாள். துர்மரணம் நிகழும் போது, அது தன்னால் இல்லை என்று நம்புகிறாள். பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அரவணைத்துக் கொள்கிறாள். இனி அவனுக்கு தான் தான் எல்லாம் என்று நம்ப வைக்கிறாள். வேற்றூருக்கு சென்று புதிய வாழ்வை துவங்கலாம் என்று அவனை குற்றவுணர்விலிருந்து வெளிக்கொண்ர்கிறார். அவளளவில் அவள் நியாயம் அவளுக்கு.\nஇவை அனைத்தையும் விட, புதினத்தில் நெஞ்சையறுக்கும் படிமத்தில் ஒரு ”பிஞ்சு” உயிர் இருக்கிறது, இல்லை.. இருந்தது. பசி எடுத்தால் மட்டும் உணர்ச்சிகளைக் காட்டும், மற்ற நேரங்களில் பிண்டமாகக் கிடக்கும் சின்ன உயிர். துயரமான நேரத்தில் அது “ம்... ம்...ம்மா”, “ப்... ப்... ப்பா” என்று முதல் மழலை பேசத் துவங்குகிறது. பிறகு தாயின் மார்போடு கட்டி அணைக்கப்பெற்று நீரில் மூழ்கி மூச்சு முட்ட முட்ட இறந்து போகின்றது.\nஒரு கணவனாக, பெண் குழந்தையின் தந்தையாக என்னால் இந்த புதினத்தை ஜீரணிக்க முடியவில்லை.\nபதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை\nLabels: எம்.வி.வெங்கட்ராம், பகிர்வு, புதினம், வாசிப்பனுபவம், வேள்வித்தீ\nஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நல்லதொரு நாவலை வாசித்து , ரசித்து கொடுத்துள்ளீர்கள். தொடரட்டும்.\nநல்லதொரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் வாங்கி படிக்க வேண்டும்.. நன்றி நண்பரே \nவேள்வித்தீ குறித்த நல்லதொரு பதிவு. வேள்வித்தீ நான் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல். பகிர்விற்கு நன்றி.\n* மழையோடு தொடங்கி மழையோடு முடியும் நாவல்.\n*சௌராஸ்டிர மக்களின் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த இனவரைவியல் நாவல்.\n*நெசவாளத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையைப�� பதிவு செய்த சமூக நாவல்.\n*சபலத்தீயால் சிதைந்த கண்ணனின் குடும்பக்கதையைச் சொல்லும் குடும்ப நாவல்.\n*தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்று.\nபுதினத்தை முழுமையாக நான் படிக்கவில்லை.உங்களின் விமர்சனத்தை படித்தாலே மனம் பழைய சிவாஜி படம் பார்த்தது போல கனக்கிறது, பாலா.\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசெவியிடை மனிதர்கள் - 3\nநீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151733&cat=1238", "date_download": "2018-10-19T12:32:42Z", "digest": "sha1:QGDBZFVDLJTJJ6R4LI6CIAOS7QWFWTRN", "length": 24398, "nlines": 587, "source_domain": "www.dinamalar.com", "title": "Demonetisation தோல்வி ? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » Demonetisation தோல்வி \nசிறப்பு தொகுப்புகள் » Demonetisation தோல்வி \nமதிப்பு இழந்த மொத்த தொகை 15.44 லட்சம் கோடி வங்கியின் கணக்கில் வந்தவை 15.28 லட்சம் கோடி 98.96 % வெள்ளை பணமாக மாறியது 16,000 கோடி ரூபாய் வரவில்லை அரசு எதிர்பார்ப்பு 3 லட்சம் கோடி அனைத்து பணமும் இப்போது கணக்கில் பயங்கிரவாதிகள் கையில் இருந்த பணம் குறைந்து விட்டது 60% பணமில்லா பரிவர்த்தனை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 15% உயர்வு போலி கம்பனிகள் கண்டுபிடிப்பு\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\nரூ.215 கோடி கூட்டுறவு கடன்\nஅதிகாரிகளிடம் 8 லட்சம் பறிமுதல்\nஏ.டி.எம்.,ல் தீ: எரிந்தது பணம்\nகேரளாவிற்கு ரூ.500 கோடி நிதி\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nகருணாநிதி நினைவிடத்தில் மொத்த குடும்பம் மலரஞ்சலி\nகேரளாவுக்கு ரூ.2 கோடி நிவாரண பொருள்\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\n2000 ரூபாய் ��ம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nஆசிய கபடி; இந்தியா அதிர்ச்சி தோல்வி\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nகளை இழந்த கோபாலபுரம் வீடு விரைவில் மருத்துவமனை ஆகிறது\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி உதவி: முதல்வர் பழனிசாமி\nV I P க்கு தனி வழி \n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nவாகன உதிரிபாக கடையில் தீ : 12 லட்சம் சேதம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nசமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை\nகாட்டெருமை தாக்கி பெண் காயம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\n'அ' எழுதி கல்விக்கு அடித்தளம்\nஐந்து பிள்ளை பெற்றும் அனாதையான தாய்…\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nகாட்டெருமை தாக்கி பெண் காயம்\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nஇந்து மதம் ஆங்கிலேயர் கொடுத்த பெயர்\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nசாயிபாபாவின் 100வது மகாசமாதி தினம்\nசமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nநான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page95", "date_download": "2018-10-19T11:46:05Z", "digest": "sha1:TWX2UG4FBQHFKK7OW3NJUKAQ5RGYWKN2", "length": 52792, "nlines": 597, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 17 - Page 95", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநமது மக்கள் திலகம் அவர்களுடைய திரியில் தினமணியில் பொய் செய்தி மன்னர் திரு தீனதயாளன் அவர்களுடைய கற்பனையில் உருவாகி வெளியிட்டுள்ள ஒரு மகா மெகா புளுகு திரியில் பகிர்ந்திருன்தது. பொதுமக்கள் படிக்கும் திரிகளில் இது போல பொய் செய்திகளை வருவதால் படிப்பவர்கள் அதனை தவறாக உண்மை என நினைக்கும் நிலை உருவாகலாம் என்ற காரணத்தால் அதற்க்கு விளக்க உரை எழுதியிருக்கிறேன். அதனை திரி நண்பர்களுக்கு இங்கு பகிர்ந்துள்ளேன்.\nநடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்\nஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.\nபிராப்தம் உருவா��� நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.\nசாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது\nகாதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.\n--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.\nபொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்\nமகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்\nதிரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை\nப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று \nஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...\nப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.\nஅப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.\nஎப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று \nசமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் \"அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் \nகற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து ���ழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.\nசாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் \"சாவித்திரி - கலைகளில் ஓவியம் \" நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.\nஅந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.\nஅதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.\nஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)\nஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை \nமேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் \nஅப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -\nதிருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.\nஅவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.\n17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.\nஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.\nடிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...\nஇதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது \nதிரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.\nஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.\nதிரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் \n1970 இல் 6 படங்கள்\n1071 இல் 4 படங்கள்\n1972 இல் 13 படங்கள்\n1973 இல் 6 திரைப்படங்கள்\n1974 இல் 4 படங்கள்\n1975 இல் 3 படங்கள்\n1976 இல் 5 படங்கள்\n1977 இல் 3 படங்கள் ,\n1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )\n1981, 1982 படங்கள் இல்லை\nநடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்\n1969 - 9 படங்கள்\n1970 - 9 படங்கள்\n1971 - 10 படங்கள்\n1972 - 7 படங்கள்\n1973 - 9 படங்கள்\n1974 - 6 படங்கள்\n1975 - 8 படங்கள்\n1976 - 6 படங்கள்\n1977 - 8 படங்கள்\n1978 - 9 படங்கள்\n1979 - 7 படங்கள்\n1980 - 6 படங்கள்\n1981 - 7 படங்கள்\n1982 - 13 படங்கள்\n1983 - 8 படங்கள்\n1984 - 10 படங்கள்\n1985 - 8 படங்கள்\n1986 - 7 படங்கள்\n1987 - 10 படங்கள்\nஎத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் \nதிரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன���றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது \nஅப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் \nஎதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.\nநடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது \n\"நடிகர் திலகம்\" \"செவாலியே\" \"பத்மஸ்ரீ\" \"பத்மபூஷன்\" சிவாஜி கணேசன் -\nஉலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.\nநான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.\nநவம்பர் 23 .. மறக்க முடியாத நாள்.\nதமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரில்லா கலைஞனாக, கலைஞர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் நடிகர் திலகம் நடித்த ஆலயமணி 53 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் தான் வெளியானது. அப்போதே இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜொலித்து உச்சியில் சென்று அமர்ந்து விட்டார் மக்கள் தலைவர். மனதுக்குள் மிருகம் ஆட்கொண்டால் மனம் எப்படியெல்லாம் அலைபாயும் என்பதை உளவியல் ரீதியாக புட்டுப்புட்டு வைத்த படம் ஆலயமணி. குறிப்பாக நடிகர் திலகம்-கே.சங்கர்.ஜாவர் சீதாராமன் ..என்ன ஒரு கூட்டணி.. பிரமிப்பூட்டும் திரைக்கதை வசனம், நுட்பமான காட்சியமைப்புகளுடன் கூடிய இயக்கம்... உலக நடிகர்களுக்கெல்லாம் பாடம் வகுக்கும் இலக்கண நடிப்பு..\nரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்... அதில் உள்ள ஆழம் புரியும்..\nசிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநேற்ற�� உங்களுடைய ஸ்பெஷல் நாள் போல. சும்மா பிய்த்து உதறி விட்டீர்களே நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே அருமை\nஎனக்கு 'நல்லதொரு குடும்பம்' படத்தின் முதல் பாதி இன்னும் இன்னும் ரொம்பப் பிடித்தமானது. 'அறிவாளி' படத்தின் அடங்காத குதிரையான பானுமதியை தலைவர் அவர் போக்கிலேயே சென்று அதே போன்று வேண்டுமென்றே ஈகோ காட்டி நடித்து அடக்குவார்.\n'நல்லதொரு குடும்ப'த்தில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ இருவருமே ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் அவரவர்கள் ஈகோவால் அடிக்கடி பிய்த்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் அசாத்திய அன்பு வைத்திருப்பார்கள். குலமா குணமா ஆலமரக் காட்சியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிப்பில் போட்டி போடுவார்களே. அதற்குப் பிறகு இதில்தான் நடிப்புப் போட்டி. நடுவில் பல படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்லதொரு குடும்பத்தில் நடிப்பு இன்னும் அம்சம்.\nஅதுவும் முதல் பாதியில் கேட்கவே வேண்டாம். நொடிக்கு நொடி நீயா நானா போட்டிதான். 'பெரிய இது' என்று வாணிஸ்ரீ பொருமுவதும்....'போடி திமிர் பிடிச்சக் கழுதை' என்று தலைவர் பதிலடி கொடுப்பதும் செம கலக்கல். வாணிஸ்ரீ இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு (அதாவது திருமணத்திற்கு முன்னால்) வீட்டை விட்டுக் கிளம்பியதும் தலைவர் தனியே வாணிஸ்ரீயைத் திட்டி அதே சமயம் புலம்பித் தீர்க்கும் காட்சிகள் இருக்கிறதே சலிக்காத இன்பக் காட்சிகள் அவை. அதே போல தேங்காய் மனைவியான மனோரமாவை தேங்காய் முன்னாலேயே வீட்டில் மெடிக்கல் செக்-அப் செய்யும் காட்சி வெகு யதார்த்தம். தேங்காய் பண்ணுவது ஓவர் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. தலைவர் வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு டாக்டராகச் செல்லும் அழகே அழகு.\nஎங்கள் ஊர் ரமேஷ் தியேட்டரில் 45 நாட்களுக்கும் மேலாக அமர்க்களமாக ஓடியது நல்லதொரு குடும்பம். 'இமயம்' பாடலி தியேட்டரில் ஜூலை 21 ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு முன்பு தான் 'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தை ரமேஷிலிருந்து எடுத்த��ர்கள் என்று நினைவு. அதுவரை 'நல்லதொரு குடும்ப'த்தைப் பார்த்து தீர்த்து விட்டோம். 'கண்ணா உன் லீலா வினோதம்...சிந்து நதிக்கரையோரம்.....சச்சச்சா.....செவ்வானமே' என்று ராஜாவின் இசையில் அமர்க்களமான பாடல்கள். ஆனால் தலைவருக்கான சோலோ பாடலான 'பட்டதெல்லாம் போதுமாம் பட்டினத்தாரே' பாட்டில் இளையராஜா கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். இந்தப் பாடல் சுமார் ரகமே. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது.\nநல்ல படத்தை நினைவு கூர்ந்து காட்சிகளையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த 17ம் பாகத்தில் தங்களுடைய பங்கு மகத்தானது. அது போல ஆதவன் ரவி, தம்பி செந்தில்வேல் இவர்கள் பங்கும் பாராடப்பட வேண்டியது. திரி அமர்க்களமாகச் செல்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமும்.\nஆலயமணி நினைவூட்டலுக்கு நன்றி. தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டோ தூள். அந்த மெஜஸ்டிக் லுக் உடைக்கே ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுக்கலாம்.\n//சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..\n//ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்//\n\"நடிகர் திலகம்\" \"செவாலியே\" \"பத்மஸ்ரீ\" \"பத்மபூஷன்\" சிவாஜி கணேசன் -\nஉலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.\nநான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.\nநான் எழுதிய கவிதை ஒன்று.\nஎன்ன கிழித்து விட்டாய் நீ..\nஒவ்வொன்றையும் தன் புன்னகையோடு துவக்கி வைத்தாள்... சாந்தி.\nதன்னை பேச அழைத்த குறும்புக்காக.\nவிழாக்களுக்கும் அவன் தன்னுடன் அவளை அழைத்துச்\nகவனித்துக் கவனித்துத் தனக்கும் பேசும் திறமை\n\"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நான்\nவாழல சாந்தி. நீ என்னை\nஇந்தக் காட்சியில் வரும் ஒரு வசனத்தை நம் நடிகர் திலகம் பேசும் அழகு..\nதிணற வைத்தாள்\"ன்னு கதைகள்ல படிச்சிருக்கேன்.\nஅப்ப அதை நினைச்சு சிரிப்பேன்.\" என்று தொடரும்\nமூலமாக நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தில்\nஅதிலும், \" அவள் அன்பினால்\nஒரு கதையை ஆழ்���்து படிக்கையில், அதில் நமக்குப்\nஆழப் பதிந்து விடும். அந்த\nஎந்த நேரத்தில் அந்த வரிகளை\nஅந்த ஆர்வத்தையும், ஜாக்கிரதை உணர்வையும்\nகாதல் கவிதைக்கு, கருணையுடன் சாந்தி தந்த\nஇரவு படுக்கப் போகும் முன்\nவழக்கமாக அப்பா, அம்மாவுக்குத் தரும் முத்தங்களைக் கொடுப்பதற்காக கண்விழித்துக்\nவரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.\nவகுப்பறைக்குள் நுழையும் பழைய ஆசிரியை, தான் வேறு வகுப்புக்குப் போகப் போவதாகவும், புது ஆசிரியை அந்த வகுப்புக்கு வரப் போவதாகவும் தெரிவிக்க..\nபழைய ஆசிரியை, குழந்தைகளைக் கடுமையாகக்\nபுது ஆசிரியை உள்ளே நுழைகிறார்.\nஅந்தப் புத்தகம், உமாவின் மீது\nபிரித்துப் பார்க்கிற உமா, புத்தகத்தில் கீதாவின் பெயரைப்\nஎனக் கருதி அவளிடம் கேட்க, அவள் தான் எறியவில்லை என்கிறாள்.\nதெரியும் டீச்சர். எங்க அப்பா\nமேலும் உமா, கீதாவுக்கு பொய்\nசொல்லுதல் தவறென்று அறிவுரை வழங்க... கீதா\nஅழுததால் அவள்தான் குற்றவாளியென உமா தீர்மானிக்க,மீண்டும் தான்\nஇல்லை என கீதா மறுக்க..\n\" என உமா கேட்க, கீதா\nபுத்தகத்தை வீசீய பெண் குழந்தை எழுந்து தான் தான்\nஅழ, உமா கீதாவிடம் இதை\nஏன் முன்னமே சொல்லவில்லை என விசாரிக்க, கீதா சொல்கிறாள்...\nபத்தி கோள் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க\".\n- அங்கே, சாந்தியின் கதாபாத்திரம் கம்பீரமாகிறது.\nகீதாவோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி, சாந்தியும்\nஏமாற்ற வெடி பெரிதாய் வெடிக்கவில்லையோ\nசுந்தர் வீட்டில் தினமும் தீபாவளிதானோ\n- சும்மா நேரங் கடத்த\nஇன்னுமொரு அவதாரம் எடுத்து வர யுகக் கணக்கில் காத்திருக்கவில்லை..\nகால் மணி நேரம், அரை மணி\nநேரத்திற்கு ஒரு அவதாரமெல்லாம் எடுக்க\nகண் அகட்டி, வாய் விரித்து,\nமாறி அவர் செய்யும் விளையாட்டுகளும், அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும்\nகலைஞன் நடிகர் திலகத்திற்கும், அவரால் கால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157155/news/157155.html", "date_download": "2018-10-19T11:15:48Z", "digest": "sha1:UMDO4VVWIOF7FWXPADHLW5HCMXSXKZJX", "length": 8615, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேய் மனிதன்: வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பரிதாபம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபேய் மனிதன்: வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பரிதாபம்..\nபிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அங்கிருப்பவர்கள் கூறி வர���வதால், அவர் மிகுந்த மனவருத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nபிலிப்பைன்சின் Aklan மாகாணத்தைச் சேர்ந்தவர் Antonio Reloj( 26). இவர் பிறக்கும் போதே ichthyosis என்ற நோயின் தாக்கத்துடன் பிறந்துள்ளார்.\nஇதனால் அவரது தோல்கள் தடித்தும், வெடித்தும் மற்றும் எரிந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும். இவருடைய கண்கள் பா ர்ப்பதற்கும் பயங்கரமாக இருக்கும்.\nஇந்த நோயின் தாக்கத்தால் Antonio Reloj பிறந்ததால், அவரது தாய் 12-வயதில் இவரை கைவிட்டுவிட்டர்.\nஅதைத் தொடர்ந்து இவரது பாட்டி அவரை வளர்த்து வருகிறார். அவருக்கு நாட்டின் தலைநகரமான Manila-வில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nAntonio Reloj-பொழுது போக்கிற்காக அங்குள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தேவலாயங்கள் போன்ற இடங்களுக்கு சென்று வருகிறார்.\nஇந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில், தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னுடைய தோற்றத்தைக் கண்டு பலரும் இவன் ஒரு பேய் என்று பயந்தனர். அப்போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஆனால் தற்போது அதுவே வினையாக உள்ளது. தன்னை பேய் மனிதன் என்றும் தீய ஆவி என்றும் இங்கிருப்பவர்கள் கூறுவதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மிகவும் சங்கட்டமான சூழ்நிலை ஏற்படும்.\nதனக்கு எலக்டீரிசியன் ஆக வேண்டும் என்பது ஆசை, இதனால் நான் ஒரு மிகச் சிறந்த எலக்ட்ரிசியனாக வருவேன் என்றும் தான் ஒரு மனிதன், தனக்கும் ஆசைகள் இருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.\nமேலும் Antonio Reloj பிறந்தவுடனே அவரது தந்தையும் கைவிட்டுவிட்டார், 12-வயதில் அவரது தயாரும் கைவிட்டுவிட்டார்.\nஇதனால் Antonio Reloj தனக்கு வந்த இந்த நோயினால் மிகவும் வேதனைப்படுவார். வெளியில் வருவதற்கு கூச்சப்படுவார், இதனால் நான் வெளியில் வரமாட்டேன் தன்னை காணவேண்டும் என்றால் நீ வீட்டிற்கு வா, வந்து பார்த்து செல் என்று கூறுவார் என அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.\nதற்போது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உதவினால் அவன் கூடிய விரைவில் நலமாக முடியும். அதனால் முடிந்த அளவிற்கு யாரேனும் உதவ முன் வாருங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடி���ை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-10500-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T12:14:03Z", "digest": "sha1:AFSSOXIPQDLIQBCOJFO6UXXTXQOE7P3V", "length": 10361, "nlines": 271, "source_domain": "www.tntj.net", "title": "ஆலந்தூரில் ரூபாய் 10500 நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நிதியுதவிஆலந்தூரில் ரூபாய் 10500 நிதியுதவி\nஆலந்தூரில் ரூபாய் 10500 நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 27-1-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10500 நிதியுதவி வழங்கப்பட்டது.\nஇதில் ரூபாய் 7 ஆயிரம் தலைமை மூலம் பெறப்பட்ட தொகை\n” – கரிம்சா பள்ளி முனிச்சாலை பேணர்\nஆள்வார்திருநகர் கிளையில் சமுதாயப் பணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:30:24Z", "digest": "sha1:D6P4BY55RTFNBAIKCE5LUNKM2QUWIFTL", "length": 8333, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, தமிழ்நாடு என்பதைப் பாருங்கள்.\n4ஆம் நூற்றாண்டு BCE–3ஆம் நூற்றாண்டு CE\n- உருவாக்கம் 4ஆம் நூற்றாண்டு BCE\n- குலைவு 3ஆம் நூற்றாண்டு CE\nதமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2] சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்கள���ல் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. [note 1] மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. [note 2] வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.[5]\nசங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. [6]\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/latest-foscam+web-cams-price-list.html", "date_download": "2018-10-19T11:49:54Z", "digest": "sha1:FFCYMNR423HPWVLIL7XO4RLN7SFFGEKI", "length": 14566, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள போஷகம் வெப் சம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest போஷகம் வெப் சம்ஸ் India விலை\nசமீபத்திய போஷகம் வெப் சம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Oct 2018 போஷகம் வெப் சம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு போஷகம் பை௯௮௨௧வ் வெப���கேம் வைட் 8,500 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான போஷகம் வெப் கேம் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட வெப் சம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபாபாவே ரஸ் 2 5000\nசிறந்த 10போஷகம் வெப் சம்ஸ்\nபோஷகம் பை௯௮௨௧வ் வெப்கேம் வைட்\n- வீடியோ ரெசொலூஷன் 1 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nபோஷகம் பை௯௮௨௬வ் வெப்கேம் வைட்\n- வீடியோ ரெசொலூஷன் 1.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 2 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/blog-post_26.html", "date_download": "2018-10-19T12:25:07Z", "digest": "sha1:UVVL3MKS227IRCJYRMK4UYLXW65XCIHY", "length": 6952, "nlines": 96, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்", "raw_content": "\nஇலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.\nதமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.\nகாணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணொளியானது கடந்த சனவரிமாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப��பட்டுள்ளது.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nதமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த வ...\nகே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித்...\nசனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு\nபயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்கக்...\nவன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின...\nஉடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ...\nயாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பகிஷ்கரிப்பு...\nவிரிவான செய்தி வெள்ளவத்தையில் சிறப்பு தேடுதல் நடவட...\nவன்னியில் நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீற்றர் பரப்பிலேய...\nஇலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்...\nவவுனியாவில் மீள குடியேறுவோருக்கு கூரைத் தகடுகளும் ...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=21&cat=504", "date_download": "2018-10-19T12:41:50Z", "digest": "sha1:6SW7CJQBPAGIZKGRZSVQY22E43EUZSWL", "length": 6497, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nபருவநிலை மாற்றத்தால் குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்\n6 மாத சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 15வது நாளாக உண்ணாவிரதம்\nதேசிய நீர் விருதுகளை பெறவிண்ணப்பிக்க அழைப்பு\nவரி உயர்வை கைவிட வலியுறுத்தி பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்\nகும்பகோணம் கல்லூரி மாணவர் சாதனை\nமகிமாலையில் சிறப்பு குறைதீர் முகாம்\nவெளிவயலில் 24ம் தேதி கடற்கரை குழு விளையாட்டு போட்டி\nகுரு பெயர்ச்சி பரிகார ஹோமம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்\nபொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசலாற்றில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்\n584 நிவாரண மையங��கள் தயார்: கண்காணிப்பு அலுவலர் தகவல்\nஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரைக்கடைக்கு அனுமதி மறுப்பு\nஒழுகச்சேரியில் இயங்கும் டாஸ்மாக் கடையை விரைந்து மூட வேண்டும்\nபொதுமக்கள் மனு 6 மாதம் சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 11வது நாளாக உண்ணாவிரதம்\nகுடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் திருப்புறம்பியம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nதஞ்சையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி\nவாண்டையார் பொறியியல் கல்லூரி அணி முதலிடம்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/humour/p143.html", "date_download": "2018-10-19T10:44:15Z", "digest": "sha1:QZPJZPMBKWIVZ7QEOW5Z72MQFUWVYQXV", "length": 17427, "nlines": 210, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nஹேமா தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, தன் கணவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். “எங்களது 20 வருட திருமண வாழ்வில் முதல் பத்து வருடங்கள் சிறப்பாக இருந்தன. அவரும் மிக நல்லவராக இருந்தார். அடுத்த பத்து வருடங்களில் அவர் மிகவும் பதட்டமானவராக, எதற்கெடுத்தாலும் கோபப்படுபவராக மாறிவிட்டார். அவரால் நான் இருக்கும் அறையில் உட்காரக் கூட முடிவதில்லை. அவருக்கு நான் என்ன மருத்துவம் செய்ய வேண்டும்\nமருத்துவர் அவரை முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் கணவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். எனவே நான் சில தூக்க மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இதைச் ���ாப்பிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்,” என்றார்.\nஅதற்கு ஹேமா, “மிக்க நன்றி டாக்டர். இந்த மாத்திரைகளை அவருக்கு நான் எந்தெந்த வேளைகளில், எவ்வளவு கொடுக்க வேண்டும்\nமருத்துவர், “மாத்திரை அவருக்கல்ல; உங்களுக்குத்தான். நீங்கள் தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் அவருக்கு சிறிதாவது ஓய்வு கிடைக்குமே...” என்றார்.\n- சத்குரு சொன்ன குட்டிக்கதைகள்\nசிரிக்க சிரிக்க | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்��ள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T369/tm/maranamilaap_peruvaazvu", "date_download": "2018-10-19T10:54:01Z", "digest": "sha1:WQ3TU4FKIFJ3ZMJEJ6WKZDOU43WJMFD3", "length": 28022, "nlines": 248, "source_domain": "www.thiruarutpa.org", "title": "ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) / ñāṉasariyai (vāypaṟai ārttal) - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsutta sivanilai சமாதி வற்புறுத்தல்\n107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே\nநனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான\nநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று\nவனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்\nமரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்\nபுனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்\nபொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.\n2. புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்\nபுகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்\nஉகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்\nஉடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே\nமிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே\nமெய்ப்பயனே கைப்பொ��ுளே விலையறியா மணியே\nதகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே\nசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.\n3. பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்\nபரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே\nதுணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே\nதுரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்\nதணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க\nசத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று\nகணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே\nகாணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.\n4. கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே\nகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே\nஉண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே\nஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே\nவிண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க\nமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே\nஎண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்\nஇறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.\n5. இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்\nஎல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்\nஅன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்\nஅடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்\nபொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான\nபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே\nவன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்\nமாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.\n6. தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்\nசிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை\nஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்\nஅம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்\nஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த\nஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை\nநாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்\nநல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.\n7. நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ\nநெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ\nசார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்\nதனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்\nசீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்\nசித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த\nஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்\nஉலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.\n8. விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே\nமெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்\nதிரைந்துத��ரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்\nசெத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய\nவரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே\nவருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்\nகரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்\nகருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.\n9. களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்\nகளிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்\nதெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே\nசெத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்\nஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்\nஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்\nஅளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே\nஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.\n10. ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்\nஎல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்\nதேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்\nதிருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே\nமோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்\nமுக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.\n11. அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்\nஅருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்\nகடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே\nகாணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்\nஇடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்\nயான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்\nஉடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா\nஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.\n12. திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்\nசிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு\nவருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து\nவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்\nபெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்\nபெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே\nகருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்\nகண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.\n13. உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்\nஉரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்\nஎண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்\nஎன்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்\nதண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்\nசார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்\nகண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்\nகருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.\n14. தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்\nதனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை\nவானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே\nவள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்\nதேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்\nசிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்\nஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்\nஉத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.\n15. சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்\nதனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்\nநித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்\nநித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை\nஅத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்\nஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்\nசித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்\nசிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.\n16. நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை\nநிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை\nஎந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை\nஎன்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை\nசிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்\nசெய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்\nமுந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண\nமுடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.\n17. முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்\nமுடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே\nஇயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்\nஎம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்\nதுயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்\nதோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்\nபயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்\nபடித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.\n18. சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்\nசூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே\nஇகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ\nதென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ\nஅகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான\nஅமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே\nமுகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ\nமுத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.\n19. நான்உரைக்க���ம் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை\nநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே\nவான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்\nவரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே\nதேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்\nதெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்\nஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்\nயானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.\n20. குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்\nகோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்\nவெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது\nமெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்\nபொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்\nபுகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்\nசெறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்\nசித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.\n21. சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்\nதிருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்\nஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்\nஉலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே\nவார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ\nமரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா\nசார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்\nதனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.\n22. செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்\nதிருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை\nமெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்\nமேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்\nவைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்\nமனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்\nபொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே\nபுகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.\n23. பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்\nபுகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே\nமருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே\nமரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே\nபொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்\nபொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே\nஅருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை\nஅடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.\n24. மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்\nமரணமெனும் பெரும்ப��வி வந்திடுமே அந்தோ\nசற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே\nசமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை\nஎற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்\nஇல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்\nபற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்\nபலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.\n25. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்\nஇறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்\nமறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு\nமறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்\nசிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்\nசேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே\nபிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு\nபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.\n26. உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே\nஉறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்\nகற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்\nகரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ\nசற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது\nதன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்\nஇற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்\nஎன்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.\n27. சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்\nதாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை\nநன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க\nநடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்\nபுன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான\nபூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை\nஅன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்\nஅருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.\n28. சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே\nசத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை\nநேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்\nநித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி\nஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை\nஎல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை\nஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்\nஉள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.\n359. அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.\nமரணமிலாப் பெருவாழ்வு // ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/33418-kaathiruppor-pattiyal-movie-review.html", "date_download": "2018-10-19T12:30:03Z", "digest": "sha1:YVI3WHLSNHNA4GJTRHDORSDZP7ILXOAE", "length": 12836, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "’காத்திருப்போர் பட்டியல்’ - திரை விமர்சனம் | Kaathiruppor Pattiyal Movie Review", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\n’காத்திருப்போர் பட்டியல்’ - திரை விமர்சனம்\nநட்சத்திரங்கள் : சச்சின் மணி, நந்திதா, அருள்தாஸ், அப்புக்குட்டி, சித்ரா லட்சுமணன், சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன், முத்துக் காளை, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், இசை :ஷான் ரோல்டன், இயக்கம் : பாலையா டி. ராஜசேகர், தயாரிப்பு : லேடி ட்ரீம் சினிமாஸ்.\nதினமும் மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் செய்யும் தில்லு முல்லு வேலைகளை காமெடியும், காதலும் கலந்து சொல்லும் படம்.\nமின்சார ரயில் பயணத்தின் போது விளம்பர போஸ்டர் ஒட்டும் பாலியல் டாக்டர் மனோபாலா, வித் அவுட் டிக்கெட் சென்றாயன், பயணிகளுக்கு இடைஞ்சல் செய்யும் மயில்சாமி, பிளாட் ஃபாமில் அசிங்கம் செய்யும் அப்புக்குட்டி, சினிமா போஸ்டர் ஒட்டும் அருண்ராஜா ஆகியோரை பிடிக்கும் ரயில்வே போலீஸ் அதிகாரி அருள்தாஸ், விசாரணைக்காக அவர்களை ஒரு அறையில் அடைத்து வைக்கிறார்.அந்த கும்பல் இருக்கும் அறைக்கு நாயகன் சச்சின் மணியும் வந்து சேருகிறார். அவரவர் தாங்கள் மாட்டிக் கொண்ட ஃப்ளாஷ் பேக் சொல்ல, தனது காதல் கதையை சொல்கிறார் சச்சின் மணி. அதைக் கேட்டு உருகும் ரயில் பயண நண்பர்கள், அவரின் காதலி நந்திதாவை கட்டாயக் கல்யாணத்திலிருந்து காப்பாற்றும் அவசரத்தில் இருக்கும் சச்சின் மணியை காப்பாற்ற முடிவு செய்கின்றனர். ரயில்வே போலீஸ் பிடியில் சிக்கி கொண்ட சச்சின் மணி அங்கிருந்து தப்புகிறாரா காதலியைக் கை பிடித்தாரா\nமோதல், அதற்குப் பிறகு வரும் காதல், பெற்றோர் எதிர்ப்பு, ஓடிப்போய் கல்யாணம் என தமிழ் சினிமா தண்டவாளத்தில் ஓடி ஓடி தேய்ந்துபோன பழைய சரக்கு ரயிலை, கொஞ்சம் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து ஓட விட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலய்யா டி.ராஜசேகர்.\nவேலைக்குப் போகாமல் வெட்டியாய் சுற்றுவது, பிறகு காதலியை சுற்றுவது என இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக வலம் வரும் சச்சின் மணி, ரொமன்ஸ் ஏரியாவில் காட்டும் ஆரவத்தை, மற்ற ஏரியாவில் காட்டவில்லை\nதிட்டுவது, சண்டை போடுவது, காதலில் விழுவது, பின்னர் காதலனுக்காக வீட்டை விட்டு ஓடுவது என தனக்கு தரப்பட்ட வேலையை மிக சரியாக செய்திருக்கிறார் நாயகி நந்திதா.\nதினமும் மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் செய்யும் தில்லு முல்லு வேலைகள், ரயில்வே போலீசாரின் அடாவடி, அதனால் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் என கலகலப்பாக செல்ல வேண்டிய படம், சென்ராயன், அப்புக்குட்டி, மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், அருண்ராஜா காமராஜ் என காமெடிப் பட்டாளமே இருந்தும் காமெடியில் வறட்சி தெரிகிறது.\nஷான் ரோல்டனின் பின்னணி இசையில் இருக்கும் ஈர்ப்பு, பாடல் இசையில் இல்லை படத்தில் மூன்று பாடல்கள், ஆனால் எதுவுமே நினைவில் நிற்கவில்லை. படத்தில் ஒரே ஒரு ஆறுதல் கேமரா மட்டுமே, புதுச்சேரி கடற்கரையை, கோவா கடற்கரையைப் போல காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.’காத்திருப்போர் பட்டியல்’ரேட்டிங் 2/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதந்தை மீது பாலியல் புகார் இருந்தும் #MeTooவுக்கு ஆதரவு கூறும் நந்திதா தாஸ்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\n- கவுன்டியில் விளையாடுகிறார் விராட்\nநீட் தேர்வு: மாணவர்களுக்கு உதவ அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=167", "date_download": "2018-10-19T10:56:51Z", "digest": "sha1:DOB54NCYWMEJJIVBYMV4H6AE42TK3YPB", "length": 4248, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "மைதான யுத்தம்", "raw_content": "\nHome » விளையாட்டு » மைதான யுத்தம்\nபெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்ப் பூக்கிறது... கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்றுவிட்டால் கன்னத்தில் கைவைத்து எதையோ பறிகொடுத்த நிலைபோல் சோகமாக இருப்பதையும் பலரிடம் பார்க்கிறோம். விளையாட்டுகளில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் நம் அணியினர் மீது வைத்துள்ள அளவுகடந்த அபிமானத்தால் எப்போதும் நம் அணி வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறது இந்திய மனம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி உள்ளதா கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்றுவிட்டால் கன்னத்தில் கைவைத்து எதையோ பறிகொடுத்த நிலைபோல் சோகமாக இருப்பதையும் பலரிடம் பார்க்கிறோம். விளையாட்டுகளில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் நம் அணியினர் மீது வைத்துள்ள அளவுகடந்த அபிமானத்தால் எப்போதும் நம் அணி வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறது இந்திய மனம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி உள்ளதா இந்தியா ஏன் முதலிடத்தில் இல்லை இந்தியா ஏன் முதலிடத்தில் இல்லை இவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடுகளே நிரந்தர வெற்றியை அணிக்கு தேடித் தரும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது என்ன இவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செ���ல்பாடுகளே நிரந்தர வெற்றியை அணிக்கு தேடித் தரும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது என்ன உலகிலேயே அதிக சதங்கள் ஒருநாள் போட்டிகளில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://contrarianworld.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-10-19T11:09:02Z", "digest": "sha1:GVOBVUXKX5FZDPAJ7AACCOFUDO24WP3G", "length": 27602, "nlines": 191, "source_domain": "contrarianworld.blogspot.com", "title": "A contrarian world: ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமா? காமராஜர் முதல் செங்கோட்டையன் வரை", "raw_content": "\n காமராஜர் முதல் செங்கோட்டையன் வரை\nசெங்கோட்டையன் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டக் கேள்விக்கு அர்த்தம் புரியாமல் உளறிச் சென்றது இப்போது இணையத்தில் பரவி வரும் நகைச்சுவை. நண்பர் ஒருவர் செங்கோட்டையனுக்கு வக்காலத்து வாங்குகிறார், \"ஆங்கிலம் தெரியாவிட்டால் தான் என்ன காமராஜர் இல்லையா\" என்று. இது மிகவும் தவறு. மிக மோசமான முன்னுதாரனங்கள்.\nஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு போல் அதுவும் ஒரு மொழி. ஆங்கில மொழித் திறன் உடையோர் அத்திறம் இருப்பதேலேயே நல்ல அறிஞர்களாகவோ நேர்மையாளர்களாகவோ இருப்பார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. அதே போல் ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிஞர்களாகவும், பண்பாளர்களாகவும் இருக்கக் கூடும்.\nமேற்சொன்ன டிஸ்கியை மனத்தில் இருத்தி மேற்கொண்டு படிக்கவும். ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு மிகப் பெரிய அறிவுலகின் நுழைவாயில். ஆங்கிலம் தெரியாவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது. ஆனால் அறிவுத் தளத்தில் செயல்படும் எவருக்கும் அது ஒருக் குறைபாடாகவே இருக்கும். தமிழில் எழுதும் பலரிடம் இக்குறைபாடு தெரிகிறது. மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் மட்டுமே பலரின் அறிதலின் எல்லை. இன்று தமிழில் எழுதப்படும் அபுணைவு நூல்கள் பலவற்றின் தரம் இதனாலேயே மிக வருந்த தக்க தகுதியில் இருக்கின்றன. புனைவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நல்ல புனைவாசிரியன் உலக வரலாறு, தத்துவம் மற்றும் இன்ன பிறவற்றிலும் சமகாலத்தில் வரும் நல்ல நூல்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்க வேண்டும்.\nமீண்டும், மீண்டும் காமராஜர் பற்றிய உதாரணம் சொல்லப்படுகிறது. காமராஜர் நல்லவர் ஆனால் முதன்மையான சிந்தனையாளரல்ல. காந்தியும், நேருவும் தேர்ந்த சிந்தனையாளர்கள். படேலு��் கூடச் சிந்தனையாளர் அல்ல. நேருவின் சிந்தனையின் வீச்சம், அது இந்தியாவின் நிர்மானத்தில் வகித்தப் பங்கு ஆகியவை வரலாறை உணர்ந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். படித்தவர்கள் அயோக்கியத்தனம் செய்வதாலேயே அவர்களை ஒதுக்கி படிக்காதவர்களை முன்னிறுத்துவது மடமை. கம்யூனிசத்தின் பேரால் அராஜகம் செய்தவர்கள் படித்த அறிவு ஜீவிகள். ஆனால் அவர்கள் முகத்திரையைக் கிழித்தவர்கள் பாமரர்கள் அல்ல. படித்தவர்கள் தான் அதைச் செய்தார்கள். இன்று அயோக்கியத்தனம் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்குக் கூழைக் கும்பிடு போடும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் பார்த்துப் பார்த்து நமக்கெல்லாம் கக்கனும் நல்லக்கண்ணுவும் பேராளுமைகளாகத் திகழ்கிறார்கள். கல்வி அமைச்சர் என்பவருக்கு ஆங்கிலத்தில் கவிதைப் புனைய தெரிய வேண்டாம். ஷேக்ஸ்பியரை பிரித்து மேய வேண்டாம். ஆனால் ஒரு புத்தகத்தையாவது படித்தறியும் அறிவு வேண்டாமா செங்கோட்டயனை இகழும் பலர் அவருக்கு ஆங்கிலம் தெரியாததற்காக மட்டும் இகழவில்லை. அவர் ஒரு தற்குறி என்ற பிம்பத்தின் உறுதிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. இரண்டு நல்ல கல்வியாளர்களிடமாவது அவர் உரையாட முடியுமா செங்கோட்டயனை இகழும் பலர் அவருக்கு ஆங்கிலம் தெரியாததற்காக மட்டும் இகழவில்லை. அவர் ஒரு தற்குறி என்ற பிம்பத்தின் உறுதிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. இரண்டு நல்ல கல்வியாளர்களிடமாவது அவர் உரையாட முடியுமா ஒரு கருத்தரங்கிலாவது அவரால் பத்து நிமிடத்திற்கு உரையாற்ற கூட வேண்டாம் அங்குப் பேசும் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ள முடியுமா ஒரு கருத்தரங்கிலாவது அவரால் பத்து நிமிடத்திற்கு உரையாற்ற கூட வேண்டாம் அங்குப் பேசும் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ள முடியுமா கல்வியமைப்பு பற்றி எத்தனையெத்தனை புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஆங்கிலத்தில் அவற்றின் தமிழாக்கத்தைத் தந்தால் கூடச் செங்கோட்டயனுக்குப் புரியாதே\nஆங்கிலதத்தில் சரளமாக உரையாற்றும் ஸ்மிரிதி இரானியின் பிரச்சனை அவர் ஆங்கிலம் தெரிந்த தற்குறி என்பது தான். அவர் கல்வி அமைச்சரானவுடன் அவர் ஆங்கிலத்தில் விளாசிய வீடீயோக்களைப் பலர் பகிர்ந்து \"பாரீர், படிக்காதவர் என்று இகழாதீர்\" என்று புளங்காகிதம் அடைந்தனர். மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தும் நேருவும் நிர்மானித்த இந்தியக் கல்வி அமைப்புக்கு நிகராக ஒரு செங்கல்லைக் கூட எழுப்பத் தெரியாத மூடர் ஸ்மிரிதி இரானி. கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற ரவுடியும் ஷத்ருகன் ஸின்ஹா போன்ற ஒருவரும் மருத்துவத் துறையின் மந்திரிகளானது இந்தியாவின் சாபக் கேடு. சித்தார்த்தா முகர்ஜி புற்று நோய் பற்றி எழுதிய புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களையாவது படிக்கும் அறிவிருந்தால் இந்தியாவில் புற்று நோய் சிகிச்சை இந்த நிலையில் இருக்காது. பாவம் மந்திரிகளைச் சொல்லி என்ன பயன் ஆங்கிலம் அறிந்த நம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களில் பலரும் அந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.\nசெங்கோட்டையன், இரானி போன்றவர்கள் படிக்காத தற்குறிகள் என்றால் இன்னொரு பக்கம் அண்ணாதுரை, தமிழச்சித் தங்கப் பாண்டியன் போன்றவர்கள் இன்னொரு வகை. இரு மொழிப் புலமை எல்லாம் இருந்தும் எதையும் நேர்மையாகப் புரிந்துக் கொள்ளவோ நேர்மையாக விவாதிக்கவோ தெரியாதவர்கள். தங்கள் அரசியல் பார்வைகளுக்குத் தக்கவாறு உண்மைகளைத் திரிப்பது, சர்க்கரைத் தடவிய மொழியில் அப்பட்டமான பொய்களை விநியோகம் செய்வதில் சமர்த்தர்கள். அவர்களின் சாமர்த்தியம் கேட்பவர்களின் சாமர்த்தியமின்மையைப் பொறுத்து வெற்றிப் பெறும். பெர்னார்ட் ஷாவை படித்த யாரும் அண்ணாதுரையைப் பெர்னார்ட் ஷா என்று சொல்ல மாட்டார்கள். மு.க. அழகிரி இந்தியாவின் மிக முக்கிய ரசாயனத் துறைக்கு அமைச்சர். அழகிரி போன்ற ஒருவர் அமைச்சரானால் அதிகாரிகளின் கொட்டம் தாள முடியாது. சுய புத்தியோ படித்தறியும் புத்தியோ இல்லாத அழகிரி அதிகாரிகளின் கைப்பாவை. பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க அழகிரி டிமிக்கி கொடுத்து விடுவார். பாவம், பொட்டுச் சுரேஷ் போன்ற மெய்ஞானிகளோடு இனைந்து திருமங்கலம் பார்முலா கண்டுபிடித்த விஞ்ஞானிக்குப் போறாத காலம். (ஆனால் ஒரு விஷயத்தில் நான் ஆழகிரியை ஆதரிப்பேன். இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி-பதில் இருக்க வேண்டும் என்பது தவறு. 18 மொழிகளிலும் பேச உரிமை வேண்டும். ஐநா சபையில் அவரவர் மொழியில் பேசும் வசதி இருப்பதைப் போல் இந்தியப் பாராளுமன்றம் மாற வேண்டும்) தமிழாக்கங்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முன்பொருமுறை ��ரு எழுத்தாளர் ஆங்கிலக் கதை ஒன்றின் தமிழாக்கத்தை வெளியிட்டிருந்தார் தன் வலைத் தளத்தில். நான் அதன் மூலத்தைத் தேடிப் படித்தால் மூலத்திற்கும் மொழிமாற்றத்திற்கும் ஏழாம் பொருத்தம். எழுத்தாளருக்கு எழுதினேன். அவர் தான் பிரயோகித்த மொழிமாற்றம் தவறானது என்று ஒப்புக் கொண்டு பிறகு ஒரு மேடையில் அந்தத் தவறான மொழிமாற்றக் கதையையே திருப்பிச் சொன்னார். சலபதி அவர் தகுதிக்கு மீறி இன்று வரலாற்றாசிரியராகப் பேசப் படுகிறார். அவருக்கு வரலாறும் சரி ஆங்கிலமும் திண்டாட்டமே. ஜெயலலிதா சசிகலாவை 'உடன் பிறவா சகோதரி' என்றழைத்ததை \"notblood sister\" (அப்படியே தான்) என்று மொழி 'பெயர்த்து'....இருக்கிறார். கொஞ்சம் ஆங்கில வரலாற்றிசிரியர்களைப் படித்த யாரும் புறங்கையால் தள்ளிவிடக் கூடியவர் தான் சலபதி.\nசெங்கோட்டையன் என்றில்லை தமிழில் எழுதும் பலரும் கொஞ்சமாவது ஆங்கிலத்தில் வந்திருக்கும் நூல்களை பரிச்சயப்படுத்திக் கொண்டால் அவர்கள் எழுத்தும் ஆக்கமும் செம்மையுறும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஸ்டீபன் க்ரீண்பிளாட் லுக்ரீஷியசின் கவிதைப் பற்றி எழுதியப் புத்தகத்தைப் படித்துவிட்டு கம்பனப் பற்றிப் புத்தகம் எழுதினால் அது இன்னும் சிறக்கும். வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் பாரதியின் வாழ்க்கைப் பற்றி எழுதப் புகும் போது ஒரு விஸ்தீரனமானப் பார்வைக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் மலிவுப் பதிப்புகளைப் பார்த்தால் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் அவல நிலைப் புரியும்.\nஇன்று அமெரிக்காவில் கல்வித் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் பெட்ஸி டேவோஸ் என்பவருக்குக் கல்வித் துறையில் அனுபவமில்லாததோடு அமெரிக்காவில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளிக் கல்வி முறைப் பற்றி எதிர்மறையான கருத்துகளுடையவர் என்று அவருக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அவர் அதையும் மீறி கல்விதுறை செக்ரட்டரி ஆனார். ஆனால் இங்கிருக்கும் நண்பரோ செங்கோட்டையன் மந்திரி ஆனால் என்ன எம்.ஜி.ஆர் திறமையான அரசியல்வாதி இல்லையா என்கிறார். டிரம்புக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டு அவர் எதையும் படித்தறியும் ஆர்வமில்லாதவர் என்பது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஆளுநர்கள் அவர்களுக்காக நடத்திய கூட்டத் தொடர் ஒன்றில் சில மணி நேரங்களை ஒதுக்கி அமெரிக்காவின் முக்கியச் சிந்தனையாளர்கள், கல்வியாளர்களோடு கலந்துரையாடல் நடத்தினார்கள். அமெரிக்கா என்பது சொர்க்கப்புரியா, இங்கு ஏற்றத் தாழ்வுகளும், கயமைகளும், கீழ்மைகளும் இல்லையா என்று கேட்டால் நிச்சயமாகச் சொர்க்கப்புரியில்லை அந்தக் குறைகளெல்லாம் உள்ளன என்று சொல்லலாம். ஆனால் செங்கோட்டையனும், ஸ்ம்ரிதி இரானியும் இங்குக் கல்வி அமைச்சராக முடியாது, அல்லது மிக, மிகக் கடினம்.\nஇந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து சுத்தம் செய்யும் பெண்மனி ஒருவர் வரவேண்டும் என்றார் காந்தி. காந்திக்கு அவ்வப்போது இதுப் போன்ற விபரீதங்களும் தோன்றும். இதுப் போன்றக் கருத்துகள் கோஷங்களாக முன் வைக்கப்படும் போது மிகக் கவர்ச்சியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் ஆபத்தானது.\nகல்விக்கு முதன்மைக் கொடுத்த பண்பாட்டில் இன்று செங்கோட்டையனுக்கு வக்காலத்து வாங்குவது அதிர்ச்சி.\nஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்\nமூத்தோன் வருக என்னாது அவருள்\nஅறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்\nமேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே\nகாந்தி தலித் பற்றிய தங்களின் கருத்தை இன்னும் சற்று விரிவாகவும், தெளிவாகவும் கூறி இருக்கலாம். சாதாரணமாக வாசிக்கும் போது உங்களை ஜாதி வெறியர் என்று தோன்றுகிறது. நான் முதலில் அப்படிதான் புரிந்து கொண்டேன். பின்பு நிதானமாக யோசித்த போது தான் நீங்கள் சொல்ல வந்த பொருள் புரிந்தது\nவழக்கம் போல ஒரு பைத்தியக்காரத்தனமான பதிவு. நீங்கள் எழுதுவதை நிறுத்துவது தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக இருக்கும்.\nவழக்கம் போல ஒரு பைத்தியக்காரத்தனமான பதிவு. நீங்கள் எழுதுவதை நிறுத்துவது தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக இருக்கும்.\nசபாநாயகர் தனபால் திராவிட இயக்கத்திற்கு கடன்பட்டவரா...\nகருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.\nகருணாநிதி என்கிற சகாப்தம் முடிந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மற்றும் இந்திய அரசியலிலும் ஓர் பெரும் சக்தியாக விளங்கியவர் மறைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/about-earth/blue-or-black-color-moon-31-1-2018-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-10-19T12:23:17Z", "digest": "sha1:X4JVOMF75RVTZIXVVSU6GAYB36QJBN74", "length": 3935, "nlines": 62, "source_domain": "spacenewstamil.com", "title": "Blue or Black color Moon 31-1-2018 | வெளிச்சம் இல்லாத பொளர்ணமி – Space News Tamil", "raw_content": "\nஇது தான் 31 ஜனவர் 2018 ஆம் நாள் வந்த சந்திர கிரகனத்தின் படங்கள். உண்மையில் சொல்லப்போனால் இன்று 14 ஆம் நாள் பொளர்ணமி. ஆனால். இந்த படங்களில் பார்த்தால் இது சற்று இருட்டாக தான் உள்ளது. நமது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் இந்த அளவு இருட்டாக மாரியுள்ளது . என்றும் இது 150 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடை பெறும் அறிய நிகழ்வு என்றும் விஞ்னானிகள் கருதுகின்றனர்\nஇந்த படங்களில் உங்களால் சந்திரனின் கலரை கண்டு பிடிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். 🙂\n« Expedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/nov/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87-2807671.html", "date_download": "2018-10-19T10:46:23Z", "digest": "sha1:NYCNPIHTCLQZO5WCFWEJITNQPWFK3LI6", "length": 8125, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வருமானவரித் துறை சோதனையில் அரசியல் இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவருமானவரித் துறை சோதனையில் அரசியல் இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே\nBy DIN | Published on : 14th November 2017 10:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவருமானவரித் துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுகிறது, இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.\nபுதுதில்லியில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய குடியரசுக் கட்சி குஜராத், ஹிமாசலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. மற்றும் கருப்பு பணம் ஒழிப்பு உள்ளிட்டவைகளில் மத்திய அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதனால் வரும் 2019-இல் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், சில நடிகர்களே தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்துள்ளனர். வருமானவரித் துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றார்.\nபின்னர் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் திருநெல்வேலிக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/good-bye-to-plastic/", "date_download": "2018-10-19T11:16:56Z", "digest": "sha1:74SSBQRVOJ5PSUCFVB7LSLYNV6KZINTC", "length": 33736, "nlines": 95, "source_domain": "www.heronewsonline.com", "title": "பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி! – heronewsonline.com", "raw_content": "\nபிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி\nசமீபத்தில் திருப்பூருக்கு அருகே உள்ள பல்லடத்தில் நடந்த சுரேந்தர் – நித்யா இணையரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கண்ணில் பட்டது. மற்ற திருமணங்களுக்கும் அந்தத் திருமணத்துக்கும் சிறிய வித்தியாசம் தான். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்கூட இன்று திருமணங்களை ஆடம்பரமாகச் செய்ய வேண்டுமென்று கருதத் தொடங்கியுள்ளனர். ஆடம்பரத் திருமணங்கள் யாவும் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டது என்பதைத் தாண்டி அந்தத் திருமணங்கள் உருவாக்குகிற கழிவுகளும், உணவுப் பொருள் வீணடிப்புகள் பற்றியும், திருமணத்திற்குப் பிறகு குவி���ின்ற பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியும் விவாதிக்க வேண்டியத் தேவை உருவாகியுள்ளது.\nதிருமணங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியன முடிந்த பிறகு அப்பகுதியைப் பார்த்தால் குப்பை மேடுகளே தேவலாம்போல் தோன்றும். அண்மையில்கூட மோடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சென்ற பிறகு அப்பகுதி சாலையில் குவிந்த குப்பைகள் படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாய்ப் பரவியது. அந்த சாலையில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள் அவர்களின் தூய்மை இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்கியது.\nஇதுபோல ஒரே நாளில் ஆடம்பரத் திருமணங்களில் குவிகிற பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட திருமணங்களில் இருந்துதான் திருப்பூரில் நடந்த அந்தத் திருமணம் சற்று மாறுபட்டிருக்கிறது. பிளாஸ்டிக் என்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாதது அல்ல. அதைத்தான் அந்த திருமணம் உணர்த்தியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில்வர் டம்ளர்கள்தான் திருமணங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. நாகரிகம் என்ற பெயரில் சில்வர் டம்ளர்கள் புறக்கணிக்கப்பட்டு பிளாஸ்டிக் கப்புகள் வந்தன. அதற்குப் பிறகு காகிதங்களில் தயாரிக்கப்பட்ட கப்புகள் வந்தன. இந்தக் காகிதக் கப்புகள் தண்ணீரில் எளிதில் ஊறிவிடாமல் இருக்க அதன் உட்புறத்தில் வேதிப் பூச்சுகள் செய்யப்பட்டது.\nஇந்த அழிவுக்கான நாகரிக வளர்ச்சியில் இருந்து திரும்பி பாதுகாப்பான சில்வர் டம்ளர்களை மீண்டும் இந்தத் திருமணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தத் தயங்குவோருக்கும் மாற்றாக சிறு சிறு மண் குவளைகள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதுபோல மண் குவளைகளைப் பயன்படுத்தும் திருமணங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே தமிழ்நாட்டில் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவருக்குக்கூட இந்தத் திருமணத்தில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக மண் குவளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அ���்த மண் குவளைகள் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. சுரேந்தர் ‘நெகிழி இல்லா திருப்பூர்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவுள்ளார்.\nநெகிழி இல்லா திருப்பூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான திருப்பூரில் குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி குறைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நந்தகுமாரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.\nநெகிழி இல்லா திருப்பூர் என்ற இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சுமார் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய பின்னலாடை தொழில்களின் தாய் நகரம் என்றே திருப்பூரைச் சொல்லலாம். உலக அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கியப் பங்காற்றும் இந்த நகரில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றச் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து அவ்வப்போது ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்குவதும். பின்னர் ஏதேனும் காரணங்களால் அந்த அமைப்பு தொடராமல் அப்படியே நின்று விடுவதும் வாடிக்கையான ஒன்று. அப்படித் தொடங்கப்பட்டு செயல்படாமல் போன 14 தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த நெகிழி இல்லா திருப்பூர்\nதொடங்கப்பட்டு ஓராண்டுகளைக் கடக்கப் போகும் இந்த அமைப்பு, தன்னால் இயன்ற அளவுக்கு திருப்பூர் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறது. “நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறந்ததை ஒட்டி அவர் நினைவாக ட்ரீம் 20 என்ற அமைப்பைத் தொடங்கினோம். 2020ஆம் ஆண்டுக்குள் திருப்பூரில் 20,000 மரக் கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த அமைப்பைத் தொடங்கினோம்.\nமரக்கன்று வைக்கக் குழி தோண்டும்போது அவ்வப்போது பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணுக்குள் இருந்துவரும், மரம் வைக்கச் செல்லும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும். மரக்கன்று வைப்பதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி அலுவலர்களைச் சந்திக்கும்போது அவர்களும் ப��ளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எங்களிடம் பேசினார்கள். இதையடுத்துதான் நெகிழி இல்லா திருப்பூர் என்ற அமைப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கினோம்” என்கிறார் நந்தகுமார்.\nட்ரீம் 20 அமைப்பின் மூலமாக இதுவரையில் 18,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை திருப்பூர் மாவட்டத்தில் நட்டுள்ளனர். “வனத்துக்குள் திருப்பூர் என்ற அமைப்பு எங்களுக்கு மரக்கன்றுகளை அளித்து உதவியது. நட்டு வைக்கப்பட்ட மரக் கன்றுகளில் இப்போது 15,862 மரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அவற்றைத் தொடர்ச்சியாக பராமரித்து வருகிறோம்” என்கிறார் நந்தகுமார். மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களைத் தொடர்புகொண்டு எந்தப் பகுதியில் மரம் இல்லையோ அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மரம் வைத்து வருகின்றனர். மரம் நடும் அதேவேளையில் மண்ணை நஞ்சாக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள்.\nநெகிழி இல்லா திருப்பூர் அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு இவர்களுடைய பணி இரண்டு விதமாகப் பிரிந்தது. ஒருபக்கம் களத்திற்குச் சென்று பிளாஸ்டிக்கை அகற்றுவது, மற்றொரு பக்கம் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது. “பிளாஸ்டிக் இல்லா பள்ளிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பூரில் உள்ள 34 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிளாஸ்டிக்கின் தீங்குகள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள், அவற்றுக்கான மாற்றுகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். பள்ளிகளைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.\nஇப்போது இந்த 34 பள்ளிகளும் பிளாஸ்டிக் இல்லா பள்ளிகளாக உள்ளன” என்று கூறுகிறார் நந்தகுமார். மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிக்கும் ஊக்கப்படுத்துகிறது இந்த அமைப்பு. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அளிக்கும் மாணவர்களுக்கு மாதமொரு முறை பருத்தித் துணியால் நெய்யப்பட்ட பைகள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட பென்சில்கள், ரப்பர்கள் போன்றவற்றை பரிசாக வழங்குகிறது.\nஇதுவரையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், நீர்நிலைகள் உட்படப் பல்வேறு பகுத��களிலிருந்து 8,000 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை இந்த அமைப்பு அகற்றியிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செல்லும்போதெல்லாம் மக்கள் திரும்பத் திரும்ப கேட்பது தினசரி வாழ்க்கையில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாற்று என்ன என்பதுதான், இதனால் மக்களுக்கு இதற்கான மாற்று என்ன என்பதைக் காட்ட ஒரு கண்காட்சியை நடத்த முடிவு செய்தோம் என்கிறார் நந்தகுமார்.\nஇதன்படி திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் மார்ச் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் வாங்க மாறலாம் என்ற பெயரில் இந்த விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 36 ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கு பெற்றிருந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அன்றாடப் பயன்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அவரவர் குப்பையை அவரவரே உரமாக்குவது குறித்து பயிற்சியளிக்கும் ஸ்டால், வீடுகளைத் தூய்மை செய்யப் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களுக்கான ஸ்டால் எனப் பலவிதமான ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது.\nஇரண்டு நாள் கண்காட்சியை 18,000 பேர் பார்த்து சென்றுள்ளனர். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்டுள்ளனர். இரண்டு நாள்கள் கண்காட்சிக்கான இடத்திற்கு ஆன செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. இதர செலவுகளை நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் உறுப்பினர்களும், அவர்களுடைய நண்பர்களுமே ஏற்றுக் கொண்டதாகவும் நந்தகுமார் கூறுகிறார்.\nபின்னலாடை துணியால் நெய்யப்பட்ட பைகள், பயன்படுத்திய பின்னர் தண்ணீரில் கரையும் மக்காச்சோள பைகள், பருத்தி துணிகளால் நெய்யப்பட்ட சுகாதாரமான அணையாடைகள், காய்கறிகள் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பைகள், மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று எனப் பலவிதமான மாற்று முன்முயற்சிகளை இந்தக் கண்காட்சி மக்களுக்குக் காட்டியது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்டாலில் பங்கேற்ற நிறுவனங்களிடம் அவர்கள் முன்வைத்த மாற்றுப் பொருட்களை நேரடியாக மக்களே அந்நிறுவனங்களிடம் வாங்கத் தொடங்கியிருப்பதாகவும் ந���்தகுமார் கூறுகிறார்.\nஇதற்குப் பின்னர் இவர்களுடைய முன்முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகியுள்ளது. இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வீட்டுத் திருமண நிகழ்வுகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்த்து சில்வர் தம்ளர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதேபோல திருமண நிகழ்வுகளில் வைக்கும் பதாகைகளுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர்த்து துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஈரோட்டில் பருத்தித் துணியால் ஆன\nபதாகைகளை அச்சிடும் பணியில் ஜேசிஐ அமைப்பைச் சேர்ந்த ராஜ் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். இப்போது திருப்பூரில் பலர் பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட பதாகைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். “இவ்வாறாகத் தான் சுரேந்திரனின் திருமணத்தில் மண் குவளைகள், சில்வர் டம்ளர்கள் மற்றும் பருத்தித் துணியால் செய்யப்பட்ட பதாகைகளைப் பயன்படுத்தினோம். இந்த முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஐஸ்க்ரீம், பழ வகைகள் கொடுக்கக் கூட மக்காச்சோள கழிவு மற்றும் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய கப்புகளைத் தான் பயன்படுத்தினோம். வழக்கமான செலவை விட மண் குவளைகள் பயன்படுத்த 20,000 ரூபாய்தான் கூடுதலாக செலவானது. மொத்தமாக இந்தத் திருமணத்திற்கு ரூ.40,000 வரை கூடுதலாகச் செலவாகியிருக்கும்.\nஇன்றைய நாளில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருக்கிறது. பயன்பாடு அதிகரித்துவிட்டால் இவற்றின் உற்பத்தியும் அதிகரித்துவிடும், விலையும் குறைந்துவிடும்” என்கிறார் நந்தகுமார். சுரேந்தர் – நித்யா இணையரின் திருமண நிகழ்வில் வழக்கமான திருமணத்தில் பயன்படுத்தும் எளிதில் தவிர்க்க முடிகிற 80 விழுக்காடு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிட்டோம் என்றும் மகிழ்வோடு நம்மிடம் பகிர்கிறார் அவர்.\nஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அமைப்பின் 20 பேராவது ஒருங்கிணைந்து களப் பணிகளிலும், விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அடுத்தகட்ட நகர்வாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளது நெகிழி இல்லா திருப்பூர். இதற்காக மாவட்ட ஆட்சியரை, மா��கராட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொடங்கியுள்ளார்கள்.\nஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 100 விழுக்காடு தடை விதிக்கப் பசுமைத் தீர்ப்பாயத்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் அடுத்த மாதத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடக்கவுள்ளதாகக் கூறுகிறார் நந்தகுமார். நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் முன்முயற்சியை நாமும் வாழ்த்திப் பாராட்டுவோம்.\n← தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்\nதூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்\n‘ஜோசப்’ என்ற பெயர் அவர்களை ஏன் அப்படி அச்சுறுத்துகிறது\nஅதானியின் கருப்பு பணத்தில் பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி\nஅதனால்தான் பெரியார் திராவிடனுக்கு கருப்பு நிறத்தை அடையாளம் ஆக்கினார்\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்\nதமிழக சட்டப்பேரவையில், இன்று (05-06-2018) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/humour/p153.html", "date_download": "2018-10-19T11:30:48Z", "digest": "sha1:Q2JIB3CHGIYYFJXIKYR4OUNFO3INPBXR", "length": 17350, "nlines": 216, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nஅலுவலகத்தில் அமர்ந்திருந்த போது அந்த அரசு ஊழியர் முன் திடீரென்று ஒரு தேவதை தோன்றியது.\nஅந்தத் தேவதை வழக்கம்போல அவரிடம், “மூன்று வரங்கள் தருகிறேன், கேள்” என்றது.\nஅரசு ஊழியர் மகிழ்ச்சியோடு அந்தத் தேவதையைப் பார்த்து வணங்கினார்.\nஅவர் தேவதையிடம், “நான் பணக்காரனாக வேண்டும்” என்று தனது முதல் விருப்பத்தைச் சொன்னார்.\nஅடுத்த விநாடியே அவரைச் சுற்றிக் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் குவிந்து போய் விட்டன.\nதேவதை, “அடுத்த வரத்தைக் கேள்” என்றது.\nபணக்காரனாகி விட்ட அவர் தயங்கியபடி, “ஒரு அழகிய தீவில் பேரழகியோடு நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.\nஅடுத்த விநாடி, அவர் அழகிய இயற்கை அழகுடன் இருக்கும் தீவு ஒன்றில் பேரழகியோடு இருந்தார்.\nதேவதை, மூன்றாவது வரத்தைக் கேள் என்று சொன்னது.\nஅவனும், “இனி நான் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று மூன்றாவது வரத்தைக் கேட்டான்.\n அடுத்து அவன் முன்பிருந்த அதே இடத்தில், அரசு ஊழியராக அமர்ந்திருந்தான்.\n- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.\nசிரிக்க சிரிக்க | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் ப��ிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-19T11:29:21Z", "digest": "sha1:7X53MK4UKOJAICF7MKE6J5G6J6GUHDT5", "length": 2650, "nlines": 36, "source_domain": "www.obituary.battinews.com", "title": "முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - பரமானந்தம் சாமினி (சம்மி) | Obituary - Battinews.com முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - பரமானந்தம் சாமினி (சம்மி) ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி - பரமானந்தம் சாமினி (சம்மி)\nஅன்னை மடியில் 12.07.1993 இறைவனடியில் 12.01.2017\nஎன் ஆசை நிலா பிரிந்து சென்று\nஉன் மறைவதனை ஏற்க மறுத்து\nகாவலன் கொண்டு சென்றான் - டெங்குக்\nநீ காலமான செய்தி கேட்டு\nகடைசிவரை உனை காக்கவில்லை யெனச் சொல்லி\nஎம் மனதில் பட்ட காயந்தனை\nசாகும் வரை உன் நினைவுதனை\nஎம் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு\nஅக்கா சார்னிதா (ஜனா) குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_613.html", "date_download": "2018-10-19T11:22:15Z", "digest": "sha1:CYAJEB6VAOWFQQZIP2SMKREWQ5TS4I72", "length": 9351, "nlines": 149, "source_domain": "www.todayyarl.com", "title": "டோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் யார்??? - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Sports News டோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் யார்\nடோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் யார்\n2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு பிறகு டோனி ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது விக்கெட் கீப்பர் பணியை யார் தொடருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nமகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார். 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு பிறகு, டோனி அணியில் நீடிப்பாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்கிற கேள்வி கிரிக்கெட் உலகில் நிலவுகிறது.\nஎனினும், அவர் அதிகபட்சம் ஓர் ஆண்டு தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டோனி ஓய்வு பெற்ற பின்னர் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்பதில் போட்டி நிலவுகிறது.\nதற்போது ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷண் ஆகிய விக்கெட் கீப்பர்கள் சிறப்பான ஆட்டத்தை கீப்பிங்கிலும், துடுப்பாட்டத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇவர்களில் தினேஷ் கார்த்திக் மூத��த வீரராக இருந்தாலும், தற்போதைய ஐ.பி.எல் தொடரில் 321 ஓட்டங்கள் குவித்துள்ளார். இளம் வீரரான சஞ்சு சாம்சன் 332 ஓட்டங்களும், ரிஷப் பண்ட் 393 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.\nமேலும், இஷான் கிஷண் நேற்றைய போட்டியில் 21 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசி மும்பை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார்.\nஎனவே, இவர்களில் ஒருவரை தேர்வுக்குழு டோனிக்கு அடுத்தபடியாக தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவர்கள் நான்கு பேரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.\nஐ.பி.எல்லில் இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த தொடரின் முடிவில் இவர்களில் ஒருவர் டோனியின் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பை பெறுவர் என்று கூறப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:40:03Z", "digest": "sha1:XLLO2VP4HQOLHTLVCUFEMLLNQVHCOPKL", "length": 20451, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "பிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்: | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்:\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் சிறந்த சலுகைகளின் பட்டியல் இதோ…\nபிஎஸ்என்எல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து, பாரத் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.\nரூ. 2,200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுடன் ரூ.97 ரீசார்ஜ் கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nவெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகள் என்ற வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பார்த் 1 ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.>\n28 ஜிபி தரவுடன் வரம்பற்ற வாய்ஸ் கால் 180 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆனால் டேட்டா நன்மைகள் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.\nஇது விளம்பர சலுகை ஆகையால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nட்ரிபிள் ஏஸ் (அ) எஸ்டிவி என்ற வேரு பெயரகளாலும் அழைக்கப்படும் இந்த சலுகை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வு.\nஇந்த திட்டத்தில், நாள் ஒன்றிற்கு 3ஜிபி (சில பகுதிகளுக்கு மட்டும்) அளவிலான அதிவேக டேட்டா, 90 நாட்களுக்கு வழங்கப்படும்.\nஇந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.\nஎஸ்டிவி 349 என்றும் இது அழைக்கப்படுகிறது. ப்ரீபெய்ட் திட்டமான இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nஇந்த திட்டத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் போன்றதாகும்.\nஇந்த ரூ.485 திட்டமானது மொத்தம் 90 ஜிபி அளவிலா டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு வழங்குகிறது.\nஇலவச ரோமிங் சேவையையும் கொண்டுள்ளது. இந்த திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவ��ம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/astrology/todays-dinapalan-august-10-friday/embed", "date_download": "2018-10-19T11:38:23Z", "digest": "sha1:GZKPPGMXXUCNBFRNWDMWY6EZIT2OOUEX", "length": 4051, "nlines": 8, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் - ஆகஸ்டு 10 - வெள்ளிக்கிழமை", "raw_content": "இன்றைய தினபலன் – 10 ஆகஸ்ட் – வெள்ளிக்கிழமை\nமேஷம்: இன்று விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம்: இன்று பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான … Continue reading இன்றைய தினபலன் – 10 ஆகஸ்ட் – வெள்ளிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-19T11:33:15Z", "digest": "sha1:MVS7TE2HYQRAWL5JTGN6CHDD6QYIM4JN", "length": 6925, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் - அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் , வீடியோ இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி (படங்கள் , வீடியோ இணைப்பு)\nசர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி (படங்கள் , வீடியோ இணைப்பு)\nசர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nஇப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nபேருந்து நி���ையத்தில் தொடங்கிய இப்பேரணி ECR சாலை , பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு வழியாக சென்று வண்டிப்பேட்டையில் நிறைவு பெற்றது.\nஇப்பேரணியில் பட்டுக்கோட்டை R.D.O மற்றும் தாசில்தார் கலந்துகொண்டனர். அரசின் சார்பில் பொதுமக்களுக்கு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powerboatarchive2.co.uk/index.php?/tags/19-world_cup&lang=ta_IN", "date_download": "2018-10-19T11:52:52Z", "digest": "sha1:ZTH7IA5GNKIXJJZTLBEL5EYDKJ3DPGUJ", "length": 3651, "nlines": 64, "source_domain": "powerboatarchive2.co.uk", "title": "குறிச்சொல் World Cup | Powerboat Archive", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / ஆல்பங்கள் / குறிச்சொல் World Cup [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://suvatukal.blogspot.com/2005/02/4.html", "date_download": "2018-10-19T11:47:07Z", "digest": "sha1:MLNGKGOZVBRKZDEE3KOSSA67N25NBRYY", "length": 35372, "nlines": 175, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 4", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nமாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 4\nமாற்றார்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தக்கூடிய இந்த மோசமான, கோரமான அரசியல் விளையாட்டிற்கு மிக முக்கியமாக காரணம் ஒன்றே ஒன்றுதான். பல்வேறு பரிமானங்களை தன்னிடத்திலே உள்ளடக்கிய ஒரு ஆழமான காரணம் அது.\nஅழகான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், 'இந்துக்களின் மத்தியிலே மாற்றார்கள் நிர்ணயிக்கக் கூடிய அல்லது அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் அமைகின்ற ஒற்றுமையை உருவாக்கவும், நாளுக்கு நாள் விரிவாகிக் கொண்டிருக்கிற பிளவுகளையும், பகைகளையும் மறக்கவும் அல்லது மறைக்கவும்' அப்பாவி கூட்டங்களான முஸ்லீம்கள் பொது எதிரியாக அடையாளப்பட்டு நிற்க வேண்டும். கொஞ்சம் எதார்த்தமாக ��ொல்ல வேண்டுமென்றால், 'காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலேயே இருந்து அழிய வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களும், அவர்களை தாழ்த்தப் பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இரு மக்கள் கூட்டங்களுக்கு மத்தியிலெ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் தலீத்களின் பக்கம் சாய்வதே இந்த இனவாத அரசியலுக்கு மிகப் பெரும் காரணம்.\nயார் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன என்று முஸ்லீம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், மாற்றார்களுக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்காதோ என்னவோ இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் ராமரை கடவுளாகவும், சரித்திர கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டால் எல்லாவிதாமான வகுப்புவாத பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும் (1) என்ற விஷம் கக்கும் பிரச்சாரத்தின் அடிப்படையை புரிந்துக் கொண்டால் தாழ்த்தப் பட்டவர்களிடத்தில் முஸ்லீம்களால் ஏற்படக்கூடிய சிந்தனைத் தாக்கங்களை அறிந்துக் கொள்ளமுடியும்.\nமுஸ்லீம் மன்னர்களும், முகலாய மன்னர்களும் குழப்பத்திலேயே தனது காலச்சாரத்தை தொடங்கி, குழப்பத்திலேயே முடிந்து போனாலும், அவர்களை அறியாமல் அவர்களின் பெரிதான உதவிகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் மத்தியிலே வேருன்ற ஆரம்பித்தது. ஆனால் கடந்த ஆயிரம் வருடமாக மாற்றார்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. காரணம் ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது, குறிப்பாக மன்னரட்சியில் அவர்களுக்கு எந்தவித உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மாற்றார்களின் அரசியல் அதிகாரத்தில் அவர்கள் பங்கு கேட்கும் அளவிற்கு சமூக விழிப்பற்றவர்களாகவும், அருகதையற்றவர்களாகவும் இருந்ததுதான் அல்லது இருக்க வைத்ததுதான். ஆகவே யார் மன்னனாக இருந்தாலும், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டிருந்த காரணத்தால் மாற்றார்கள் வாளவிருந்து போனார்கள். மன்னராட்சியின் மூலம் தனது அரசியல் அதிகாரங்களுக்கு எந்தவிதாமன இடையூறுகள் வராமல் பார்த்துக் ���ொண்டார்கள்.\nஆனால், வெள்ளையனின் சுமையான ஜனநாயக ஆட்சியை இந்தியாவில் வெள்ளையர்கள் இறக்கி வைக்க ஆரம்பித்தவுடன் ஒட்டுப்பெட்டிகளை நிரப்புவும் சொகுசான அரசியல் அதிகாரத்தை இழக்காமல் இருப்பதற்கும் ஒடுக்கப் பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும் தேவைப்பட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த பொது எதிரி சாயம் பூசப்பட்ட முஸ்லீம்கள்.\nமுஸ்லீம்கள் ஒற்றுமை, ஒன்றுபட்ட தலைமை, சீரான சமூக அமைப்புகள் இல்லாமலும், மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை, இன்னும் அங்கங்கே சிதறுண்ட சமூகமாக வாழ்கின்ற காரணத்தாலும் மாற்றர்களின் அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு வழி தெரியாமல் 'psycho somatic' வியாதி ஏற்பட்டவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சொன்னது போல் 'certainly this is an un-Islamic and irreligious life which entire community is living' (2).\nமாற்றார்கள் உண்மையிலேயே பயப்படுவது தலீத்களின் வளர்ச்சியை நினைத்துதான். 2000 வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட சமுதாயம், கடந்த 50 ண்டுகளில் அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலையை எட்டியதே இந்த பயத்திற்க்கு காரணம்.சுதந்திரமடைந்து இந்த 58 வருட காலத்தில் தலீத்கள் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வில் முன்னிலை அடைந்ததும், நியாயமாக பெறவேண்டிய, இத்தனை காலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரத்தை தட்டிக் கேட்டதும் மாற்றர்கள் மத்தியிலே 'mental conflict' உருவாகிப் போனது. இந்த மெண்டல் கன்பிளிக்ட் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்னும் அதிகமாகவே இதற்கு தீர்வாக இப்படி அவசரம் அவசரமாக ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கபட்டனர்.\nவி.பி. சிங் மண்டல் பெயர் சொல்லி தனக்கென்று ஒரு கூட்டத்தையும், தலீத்களின் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திய போது, மாற்றார் கூட்டம் பதைத்து போய், கடவுளின் பெயர் சொல்லி கூட்டம் சேர்க்கத் தொடங்கியது. மதத்தின் பெயர் சொல்லி மக்களை பிரித்த மாற்றார் கூட்டத்திற்க்கு, இப்போது அதே மதம் மற்றும் கடவுளின் பெயர் சொல்லி மக்களை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதுதான் வேடிக்கை. அதிகாரம் கையை விட்டு நழுவாமல் இருக்க அங்கங்கே இரை போடும் வேலையில் இறங்கினார்கள். முஸ்லீம்களைப் பற்றிய 'Fantasy' உருவாக்கப்பட்டு விஷப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.\nமுஸ்லீம்களுக்கு எதிராக எது நட��்தாலும், சமூக ரீதியாக போரடவும் மற்றும் ஜனநாயக வழியில் அதை எடுத்துச் சொல்லவும் எந்தவிதமான அமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சிதறுண்ட சமூகமாக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது முஸ்லீம் சமுதாயம்.\n1954 லிருந்து 1992 வரை 39 வருடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக 13,356 இனப் படுகொலைகள் மாற்றர்களால் நடத்தப் பட்டிருக்கிறது (3). ஆனால், இன்றுவரை எத்தனை வழக்குகள் முடிவடைந்து நீதி கிடைத்திருக்கிறது. தனி ஒரு மனிதனை கொலை செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கு தண்டனை தருகின்ற அரசியல் சட்டம், கூட்டுக் கொலைகளுக்கு வெறும் கமிஷன் அமைப்பதோடு நின்றுவிடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களும், இனப் படுகொலைகளும் இன்றுவரை நீதி மன்ற வாசல்களில் தவமிருந்ததுதான் மிச்சம். J.B. டிசூசா சொன்னது போல், சுதந்திரடைந்த 47 வருடங்களில் வகுப்பு கலவரங்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை, வெள்ளையர்கள் ஆண்ட 150 வருடங்களில் கொல்லப் பட்டவர்களைவிட அதிகம் (4).\n'கிழவர்கள் இறந்து விடுவார்கள், இளைஞர்கள் மறந்து விடுவார்கள்' என்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக எக்காளமிட்ட தீவிரவாதி பென் குயூரன் (5) சொன்னதற்கிணங்க இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் செய்கின்ற மாற்றர்கள் கூட்டம் ஒரு பக்கம். ஆனால் சமூகத்தில் குற்றவாளிகளாக, தீவிரவாதிகள் கூட்டம் என்று பழி சுமத்தப்பட்டு கூனிக் குருகி செத்து மடிகின்ற முஸ்லீம்கள் இன்னொரு பக்கம். உதாரணம் குஜராத் இனப் படுகொலைகளும், ரயில் பெட்டி எறிப்பு சம்பவமும். ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் கடந்த மூன்று வருட காலமாக எப்பாடு பட்டவது, பாகிஸ்தானின் ISI உடன் தொடர்பு ஏற்படுத்திவிடுவது என்ற விடாப்புடியுடன் போலீஸ் போராடிக் கொண்டிருக்கிறது.\nஇரண்டு விதாமான சிந்தனை சிறைக்குள் மூழ்கி கிடக்கிறது இந்த முஸ்லீம் சமுதாயம். ஒன்று தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எப்படி வலை பின்னப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் எது நடந்தாலும், 'மன்னித்து விடுங்கள்' என்ற apologetic மனநிலையும், இன்னொன்று, எதார்த்தமே புரியாமல், 'arrogant' சிந்தனையும்.\nசாதாரண முஸ்லீம்களின் தலைக்குள்ளே எதை வேண்டுமானலும் திணிக்கலாம், கேட்பதற்கு எந்த நாதியும் இல்லையென்று, முஸ்லீம் அரசியல்வாதிகளும், மாற்றர்களும் தங்களது சரக்குககளை ம���ம் மற்றும் சமுதாயத்தின் பேரில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு பாபர் மசூதி பிரச்சனையை எடுத்துக் கொள்ளாலாம். பாபர் மசூதி பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே இப்படி இரண்டுவிதமான அணுகுமுறையின் காரணமாக சமுதாயத்தில் ஆக்கப் பூர்வமான தீர்வு எதுவும் எடுக்க முடியாமல் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.\nதாஜ் மாஹாலுக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் இந்திய அரசாங்கம், இந்திய முஸ்லீம்களுக்கு எதோ ராயல்டி கொடுப்பதைப் போல், பாபர் மசூதி பிரச்சனையை முஸ்லீம்களின் தலைமேல் போட்டு விட்டு, இரண்டு பக்கத்தினரும் எப்போது வேண்டுமானலும் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம்.\nமுஸ்லீம்களின் எதிர்காலம் முஸ்லீம்களின் கையில்தான் உள்ளது. குரானில் இறைவன் எச்சரிப்பதைப் போல் 'தானாக மாறாத வரை' இறைவன்கூட நமக்கு உதவி செய்யமாட்டான். சத்தியத்தையும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வையும் கையில் வைத்துக் கொண்டு குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இல்லாமல், பொறுப்புகளை உணர்ந்த சமுதாயமாக மாறவேண்டும்.\nமுலயாம் சிங் யாதவின் 'வெள்ளிக்கிழமை பொலிட்டிக்ஸ்' எல்லாம் வேண்டாம் என்று உ.பி. முஸ்லீம்கள் முலயாம் சிங்கிற்கு சொன்னது மட்டுமல்லாமல் அந்த உத்தரவை திருப்பி வாங்க வைத்ததைப் போல், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் அரசியல் விளையாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கும்போதுதான் இந்த முஸ்லீம் சமுதாயம் உருப்பட வழி கிடைக்கும்.\nஇந்தியன் என்ற எண்ணமும், இது என்னுடைய நாடு என்று மனதுக்குள் மட்டும் தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தெருவில் கிடக்கும் முட்களை நகர்த்தி, ஓரத்தில் எறிவதுகூட ஒரு இபாதத், அதவாது இறைவழிபாடு என்று சொன்ன நபிகள் நாயகத்தின் வழிகளை பின்பற்றக்கூடிய முஸ்லீம்களில் எத்தனை பேர் மற்றவர்களுடன் சேர்ந்து தெருச் சாக்கடைக்கும், நல்ல ரோடுகளுக்கும் போரடியிருக்கின்றார்கள்.\nஒரு நோயாளியைச் சென்று பார்ப்பதும், அவனுக்காக பிரார்த்திப்பதும் இறைவழிபாடு என்று நபிகளார் சொன்னார்கள், ஆனால், முஸ்லீம்களோ பள்ளிவாயிலில் நோயாளி யாரவது வந்தால், ஒதிவிட்டு, காசு வாங்கிக் கொள்வதோடு முடிந்து போகிறது.\nமரணக் குழிக்கு செல்லும் வரை ��றிவைத் தேடு என்று சொன்னார்கள் முகம்மது நபி (சல்). அறிவு என்பது வெறும், மார்க்கத்தைப் படிப்பது மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து உலகக் கல்வியையும் தேடவேண்டும் என்பதை உணாரதவரை முஸ்லீம்கள் தான் உருவாக்கிய சிந்தனைச் சிறைக்குள்ளிருந்து வெளியேறுவது கடினம். மாற்றார்களின் அரசியல் கைதிகளாக இல்லாமல், அரசியலை நடத்திச் செல்லக்கூடிய சமூகமாக மாறும்போதுதான், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியாவும் உலகத்தின் தலைசிறந்த நாடக உருவாகும்.\nகுறிப்பு: இந்த கட்டுரையை படித்தும், பதிலளித்தும் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விமர்சித்தும், பாரட்டவும் செய்த நண்பர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஇந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இஸ்லாமிய நண்பர்கள் முன்னேற வேண்டும் - முன்னேறியிருக்கிறார்கள். பா.ஜ.க இந்து புராணம் பாடிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால் மாநில கட்சிகளான தி.மு.க் வும் அ.தி.மு.க வும் (சில நேரம் கூட்டணியால் இந்த கொள்கை மாறலாம்) சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை அரவணைத்துசெல்வதையும் மறவ வேண்டாம். இத்தகைய பிரித்தாலும் சூழ்ச்சியினால் தான் அவர்கள் ஆட்சியை பிடிக்கிறார்கள். ஒருவர் எதிர்ப்பதும் மற்றோருவர் ஆதரவுதருவதும்...இப்படியாக ஓடுகிறது நம் அரசியல். இத்தகைய பிரிதாலும் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்தை நாடாமல் சுயசிந்தனையுடன் வாழ்க்கையில் முன்னேறினாலே போதும் அவர்கள் மீது பட்ட கலங்கம் ஒழிய.\nதொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை --- ஆடி அடங்கும் வாழிக்கையாடா...\nஎன்ற கண்ணதாசனின் வரிகள் தான் நியாபகம் வருகிறது.\n//தனி ஒரு மனிதனை கொலை செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கு தண்டனை தருகின்ற அரசியல் சட்டம், கூட்டுக் கொலைகளுக்கு வெறும் கமிஷன் அமைப்பதோடு நின்றுவிடுகிறது. //\nஉங்கள் எழுத்து எதார்த்ததை ச் சொல்கிறது.உங்களின் ஆய்வுகளும் சிந்தனைகளும் பாராட்டத்தக்கன.\nமுஸ்லிம்கள் பொது பிரச்சினைகளில் ஈடுபடவும் தமக்குள் ஒரு நல்ல தலைமைக்கு கட்டுபடவும் கற்றுகொள்ளவேண்டும்.\nஇந்தியன் என்கிற முறையில் நீங்கள் சொல்லும் மற்றவர்கள் கண்டிப்பாக துணைநிற்பார்கள். ஆனால் இந்த் மற்றவர்களில் அரசியல்வாதிகளையும் அவர்கள் சார்ந்த மக்களையும் நீங்கள் கணக்கில் கொள்ளாதீர்கள். இந���த குஜராத் மற்றும் மும்பை கலவரங்களின் போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள். அது இந்த அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமிய சகோதரர்கள இரண்டு காரணங்களால் அலைகழிக்கப்படுகிறார்கள்\n2. தங்கள் மதத்தில் உள்ள சில தலைவர்களின் தவறுதலான வழிகாட்டலால்.\nஇந்த இரண்டையும் அவர்கள் தங்கள் சுயசிந்தனையுடன் எதிர்கொள்ளவேண்டும்.\nஅன்பிற்குரிய சுட்டுவிரல் மற்றும் அல்வாசிட்டி சம்மி,\nநிச்சயமாக முஸ்லீம் சமுதாயம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கவிருக்கிறது. புதிய தலைமுறை முஸ்லீம்கள் ஒரு புதிய தலைமையின் கீழ் வருவார்கள், அது mainstream என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த மற்ற சமுதாயத்துடன் ஒன்று பட்டு உழைக்கக் கூடிய மக்களாக இருக்கும்.\nஒருசில அரசியல்வாதிகள், மதத்தின் பெயர் சொல்லி மக்களை சீரழிக்கும் (இந்து & முஸ்லீம்) மார்க்க அறிஞர்கள் மற்றும், அவர்களை சுற்றியிருக்கிற ஊடகங்களின் அரசியல் சித்து வேலைகளை சாமானிய முஸ்லீம்கள் புரிந்துக் கொள்ளவேண்டும் என்பதே, என்னைப் போன்றவர்களின் ஆதங்கமும் மற்றும் போராட்டமும்.\nஉங்கள் ஆதங்கமும் போராட்டமும் வெற்றி பெற ஆதரவும் வாழ்த்துக்களும் அண்ணாச்சி.\nமாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 4\nமாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 3\nமாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lakshmi-ramakrishnan-praises-periyar-054837.html", "date_download": "2018-10-19T10:51:39Z", "digest": "sha1:C5YU7DS4WUQBCUWDSBAMPB4TOLAZLCNO", "length": 11320, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹேர்ஸ்டைலை மாற்றி பெரியாரைப் புகழ்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! | Lakshmi Ramakrishnan praises Periyar! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹேர்ஸ்டைலை மாற்றி பெரியாரைப் புகழ்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஹேர்ஸ்டைலை மாற்றி பெரியாரைப் புகழ்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nசென்னை: நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் பெரியாரைப் புகழ்ந்துள்ளார்.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குனர் என பல தளங்களில் இயங்கி வருகிறார்.\nதென் இந்திய மொழிப்படங்களில் நடித்துவரும் இவர், சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆ��ிரம் கண்கள் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஆடுகளம் புகழ் கிஷோர் நடிப்பில் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய நீளமான முடியை வெட்டிவிட்டு ஷார்ட் ஹேர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nபுகைப்படத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய முடியை பராமரிக்க நேரமில்லை, மிக மகிழ்ச்சியோடு வெட்டிவிட்டேன் எனப் பதிவிட்டு, இவை எல்லாமே தேவையில்லாத பேக்கேஜ் என்று பெரியார் மிகச்சரியாகச் சொன்னார் என ட்வீட் செய்துள்ளார்.\nநீங்கள் நீளமான கூந்தலோடு பொட்டு வைத்திருக்கும்போது மிக அழகாக இருப்பீர்கள். என்னுடைய ஒன்பது வயது மகளுக்கும் அப்படித்தான் தலை வாரி விடுகிறேன் என ஒரு ரசிகை அதற்கு கமெண்ட் செய்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடி���ோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/12/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-19T11:52:41Z", "digest": "sha1:6ZRL43LQMH2DNORJAPIL7SOVEX6LB7G3", "length": 45977, "nlines": 237, "source_domain": "vithyasagar.com", "title": "ஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\nதொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை.. →\nஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்)\nPosted on திசெம்பர் 6, 2012\tby வித்யாசாகர்\nகடலெல்லாம் நீரள்ளி கரையெல்லாம் மணற்பொருக்கி கிளிஞ்சல்களின் சப்தத்தில் காதுபுதைத்து பொழுதெல்லாம் உறங்கியும் தீராத வாழ்க்கையில் ஒட்டியிருக்கும் சொச்ச வாழ்க்கை எப்படிக் கடலைப் பற்றி மட்டுமே பேசுமோ அப்படி மனசு அந்த படத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டுள்ளது.\nகடற்கரையில் ஒதுங்கிநின்று அவளின் காதலனை எண்ணி எண்ணி கண்ணீராய் விடுமந்த அழுகைமாறாத மனசை என்ன செய்ய வேண்டுமெனில் இன்னொரு முறைப்போய் பார்க்கலாமா அந்த நீர்ப்பறவையை ( வேண்டுமெனில் இன்னொரு முறைப்போய் பார்க்கலாமா அந்த நீர்ப்பறவையை () என்று உணர்வுமுழுதும் கனத்து, மனசு எங்கெங்கோ லயித்து அப்படத்தோடு ஒன்றிப் போய்விடுவதை நல்லுணர்வுள்ளோரால் நிச்சயம் மறுக்கவே முடியாது.\nபோனவன் வருவான் வருவானென்று கடலைப் பார்த்தே காலம் முழுதும் தனது வாழ்க்கையை வாழாதுத் தீர்த்த அத்தனைப் பெண்களின் விசும்பலையும் காதில்வந்து கடலலைகள் முனுமுனுப்பதை யென்னால் கேட்காமல் நிறுத்திக்கொள்ளவே இயலவில்லை.\nகடல்வயலில் உயிர்புதைத்துப் புதைத்து நம் கோரப் பசிக்கு மீனளக்கும் கரைச் சாமிகளுக்கு பொங்கலிட்ட கை நம் சீனு ராமசாமியின் கையெனும் நன்றியை எப்படிச் சொல்லாமலிருப்பது (\nஎட்டி நெற்றியில் சுட்டவனை ஏனென்றுக் கேட்க திராணி போதாத அரசை அரியணையில் அமரவைக்க ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிய கைகளை பிடித்திழுத்து வந்து இந்தப் படத்தைப்பார்க்கச் சொல்லி உட்கார வைத்தால் கண்ணீர் ததும்ப ததும்ப பார்த்���ுவிட்டுச் சென்று அவர்களின் சட்டையைப் பிடித்திழுத்து இனி இறக்க இருக்கும் மனிதனையாவது சுட்டுவிடாதே என்று சொல்லுங்கடா என்று கேட்பார்களோ யென்றொரு துடிப்பு இந்தப் படம் முடிகையில் எனக்குள் வந்தோடியது.\nகரை தாண்டினான் சுட்டோம் கரைதாண்டினான் சுட்டோம் என்று சொல்லிச் சொல்லியே நம் மனிதர்களை சுடும் மிருகங்களுக்கு அந்த சடலத்தின் வீடு எப்படி சுடுகாடாக தகித்துப் போகிறதென்பதை காட்சிகளாக செதுக்கி கட்டங்களுள் அடைத்திருக்கும் பாத்திரங்களை கண்டு அழுதால் தெரியும் அவர்கள் எந்த கரையை தாண்டினார்கள், அந்த மிருகங்கள் எதற்கு அவர்களைச் சுட்டதென்று.\nஅரசு இருக்கிறது தான், காவலர்கள் இருக்கிறார்கள் தான், சட்டம் நீதிமன்ற புத்தகம் விரிய நிரம்பிக் கிடக்கிறது தான்; ஆனால் கிடந்தென்ன பயன் அவர்கள் இருந்தென்ன பயன் எவரெவரோ ஆளும் ஆட்சிக்கு இடையேயும் விழுகிறதே பிணம் அது யார் செய்த கொலை கடல் கொன்றாலே சபிக்கும் மனிதஜாதி மனிதனை மனிதன் கொள்கையில் சட்டைக்குள் கைவிட்டுக் கொண்டு திரிகிறதே’ இனி யாரிருந்து என்ன பயன் த்தூ கடல் கொன்றாலே சபிக்கும் மனிதஜாதி மனிதனை மனிதன் கொள்கையில் சட்டைக்குள் கைவிட்டுக் கொண்டு திரிகிறதே’ இனி யாரிருந்து என்ன பயன் த்தூ என்பதுபோல் ஒரு உணர்வுப் பீறிட காவலாளியையும் நீதிபதியையும் பார்க்கும் நந்திதாதாசின் பார்வைக்கு நம்மிடையே பதிலில்லை’ என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது இந்த நீர்ப்பறவை எனும் திரைப்படம்.\nகாதல் கசக்காமல், காமம் கண்களில் சிவக்காமல், மதம் வலிக்காமல், மனிதர் நம்பும் கடவுளைப் பழிக்காமல், மனிதத்தின் உச்சபட்ச பார்வையில்’ ஒரு குடும்பத்தை’ ஊரை’ கரையொதுங்கிய மக்களின் வாழ்க்கையை இத்தனைக் கச்சிதமாக கலைப் பொக்கிஷமாக்கியிருக்கும் இப்படத்தின் அத்தனைப் படைப்பாளிகளையும் என் எழுத்து நன்றியோடு நினைவில் கொள்கிறது.\nமதத்தால் மனிதனையறுத்து அதையும் ஜாதியகப் பிரித்து இவன் அவன் என்று சொன்னதையெல்லாம் கீழ் மேலாக்கி, மேல்நின்றுக் கொண்டிருப்பதாய் எண்ணி மார்தட்டிக் கொண்டு, கீழுள்ளவர் மனதிற்குள்ளெல்லாம் வெடிகுண்டுகளைத் திணித்து, என் ஒரு பாதி உறவுகளை தீவிரவாதியாகக் காட்டி ஊறுகாய் நக்கிய ஜாம்பவான்களுக்கு சங்கு செய்து ஊதியிருக்கிறார் சீனு ராமசாமி.\nஎன் வீட்டுத் தெருமுனையில் நட்ட கொடிமரத்தின் கீழமர்ந்திருக்கும் இஸ்லாமிய அண்ணன்மார்களின் கைகளில் துப்பாக்கிகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த அதிகபட்ச மனிதநேயர்களுக்கு மத்தியில்; பாசத்தில் தொப்பியணியப்பட்டு பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் கண்ணியம் பேசும் அத்தா’வாக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் வாயிலாக ஒரு நெடுங்கால பாவத்தை திரைச்சுருள் வைத்து துடைத்திருக்கிறார்கள் இந்த திரைப்பட நேர்த்தியாளர்கள்.\nகடலுக்கு இருபுறமும் கைநீட்டி நமை கட்டியணைத்துக் கொண்டிருக்கும் கடலன்னைக்கு சிலுவை மாட்டி படம் முழுக்க திரியவைத்தாலும் அது அந்த மண்ணில் அப்படித் திரிந்தவர்களின் கதை என்று ஏற்பதில் எந்த இழுக்கு வந்துவிடும்\nதாழ்த்தப்பட்டவன் ஒதுக்கப்பட்டவன் தீண்டப் படாதவன் கீழ்சாதி குறவன் பறையன் சேரி குப்பம் காவாய் நாற்றம் என்றெல்லாம் சொல்லி ஒரு தாய்ப்பறவை தனது சிறகுகுக்குள் அடைந்திருக்கும் குஞ்சுகளைப் பிடுங்கி தெருவில் தானே வீசியதைப் போல’ நம் சமூகத்தால் வீசப்பட்ட ஒரு குடி நூற்றாண்டு காலங்களாய் குனிந்து குனிந்து கூன்விழுந்திருக்க, அதை நிமிர்த்திக் கொண்டிருக்கும் மாதாவை கையெடுத்து வணங்கும் கரங்களுக்கு விலங்குபூட்ட யாருக்கிங்கே உரிமையுண்டு\nகொட்ட கொட்ட குனிந்து, தரைக்கும் கீழாகி, மலமள்ளி, பாதுகைத் துடைத்து படைத்தவனைக் கூட சற்று தூர நின்றே வணங்கி வணங்கி பழகிப் போன பறவைகள் இன்று தனது கூடு தேடி அலைகிறது. தனக்கான வீடு திறமை அந்தஸ்த்து என சமபங்காக நின்று மார்தட்டிக் காட்டுகிறது. அந்த மார்தட்ட நீளும் இரு கரங்கள் மாதாவிடமிருந்து நீளுமெனில் நீளட்டுமே; மனிதர்கள் எல்லோரும் சமமாக வாழமுடியுமெனில் வாழட்டுமே…, அப்படி வாழ்பவர்களின் கதையிது; இந்த நீர்ப்பறவை\nகுடிப்பவன் மகனெனில் சாராயத்தைக் கூட அவனுக்கான சந்தோசமாகயெண்ணிக் குவளையில் ஊற்றிக் கொடுக்கும் தாய், உடைப்பது பானை என்றாலும் அதிலிருந்து மண்ணூறி தரையெல்லாம் வியாபிப்பது தனக்கான வருமானமென்றுத் தெரிந்தும் அந்த பானையை தனது மகனுக்காய் உடைக்கும் அன்னை, ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட அத்தனை எளிதில் வெளியே சிந்தாமல்’ கனக்கும் மனதை கண்கள் சிவக்கச் சிவக்க வெறித்துப்பார்த்தே தனது பிள்ளையின் நல்ல வளர்சிக்காக இரவு பகல் பாராமல் நோகும் மனதால் அவனின் நன்மைக்கென ஏங்கிக்கொண்டிருக்கும் அன்பூறிய அப்பா, சண்டைப் போட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை போகட்டும் வேலை கொடு பாவம் பிழைத்துப் போகட்டுமென்று பரிந்துரைக்கும் பல நல்ல மனிதர்களென; பாதிரியாரைப் போல’ உதுமான் கனியைப் போல’ தமிழாரிசிரியர் ஜோசப் பாரதியைப் போல’ மகளுக்காகப் பரிதவிக்கும் சிஸ்டர் பெனீட்டாவைப் போல’ படத்திற்குள் வந்துப்போன மீனவ முதலாளி சிலுவையிலிருந்து நம்மைச் சாமியாக்கிய நரிக்குறவரைக் காட்டும் காட்சிகள்வரை படச்சுருளுள் முழுதும் வந்துப்போகும் அத்தனை மனிதர்களையும் மிக நல்ல மனிதம் நிறைந்தப் பாத்திரங்களாகவே அமைத்த விதம் ‘மனிதன் இயல்பில் நல்லவந்தான்’ எனும் தத்துவத்தை மறைமுகமாகச் சொல்வதாக முடிகிறது இத் திரைப்படம்.\nகரையில் கால் நீட்டி கடலில் தலைவைத்து வானத்தின் எட்டிய தூரம் வரைத் தெரியும் பறவையின் இறக்கைவிரிப்பை சிமிட்டாதக் கண்கொண்டு பார்க்கும் ஈர்ப்பில்; இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் வெகுநாட்களுக்கு மனதிலிருந்து நீங்கா இடத்துள் புதைந்துதான் கொண்டது.\nஎன்றாலும், முன்னணி நடிகர்களின் படமென்றால் திரையரங்கம் முழுதும் நிறைந்துக் குவிந்து விசில் சப்தத்தில் காதுமூடச் செய்த இதே திரையரங்கத்தின் இருக்கைகள் எல்லாம் இன்று விரிச்சோடியிருக்க வெறும் நாங்கள் எட்டு பத்து பேர் மட்டுமேயிருந்துப் பார்த்த நிலையில்’ இந்த கட்டிடத்தையே இடித்துப்போட்டால் தானென்ன என்றிருந்தது.\nபடம் முடிந்ததும் வெளியிறங்கி நடக்கையில் கூட்டநெரிசல் அழுத்த நின்று நின்று வெளியேறக் கூட வழிகிடைக்காமல் திணறடிக்கும் திரைப்பட ரசிகர்களின்று ஒரு நல்ல படம் என்றதும் வீட்டிற்குள் முடங்கிப்போன அநியாயத்தை எந்தத் தீயிலிட்டு எரிக்கவோ என்றெழும் கோபத்தை அடக்க கடினமாகவே இருந்தது.\nஒரு திரைபபடம் காண்கையில் அந்த படக்கதை யாரோவின் வாழ்தலை நமதாக்கி, நம் மனதிற்குள் உணர்விற்குள் தனதாக நிறைக்கிறது எனில்; அது எப்படி ஓடாத படமாகிப் போகிறது சுடும் குண்டினை பல்லில் கடித்து நிறுத்தும் கதாநாயகர்களைத் தாண்டிவந்து யதார்த்தம் குறையாது ஒரு ஊரின் கதையினைப் பேசியிருக்கும் இம்முழுப் படத்தையும் இரவு பத்து மணிக் காட்சிக்கு வந்தும் தூங்காமல் முழுக்க முழுக்க கண்விரிக்கப் பார்த்த என் நான்கு வயது மகன் மற்று���் இரண்டு வயது மகளுக்குப் புரிந்த கதை’ ரசிப்பூட்டிய கலை’ புரியாதோரின் கண்களுக்குள் புதையுண்டு தான் போகுமெனில்; போகட்டும் அம்மனிதர்களோடு\nவிருதுக்கென்று எடுத்த படங்களின் காலத்தையெல்லாம் மறந்து விருதுகளை மதிக்காமல் உணர்வுகளை மதித்து வரும் இதுபோன்ற படங்கள் மண்ணில் புதைந்தாலும் புதைந்ததன் வரலாறாகவாவது நிலைக்காமலாப் போகும்.. (\nகாட்சி புதிதாக வீசும் காற்றையும், மணலின் வாசத்தையும், பேசும் குருவிகளின் சப்தத்தையும், அலையின் மூச்சிரைப்பையும், மனித நடமாட்டத்தில் காணக்கிடைத்த துள்ளல்’ தன்னம்பிக்கை’ விரக்தி’ வேகம்’ வியாக்யானம்’ வெல்லும்வழி’ காதல்’ மரணம்’ கண்ணீர்’ கடவுள் என இம்மூன்று மணிநேரத்திற்குள் ஒரு காவியத்திற்கீடான அத்தனை கவிநயத்தையும் ஒரு திரைப்படத்திற்குள் புதைத்த வெற்றி வெற்றிதான்.\nயாரையும் நோகாமல் எல்லோரின் கன்னத்திலும் அறையும் வசனங்களும், கேள்விகளை எல்லோர் மனத்திலும் எழுப்பும் தடுமாறாத திரைக்கதையும், மனதை சில இடங்களில் அறுத்துப் போட்டுவிடும் சிலிர்த்திடவைக்கும் குதூகலம் நிறைந்த இசையின் துள்ளலும், அழுகையை’ சிரிப்பை’ கோபத்தை’ அப்படியேக் கொட்டிவிடாமல் மென்றுவிழுங்கும் உணர்வுகளையும் கனகச்சிதமாக அழகு நிரம்ப படம்பிடித்து’ நடித்தவர்களுக்கே தெரியாத முகத்தை நமக்குக் காட்டத் துடிக்கும் காமிராவின் கண்களும் உண்மையில் அபாராம் தான்.\nகிணற்றில் விழுந்துவிட்ட சிறு கல் ஆழத்தின் எந்த தூரத்தில் போய் விழுந்ததென்றுத் தெரியாமலே மேல்நின்றுக்கொண்டு கிணற்றைப் பார்த்தவாறே திரும்ப அந்த கல் மேலே வருமா வருமாயென்றுப் பார்க்கும் ஒரு குழந்தையின் வருத்தமான மனநிலைக்கு ஒத்து கடலுக்குப் போன தனது நாயகனும் வருவான் வருவானென்றே கரையில் நின்று வெறித்துவிட்டு, ‘நாட்கள் கரையும் வேகத்திற்கு நடுவே அவனில்லாத வெறுமையை உயிர்வலிக்க அழுது தீர்க்கையில்; பார்வை சிலும்பி, மூக்கு சுருக்கி, வாய் கோனி உணர்வுகளின் மொத்த அழையையும் தனது ஒற்றை அழையின் நடிப்பில் காட்டிய கதாநாயகிக்கு எந்த பரிசு கொடுத்தாலும் ஈடாகாது; வேண்டுமெனில் திரையரங்கில் சென்றுப் பாருங்கள் அவள் அழும் நேரம் கண்களில் ஈரம் பணித்தால் மனதிற்குள்ளாவது ஒரு சொட்டு ஈரம் கண்ணீராகச் சொட்டுவீர்கள். அந்த ஒரு சொட்டுக் கண்ணீர் இந்தப் படத்தின் மொத்த உழைப்பிற்கான கிரீடமாகப் போய் நின்றுக் கொள்ளும்..\nதங்கை காதலிக்கிறாள் என்பதைவிட இன்னொருத்தியைக் காதலிப்பவன் எனும் மதிப்பை பெரிதாக நினைக்கும் உப்பளத்து முதலாளி மனதில் நிற்பதைப் போலவே அந்தப் பெண்ணும் ஒரு பூமித் தாய்க்கு ஈடாக உணர்வுள் பூத்துப் போகிறாள். அவளைப் பார்க்கும் பார்வையிலிருந்து; அவளுக்கே வலிக்காமல் அவளிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளுமிடம் வரை’ விஷ்ணு பேசும் வசனமும், சண்டைகளில் தெரியும் யதார்த்தமான வாளிப்பும் சுனைனாவின் அழகிய காதலில் சிக்கித் தவிக்கும் தவிப்பிலும், மோகத் தீயில் எரியும் ஆண்கர்வத்தின் போதும் விஷ்ணு பெரிய நடிகனுக்கான முயற்சியொன்றில் வென்றுதான் காட்டுகிறார்..\nஅதிலும் அந்த உப்பல முதலாளி உதவி செய்ய பணத்தோடு சமுத்திரக்கனியைப் பார்க்கச் செல்கையில் “உட்காருய்யா பணமென்னய்யா பணம்; அது கெடக்குது உன் வல்லத்தைக் கொண்டுபோய் நீ பெரிய ஆளா வா”வென்று சொல்லும் மனசு பளிச்சென்று உள்ளே ஒரு விசும்பலை உண்டாக்கி மறைவதற்குள் அருளப்ப சாமியின் அப்பா வல்லத்தைப் பார்க்க வந்து ஆனந்தக் கண்ணீர் சொட்ட தடவிப் பார்க்கையில், மேலிருந்து எப்போ உன் வல்லத்தை கடலில் விடப்போற என்று கேட்டுக் கொண்டே அதை கடலில் விடவேண்டி ஏற்பாடுகளைச் செய்து அதற்கு மாயிலை தோரணம் கட்டி அதற்குக் கீழே விஷ்ணுவை நிற்கவைத்து பாலபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து செய்யும் தொழிலை ஒற்றைக் கடவுளாக எண்ணி எல்லோரும் எந்த மதப் பார்வையையுமேக் கொள்ளாது வணங்கி உள்ளனுப்பும் காட்சி ஒரு ஏழையின் வெற்றி வானளாவி நிற்பதைக் காட்ட எத்தனைப் பொறுப்போடு இயங்கியுள்ளார் இயக்குனர் என்பது நன்றாகவேப் புரிகிறது.\nகடைசியாக இனி திரும்பவே மாட்டான் என்பதை மறைமுகமாக சொல்லும்முகமாக அணையயிருக்கும் தீபம் சுடர்விட்டு எரியும் என்பதைப் போல, ஒரு பெரிய மகாராஜன் பாய்மரம் கட்டி படகினைப் போருக்கு கடலுள் செலுத்துவதைப் போல எத்தனை கம்பீரமாக விஷ்ணு மீனுக்கு வேண்டி கடலுள் போகும் காட்சி ஒரு சாண்டில்யன் நாவலின் கம்பீர கதாநாயகனை கண்முன் கொண்டு நிறுத்தியது.\nஒலிப்பதிவிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி, நடிப்பிலும் சரி, இசையிலும் சரி, பாடல்வரிகளிலும் சரி, வசனத்திலும் சரி, திரைக்கதை இயக்கத்திலும், ஆட்களைத் தேட�� தேடி தேர்வு செய்ததிலும் சரி; பெரியதொரு நிறைவைத் தந்திருக்கிறார் சீனு ராமசாமி.\nஆனாலும், நண்பனைக் காட்டும் இடத்தில் கூட நன்னடத்தையை போதிப்பவனாகவும் நண்பனிருத்தல் வேண்டுமென்பதை சிரிப்பூட்டச் சொல்லும் நீர் பறவையின் சிறகில் சின்ன சின்ன சிராய்ப்புகள் சில இருந்தாலும் அதன் முதுகில் பல பொறுப்புக்களைக் கட்டிக் கொண்டு வானில் பறக்க எத்தனிக்குமொரு கடமையையும் கொண்டுள்ளது என்பதை எண்ணுகையில் இப்படம் பெருமைக்குரியதொரு திரைக்காவியமகவே புத்தியை எட்டுகிறது.\nகடலின் கரையிலமர்ந்து நிலா பார்த்து கதைபேசி கரையில் அலைமிதித்துவிட்டு காலடிப் பதிந்துதுப் போகும் பலருக்கு மத்தியில் அக்கடலின் கரையோர மக்களின் கதையை எடுத்து அதை அவர்களின் கண்ணீராலேயே குழைத்து ஒரு நினைவுச் சின்னத்தை வெள்ளித் திரைமூலம் வரைந்திருக்கிறார் இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள். அதற்கு ஏற்ற வண்ணங்களைப் பூசி எண்ணத்திலிருந்து மறையாத காட்சியை இன்னும் அழுத்தமாகப் பதிக்க முழு முயற்சியோடு உழைத்துள்ளனர் இப்படத்தின் அத்தனைக் கலைஞர்களும். அனைவருக்கும் எனது பெரிய பல விருதிற்கிணையான வாழ்த்துக்களும் வணக்கமும்..\nகுறிப்பு – மேலுள்ள புகைப்படங்கள் தமிழ்த்திரையிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged இயக்குனர் சீனு ராமசாமி, சமுத்திரக் கனி, சினிமா, சினிமா விமர்சனம், சீனு ராமசாமி, சுனைனா, திரை விமர்சனம், நீரு, நீர், நீர்ப்பறவை, நீர்ப்பறவை விமர்சனம், நீறு, பறவை, பறவைகள், வித்யா, வித்யாசாகர், விஷ்ணு, vidhya, vidhyasagar, vishnu, vithya, vithyasagar. Bookmark the permalink.\n← 44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\nதொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை.. →\n2 Responses to ஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்)\n3:37 பிப இல் திசெம்பர் 7, 2012\nநீர்ப்பறவை படத்தின் திரை விமர்சனம் படிக்கும் போது எம்மை ஒருகனம் கண்களில் இருந்து கண்ணீரை வரவைக்குது விமர்சனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா\n6:37 பிப இல் திசெம்பர் 7, 2012\nவணக்கமும் அன்பும்பா., மிக தரமான நல்ல படம். மனம் அதன் உணர்விலிருந்து வெளிவரவே மறுக்கிறது. எழுத இன்னும் கூட ஏராளம் உண்டு, இன்னும் பெரிதாகிப் போகுமோ என்று நிறுத்திக் கொண்டேன். தமிழரின் வெற்றியை திரைத் துறையிலும் இனி யாரும் வெல்வதற்கில்லை..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/33624-10-000-voter-ids-found-in-bengaluru-apartment.html", "date_download": "2018-10-19T12:24:36Z", "digest": "sha1:SN253JROA3VKHWXULV3FUFKWIQQ7D3KR", "length": 11639, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பெங்களூருவில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் | 10,000 Voter IDs Found in Bengaluru Apartment", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nபெங்களூருவில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல்\nபெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபெங்களூரு வடக்கு பகுதியில் ராஜா ராஜேஸ்வரி நகர் தொகுதியில் மஞ்சுளா நஞ்சாமூரி என்பருக்கும் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அங்கிருந்து கட்டுக்கட்டாக 9 ஆயிரத்து 476 வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனுடன் 5 மடிகணினிகளும், பிரிண்டர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார், அந்த வாக்காளர் அட்டைகள் அனைத்தும் அசலானவை. 10-15 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டவை எனவும் அதில் போலிகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி சரியான நேரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமுன்னதாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 20 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அது தொடர்பான புகைப்படங்களையும் பாஜகவினர் வெளியிட்டிருந்தனர். தேர்தலில் தோற்பது உறுதியானதால் காங்கிரஸ் கட்சியினர் சதி வேலையில் ஈடுபடுவதாக பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் இங்கு ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளதற்கு மேலும் ஆதாரங்கள் உள்ளன என்றும் ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக பைகளும் சிக்கியுள்ளன என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nவாக்காளர் அட்டைகள் கிடைத்த வீட்டின் உரிமையாளரான மஞ்சுளா நஞ்சாமூரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்டதாகவும், தற்போது காங்கிரசில் இருப்பதாகவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அதனை மறுத்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, மஞ்சுளா நஞ்சாமூரி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், உண்மையை உணர்வதே தேர்தல் ஆணையத்தின் கடமை. இது பாஜகவின் சதி. இதை செய்தது வடிவமைத்தது திட்டமிட்டது அனைத்தும் பாஜக தான் என்றார்.\nமூன்று நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை சிக்கியது கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\n50 கோடி சிம் கார்டுகள் செயலிழக்கும் அபாயம்\nசத்தீஸ்கர் - காங்கிரசுக்கு பிரசாரம் செய்யவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஆப்கானில் வேட்பாளர் படுகொலை: இருக்கையின் கிழே வெடிகுண்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகல்\n’இரும்புத்திரை’ வெளியிட தடை இல்லை - உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2010/08/2-2-1.html", "date_download": "2018-10-19T11:38:15Z", "digest": "sha1:4X4DX6VOP25CMBKUAYLR27IXVJYQFQWE", "length": 23250, "nlines": 135, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: சின்னக் கண்ணன் அழைக்கிறான்", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கு��் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nபாடல் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்\nபாடியவர்கள் : பால முரளி கிருஷ்ணா\nசின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)\nஅவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,\nசின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)\nஅவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,\n1. கண்கள் சொல்கின்ற கவிதை,\nஇளம் வயதில் எத்தனை கோடி\nஎன்றும் காதலைக் கொண்டாடும் காவியமே\nஅந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை\n2. நெஞ்சில் உள்ளாடும் ராகம்,\nஉன் புன்னகை சொல்லாத அதிசயமா\nஅந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்\n‘கண்ணன்-ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம் இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க\nதினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-\n“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.\nநாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நி��்சயித்து விட்டார்கள்.\n‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே\nரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.\nஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.\nபாடலைப் பாடியவர், ‘இதுதான் புதிது சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது\nசமீபத்தில் ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட��டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம். அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம். அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான் அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.\n‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது. “உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.\nஇசைஞானியின் ‘அன்றும் இன்றும் என்றும்’ Concert-ல் இந்தப் பாடலைப் பாடகர் கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் பாடி முடிக்க, இசைஞானி யுவனைப் பார்த்து ‘யுவன் என்ன இந்த மாதிரி பாடிட்ட உன்னுடைய பாட்டு மாதிரி பாட வேண்டியது தானே உன்னுடைய பாட்டு மாதிரி பாட வேண்டியது தானே’ என்று சொல்லி மூச்சைப் பிடித்துக் கொண்டு, அடிவயிற்றில் இருந்து, தலையை ஆட்டிக் கொண்டே ‘ச்சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று பாடிக்காட்டியது, தற்கால இச���யைப் பார்த்த அவரின் கேலிப் (’ என்று சொல்லி மூச்சைப் பிடித்துக் கொண்டு, அடிவயிற்றில் இருந்து, தலையை ஆட்டிக் கொண்டே ‘ச்சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று பாடிக்காட்டியது, தற்கால இசையைப் பார்த்த அவரின் கேலிப் () புன்முறுவல் இந்தக் காட்சியைப் பார்க்க http://www.youtube.com/watchv=oQ1hhq4aS18 தளம் சென்று 1:45-ல் கவனிக்க\nரீதிகெளளையைத் தேடி வலையுலா வந்தபொழுது \\SG2R2G2M1N2D2M1N2N2S\n\\ SN2D2M1G2M1PM1G2R2S என்று தகவலுடன், “Tough to dilute ராகம்” ரீதிகெளளை, என்ற பொடி சங்கதியும் தெரிந்தது இதே ராகத்தில் அமைந்த இசைஞானியின் மற்றொரு பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே’ (படம்: ஒரு ஓடை நதியாகிறது). எவ்வளவு tough ஆன ராகமாக இருந்தாலும், இசைஞானியின் ஆர்மோனியத்தில் நுழைந்து வெளிவந்தால், ‘அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்’ என்ற வரிகளுக்கேற்ப கேட்பவர்களை மயக்கி, புலன்களைப் பரவசப்படுத்தத்தானே செய்யும்\nஅடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு\nஇந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்\nஅடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு\nஇந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்\n@தருமி //அடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும் இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா..\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Slogam.php?countID=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T12:21:25Z", "digest": "sha1:OBR633VB5EFLFZB7IHYQXRTIKGOLTY5W", "length": 6038, "nlines": 85, "source_domain": "tamilrhymes.com", "title": "ஸ்லோகங்கள் - Slogam | ஸ்ரீவ்யாசாசார்யாள் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபொருளாதாரம், வியாபார மு��்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி\nஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்\nகடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nசிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nகற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்\nநமோ வை ப்ரஹ்ம நிதயே\nஏகம் நித்யம் விமலம் அசலம்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_314.html", "date_download": "2018-10-19T12:19:11Z", "digest": "sha1:5QWHAHTNZEVHZOBSGM6UJ7PULOQSPSOD", "length": 7668, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "மகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்\nமகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்\nகூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடான நிலைமையில், ராஜபக்சவினர் அல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாவட்டத்தை சேராத இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை களைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனை தவிர அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும் எனவு���் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011089.html", "date_download": "2018-10-19T11:31:00Z", "digest": "sha1:4OG6AZKTEAFITX66NKDDNFRY6XY32AMQ", "length": 5350, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "100 தலைவர்கள் 100 தகவல்கள்", "raw_content": "Home :: வரலாறு :: 100 தலைவர்கள் 100 தகவல்கள்\n100 தலைவர்கள் 100 தகவல்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்னொரு தேசிய கீதம் பொது அறிவுப் புதையல் வீரப்பன் காட்டில் அப்புசாமி\nமாயக்கண்ணாடி குடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 4 மரப்பாலம்\nகாகிதப் பூ தேன் பசியின் நிறம் தற்காப்புக் கலை காரத்தே\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/business/?page=5", "date_download": "2018-10-19T12:01:29Z", "digest": "sha1:6QQLHTER65FL7R3TBABXH2VXVCCEQIOL", "length": 6305, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "\nபங்கு சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்பெற்றுத் துவங்க ஏற்ற தொழில்கள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nவளமான வாழ்வு பெற வ��ிகாட்டும் தொழிற் பயிற்சிகள் தொழிலைச் சிறப்பாகச் செய்ய அனுபவ ஆலோசனைகள் சுய வேலை வாய்ப்பும், சுலபத் தொழில்களும்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nசுயமாக தொழில் தொடங்க வழிகள் நாடகமே நிர்வாகம் நிர்வாக இயல்\nமணிமேகலை பிரசுரம் ஆர். நடராஜன் பி.சி. கணேசன்\nதொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் படித்த - படிக்காதவர்களுக்கான தொழில் பயிற்சிகளும் தொழில்களும் பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க\nஎஸ். சுந்தர சீனிவாசன் கந்தர்வகோட்டை ராஜேந்திரன் மா. சங்கரன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:38:37Z", "digest": "sha1:HVEJVZVK7F5ILRCAS52KVSJXJTU5X4QH", "length": 15819, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "Thoothukudi Massacre: End of Governance | ippodhu", "raw_content": "\nமுகப்பு OPINION தூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\nதூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதூத்துக்குடி படுகொலைகள் அரங்கேறிய மே 22, 2018 தமிழ்நாட்டின் கறுப்பு நாள்\nமுதலில் மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள் நாம் என்கிற தன்னிலையை மறந்துவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கம்; எந்தத் தொழிலும் திட்டமும் மக்களுக்காகத்தான் என்பதை அறுதியிட்டு உறுதி சொன்ன ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி இனியும் ஒரு நொடிகூட சொல்ல முடியாது. வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் நச்சு மூலமாக மக்களைக் கொல்லாதீர்கள் என்று 100 நாட்களாக அமைதி வழியில் போராடிய மக்களுக்குச் செவிசாய்க்காமல் அவர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டிருக்கிறது இந்த அரசு. 100 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்��ுடியில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் ஒன்று திரண்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஸ்டெர்லைட்டை விரிவாக்க அனுமதிக்காதீர்கள் என்று குரல் உயர்த்தியபோதே அரசு அதற்கு செவிமடுத்திருக்க வேண்டும். கடந்த 100 தினங்களில் இந்தப் போராட்டத்துக்குத் துணை நிற்கும் வகையில் நீதியரசர் ஹரி பரந்தாமன் உள்ளிட்டோர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நேரடியாக சென்று வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அனுமதியிலுள்ள சட்டவிரோதத் தன்மையை அம்பலப்படுத்தினார்கள். அப்போதுகூட அரசு கள்ள மவுனத்தையே கடைபிடித்தது.\n100 நாட்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் தொடங்கியபோது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசினார்; வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்குக் கடமைப்பட்டவராக பேசுவதா மக்களாட்சியில் ஓர் அமைச்சரின் பொறுப்பு அற வீழ்ச்சியின் அதல பாதாளம் இது. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை விளம்பரங்கள் மூலமாக பணத்தை அள்ளி வழங்கியதால் ஊடகங்களில் ஒரு பகுதியினர் இந்த மக்கள் போராட்டத்தின் நியாயங்களை உரத்துப் பேசவில்லை. நிலம், நீர், காற்றையும் மக்களின் ஆரோக்கியத்தையும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை பாதிக்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை மக்கள் கடந்த 100 நாட்களில் தொடர்ந்து வெளியிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு மதிப்பளித்து பேசுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி ரத்து என்பது போன்ற மேல் பூச்சு அறிவிப்புகளை தமிழக அரசு செய்தது; ஆனால் நச்சு ஆலையின் செயல்பாட்டில் எந்தத் தடங்கலும் உண்டாகவில்லை என்பதை மக்கள் கண்கூடாக பார்த்தார்கள்.\nமக்களின் உயிர்களுக்கு எந்த மதிப்பும் அளிக்க மாட்டோம் என்று 100 நாட்களாக அலட்சியம் காட்டிய அரசு 100வது நாளில் மக்களின் உயிர்களையே சூறையாடியிருக்கிறது; அரசாங்கமே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வெனிஷ்டா என்ற 17 வயது மாணவியின் உட்பட 15க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது அரசாங்கம். வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு அடிமை வேலை செய்ய மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை. மக்களுக்குக் கடமையாற்றவே இந்த அரசைத் தேர்வு செய்தார்கள். அந்தக் கடமையிலிருந்து தவறிய இந்த அரசு வ��ழும்; மக்கள் இதனை வீழ்த்துவார்கள்.\nஅடுத்த கட்டுரைசூர்யா, அஜித் படங்களின் அப்டேட்ஸ்\nஇருபது வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-19T10:56:54Z", "digest": "sha1:TOGA5FDOPW77GXBOR3XTPKBL2PKANCRN", "length": 6997, "nlines": 44, "source_domain": "puthagampesuthu.com", "title": "பேட்டி Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nபரிணாமவியலும் சார்பியலும் பிரபஞ்சத்தைக் காண உதவும் இரு கண்கள்\nApril 16, 2014 admin\tஇரா. நடராசன், காரல் சாகன், கோள்கள், நாசா, பேட்டி, வாங்க அறிவியல் பேசலாம்\nகாரல் சாகன் காரல் சாகன் அண்டத்தின் ஏனைய இண்டுஇடுக்குகளில் வசிக்கும் வெளிக்கிரக உயிரிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியவர். நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அமினோ அமிலங்களை தோற்றுவிக்கும் இயல்புடையது என்பதை நிரூபித்ததன் மூலம் புவியில் உயிரிகளின் தோற்றத்திற்கு கூறப்பட்ட, கூறப்படும் Ôபுனித’ காரணிகளை உடைத்தவர். வெள்ளி கிரகத்தின் மேற்தரை வெப்பநிலையை துல்லியமாக நிறுவிய இவரது மற்றொரு கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவை நட்சத்திரங்களிலிருந்து கோள்களின் தொலைவு ஏற்படுத்தும் விளைவுகளுக்குப் பொருத்தி மற்றொரு சர்ச்சையை முடித்துவைத்தது. அயல்கிரகவாசிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு விளங்கும் ஆரம்ப சமிக்ஞை தகட்டை(Pioneer plaque) தயாரித்தவர் சாகன். அது வியேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்டது. அறிவியலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் 600 அறிவியல் ஆய்வுரைகள், 20 அறிவியல் நூல்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் வழியே பதிவுசெய்து வாழ்நாள் முழுவதும் அறிவியல் விழிப்புணர்வுப் போராளியாய் விளங்கிய காரல் எட்வர்ட்…\nஇது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது…\nMarch 11, 2014 admin\tஊடகவியல், கவின் மலர், சிறுகதை, நீளும் கனவு, பெண்ணியம், பேட்டி\nகேள்விகள் : கொங்கு நாடன்\n1. ஊடகவியலாளராகிய நீங்கள் புனைவெழுத்தின் பக்கம் வர நேர்ந்த சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்…\nஎன் முதல் கவிதை, சிறுகதை இரண்டுமே சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தன. கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த மறக்க முடியாத ஒரு வேதனையான அனுபவம் உள்ளுக்குள் சீற்றத்தை உண்டுபண்ணியது. அந்த சீற்றத்தையே ‘முகவரியற்றவள்’ என்று தலைப்பிட்டு கவிதையாக்கி ’உயிர்எழுத்து’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கவிதை வெளியாகவில்லை. அக்கவிதையோடு அனுப்பி வைத்த இன்னொரு கவிதை ‘பெருவெளி’ வெளியானது. அதுதான் பிரசுரமான முதல் கவிதை. எனினும் சில மாதங்கள் கழித்து ஆனந்தவிகடனில் ‘முகவரியற்றவள்’ கவிதை வெளியானது. சிறுகதைக்குள் செல்ல வைத்தது ஆனந்த விகடன் ஆசிரியர் ரா. கண்ணனின் வார்த்தைகள்தான். அவர் சொன்னபடி முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றி எழுதியதுதான் ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்கிற முதல் சிறுகதை. அதுவும் ‘உயிர்எழுத்து’ இதழில்தான் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-19T12:06:18Z", "digest": "sha1:VEJDG5H6ENPUTZINC2JU2LNQRHPSAOGF", "length": 8165, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - பெருமை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்\nஒருமை மகளிரே போலப் பெருமையும்\nபெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\nசிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்\nபேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.\nஇறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nபெருமை பெருமிதம் இன்மை சிறுமை\nஅற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்\n- ஆசிரியர் :பொருட்பால்- குடியியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2018-10-19T12:12:35Z", "digest": "sha1:L76GVF75HASEF224JMOHGA6QH5PBO5MC", "length": 7756, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் வீட்டின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்! பொதுமக்கள் அதிர்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் வீட்டின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்\nஅதிரையில் வீட்டின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்\nவளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்றார்போல் அதிரையின் எல்லையும் விரிவடைந்து வருகிறது. சொந்த ஊரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என எண்ணும் அதிரையர்கள், வெளியூர்களில் தொழில் செய்தாலும் பாரம்பரிய குடிவாழ்ந்த வீடுகளை விற்பதற்கு அல்லது வாடகைக்கு விடாமல் பூட்டி போட்டு விட்டு நடையை கட்டிவிடுகின்றனர். இதுவே விபரீதமாக சில சமயங்களில் மாறிவிடுகிறது.\nநீண்டகாலமாக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம கும்பல் இரவு நேரத்தில் அந்த வீடுகளை தங்களின் கோட்டையாக நினைத்து தங்க ஆரம்பித்து விட்டனர்.\nஇதேபோல் அதிரையில் உள்ள பிரதான தெரு ஒன்றில் நீண்டகாலமாக பூட்டிக்கிடந்த வீட்டின் நிலை தான் இது\nஇவ்வாறான சூழல் இனிவர க���டிய காலங்களில் நிகழாமல் இருக்க, உள்ளூரில் இருக்கும் உறவுகாரர்களிடம் வீட்டின் சாவியை கொடுத்து அவ்வபோது வீட்டை கவனத்தில் வைத்துக்கொள்ள சொல்லலாம்.\nஇது ஒருபுறமிருக்க நேற்றைய தினம் அதிரையில் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்து இருக்கிறான் மர்ம நபர் ஒருவன். இதனை கண்ட வீட்டு பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.\nஇதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎன்ன செய்ய போகிறது “காவல்”துறை பொறுத்திருந்து பார்ப்போம்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_86.html", "date_download": "2018-10-19T11:29:11Z", "digest": "sha1:OJ7ESN4QEYRZTTUOTU7JGJZ3COYIZPJ6", "length": 14195, "nlines": 157, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "வகுப்பறைக்குத் தேவை மனித முகம்!", "raw_content": "\nவகுப்பறைக்குத் தேவை மனித முகம்\nஜுன் உற்சாக மாதம். தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் (1857), ‘ஓ ஜூன் மாதமே வருக’ என்று உற்சாகக் குரல் எழுப்புகிறார் ஜென்னி மார்க்ஸ். 1848 ஜூனில் பாரிஸில் தொழிலாளர் போராட்டம் நடந்தது. 1849 ஜூனில் ஜெர்மனியில் புதிய அரசியல் சட்டத்துக்கான போராட்டம் நடந்தது. அதன் காரணமாய் ஜூன் மாதம் எழுச்சியின் அடையாளமானது. ஜென்னி மார்க்ஸின் உற்சாகத்துக்கு அதுதான் காரணம்.\nநமக்கும் ஜூன் ஓர் உற்சாக மாதம்தான். ஜூனில்தான் இங்கு பள்ளிகள் திறக்கின்றன. புத்துணர்ச்சிக்கான மாதம். புதிய கனவுகளுக்கான மாதம். கேரளாவில் பள்ளி திறக்கும் நாளில், குழந்தைகளை வரவேற்கும் இசைப்பாடல் (பிரவேசனா உத்சவ கானம்) பள்ளிகளில் ஒலிக்கும். அந்தப் பாடலின் முதலடிகள் இவை: “வாகை மரங்கள் பூத்த வசந்த காலம், பள்ளிக்கூடக் காலம் வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு நிறையப் பறக்கும், பட்டுப்பூச்சிக் காலம் வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு நிறையப் பறக்கும், பட்டுப்பூச்சிக் காலம்\nநம்மிடம் பாட்டு இல்லை. நாம் ஜூனைக் கொண்டாடி வரவேற்க புதிய பாடநூல்கள் வந்திருக்கின்றன. வந்திருக்கின்றன என்று சொல்வது பொருந்தாது. அவை மலர்ந்திருக்கின்றன. ஓராண்டாகத் திட்டமிட்டு, மீண்டும் மீண்டும் கூடி, பக்கம் பக்கமாகப் பார்த்து, மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்கள் இவை. இந்தியாவில் இது முன்மாதிரியான முயற்சி. பாடநூல்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. பாடநூல்களில் நூற்றாண்டு காலமாய்ப் படிந்து கிடக்கும் மனோபாவங்களைத் தாண்டாமல் இது சாத்தியமுமில்லை. குழந்தைகள் உலகில் தலையிடத் துருதுருக்கும் பெரியவர்கள் கைகளைக் கட்டுப்படுத்துவது கடினம். குழந்தைகளுக்காகச் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளிலேயே பெரியவர்களின் வார்த்தைகளும் விருப்பங்களும் நிறைந்து கிடக்கின்றன. பாடநூல்கள் தப்பிப்பது எப்படி\n1939-ல் - ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன் - தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை “சிறுவர்களுக்காக எழுதப்படும் பாடநூல்களில் கடினமான சொற்களும் சிறுவர்களின் அறிவுக்கு மேம்பட்ட விசயங்களுமே” இடம்பெறுவதாக வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். பிள்ளைகள் வீட்டிலும் வீதியிலும் பேசும் மொழியோடு சம்பந்தமற்று விலகியிருந்தது பாடப்புத்தக மொழி. பயிற்சிகளில் கற்பனை வறட்சி. அர்த்தமற்ற மூடநம்பிக்கைக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. மாற்றத்துக்காக ஏங்கினோம். எளிமையான மொழியில் உரையாடல்களைத் தூண்டும் விதத்தில் பாடநூல்கள் வர வேண்டும் என விரும்பினோம். மிக முக்கியமாகப் பகைமை உணர்வைத் தூண்டாத - வேறுபாடுகளைப் புரிந்து ஏற்கக் கூடிய ஒரு மனித முகம் பாடப்புத்தகங்களுக்கு வேண்டும் என ஆசைப்பட்டோம்.\nவிரும்பிய மாற்றம் இன்று சாத்தியமாகி இருக்கிறது. கதை, பாட்டு, விளையாட்டு, ஓவியங்களுடன் தமிழ் எழுத்துக்களும் சொற்களும் உயிர் பெற்று கண்முன் எழுந்து வருவதை முதல் வகுப்பு தமிழ் பாடநூலில் பார்க்கிறேன். உயர்நிலைப் பாட வகுப்புகளில் பழம்பெருமை மிக்க பெரிய புராணமும் இருக்கிறது. ‘கிழவனும் கடலும்’ போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கதையின் தமிழ் வடிவமும் இருக்கிறது. இந்தப் பாலம் பாரதியார் கண்ட கனவு. அருமையான பாடப்புத்தகம். ஆனால், வகுப்பறையை மலரவைக்க இது போதுமா\nதொடுதிரை, கணினி என இன்று வகுப்பறைக்குப் புதுப்புதுத் தேவைகள் வந்திருக்கின்றன. அது நல்லதுதான். நவீன தொழில்நுட்பம் இருப்பது வணிகர்கள் ல���பம் குவிக்க மட்டுமல்ல, வகுப்பறைக்கும் அது தேவைதான். ஆனால், தொடுதிரைகள் அறிமுகமாவதும், அவைப் பிள்ளைகளைப் பிரமிக்க வைப்பதும் மட்டும் தொழில்நுட்பத்தின் வெற்றியல்ல. அவை குழந்தைகளுக்குள் மின்னி மிதந்துகொண்டிருக்கும் பனிக்கட்டிகளை வெளிக்கொண்டுவருவதில்தான் வெற்றி இருக்கிறது.\n“உலகில் லட்சக்கணக்கில் பேனாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பேனாவுக்குள்ளும் லட்சக்கணக்கில் உலகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் வகுப்பறை வெளிக்கொண்டுவந்துவிட்டதா” என்ற கேள்வியை கிறிஸ்டோபர் மையர்ஸ் எழுதிய ‘என் பேனா’ என்ற குழந்தைக் கதை எழுப்புகிறது.\nசற்று ஒழுங்கற்று இருக்கும் கையெழுத்தைப் பார்த்ததுமே முகம் சுளிக்கிற ஒரு வகுப்பறை எப்படி ஒவ்வொரு பேனாவுக்குள்ளிருந்தும் உலகங்களைக் கொண்டுவர முடியும் குழந்தைகள் பலரின் பேனாக்களுக்குள் உலகங்கள் உறைந்து கிடக்கின்றன.\nகிறிஸ்டோபர் மையர் சொல்வதுபோல், ‘ஒரு மழைத்துளிபோல் எளிமையானதுதான் பேனா. ஆனால், பேனாவின் பார்வை ஊடுருவும் எக்ஸ்ரே பார்வை’. தொடுதிரைக்கு ஆசைப்படும் வகுப்பறைகள், பேனாக்களையும் பேனா பிடிக்கும்\nவிரல்களையும் எவ்வளவு வளர்த்திருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற, தொழில்நுட்பம் மட்டும் போதாது. பாடப்புத்தகம் மட்டும் போதாது. உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்.\nபள்ளி திறக்கிறது. பயணம் தொடர்கிறது. பயணங்களில் கடினமான பயணம் எது சுளித்த முகங்களை, எரிச்சலுற்ற வார்த்தைகளை, குற்றம் கண்டுபிடிக்கும் கண்களைத் தினசரி கடந்துபோகும் பயணம்தான். தடுமாறி நடக்கும் பிள்ளைகளுக்கு அது கடினமான பயணம்.\nதடுமாறும் பிள்ளைகளோடு கைகோத்துக்கொண்டு, அவர்கள் வேகத்தில் ஆசிரியர்கள் நடந்துபோனால் பயணமும் தித்திக்கும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர் பெற்றுவரும். அதற்குத் தேவை, வகுப்பறைக்கு ஒரு மனித முகம்\n- ச.மாடசாமி, பள்ளிக் கல்விப்\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-10-19T11:08:54Z", "digest": "sha1:5Y4KOCMUFDTDBKRLR5ZKBQEOF7KPO3TW", "length": 24153, "nlines": 456, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஒன்றே இறையென்னும் ஓங்கு தமிழ்நெறியை\nஎல்லாம் பிறப்பொக்கும் எங்கள் தமிழ்நெறியைப்\nபெண்ணுரிமை பேணுகின்ற பீடார் தமிழ்நெறியை\nஉண்மை உயர்வுதரும் ஓங்கு தமிழ்நெறியைத்\nஎல்லாரும் ஒன்றென்னும் ஈடில் தமிழ்நெறியைக்\nயாதும்தன் ஊரென ஓதும் தமிழ்நெறியை\nஅன்பே கடவுளெனும் ஆழ்ந்த தமிழ்நெறியை\nசீர்பூத்த ஓளவை செழித்த தமிழ்நெறியைப்\nகாடு மணக்கின்ற கம்பன் தமிழ்நெறியே\nவள்ளல் பெருமான் வளர்த்த தமிழ்நெறியை\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:28\nஇணைப்பு : வாழ்த்து கவிதை, வெண்பா\nகரந்தை ஜெயக்குமார் 1 janvier 2014 à 01:33\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகி. பாரதிதாசன் கவிஞா் 5 janvier 2014 à 16:33\nதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா \nகி. பாரதிதாசன் கவிஞா் 5 janvier 2014 à 16:38\nஎங்கும் பரவி இனிய தமிழ்முகில்\nஉங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவல்ல மொழியென வாய்த்த தமிழாகும்\nவளந்திட, வளர்த்திட ஆக்கங்கள் பல பகன்றீர்கள்\nஉங்கள் தயவுடன் எங்கள் தமிழ் உயர்ந்திடும் ஐயா\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்\nகி. பாரதிதாசன் கவிஞா் 5 janvier 2014 à 16:41\nஎல்லா நலங்களும் எற்றுச் சிறந்திட\nவலையுலகில் தங்களது சேவை தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகி. பாரதிதாசன் கவிஞா் 5 janvier 2014 à 16:43\nதிண்டுக்கல் தனபாலன் 1 janvier 2014 à 02:55\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nகி. பாரதிதாசன் கவிஞா் 5 janvier 2014 à 16:47\nதனபாலின் வாழ்வு தழைத்துயர வேண்டி\nதிண்டுக்கல் தனபாலன் 1 janvier 2014 à 02:55\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...\nஉங்களுக்கும் இனிய பத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கவிஞரே\nபுலவர் இராமாநுசம் 1 janvier 2014 à 03:20\nஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவெண்பாவில் பத்தாண்டு வேண்டுதல் அனைத்தும் அருமை\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா\nயாதும்தன் ஊரென ஓதும் தமிழ்நெறியை\nஉங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....\nவண்ணப்பா கூறும் வருடப் பிறப்பதுபோல்\nதிண்ணமாய் வாழ்ந்து திளைத்திடுவோம் -எண்ணரிய\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா\nகவிதை மிக அருமையாக உள்ளது... தங்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் வளர எனது வாழ்துக்கள் ஐயா.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகவிதையில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை...\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 26\nமாதவ மங்கையர் - பகுதி 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 25\nமாதவ மங்கையர் - பகுதி 5\nமாதவ மங்கையர் - பகுதி 4\nமாதவ மங்கையர் - பகுதி 3\nமாதவ மங்கையர் - பகுதி 2\nமாதவ மங்கையர் - பகுதி 1\nஅச்சம் தவிர் - பகுதி 2\nஅச்சம் தவிர் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 24\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=731&Itemid=61", "date_download": "2018-10-19T11:11:23Z", "digest": "sha1:CFWW73LAI2ZKOCAGT5YQLJYA3VYX5A6E", "length": 21204, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "ஆறாந் திருமொழி", "raw_content": "\nதொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்\nதிண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்,\nவண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்,\nகண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.\nபொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,\nபெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,\nஇருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,\nகருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nவல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,\nஅல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,\nவல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,\nகல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nமல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,\nகொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,\nதொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,\nகல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்\nஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி\nசேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்\nகாமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nவருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்\nதிருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,\nபெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்\nகருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nஇலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,\nகொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,\nஅலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்\nகலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nமாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க\nகாலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,\nமாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,\nகாலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nகுன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,\nவன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,\nசென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,\nகன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nகருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,\nதிருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,\nமருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்\nஇருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதி��ுமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvatukal.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-10-19T11:48:13Z", "digest": "sha1:25NKASHRQ22RHTXEVQUX5OENRZ32NBMC", "length": 13723, "nlines": 117, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஅணு அயூதம் - பாதுகாப்பா\nஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது\nஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஅணு ஆயுதம் என்பது ஏதோ ஒருசில தனிச் சிறப்புகளை உருவாக்கித்தரும் ஒரு ஆயுதமாக நினைத்து அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீன மற்றும் ரஷ்யா நாடுகள் அதை பெருமையாக நினைத்து சேமித்து வைத்தன. இப்பொது அந்த தொழில் நுட்பத்தை தங்களது பொருளாதார முன்னேற்றங்களுக்காக பயன்படுத்த துவங்கியிருப்பது அணு ஆயூதத்தை வேகமாக பரவச் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.\n'அணு ஆயுதம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், நான் மிகவும் பொறுப்பானவன், நான் அதை அநியாயத்திற்கு பயன்படுத்த மாட்டேன். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றெல்லம் உலகத்திற்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாடுகள், அணு ஆயுதத்தை அடையத்துடிக்கும் நாடுகளைப் பார்த்து, 'உனக்கு இதை வைத்துக் கொள்ளத் தெரியாது, நீ பொறுப்பற்றவன், உன்னிடம் இதைப் பாதுகாக்கும் அறிவு இல்லை.. நீ அயோக்கியன் என்று பேசுவதே' இந்த அணு ஆயுதப் பரவலுக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.\nஅணு ஆயுதம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா எனக்கும் அதை உருவாக்கத் தெரியும்.. நீ யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று ஒரு சில நாடுகள் அணு ஆயுதத்தை எப்படி அடைவது என்ற முயற்சியில் இறங்கியுள்ளன.\nஅணு ஆயுதம் இருந்தால் அதைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருசில நாடுகள் கிறுக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டும் செயல்படுகின்றன, உதாரணத்திற்கு வட கொரியாவைச் சொல்லலாம். உடைந்து போன சோவியத் யூனியனில் இருந்த நாடுகளிடம் அவரவர்கள் பங்கிற்கு கிடைத்த அணு ஆயுதங்களை எல்லம் விலை கொடுத்து வாங்கிய அமேரிக்கா அவைகளில் சிலவற்றை அழித்து மீதியை தனது கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்தக் கொள்கையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி சில அரசியல் நலன்களை அடையத் திட்டமிடுகிறது வட கொரியா.\nஇன்னும் சில நாடுகள், தன்னிடம் அணு ஆயுதம் இருந்தால் அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னை தாக்காது என்று அணு ஆயுதத்தை எப்படிப் பட்டாவது அடைந்துவிட வேண்டும் என்று போராடுகின்றன. உதாரணம் ஈரான். மத்தியக் கிழக்கு நாடுகளில் நாலா பக்கத்திலும் அமேரிக்கா ராணுவத் தளங்களை அமைத்து ஈரனிற்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதை உடைக்க ஒரே வழி அணு ஆயூதம்தான் என்று ஈரான் அதை அடைந்துவிடத் துடிக்கிறது.\nஎன்ன காரணமாக இருந்தாலும் அணு ஆயுதம் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1950களில் பிரிட்டன் யாருக்கும் தெரியாமல் அணு ஆயுதம் தயார் செய்வதற்கான 20 டன் கன நீரை இஸ்ரேலுக்கு விற்றது தற்போதுதான் தெரியவந்துள்ளது. எந்த நாடு யாருக்கு இந்த அணு ஆயுதம் தொடர்பான தகவல்களையும், சாதனங்களையும், தொழில் நுட்பத்தையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பது அமேரிக்காவிற்கு தெரிய வந்தாலும் தனது அராஜக நிலையின் காரணமாக அமேரிக்காவின் பிரசங்கத்தை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.\nஅமேரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் என்பது தற்போது ஒரு பாதுகாப்பாகத் தெரியவில்லை. உலகில் இருக்கும் துக்கடா நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை எல்லோரிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் பொழுது விடிந்து பொழுது போனால் எ��ன் எங்கு என்னப் பிரச்சனை செய்வானோ என்று பயம். போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கேட்டால் இது 'பிரிஎம்டிவ் ஆக்ஷன் (pre-emptive action) என்ற தத்துவத்தை சொன்னாலும் கேட்பதற்கு இப்போது எந்த நாட்டிற்கும் திராணியில்லை. கூடவே இங்கிலாந்தும் சேர்ந்து ஜால்ரா அடிக்கும். அணு ஆயுதம் அமேரிக்காவிற்கு பாதுகாப்பு என்பதைவிட பிரச்சனையாகத்தான் தெரிகிறது.\nஈரானைப் பொறுத்தவரை அணு ஆயுதம் அந்த நாட்டிற்கு பாதுகாப்பாகத் தெரிகிறது. யார் கண்டது, அதுவே அந்த நாட்டிற்கு இன்னுமொரு போரை உருவாக்கி வைத்தாலும் வைக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது ஒரு 'வேஸ்ட்' என்றுதான் தெரிகிறது. வல்லரசு நாடுகள் எதுவம் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.\nஎது எப்படியாயினும் இந்த அணு ஆயுதம் உலகிற்கு பிரச்சனையே. இதை ஒழித்துக் கட்டி நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா இந்த அரசியல் மேதாவிகள் ஹிரோஷிமாவில் நடந்தது வேறு எங்கும் நடக்காமல் இருக்க பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடியும்\n//போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை//\nபுஷ் செஞ்சாலும் செய்வார் ;-)\n//இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. //\nவரலாற்றில் சில ஏடுகள் - 10\nவரலாற்றில் சில ஏடுகள் - 9\nவரலாற்றில் சில ஏடுகள் - 8\nவரலாற்றில் சில ஏடுகள் - 7\nஅணு அயூதம் - பாதுகாப்பா\nவரலாற்றில் சில ஏடுகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-19T10:49:53Z", "digest": "sha1:5U2SMGPQCLH7TPLQ2OZ5NYGWMLLCAYM6", "length": 8215, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - செய்ந்நன்றி அறிதல் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்���ண்\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7639.html", "date_download": "2018-10-19T11:43:45Z", "digest": "sha1:FBAHEA6ABDPNVBBTVWZWWYBX4XO53EIT", "length": 4760, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 14\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\n5000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அறிய எளிய வழி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48828-26-11-plotter-david-headley-battling-for-life-after-attack-in-us-prison.html", "date_download": "2018-10-19T10:41:57Z", "digest": "sha1:5RMUZFHN6DMZRVEERGG7PZ7C6DPR2G3V", "length": 9324, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி | 26/11 plotter David Headley battling for life after attack in US prison", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண��டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nடேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி\nமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.\nபாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்க சிறையில் இருந்தவாரே அவரிடம் மும்பை போலீசார் வீடியோ கான்ஃபிரஸ் மூலம் விசாரணை நடத்தினர். அவரும் மும்பை தாக்குதலில் தனக்கு இருந்த தொடர்பை ஒப்புக் கொண்டார். அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி மீது அவருடன் உள்ள சக கைதிகள் இருவரே தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஹெட்லி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஹெட்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வர���கின்றனர்.\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nஅமைச்சர் செல்லூர் ராஜூம் ட்விட்டருக்கு வந்தாச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பை தாக்குதல் தினத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம்: ராம்நாத் கோவிந்த்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nஅமைச்சர் செல்லூர் ராஜூம் ட்விட்டருக்கு வந்தாச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/makankal/puloka-teyvankal/page/4/", "date_download": "2018-10-19T10:50:32Z", "digest": "sha1:VP6PQSDHUIDZDDGFTMABTVNW2EK3O6EP", "length": 19908, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "பூலோக தெய்வங்கள் – பக்கம் 4 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் (பக்கம் 4)\nமார்ச் 26, 2018 மகான் ஷீரடி பாபா 0\nகன்னட அப்பாவும் காருண்ய மூர்த்தியும் தாகூர் என்ற பெயர் கொண்ட அவர் பொறுப்பு மிக்க “ மாம்பலத்தார்” பதவி வகித்ததால் , அரசாங்க ஆணைகளுக்கு ஏற்ப அடிக்கடி இடமாற்றம் பெற்று பல ஊர்களில் பணிபுரிய நேர்ந்தது. மாம்பலத்தார் பதவி நம் ஊரின் தாசில்தார் பதவிக்கு இணையானது. ஒரு சமயம் பூனே மாவட்டம் ஜுன்னா பகுதிக்கு மாறினார் தாகூர். அவ்வூருக்கு அவர் பயணப்படும் போது அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச ��ஞ்சமல்ல. …\nமார்ச் 22, 2018 மகான் ஷீரடி பாபா 0\n ‘சார், போஸ்ட்’ என்ற குரல் கேட்டு இதோ வருகிறேன் என்று பலவீனமான குரலில் பதிலளித்துக் கொண்டே, கட்டிலிலிருந்து மெல்ல எழுந்தார் பீமாஜி பாட்டீல். நடுத்தர வயதை தாண்டியிருந்தார் அவர் , பல காலமாக அவரை வாட்டி வதைத்த ஷய வியாதியின் காரணமாக மெலிந்து வயதான தோற்றத்திலிருந்தார். தினமும் பல முறை ரத்த வாந்தி எடுப்பதால் இப்படி ஆனது. பூனே மாவட்டம் ஜூன்னர் தாலுகாவில் உள்ள நாராயண்காங்கில் வாழ்ந்து …\nமார்ச் 20, 2018 ரமண மகரிஷி 0\nசோர்வாக வீட்டினுள் நுழைந்தார் நெல்லையப்பர். அழகம்மையும், நாகசாமியும் ஆர்வமாய் அவரை சூழ்ந்துகொண்டனர். “சித்தப்பா, போன காரியம் என்னாச்சு நம்ம வெங்கட்ராமனை பார்த்தீங்களா வீட்டுக்கு வர அவன் சம்மதிச்சானா” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் நாகசாமி. ‘பொறு’ என்பதுபோல் சைகை காட்டியபடி அருகிலிருந்த ஒரு சொம்பு நீரையும் வயிற்றுக்கு கொடுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் நெல்லையப்பர். “நாம எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துபோச்சு. மூணு தலைமுறைக்கு முன்னால யாரோ ஒரு சந்நியாசி …\nமார்ச் 19, 2018 மகான் ஷீரடி பாபா 0\nமறதியின் விளைவு ஏண்டா, என் செல்லப்பிள்ளையே, இன்றைக்காவது சொல்லுப்பா,.. எப்போ நான் ஷீரடி போய் மகான் பாபாவை தரிசனம் செய்வது நாள் ஓடிக்கிட்டே இருக்கே… இப்படி தன் மகன்,ஏதோ வேலைக்கு வெளியே புறப்படும் நேரத்தில் ஆவலோடு கேட்டார் அந்தப் பெண்மணி. “ அம்மா நாள் ஓடிக்கிட்டே இருக்கே… இப்படி தன் மகன்,ஏதோ வேலைக்கு வெளியே புறப்படும் நேரத்தில் ஆவலோடு கேட்டார் அந்தப் பெண்மணி. “ அம்மா, பாபா தரிசனம் லட்சியக் கனவுதான். சரி , நான் தினம் பாபா பூஜையை தொடர்ந்து நம் வீட்டிலேயே செய்கிறேன். நாம் பத்து பதினைந்து நாட்கள் இந்த …\nமார்ச் 15, 2018 மகான் ஷீரடி பாபா 0\nஎங்கும் இருப்பேன் “ உங்கள் பிடிவாதத்தை விட மாட்டீங்களா அப்பா” பலராம் மாங்கர் என்ற ஷீரடி பாபாவின் பக்தரைப் பார்த்து, அவருடைய ஒரே பிள்ளை தயக்கத்துடன் கேட்டான். “ ஏண்டா ” பலராம் மாங்கர் என்ற ஷீரடி பாபாவின் பக்தரைப் பார்த்து, அவருடைய ஒரே பிள்ளை தயக்கத்துடன் கேட்டான். “ ஏண்டா என் மனநிலையில் இருந்து நீ பார்த்தால்தான் என்னுடைய பிடிவாதத்தின் தன்மை ஆழமாக உனக்குப் புரியும். பல வருஷ காலமா என்னோட சுக, துக்க���்களை பகிர்ந்து கொண்டு வாழ்ந்த உன்னோட தாயாரை சமீபத்தில் பிரிந்த துக்கம் எனக்கு வாழும் …\nபூலோக தெய்வங்கள்-யோகி ராம்சுரத் குமார் -3\nமார்ச் 13, 2018 பூலோக தெய்வங்கள், மகான்கள், யோகி ராம்சுரத் குமார் 0\nஒன்று அரவிந்தர், மற்றொன்று ரமணர் முக்தியடைந்த செய்திகள் அவை. குன்வரின் மனதிற்குள் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது. இனி தன் கைபிடித்து வழிகாட்டுபவர் எவர் குழப்பம் முழுமையாய் சூழ்ந்தது. இனி பாபா ராம்தாஸ் மட்டுமே தனக்கான வழிகாட்டி என்பதை உணர்ந்தார் அவர். குன்னங்காடு சென்று ராம்தாஸை மீண்டும் சந்தித்தார். குன்வருக்கு தீட்சையளிக்க முடிவுசெய்யப்பட்டது. குன்வரை அமரவைத்து, அவரெதிரில் அமர்ந்தார் ராம்தாஸ். “நான் உச்சரிக்கும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக்கொண்டே இரு… ஓம் …\nமகான் ஷீரடி பாபா 5\nமார்ச் 12, 2018 பூலோக தெய்வங்கள், மகான் ஷீரடி பாபா, மகான்கள் 0\n இந்த ஆண்டவன் ஒரு செப்பிடு வித்தைக்காரன். ஒரு சமயம் இன்பத்தை வாரி வழங்கும் அவனே, அளவற்ற சோதனைகளையும் வேதனைகளையும் தருகிறானே… அவனுக்கு உள்ளமில்லையா தனது பக்தர்களை இப்படியா சோதிப்பது தனது பக்தர்களை இப்படியா சோதிப்பது வர வர கடவுள் நம்பிக்கையே நமக்கு அற்று விடும் போலிருக்கே இப்படி விரக்தியான மனநிலையில் அவ்வூர் கோயில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார் அந்த மனிதர். அவர் பெயர் சபட்ணேகர். அக்கல் கோட் நகரின் …\nமகான் ஷீரடி பாபா 4\nமார்ச் 8, 2018 பூலோக தெய்வங்கள், மகான் ஷீரடி பாபா, மகான்கள் 0\n 1918ம் ஆண்டு . குளிரெடுக்கும் டிசம்பர் மாதம் அது. அன்று, புகழ் பெற்ற வட இந்திய நகரான லக்னோ விழாக் கோலம் பூண்டு காட்சி தந்தது. இதன் பின்னனி என்ன தெரியுமா அன்று, புகழ் பெற்ற வட இந்திய நகரான லக்னோ விழாக் கோலம் பூண்டு காட்சி தந்தது. இதன் பின்னனி என்ன தெரியுமா இந்திய சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த நேரமது. இத்தகைய விடுதலைப் போராட்டங்களை அடக்க பிரிட்டிஷ் அரசு பல்வேறு அடக்கு முறைகளை மேற்கொண்டது. எதற்கும் சளைக்காத அன்றைய காங்கிரஸ் கட்சி, மக்களிடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தும் …\nபூலோக தெய்வங்கள்-ராம்சுரத் குமார் -2\nமார்ச் 6, 2018 பூலோக தெய்வங்கள், மகான்கள், யோகி ராம்சுரத் குமார் 0\nஆனந்தவனம், மகாமயானம், அவிமுக்தம் என்றெல்லாம் புராணகாலத்தில் அழைக்கப்பட்ட காசி ந���ரம், சாதுக்களாலும் அகோரிகளாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. கடிவாளம் கட்டியதுபோல் நேரே விசுவநாதர் சந்நிதிக்குள் நுழைந்தார் குன்வர். அனைவரையும் ஆட்கொண்ட ஆடலரசன் அவரை மட்டும் விட்டுவிடுவானா என்ன விசுவநாதரை தரிசித்துக்கொண்டே இருக்க மனம் விரும்பியது. பல நாட்கள் குழப்பம் நீடித்த மனதில் குதூகலம் நிரம்ப ஆரம்பித்தது. உடலின் உச்சியிலிருந்து பாதம்வரை பரவச உணர்வு பரவியது. சிந்தனையே இல்லாத பேரானந்தம் அது. இன்னும்… …\nமகான் ஷீரடி பாபா 3\nமார்ச் 5, 2018 பூலோக தெய்வங்கள், மகான் ஷீரடி பாபா, மகான்கள் 0\nமனமாற்றம் அன்றைய காலை, நாட்காட்டித் தாளைக் கிழித்த கனவான் ரகுநாத் தபோல்கர், மனம் குழம்பிய நிலையில் இருந்தார். அதற்கான காரணம் சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களே. முதல் நிகழ்ச்சி ரகுநாத்தின் நெருங்கிய நண்பரான நானா சாகேப் சந்தோர்கர் அவரைக் காண வந்திருந்தார். அவர் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவர். அவர் தன் நண்பரிடம் வந்த காரணமே , ரகுநாத்துடன், அவருக்கும் நானாவிற்கும் மிக பரிட்சயமான காகா …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T82/tm/n_enjsarai_kuuval", "date_download": "2018-10-19T10:49:31Z", "digest": "sha1:DAGJBJU75TAN37SZCBNJ6QCX3PIVC4XE", "length": 8770, "nlines": 105, "source_domain": "www.thiruarutpa.org", "title": "நெஞ்சறை கூவல் / neñsaṟai kūval - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nneñsoṭu nērtal நெஞ்சைத் தேற்றல்\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்\nகங்கை நாயகர் மங்���ைபங் குடையார்\nபண்கள் நீடிய பாடலார் மன்றில்\nபாத நீடிய பங்கயப் பதத்தார்\nஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி\nயூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்\nமண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n2. கரிய மாலன்று கரியமா வாகிக்\nகலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்\nபெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்\nபித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்\nஉரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்\nஉம்பர் நாயகர் தம்புயம் புனைய\nவரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n3. திருவின் நாயகன் கைப்படை பெறுவான்\nதிருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்\nகருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்\nகாத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்\nஉருவின் நின்றவர் அருஎன நின்றோர்\nஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு\nமருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n4. கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்\nகடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்\nதுரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்\nதோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்\nதரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்\nதலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து\nவரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n5. வதன நான்குடை மலரவன் சிரத்தை\nவாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்\nநிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா\nநிதிய மாகிய நின்மலப் பெருமான்\nசுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்\nதூய னால்அவர் துணைத்திருத் தோட்கு\nமதன இன்தமிழ் மாலையோ டணுபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n6. கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்\nகாலில் போந்துமுன் காணரு முடியார்\nஅஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்\nஅம்மை காணநின் றாடிய பதத்தார்\nசெஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்\nதேவர் காண்அவர் திருமுடிக் காட்ட\nமஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை\nமறாது நீஉடன் வருதிஎன் மனனே.\n7. சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்\nதொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்\nபோழும் வண்ணமே வடுகனுக் கருளும்\nபூத நாதர்நற் பூரணா னந்தர்\nதாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்\nதகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்\nவாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்\nமகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.\n8. விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து\nமேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்\nநதியும் கொன்றையும் நாகமும் பிறையும்\nநண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்\nபதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்\nபணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்\nவதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n9. குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்\nகுணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்\nஉளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்\nஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்\nகளங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்\nகல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்\nவளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n10. பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்\nபாகர் காலனைப் பாற்றிய பதத்தார்\nதிணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்\nதேவர் நாயகர் திங்களம் சடையார்\nஅணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்\nமணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n24. நிதன - உருகுகின்ற ச.மு.க.பற்றின் திறம் பகர்தல்\nநெஞ்சறை கூவல் // நெஞ்சறை கூவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/06/", "date_download": "2018-10-19T12:03:37Z", "digest": "sha1:XSSDVXPHFKYXGPKBYO4AGPZSO62EARPZ", "length": 24520, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "06 | ஓகஸ்ட் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன.\nஇது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா\nஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவ���னது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் ‘பன்’னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.\nமிஸ்டர் கழுகு: என் வாழ்க்கையும் கடைசியை நெருங்குகிறது\nகழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து சில காகிதங்களை எடுத்து விரித்தார்\n”இவை சாதாரண காகிதங்கள் அல்ல. கனலும் கண்ணீருமான கடிதங்கள். இதனை எழுதி​யிருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்ப​ராக இருந்து தற்கொலை செய்து​கொண்ட சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேகா பானு. கணவர் சாதிக் இறந்த பிறகு, வாழ்க்கையின் அனைத்துவிதமான கஷ்டங்​களையும் சந்தித்து வருகிறாராம் இந்தப் பெண். சாதிக் பாட்ஷா ஆரம்பித்ததுதான் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம். அதில் பின்னர் பலரும் உள்ளே வந்து நுழைந்திருக்கிறார்கள். அதுதான் சாதிக் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போனது. தனது கணவர் மரணத்துக்குப் பிறகு, தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு ரேகா பானு பல்வேறு கடிதங்களை அனுப்பிய பிறகும், அவருக்கு அது தரப்படவில்லையாம். வாய்வார்த்தைகளில் கேட்பதைவிட அதிகாரபூர்வமாகக் கேட்கலாம் என்று கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அதற்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ‘தன்னை இந்த கம்பெனியில் இருந்து கழற்றிவிட நினைக்கிறார்களோ’ என்று நினைத்தவர், ‘எனக்கான பங்காக 50 கோடி ரூபாயைத் தாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதில் ஒரு கடிதம்தான் நம் கைக்குக் கிடைத்துள்ளது’ என்று நினைத்தவர், ‘எனக்கான பங்காக 50 கோடி ரூபாயைத் தாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதில் ஒரு கடிதம்தான் நம் கைக்குக் கிடைத்துள்ளது\nPosted in: அரசியல் செய்திகள்\nஹார்ட் டிஸ்க்கின் இடம் அறிய\nஇப்போதெல்லாம் டெராபைட் அளவுகளில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறித்த பிரச்னை தலை தூக்குகிறது. எந்த ட்ரைவில் இடம் உள்ளது ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பய��்படுத்தப்பட்டுள்ளது ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது காலி இடம் கொஞ்சமாக உள்ளதே காலி இடம் கொஞ்சமாக உள்ளதே என்ற கேள்விகளெல்லாம் நம்மை ஆக்ரமிக்கின்றன. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் மற்றும் உருவாக்கும் பைல்கள் மட்டுமின்றி, நாம் ஹார்ட் டிஸ்க்கினை நிர்வகிக்கும் செயல்பாடுகளும் தான். அதிக அளவில் இடம் உள்ளதே என்ற எண்ணத்தில், தேவையற்ற புரோகிராம்களையும் பைல்களையும் நீக்காமல் விட்டுவிடுகிறோம். பின், ஒரு நிலையில், எதனை நீக்குவது, எதனை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்திற்கு ஆளாகிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் ஹார்ட் டிஸ்க்கின் நிலை குறித்து தெரிவிக்கும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த புரோகிராமான TreeSize Free குறித்து இங்கு பார்க்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2016/12/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-10-19T11:06:29Z", "digest": "sha1:RDGHJVTCD24ZPV75LEL4EKFUKKSHLPIM", "length": 18197, "nlines": 227, "source_domain": "vithyasagar.com", "title": "சிறைபட்ட மழை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே\nவந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு.. →\nPosted on திசெம்பர் 2, 2016\tby வித்யாசாகர்\nசாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும்\nஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்..\nமல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்..\nமுகமெட்டிப் பார்த்து, காலலைய – விடுமுறை\nவிடாத மழையை மிதித்தவாறே செல்வோம்..\nசாலையோர புங்கைமரக் கிளைகளை இழுத்துஇழுத்து\nஇலையுதிரும் மழைத்துளியை நெஞ்சுக்குள் சேமிப்போம்..\nபச்சைபசேல் மரந் தாண்டி தாண்டி\nஉதிர்ந்தப் பூ வாசம் கடந்து\nஉள்ளே தேசியகீதம் ஒலிக்கத் துவங்கும்..\nமனதெல்லாம் போடாத கணக்கும், மறந்துப்போன\nமின்காந்தத்தின் பதிலும்; ஆசிரியரின் அடிபோலவே\nஅப்பாவோடு சிரித்து விளையாடிய நேற்றையப் பொழுதும்\nவேகவேகமாய் நடக்கையில் ஆலிண்டியா அரேடியாவில்\n‘அந்திமழை பொழிகிறது’ இறுதி பாடலும், வசந்த் அன் கோ\nநேரத்தை வழியெல்லாம் சொல்லும் வானொலி\nவீட்டிற்கு வீடு தெருக்களில் ஒலித்துக்கொண்டிருக்க\nஅவசரமாய் ஓடி பள்ளிக்கூடத்து வாசலில் நிற்கையில்\nஇத்தனை வருடங் கழித்து இப்படி யொரு கவிதையுனுள்\nஅந்த மழையை இப்படி கைது செய்வேனென்று\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, ம��ணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே\nவந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184933857.html", "date_download": "2018-10-19T11:25:36Z", "digest": "sha1:KLNWZBOQCVJE3IWSAY2FZFIGFGM7Q2WW", "length": 6964, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "பனி மனிதன்", "raw_content": "Home :: நாவல் :: பனி மனிதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்.\nஇந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதடைக்கல்லே படிக்கல் பதறாதே, படுக்காதே\nவிடிந்த பொழுது நண்பன் நண்பி நோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் அக்குபிரஷர்\nஅம்மா ப்ளீஸ் என்க்காக மந்திர வழிபாடு உரைநடை கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1066", "date_download": "2018-10-19T10:53:05Z", "digest": "sha1:VR7MOTWRPOXD54VE6VWVHKTDQ4NIZUAV", "length": 4369, "nlines": 77, "source_domain": "books.vikatan.com", "title": "குறள் கண்ட வாழ்வு", "raw_content": "\nHome » இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் » குறள் கண்ட வாழ்வு\nCategory: இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nகம்பன் காப்பியத்திலிருந்து திறனாய்வு நோக்கோடு, நாடும் மண்ணும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் ஆகிய மூன்று நூல்களை எழுதினேன். ஆனால் என் தமிழ் நடை கடினமானதாக இருந்ததை உணர்ந்தேன். அந்த நடையில் மாற்றம் வரும் நாள் வந்தது. ஒருநாள், ராயப்பேட்டை பசார் ரோட்டில் உள்ள சிறுமாடியில் குடியிருந்தேன். எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்தார், ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். திருக்குறளை அடிப்படையாக வைத்து, இருபது முப்பது கட்டுரைகள் எழுதித் தரவேண்டும் என்றார். அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வரும் கதை கட்டுரைகள் பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் பேச்சு நடையாகவே இருக்கும். அந்த நடையில் என்னால் எழுத இயலாது என்று பணிவுடன் சொன்னேன். அவரோ, சொற்பொழிவுக்குப் போகின்ற நான் கூட்டத்தாரின் திறத்துக்கு ஏற்ப எளிய நடையில் பேசுவதை எடுத்துக்காட்டி, எழுத்து நடையும் அதுபோல் இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொல்ல, எழுத ஒப்புக் கொண்டேன். புறப்படும் முன் வாயிற்படியில் நின்று கொண்டு அவர் சொன்னது, என் எழுத்து நடையை முற்றிலும் மாற்றியமைத்து விட்டது. அவர் சொன்னார்... அ.ச. ஆனந்தவிகடனை யார் அதிகம் படிக்கிறார்கள் என்று உங்களுக்குத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2015/", "date_download": "2018-10-19T12:05:29Z", "digest": "sha1:QXIA5A4CSHOIL5D7VJGNQKTQVMT2KADV", "length": 11881, "nlines": 143, "source_domain": "maattru.com", "title": "ஜூன் 2015 Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nநீங்களும் நானும் குரங்கா, சார்\nஅறிவியல், இந்தியா, கல்வி, சமூகம், ஜூன் 2015, தமிழகம், புதிய ஆசிரியன் June 30, 2015July 2, 2015 aasiriyan11 0 Comments\nவகுப்பறையில் ஜனநாயகம் இருந் தால்தான் மாணவர்கள் சுயசிந்தனை யோடு, அறிவியல் பார்வையோடு வளர்வார்கள். அது சமூகத்தில் இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் குறைய வழிவகுக்கும்.\nஊழலே உன் விலை என்ன\nஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை வாங்கினால் அவர்கள் அடிக்கிற கூத்திலும், வெடிக்கிற பட்டாசிலும் சிவகாசி ஆலைகளே வெட்கப்படுகின்றன.\nபுதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்\nஜூன் 2015, புதிய ஆசிரியன் June 24, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nதமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல.\n10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை முன்மொழிந்திருக்கிறது.\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/pluto/", "date_download": "2018-10-19T12:26:40Z", "digest": "sha1:53GHMJ6QTYDETY5C7A3ORYBYV2LJJIFN", "length": 7737, "nlines": 62, "source_domain": "spacenewstamil.com", "title": "Pluto – Space News Tamil", "raw_content": "\nMost detailed Maps of Pluto & Charon | துல்லியமான புளூட்டோவின் வரைபடம்\nஇதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் துல்ல���யமான புளூட்டோ மற்றும் அதன் துணைகிராகமான சாரூண் Charon ன் வரைபடங்களை வடிவமைத்துள்ளனர். நியூ ஹரைசோனில் உள்ள இரண்டு நவீன கேமரா களால், 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சரியாக என்றால் ஜூலை 14 2015 அன்று நியூ ஹரைசோனில் உள்ள LORRI (Long Range Reconnaissance Imager ). மற்றும் Multispectral Visible Imaging Camera (MVIC) என்ற இரு கேமரா வின் உதவியோடு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை. கிரக மற்றும் துணைகிரக அறிவியல் அமைப்பில் உள்ள […]\nNew Horizon விண்வெளி ஆய்வுக்கலமானது புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் புளூட்டோ ஒரு கோள் இல்லை என முடிவு செய்யப்பட்டதும். இது அதன் அருகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான, ஆபத்தான , வினோதமான பகுதியாக இருக்கும் . கைப்பர் பெல்ட் எனும் பகுதியை ஆராய்ச்சி செய்யும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். இதனை தொடந்து. 2015 ஆம் ஆண்டு இந்த விண்கலமானது புளூட்டோவின் மிகவும் அருகில் பறந்து அதன் துள்ளியமான புகைப்படத்தினை பூமிக்க்கு அனுப்பியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கு பிறது இந்த விண்கலமானது Hibernation […]\nPluto’s Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு\nநியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட புளூட்டோவின் படம் நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய […]\nமுதலில் இந்த புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930 PLUTO DWARF PLANET சிறிய கிரகம்( Dwarf Planet) என்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)இவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது) இந்த சிறிய கிரகமானது […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=09-18-11", "date_download": "2018-10-19T12:02:44Z", "digest": "sha1:C623CF55O7YIEA7MPTSX2KAHK2ZRG45W", "length": 33388, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From செப்டம்பர் 18,2011 To செப்டம்பர் 24,2011 )\nகேர ' லாஸ் '\n: பெண்கள் பேட்டி அக்டோபர் 19,2018\nசபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் திரும்பிச்செல்ல முடிவு அக்டோபர் 19,2018\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு அக்டோபர் 19,2018\nபழனி அரசு ஆட்டம் காணும்: ஸ்டாலின் பேச்சு அக்டோபர் 19,2018\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 கோடி நிதி அக்டோபர் 19,2018\nசிறுவர் மலர் : பழி வாங்க நினைத்தால்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: காசு பார்க்க காடை வளர்ப்பு\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\n1. பொறுமை கடலினும் பெரிது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nபொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.ஒருவன், கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் ..\n2. பெருமாளின் புண்ணிய மாதம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசெ., 18 - புரட்டாசி மாதப் பிறப்புமாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், \"பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். சில நாட்களுக்கு முன், அவசரத் தேவை காரணமாக, பணம் எடுக்க வங்கிக்கு கிளம்பினேன். கருவூலம் செல்வதற்காக, அலுவலக கணக்காளரு���் அதே நேரம் புறப்பட்டார். வாகனம் இல்லாமல் அவர் தவித்ததால், என் இரு சக்கர வாகனத்தில், அவரை அழைத்துச் செல்ல முன் வந்தேன்.உற்சாகமாக கிளம்பியவர், நான் வண்டியை எடுத்ததும், தயங்கினார். \"சார்... நான் ..\n4. பட்டாம்பூச்சிகளின் கதை (16)\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஇன்றைய பட்டாம்பூச்சியின் பெயர் சரிகா; மிகுந்த ஏழை குடும்பம். உள்ளூரில் ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.அசப்பில் நடிகை சீதா போன்று இருப்பாள் சரிகா. ஓட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுப்பது, அதை பார்த்துக் கொள்வது என, எல்லா உதவிகளையும் பெற்றோருக்கு செய்து வந்தாள்.இவளுக்கு ஒரு தங்கை; அவள் சுமாராகத்தான் இருப்பாள். சரிகாவை, \"ஜொள்' விடுவதற்கென்றே ஓட்டலுக்குச் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதென்காசி அருகே உள்ள நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம் கோவில் திருவிழா... அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.அந்த கிராம வீட்டில், \"நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன... அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n** கே.விஜயராஜன், தொண்டாமுத்தூர்: நான் குண்டாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை அதிகம். திறமைகளை அடக்குகிறேன்... இது சரியாரொம்ப, ரொம்ப தவறு. குண்டாக இருப்பவர்கள் பொதுவாக கள்ளம் கபடு இல்லாதவர்கள். அனைவரிடமும், \"ஈசி'யாகப் பழகி ஒட்டிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். ஏகப்பட்ட நகைச்சுவை இவர்களுக்கு இருக்கும் என்பதால், அனைவரும் இவர்களை விரும்புவர். குண்டாக உள்ளவர்களின் இது போன்ற, ..\n7. பாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nமங்கோலிய நாட்டின், தெற்கு பகுதியில் உள்ளது கோபி பாலைவனம்.இந்த பாலைவனம்,1,632 கி.மீ., நீளமுள்ளது ஆசியாவிலேயே பெரியதும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.இந்த பாலைவனத்தை கடக்க, 60 நாட்கள் ஆகும். இதை கடப்பதே, ஒரு சாகசமான செயல். வருடத்திற்கு ஒரு முறை சாகச பிரியர்கள் இணைந்து, இந்த பாலைவனத்தை கடக்கும் செயலில் ஈடுபடுவர்.இதற்காக விண்ணப்பிப்பவர்கள், தகுதி அடிப்படையிலேயே தேர்வு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nகாஞ்சிபுரத்தில் அக்காலத்தில் வாணிபம் செழித்திருந்தது. 18 வகை தானியங்களுடன், நெய், எண்ணெய், தேங்காய், சர்க்கரை, நிலக்கடலை, காய்கள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனையும் நடந்தது. உள்நாட்டு வாணி பத்துடன், வட நாட்டினரு டனும் வாணிபம் செய்யப் பட்டது. இது தவிர, கடல் கடந்தும் வாணிபம் செய் தவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். முக்கிய துறைமுகமான மாமல்லபுரம் வழியாக சீனாவில் ..\n9. ஆயுள் அதிகரிக்க வேண்டுமா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, \"டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, \"டிவி'\"டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅன்னா ஹசாரே போராட்டம் சினிமாவாகிறதுஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி, மராத்திய மொழியில் ஒரு படம் தயாராகிறது. அந்தோலன் ஆக்தாஹா திகாஸி என்ற பெயரில் உருவாகும் அப்படத்தை சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் இயக்குகின்றனர். பரபரப்பான படம் என்பதால், இதில் நடிக்க சில பிரபல இந்தி நடிகர்கள் அப்ளிகேஷன் போட்டுள்ளனர்.— சினிமா ..\n11. பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது - வட்டார மொழி சிறுகதை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு எதுக்க, 5.4 கி.மீ., தொலைவில் இருக்கிறது பல்லேலக்கா பாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்து தான் இலக்கியக் காலாண்டிதழான, \"வெள்ளைக் காக்கா' வெளியாகிக் கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா பாலு.பல்லேலக்காவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அவனும், டி.டி.பி., செய்த ..\n12. சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசுற்றுலாப் பயணிகளை கவர வசதியாக கொச்சி, ஆலப்புழா போன்ற இடங்களில் உள்ள உப்பங்கழிகளில், நீரிலும், வானிலும் செல்லும் கடல் விமானங்களை பயன்படுத்த ஆலோசி��் கப்பட்டு வருகிறது.கேரள மாநிலத்தில் கொச்சி, ஆலப்புழா உட்பட பல இடங்களில் உப்பங்கழிகள் (பேக் வாட்டர்) இயற்கையாகவே அமைந்துள்ளது. இவற்றில் தற்போது மாநில அரசு போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் படகு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅன்புள்ள அம்மாவிற்கு —நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். எனக்கு, எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, முறைப்படி திருமணம் செய்தனர்; அவரைப் பற்றி சரியாக விசாரிக்கவில்லை. அதனால், திருமணம் நடந்த மதியம் தான், மாப்பிள்ளை மனநலம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. உடனே நாங்கள் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விட்டு, எங்கள் வீட்டிற்கு ..\n14. மனைவியின் ரத்தத்தை குடித்த கொடூர கணவன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nமனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கொடுமையைப் போல், இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அந்த விசித்திர மிருகத்தின் (கணவர்) பெயர் மகேஷ் அக்ரிவார். தாமோ மாவட்டத்தை சேர்ந்த விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, ..\n15. தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதகவல் தொடர்பு வசதி, தொழில்நுட்ப வசதி என, உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மக்களிடம் புரையோடிப் போய்விட்ட, மூடப் பழக்கங்களை, யாராலும் மாற்ற முடியாது போல் இருக்கிறது.நம் நாட்டில் மட்டுமல்ல. உலகின் பல நாடுகளிலும், இந்த மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் உள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், படித்தவர்கள் கூட, இந்த மூடப் பழக்க வழக்கங்களுக்கு ..\n16. புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசீனாவில் தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித, விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும் அனுமதி அளித்துள்ளது.ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர க���டும்பத்தினரிடையேயும் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஇவரது பெயர் ராமநாதன். இவர் அப்பாவின் பெயர் செல்லப்பன். முழுப்பெயர் செல்லப்பன் ராமநாதன். பெயரைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால், ராமநாதன், நாதன் ஆனார். என்ன காரணம்\"பால்ய சிநேகிதர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள், மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமோ என்று குரல் எழுப்பிக் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n\"\"சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்...'' என்றான் சரவணன், மகனிடம்.டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், \"\"ஏன்'' என்று கேட்டான்.சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.\"\"காரணம் சொன்னால் தான் செய்வியோ'' என்று கேட்டான்.சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.\"\"காரணம் சொன்னால் தான் செய்வியோ'' என்று சீறினான்.\"\"ஏன் கோபப்படறீங்க... நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் ..\n19. டென்ஷனை மறக்கடிக்கும் மகதி குளியல் திருவிழா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nநம் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடப்பது போல், தென் கொரியாவில், சகதி குளியல் என்ற திருவிழா நடக்கிறது. ஆனால், நம்ம ஊர் போல், மாமன் மகன் அல்லது மாமன் மகள் மீது தான், மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் இங்கு இல்லை. யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும், சகதியால் குளிப்பாட்டலாம். தென் கொரியாவின் கடலோர நகரமான போரியோங் என்ற இடத்தில், ஆண்டு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n* நீ எதைத் தந்தாலும்மறுக்காமல்வாங்கிக் கொள்வேன்...ஆனால், இப்போதுபிரிவைத் தருகிறாய்...எங்ஙனம்தாங்கிக் கொள்வேன்* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள��சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு * என் இதயத்தைஅரித்துக் கொண்டிருக்கும்உன் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n22. புதுசு புதுசாய் அழகு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஇளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்கு சென்று, தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். என்னதான் பியூட்டி பார்லருக்கு சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகள்தான் ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T12:29:37Z", "digest": "sha1:RUYKPPJ2GEDHCYYWHBPDIY7Q66E5A6GI", "length": 10015, "nlines": 128, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with ஆசிரியை-மாணவன் காமம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with ஆசிரியை-மாணவன் காமம்\nThreads Tagged with ஆசிரியை-மாணவன் காமம்\n[தொடரும்] எத்தனை பேருடா வ���ுவீங்க - 4 ( 1 2 3 4 5 )\n41 671 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0059 - பயமா இருக்கா டீச்சர்\n55 918 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0020 - பவானி டீச்சருடன் ஓர் உணர்வுறவு ( 1 2 3 4 5 ... Last Page)\n116 1,546 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0082 – அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் – 1 ( 1 2 )\n19 397 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n2 122 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0082 – அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் - 2 ( 1 2 )\n18 339 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] பாத்திமா டீச்சர் ( 1 2 3 4 5 ... Last Page)\n139 2,406 முடிவுறாத காமக் கதைகள்\n52 813 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] காமாட்சி டீச்சர் ( 1 2 3 4 )\n31 539 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] பள்ளி ஆசிரியையின் சல்லாபங்கள் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n208 5,114 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] பிரியா மேடம் ( 1 2 3 4 5 )\n49 793 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n50 817 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 1 ( 1 2 3 4 )\n38 795 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] கல்லூரி முதல் கல்யாணம் வரை - 4 ( 1 2 )\n14 270 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] கவர்ச்சி உடை டீச்சர் ( 1 2 3 4 )\n36 598 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0047 - நான் புடிச்ச ஷோபா டீச்சர் ( 1 2 3 4 5 ... Last Page)\n53 935 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] உயிரியல் பாடம் ( 1 2 )\n12 194 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] அமுதாவின் கணக்கு டியூஷன் - 1 ( 1 2 3 )\n23 608 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] அமுதாவின் கணக்கு டியூஷன் - 3 ( 1 2 3 )\n22 495 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] அமுதாவின் கணக்கு டியூஷன் - 2 ( 1 2 )\n19 445 முடிவுறாத காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/17/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:36:18Z", "digest": "sha1:74SFGPHSDO3ZTLWJY6MLQPQFQB4UE5QN", "length": 22780, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகத்தின் நிழலில் ஆர்.கே.ஆர்.பள்ளி – தமிழக அரசின் விசாரணை தேவை", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சந்தேகத்தின் நிழலில் ஆர்.கே.ஆர்.பள்ளி – தமிழக அரசின் விசாரணை தேவை\nசந்தேகத்தின் நிழலில் ஆர்.கே.ஆர்.பள்ளி – தமிழக அரசின் விசாரணை தேவை\nசந்தேகத்தின் நிழலில் ஆர்.கே.ஆர்.பள்ளி – தமிழக அரசின் விசாரணை தேவை ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் இறந்துள்ள சம்பவத்தால் உடுஒரு மாத இடைவெளியில் அடுத்த டுத்து இரு மாணவர்கள் இறந் துள்ள சம்பவத்தால் உடுமலை பல்லடம் சாலை ஏரிப்பாளையத் தில் அமைந்துள்ள ஆர்.கே.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி மீது சந் தேகத்தின் நிழல் படிந்துள்ளது. கடந்த ஜனவரி 19ம் தேதி இந்த பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார் மர்மமான முறை யில் உயிரிழந்தார். இந்நிலையில் பிப்ரவரி 15ம் தேதி காலை 11ம் வகுப்பு மாணவர் அனூஜ் தூக்கிட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த இரு சம்பவங்களும் பெற்றோர்கள் மற் றும் உடுமலை வட்டார மக்கள் மத் தியில் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தியுள்ளன. ஏற்கனவே கிருஷ்ணகுமாரின் மரணம் மர்மம் நிறைந்ததாக உள் ளது. அவரது முகத்தில் அடிபட்டு மூக்கு எலும்பு மற்றும் மண்டை யோட்டில் விரிசல் ஏற்பட்டு மர ணம் நிகழ்ந்திருப்பதாக பிரேத பரி சோதனை அறிக்கையில் கூறப்பட் டிருந்தது. அவர் வராண்டாவில் ஓடி வரும்போது கீழே நிலைதடு மாறி விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. கிருஷ்ணகுமா ரின் பெற்றோரிடம் பள்ளி நிர்வா கம் “சமரசம்” பேசி இப்பிரச்சனை முடிக்கப்பட்டது. அந்த பிரச்சனையின்போதே பெற்றோர்களும், மாணவர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். இதைய டுத்து இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை நடத்தி பள்ளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்து வதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பிறகு சற்றே ரக்குறைய ஒரு மாத காலம் ஆன நிலையிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படவில்லை. ஒவ் வொரு முறையும் தேதி குறித்து விட்டு பின்னர் நிர்வாகம் அந்தக் கூட்டத்தை ஒத்தி வைத்து வந்துள் ளது. இந்நிலையில் தற்போது அனூஜ் ஆசிரியர் தாக்கியது குறித்து பகி ரங்கமாகவே பெயரைக் குறிப்பிட் டுக் கடிதம் எழுதி வைத்து தற் கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் பெற்றோர்களிடம் மட்டு மின்றி உடுமலை வட்டார சகல பகுதியினரிடமும் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உடுமலை, ஏரிப் பாளையம் வட்டார மக்களிடம் ஏராளமான தகவல்கள் உலவுகின் றன. குறிப்பாக “தற்போது வெளியே தெரிந்திருப்பதுதான் இந்த இரு சம்பவங்கள். ஆனால் இதுபோன்ற பல மாணவர்களின் சாவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன”. இப்பள்ளி தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இதுவரை 30க்கும் மேற் பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள் என்று பொது மக்கள் பேசிக் கொள்கின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகுமார் இறந்த சம்பவத்தில் முண்டுவேலம்பட்டி யில் இருந்து அம்மாணவரின் உறவினர்கள் 300க்கும் மேற்பட் டோர் திரண்டு வந்து பிரச்சனை செய்தது தான் இது போன்ற விவ காரம் வெளிப்படையாகத் தெரிய வந்ததற்கு முக்கிய காரணமாகும். இல்லாவிட்டால் ஒவ்வொரு சம்ப வத்தின்போதும் பள்ளி மாணவன் வயிற்று வலியால் உயிரிழந்தான், உடல்நலக் கோளாறு என ஏதா வது ஒன்றைச் சொல்லி பிரச் சனையை நிர்வாகம் மூடி மறைத்து வந்தது. அத்துடன் மிகவும் முக்கிய மாக உள்ளூர் காவல்துறையினi ரயும் கவனிக்கும் விதத்தில் கவ னித்து இது போன்ற சம்பவங் களை மூடி மறைத்து வந்துள்ள னர். புதன்கிழமை அனூஜ் உடலை எடுத்துச் செல்ல காவல் துறையி னர் காட்டிய அவசரத்திலும் நிர் வாகத்தைக் காப்பாற்றுவதற்கான உள்ளூர் காவல் துறை அதிகாரி களின் விசுவாசமே மேலோங்கி நின்றது. பெரும்பாலும் வெளியூர் மாண வர்களே இங்குள்ள பள்ளி விடு தியில் தங்கிப் படித்து வரும் நிலை யில் வெளியூரில் இருந்து வரும் பெற்றோர்களும் வேறு வழியின்றி நிர்வாகத்தை எதிர்க்க முடியாமல் மௌனமாகி விடுவர். ஏன் இத்தகைய சம்பவங்கள் இப்பள்ளியில் மாணவர்கள் சாவு தொடர்பாக பொது மக்க ளிடம் உலவும் கருத்துக்கள் சற் றுக் கூடுதலாகத் தெரிந்தாலும் நிச் சயமாக இது போன்ற சம்பவங் களே நடக்கவில்லை என்று யாரும் மறுக்க முடியாது. பள்���ி நிர்வாகத் தின் அணுகுமுறைதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதற்குக் காரணம் என்று மாண வர்களே கூறுகின்றனர். மெட்ரிகு லேஷன் மற்றும் பிளஸ் டூ அரசுப் பொதுத்தேர்வுகளில் 100 சதவிகி தம் தேர்ச்சி என்ற அடையாளத் தைப் பெறுவதற்காகவே மாணவர் களை கசக்கிப் பிழிகின்றனர். இப்பள்ளி விடுதியில் ஒரே நிபந்தனை மாணவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் படிக்கா மல் இருக்கக் கூடாது. தொடர்ந்து தேநீர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கத்தை தொலைத் துப் படித்துக் கொண்டே இருங் கள் என்பது தான் பள்ளி விடுதியில் இருக்கும் நடைமுறையாம். வேறெங்குமே இல்லாத “சிக் ரூம்” (நோயாளி அறை) என்ற ஒன்றை இங்கு வைத்திருக்கின் றனர். மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் சாலையில் எதற்காக இது போல் தனி ஏற்பாடு என்பதே வியப் பாக உள்ளது. உடல்நலக் குறைவு என்றால் மருத்துவ வசதி செய்து தருவதும், கனிவான கவனிப்பும் தேவை. ஆனால் தனித்துப் பிரித்து வைப்பது என்பதே அவர்களை மனிதர்களாகப் பாவிக்காத பார் வைதான். நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளி என்ற அடையா ளத்தை முன்வைத்தே கல்வி வியாபாரத்தில் நல்ல அறுவடை செய்து வந்திருக்கின்றது இந்த ஆர்.கே.ஆர்.பள்ளி. தங்கள் குழந் தைகள் எப்படியாவது நல்ல மதிப் பெண் வாங்கி உயர் கல்விக்குச் சென்றுவிட வேண்டும் என்ற பல பெற்றோரின் உந்துதல் காரணமாக இப்பள்ளிக்குள் அவர்களைத் தள் ளிவிடுகிறார்கள். அது கல்விச் சாலை என்பதை விட சிறைச் சாலை என்றே சொல்லலாம் என்று இப்பள்ளி மாணவர்கள் குமுறலு டன் கூறுகின்றனர். கல்வி குறித்த சரியான புரிதல் இல்லாத பெற்றோர்களின் மயக் கமே இந்த கல்வி வியாபாரியின் முதலீடாக இருக்கிறது. தற்போது இப்பள்ளியில் 2 ஆயிரம் மாண வர்கள் படித்து வருகின்றனர். எனவே பள்ளி நிர்வாகத்தின் வியா பார வெறியில் இன்னும் இளம் பிஞ்சுகளைப் பலிகடா ஆக்கும் நிலையைத் தொடர விடக்கூடாது. உடனடியாக தமிழக அரசு இப் பள்ளி நடைமுறை குறித்து நியாய மான விசாரணை மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறை, காவல் துறையில் லஞ்ச லாவண்யம் மூலம் வலுவான பிணைப்பை ஏற்படுத் திக் கொண்டு கல்வி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கலாம் என இறுமாப்போடு செயல்படும் இந்த கல்வி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டியது தமிழக அரசின் பொறுப்பு\nPrevious Articleஅணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது – ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி\nNext Article தில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு – தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/10/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-6-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2018-10-19T11:38:32Z", "digest": "sha1:VBCNDMGDAAMRK2ETC4LVD5RZ4SNWTCPD", "length": 16245, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறு���னம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு\nசென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு\nசட்ட விரோதமாக போடப்பட்ட சாலைகளினால் சென்னை கடற்கரைப்பகுதி 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மீனவர் சங்கங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் புகார் கூறியுள்ளன. இந்தியாவின் கடற்கரைகள் மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அழகானவையாக வளம் நிறைந்ததாக உள்ளன. 7000 கிலோ மீட்டர் நீளமுள்ள நாட்டின் கடற்கரை 9 மாநிலங்களை உள்ளடக்கியவை. தமிழகத்தின் கடற்கரை 1000 கிலோ மீட்டர் நீளமுள்ளது. தமிழகத்தின் இடையிலுள்ள புதுச்சேரியையும் உள்ளடக்கியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கடற்கரைகளின் சூழல் பாதிக்கப்பட்டு குறிப்பாக கோவா போன்ற கடற்கரைகள் அழியும் அபாயத்திலிருப்பதை கண்டவர் கடற்கரைகளை பாதுகாக்க அனைத்து கடற்கரை மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஆகும்.\nகடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடற்கரைகளை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை கடற்கரையை நான்கு மண்டலங்களாகப் பிரித்து எந்தத் திட்டங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகள் பாரம்பரிய மக்களின் அதாவது கடற்கரை சமூகத்தினராகிய மீனவ மக்களின் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளாக பிரிக்கின்றது. நான்காவது பகுதியை அந்தமான் நிக்கோபார் பகுதிக்கு பொருத்தமானதாகப் பிரிக்கிறது. 13 கடற்கரை மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடற்கரைகளில் சென்னை கடற்கரை மிகவும் நீளமானது, அழகானது மற்றும் வளம் நிறைந்ததாக உள்ளதால் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கம்பெனிகளின் கண்களை உறுத்தி வந்தன. எப்படியாவது இந்த கடற்கரை நிலத்தைக் கைப்பற்ற பல காலமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை மீறி பல சுற்றுலா கம்பெனிகள் ஓட்டல்களை கட்டி வருகின்றன.தற்போது சென்னை கடற்கரையில் 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகளும் கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவான்மியூரிலிருந்து முட்டுக்காடு வரை சட்டவிரோதமாக போடப்பட்ட சாலைகள் 5.8 கிலோ மீட்டர் வரை கடற்கரையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இது வரை 10 சாலைகள் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் கடற்கரைகளில் கட்டிடங்களும் நட்சத்திர ஓய்வு விடுதிகளும் கட்டுவதற்காகத் திட்டமிட்டு போடப்பட்டவையாகும்.இந்தச் சாலைகளினால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்விடங்களும் பறி போகும் அபாயம் உள்ளது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை -2011இன் கீழ் எந்தத் திட்டங்களும் அனுமதிக்கப்படாத தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் வருகின்றன. இதற்காக இச்சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட கடற்கரை மண்டல ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டங்களும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விபரம் கேட்டபோது திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் எந்தச் சாலைகளும் போட அனுமதி அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.\nகொட்டிவாக்கம் சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு திருவான்மியூர் பாலவாக்கம் பிரதமர் இந்திரா\nPrevious Articleநிதிஷ் குமாருக்கு வாக்களிக்க மம்தா வேண்டுகோள்\nNext Article இசை நிகழ்ச்சியில் சிவசேனா ரகளை\nசென்னையில் 16 பேருக்கு டெங்கு: அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு ஒதுக்கீடு 3 விழுக்காடாக உயர்வு\nஎழுத்தாளர் என்.ராமதுரை மறைவுக்கு அறிவியல் இயக்கம் இரங்கல்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143198", "date_download": "2018-10-19T10:49:28Z", "digest": "sha1:UA4ND4NN6DZYVDR74CTXJRV66C34EYYW", "length": 17274, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\n``எங்க மகளுக்கு இதயத்தில் பிரச்னை...உடனே ஆபரேஷன் பண்ணணும்\" - கலெக்டரிடம் கண்ணீர் விட்ட பெற்றோர்\nநடிகரின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் பள்ளிச் சிறுவர்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`என் குழந்தைகளைக் காணவில்லை; என் உயிருக்கு ஆபத்து' - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா கண்ணீர்\n`குடிபோதையில் செஞ்சுட்டோம்; மன்னித்துவிடுங்கள்’ - போலீஸாரிடம் கெஞ்சிய தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்\n``என் பெயர் எஃப்.ஐ.ஆரில்கூட இல்லை\" - குற்றச்சாட்டை மறுக்கும் வழக்கறிஞர்\n``கார் பிரியர்... கிரிக்கெட் ரசிகர்\" - பழம்பெரும் இயக்குநர் ஶ்ரீதர் குறித்த சுவாரஸ்யத் தகவல்\nசபரிமலையில் பூஜையை நிறுத்தி தந்திரிகள் போராட்டத்தில் குதிப்பு- பாத்திமா வீடு மீது கல்வீச்சு\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\n“தலைவரோட பிறந்த நாள் அன்னிக்கு என்ன சின்ன பசங்க எல்லாரும் தலைவரைத் திட்டுறாங்க\nஅவங்களுக்கு வாழ்த்த வயது இல்லையாம் அதான் .\n“அடுத்த வருஷ���் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1659&Itemid=61", "date_download": "2018-10-19T11:10:31Z", "digest": "sha1:L7WTKZTJVL65ANRHIHFRAAWZMC7CU65R", "length": 18653, "nlines": 279, "source_domain": "dravidaveda.org", "title": "(1169)", "raw_content": "\nபேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால்,\nமாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண்\nபூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி,\nதேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே.\nபேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட இது\n“பேய்ச்சியான பூதனையினுடைய முலையில் (தடவியிந்த) விஷத்தை (அம்ருதமாக)\nபிள்ளை பரிசு என்றால் புலன் கெழு கோவியர்\nஇச் சிறுபிள்ளளையின் செயல்” என்று சொல்லிக் கேட்டதும\nமா நிலமாமகள் மாதர் கேள்வன் என்றும்\nவண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி\n“வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு\n(திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான்\n(இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- புலன்கெழு கோவியர்-கண் மனம் முதலிய இந்திரியங்களைக் கவர்கின்ற அழகிய வடிவுபடைத்த இடைச்சிகளென்கை. (கோபீ) என்ற வடசொல் பன்மையுருபேற்றுக் கோவியர்என்றாயிற்று, “பொலன்கெழு” என்ற பாடமும் உண்டென்று வியாக்கியானத்தினால் விளங்குகின்றது; பொலன்-பொன்மயமான நகைகளினால், கெழு-விளங்குகின்ற=என்க.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, தி��ுமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T12:38:01Z", "digest": "sha1:ZLLENWLJ24LD4CKWTOOAPN2EMXRLRS4N", "length": 9099, "nlines": 158, "source_domain": "ippodhu.com", "title": "கனிமொழி | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"கனிமொழி\"\nமெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை –...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என முனைப்புடன் வாதாடிய தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து முனைப்புடன் வாதாடியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தோல்வி ஏற்பட்டிருக்காது என, மாநிலங்களவை...\nகருணாநிதி 94: கனிமொழி கவிதை\nஇதையும் படியுங்கள்: கருணாநிதியின் சமூக நீதிப் பங்களிப்பு\nதேர்தல்16: பெண்களுக்குப் பெரும் வாய்ப்பு\nமே 16 ஆம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாக உருவாகி வருகிறது; சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சிகளில் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இடஒதுக்கீட்டை அறிவித்ததிலிருந்து இந்த டிரெண்ட்...\nநடிகை ஷகிலா, கனிமொழி சந்திப்பின் பின்னணியும் சன்னி லியோனும்\nகனிமொழியின் பிறந்தநாளில் அவரை சந்தித்தார் நடிகை ஷகிலா. அப்போது அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பலரும் ஆபாசமான கமெண்ட் எழுதி வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக...\n’தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’\nதொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி.கனிமொழி குறிப்பிட்டார்.சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநிலங்களவையில்...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறை���ளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2018-10-19T12:16:13Z", "digest": "sha1:KAT7O7X7I4SLYIWEUB7VLV2EZP6CQMJA", "length": 6031, "nlines": 91, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கொள்கை - Mujahidsrilanki", "raw_content": "\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-3 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும், வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப� ...\nகொள்கை உறுதி ஓர் மீள்பார்வை.\nஅல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்\nமறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது\nஅல்லாஹ் (அர் ரஸ்ஸாக்) உணவளிப்பவன்\nஇமாம் புஹாரி_ஸஹீஹுல் புஹாரியை நம்பிக்கையின்றி தொகுத்தாரா\n…தொடர் 3 (இறுதி பகுதி)\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T11:23:21Z", "digest": "sha1:NRVTEFF3VCIOIUHYAU2CAMXC3UBIT7FJ", "length": 8002, "nlines": 61, "source_domain": "parivu.tv", "title": "இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இலங்கை மறுப்பு… – Parivu TV", "raw_content": "என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் ���ிலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nபாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஇலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இலங்கை மறுப்பு…\nதமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களுடைய கடற்படை சம்பந்தப���படவில்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nதுப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஅனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு தான் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூட்டில் இந்திய மீனவர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரியது என இலங்கை அரசு கூறியுள்ளது.\nPrevious: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என இலங்கை கடற்படை உறுதி…\nNext: 59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம்: ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-10-19T12:26:55Z", "digest": "sha1:MOR3XEIE646KYO7WOIWV7NGMNBSYQPQ6", "length": 4230, "nlines": 64, "source_domain": "spacenewstamil.com", "title": "சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் – Space News Tamil", "raw_content": "\nசூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்\nசூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கானும் படம் தான் அது\nஇந்த படமானது ஒரு நிழல் தான் .இது 10 பிரேம்கள் மூலம் (Frames) எடுக்கப்பட்டு ஒரு படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிலையமானது நாம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு வேகமாக சூரியனை கடந்துள்ளது. அதாவது 5 மைல் / வினாடி என்ற வேகத்தில்.\nஒரு வினாடிக்கு 5 மைல் தொலைவா\nCategory: Space news in tamil, சர்வதேச விண்வெளி நிலையம், தமிழ் விண் செய்திகள்\n« This Week in NASA History | வரலாற்றில் இன்று: அப்போல்லோ\nஐரோப்பாவின் இரவுக்காட்சி விண்னிலிருந்து »\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-19T11:28:50Z", "digest": "sha1:DFMTDFBMMCVYE7NDW4IIIT23KF6Z3OAK", "length": 3563, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "மனசு பேசுகிறது", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமனசு பேசுகிறது : \\'ப்ரிய\\' ஜானு - ராம்\nபரிவை சே.குமார் | மனசு பேசுகிறது\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் ...\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nபரிவை சே.குமார் | மனசு பேசுகிறது\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில் ...\nஇதே குறிச்சொல் : மனசு பேசுகிறது\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video slider அனுபவம் அரசியல் இந்தியா கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூக நீதி சமூக மலர்ச்சி சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழகம் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தினம் ஒரு சொல் திரைவிமர்சனம் நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது மக்கள் அதிகாரம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/96%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:15:48Z", "digest": "sha1:Q2S5G52QOXDDJ2EFB24QR5XP3I4HRXHR", "length": 2657, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "96 சினிமா விமர்சனம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : 96 சினிமா விமர்சனம்\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video slider அனுபவம் அரசியல் இந்தியா கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூக நீதி சமூக மலர்ச்சி சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழகம் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தினம் ஒரு சொல் திரைவிமர்சனம் நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது மக்கள் அதிகாரம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2011/12/blog-post_31.html", "date_download": "2018-10-19T11:57:51Z", "digest": "sha1:YGADB5L2E747GBGH23Y55UHY3FF7763I", "length": 15837, "nlines": 342, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: நாளை மற்றொரு நாளே !", "raw_content": "\n\"டிமாண்ட்\" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்பட��யே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.\nஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் \"கோட்டிக்காரத்தனம்\" செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது.\nபெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட \"மலையேற\" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.\nஅப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)\nஇத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011.\nசென்று வா என் நண்பனே\nபிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)\nLabels: அனுபவம், புத்தாண்டு, வாழ்த்து\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n ...2012 இன்னும் சிறப்பாய் அமையட்டும் \nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21351", "date_download": "2018-10-19T12:43:31Z", "digest": "sha1:ZHFTECMJNN32AQLIT74Z55BOL6MIJFN4", "length": 8735, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மகத்தான ரமலான் மாதம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான்\nமுகமது நபிகளார் அரபு நாட்டின் மக்கா நகரைத் துறந்து மதீனா நகருக்குச் சென்ற ‘ஹிஜ்ரத்’ எனும் நிகழ்விலிருந்தே ‘ஹிஜ்ரி’ எனும் இஸ்லாமிய ஆண்டு ஆரம்பிக்கிறது. முஹர்ரம், சபர், ரபீஉல்அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாஅதுல் அவ்வல், ஜமாஅதுல் ஆகிர், ரஜப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல்கதா, துல்ஹஜ் என ஒவ்வோர் ஆண்டும் 12 மாதங்களைக் கொண்டிருக்கிறது. ஆங்கில ஆண்டுக்கு 365நாட்கள் என்றால், இந்த இஸ்லாமிய ஆண்டுக்கு 354நாட்கள்தான். வளர்பிறை, தேய்பிறை எனும் சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே, இந்நாட்கள் கணக்கிடப்படுகின்றன. இஸ்லாமிய 12மாதங்களில் ரமலான் மாதம் மகா மகத்துவம் கொண்டிருக்கிறது. கோடை, குளிர், இளவேனில், மழை என இந்த ரமலான் மாதத்தில் அத்தனை ‘சீதோஷ்ணங்களும்’ கலந்திருக்கிறது.\nஆயிரம் மாதங்களை விட உயர்ந்ததாக இறைவன் திருக்குர்ஆனில் இந்த ரமலானைக் குறிப்பிடுகிறான். இம்மாதத்தில் 30 நோன்புகள் நோற்கப்படுகிறது. இந்த நோன்பு காலமே மனித ஒழுக்கம், நற்குணம், ஈகை உணர்வளிக்கிறது. ஆன்மிக உணர்வும் இந்நாட்களில்தான் உயர்கிறது. நோன்பு என்பதன் வேர்ச்சொல், ‘நோல்’ என்பதாகும். இது ‘வலிமை’ பொருள் தருகிறது. அரபி மொழியில் ‘ஸ்வ்மு’ என்பர். இதற்கு ‘தடுத்து நிறுத்துதல்’ அர்த்தமாகும். தான் நுகர உரிமையானவற்றை எல்லாம், தனது மன வலிமையால் தடுத்து நிறுத்தி வைப்பதாலேயே ‘நோன்பு’ என்றனர்.‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’ பொருள் தருகிறது. பாவங்களைக் கரித்துப் பொசுக்கும் இம்மாதத்திற்கு ‘ரமலான்’ என பெயரிட்டனர் என்பர்.\nஇதுதவிர, பொதுவான மாதங்களுக்கு அரேபியர் பெயர் வைத்த நேரத்தில், இந்த ஒன்பதாவது மாதம் ‘வெயில் காலமாக’ இருந்து, ‘சுட்டெரித்தல்’ பொருளில் இப்பெயரிட்டு, அடுத்தடுத்து குளிர்காலத்திலும் இம்மாதம் வந்து, ‘ரமலான்’ என்பதே நிலைத்திருக்கலாம். இந்த ரமலான் மாதத்தை, ‘ஷஹ்ருல்லாஹ்’(இறை மாதம்), ‘ஷஹ்ருல் குர்ஆன்’(மறை மாதம்), ‘ஷஹ்ருல் நஜாத்’(வெற்றி மாதம்), ‘ஷஹ்ருல் ஆலா’ (அருட்கொடைகள் மாதம்) என்றும் அழைக்கின்றனர். இறுதி வேதமான திருக்குர்ஆனுடன் இன்னபிற வேதங்களையும் வழங்கிய சிறப்புக் கொண்ட, இந்த ரமலான் நாட்கள் மகத்தானவை. இந்நாட்களை இறை வணக்கங்களில் அதிகளவில் நேரம் கழித்து, மிகுந்த பயனுள்ளதாக்குவது பேரவசியம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகண்ணதாசனை கவர்ந்த குர்ஆன் வரிகள்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mercury-movie-review/", "date_download": "2018-10-19T11:10:22Z", "digest": "sha1:PM7QIISOYX2XLA23TE5PXMFSMXDT33W3", "length": 13724, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "மெர்க்குரி – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஸ்டோரி லைன் என்று பார்த்தால், வழக்கமான பேய் படத்துக்கான ஸ்டோரி லைன் தான். தன் மரணத்துக்கு காரணமானவர்களை, மரணித்த நபரின் ஆவி கொடூரமாக பழி வாங்குவது தான் கதை.\nவித்தியாசம் என்னவென்றால், மரணத்துக்கு காரணமானவர்கள் வாய் பேசாத, காது கேளாத குறைபாடுகள் கொண்டவர��கள். ஆனால், கண் பார்வை உள்ளவர்கள். மரணித்த நபரோ கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத குறைபாடுகள் கொண்டவர். ஆனால், காது கேட்கக் கூடியவர். ஆகவே, அவர் இறந்த பிறகு அவரது ஆவியும் கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத, காது மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கிறது.\n(“இந்த வித்தியாசமான சமாச்சாரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் சொந்த சரக்கு அல்ல; ஹாலிவுட்டில் இருந்து களவாடிய சரக்கு” என்கிறார்கள் விஷ்யம் அறிந்தவர்கள்.)\nசனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐவரும் நண்பர்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள். காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகள் கொண்டவர்கள். சைகையால் மட்டும் தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை பரிமாறிக் கொள்பவர்கள்.\nஇந்துஜாவை ரகசியமாக காதலிக்கும் சனந்த், இந்துஜாவின் பிறந்தநாளன்று தன் காதலைத் தெரிவிக்க முடிவு செய்கிறார். இதற்காக இந்துஜாவை காரில் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் மற்ற மூன்று நண்பர்களும் சேர்ந்துகொள்ள காரில் இரவில் பயணிக்கிறார்கள். ஓரிடத்தில் காரை நிறுத்தி, தன் காதலைச் சொல்கிறார் சனந்த். அதை இந்துஜாவும் ஏற்றுக்கொள்கிறார்..\nமகிழ்ச்சியாக காரில் தொடர்ந்து பயணிக்கும்போது, சனந்த் செய்யும் சில சேட்டைகளால் எதிர்பாராத வகையில் ஒரு விபத்து நேருகிறது. விளைவாக ஓர் இளைஞர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடக்கிறார். அவர் பிரபு தேவா.\nபதறிப்போகும் நண்பர்கள், பிரபுதேவாவின் பிணத்தைத் தூக்கிச் சென்று ரகசியமாக மறைத்து வைத்துவிட்டுச் செல்கிறார்கள். பின்னர் மீண்டும் வந்து பார்க்கும்போது, பிரபுதேவாவின் பிணம் மாயமாய் மறைந்திருக்கிறது. உடன் வந்த இந்துஜாவும் காணாமல் போய்விடுகிறார்.\nஇந்துஜாவைத் தேடி வரும் நண்பர்கள், கைவிடப்பட்ட ராட்சத ஆலைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத, காது மட்டும் கேட்கக் கூடிய பிரபுதேவா பேயாக இருக்கிறார். கொலை வெறியுடன் அலையும் அந்த பேயிடம் சிக்கி நண்பர்கள் படும்பாடு தான் மீதிக்கதை.\nபிரபுதேவாவுக்கு உண்மையிலேயே இதில் வித்தியாசமான கதாபாத்திரம். மிரட்டியிருக்கிறார். நண்பர்களாக வரும் சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகியோரும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nதிருவின் கேமரா புகுந்து விளையாடியிருக்க��றது.. சந்தோஷ் நாராயணனின் இசையும், குணால் ராஜனின் ஒலிக்கலவையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.\nவழக்கமான பேய் கதையை வித்தியாசமான பாத்திரப் படைப்புகளைக் கொண்டு, திகிலாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தந்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை பாராட்டலாம். ஆனால், ‘மௌனப்படம்’ என்று பீற்றிவிட்டு, வசனங்களை சப்-டைட்டிலாக போட்டது அபத்தம். பேயால் கடத்திச் செல்லப்பட்ட இந்துஜா, கொல்லப்படாமல், மூன்று நண்பர்கள் கொல்லப்பட்ட பிறகு கிளைமாக்ஸில் ஹாயாக நடந்துவருவது அமெச்சூர்த்னம்.\nஐந்து நண்பர்களும், பிரபுதேவாவும் சிறுவயதில் பாதரச ஆலைக் கழிவால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளி ஆனவர்கள்; பாதரச கழிவுக்கு பலியான 82 பேரின் நினைவிடம் அருகே சனந்த் தன் காதலை இந்துஜாவிடம் சொல்கிறார்; கைவிடப்பட்ட பாதரச ஆலைக்குள் நண்பர்களை பழி தீர்க்கிறது பேய்; படம் முடிந்து ஸ்க்ரோலிங்கில் டைட்டில் ஓடும்போது, ரசாயன ஆலைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய சில செய்தித்துணுக்குகள் காட்டப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் ஆபத்துகள் பற்றி இப்படி மேலோட்டமாக சொல்லியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.\n‘மெர்க்குரி’ – பேய்க்கதை பிரியர்களுக்கு பிடிக்கும்\n← முந்தல் – விமர்சனம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்: எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார்\n“என் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்\n“அடுத்த முதல்வர்” என்று கூறப்பட்ட அஜித் பல்கேரியாவில் இருந்து இரங்கல்\nஅம்மா கணக்கு – விமர்சனம்\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக��கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\nபுதிதாக கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கானதா அல்லது பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில பேராசைக்காரர்களுக்கு ஆனதா அல்லது பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில பேராசைக்காரர்களுக்கு ஆனதா என்ற கேள்வியை மையமாக வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-19T11:39:23Z", "digest": "sha1:CPMIDQAC5KKYIE3XQYVTPANCE34HNRVW", "length": 13378, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகி ஆட்சியரகத்தில் சத்தியாகிரகம்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகி ஆட்சியரகத்தில் சத்தியாகிரகம்\nஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகி ஆட்சியரகத்தில் சத்தியாகிரகம்\nதிருப்பூர், பிப்.21 ஊழல் எதிர்ப்பு இயக்க நிர் வாகி கோரிக்கை மனு மீது தொடர்ந்து எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாததை அடுத்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியரின் உறுதி மொ���ியை அடுத்து அவரது போ ராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருப்பூர் விஜயாபுரம் பகு தியைச் சேர்ந்தவர் பொன்னுலிங் கம்(89). இவர் ஊழல் எதிர்ப்பு இயக்க புரவலராக உள்ளார். கொமுக பொது தொழிலாளர் சங்க செயலரான ராஜாமணியு டன் திங்கள்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்த அவர் திடீரென சத்தி யாகிரக போராட்டத்தில் ஈடுபட் டார். திருப்பூர் நல்லூர் பகுதியில் தனக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலம் கடந்த முறை பெய்த மழை யால் 3 அடி உயரத்துக்கு நீர் தேங்கி பாதிக்கப்பட்டதுடன், அந்நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள் நாச மானதாக தெரிகிறது. பாதிக்கப் பட்ட பகுதியை ஆய்வு செய்து சேத மதிப்பீடு நிதி வழங்கக் கோரி கடந்த டிசம்பர் 1ம் தேதி அவர் ஆட்சியர் எம்.மதிவாணனிடம் மனு அளித்திருந்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்டு அனுப்பிய கடிதத்துக்கும் எவ்வித பதிலும் கிடைக்காததை அடுத்து ஆட்சியரகத்தில் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட வுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஆட்சியர் மதிவாணனிடம் அளித்த மனு வில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சியர்கள் மாநாட்டில் மக்க ளின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுக்க முடியாமல் போனால் அதற்கான காரணத்தை மனு அளித்த நபருக்கு கடிதம் மூலம் ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால், என் கோரிக்கை மீது இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை, அதற்கான காரணமும் தெரிவிக்க வில்லை. ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரி வித்து காந்திய வழியில் ஆட்சியர கம் முன்பு தனிநபர் சத்தியாகிர கத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டி ருந்தது. மனு பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீதும் ஒரு மாதத் துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உறுதி மொழியை ஏற்று பொன்னு லிங்கம் சத்தியாகிரக போராட் டத்தை கைவிட்டார்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/january-is-tamil-traditional-month-bill-passed-canadian-parliament-264521.html", "date_download": "2018-10-19T11:27:40Z", "digest": "sha1:QVA4UTNO24JTZXM3BSNFHGSOBWQ4WOCV", "length": 15828, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவில் ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது! | January is Tamil traditional month: Bill passed in Canadian Parliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கனடாவில் ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nகனடாவில் ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஓட்டாவா(கனடா): 2017ம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் 'தமிழ் மரபு���் திங்கள்' என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதற்கான மசோதா பாராளுமன்றத்துல் அக்டோபர் 5ம் தேதி அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவு மூலம் நிறைவேறியது.\nஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனி நபர் மசோதாவாக இதை முன்மொழிந்தார். மே 20ம் தேதி மற்றும் செப்டம்பர் 29 ம் தேதிகளில் விவாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் நிறைவேற்றப் பட்டுள்ளது.\nஅனைத்துக் கட்சியையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கனேடியர்கள் நாட்டு வளர்ச்சிக்காக கனடா முழுவதும் ஆற்றிவரும் பங்களிப்பை சுட்டிகாட்டினர்.\nஅரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் என அறிவிப்பதன் மூலம், கனேடிய சமூகத்திற்கு தமிழ்-கனேடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும் பண்பாட்டினதும் செழுமையையும், தமிழ் மரபுபற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கவேண்டும் என்பது இந்த அவையின் கருத்தாகும்,\" என எம்-24 முன்மொழிவு தெரிவிக்கிறது\nஸ்காபரோ-தென்மேற்று தொகுதியின் லிபரல் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரின் பாராளுமன்ற செயலருமான பில் பிளாயர் உரையாற்றுகையில் மிசிசாகா, டேர்கம், ஒட்டாவா, டொரன்டோ, மார்க்கம், ஏஜக்ஸ், பிக்கரிங் உள்ளிட்ட நகரசபைகளும், ஒன்டாரியோ மாநிலமும், டொரன்டோ கல்விச்சபையும் ஏற்கனவே ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.\n\"இது எமது பொருளாதாரத்திற்கும், ஏனைய துறைகளிற்கும் தமிழ் சமூகம் தொடர்ந்தும் ஆற்றிவருகின்ற அளப்பரிய பங்களிப்புக்களிற்கு தெளிவான சான்று,\" என அவர் கூறினார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களும் மசோதாவின் முக்கியத்துவத்தை ஆதரித்து வரவேற்றனர்.\n'தமிழர்களின் உயிர்ப்பான பண்பாட்டையும், மரபுகளையும், நீண்ட வரலாற்றையும் சக கனேடியர்களுக்கு வெளிக்காட்டவும், அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த மசோதா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்\" என மார்க்கம்-யூனியன்வில் தொகுதிக்கான கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பாப் சொரோயா தெரிவித்தார்.\nஇந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிப்பது 'கனடா பல்வகைமையால் பலம் பெறுகிறது' என்பதை ஏற்றுக்கொள்வதை நோக்கி முன்வைக்கப்படும் இன்னொரு அடி என வான்கூவர்-கிழக்கு தொகுதியின் என்.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜெனி குவான் முன்மொழிவை ஆதரித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.\nதமிழில் பேசிய ஹரி ஆனந்தசங்கரி\nபாரளுமன்ற உரையின் போது ஹரி ஆனந்த சங்கரி தமிழிலும் பேசினார் (வீடியோவில் 4:15 நிமிடத்தில் காணலாம்). அவரது உரையில் தமிழ்மொழி இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும், இலங்கையில் தேசிய மொழியாகவும், தமிழ் நாட்டு அரசின் ஆட்சி மொழியாகவும் உலகமெங்கும் அறிந்த மொழியாக விளங்குகிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தையும் கூறி விவரித்தார்.\nமசோதா வெற்றிக்கு பிறகு 'தமிழ்-கனேடியர்கள் நாடு தழுவிய வகையில் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்களையும், தமிழ் மொழி, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டின் செழுமை அங்கீகரிக்கும் வரலாற்று மைல்கல் இது' என ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2013/08/blog-post_13.html", "date_download": "2018-10-19T11:15:53Z", "digest": "sha1:XWGKO3SQW4WSNOK72YLTG2HANWAJJEN3", "length": 14843, "nlines": 340, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: சார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்", "raw_content": "\nசார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்\nஇன்னிக்கு அதிகாலை ஆறு மணிக்கு காலிங் பெல் சத்தம். இரண்டு பேர் பக்கா யூனிஃபார்மல வந்து, “நாங்க ப்ரஸ்ல இருந்து வர்றோம். ”குடும்பத்தலைவர்”ட்ட முக்கியமான விஷயம் பேசனும்”னு சொல்லி இருக்காங்க. எங்கம்மா என்னமோ ஏதோனு என்னை எழுப்பி விட, நான் “ஆறு மணிக்கு கூப்ட்டு விசாரிக்கிற அளவுக்கு என்ன பண்ணிட்டோம்”னு யோசிச்சுட்டே வந்தேன்.\nசார், நாங்க “ஹிந்து” நியூஸ் பேப்பர்ல இருந்து வர்றோம். ஹிந்துல தமிழ் பேப்பர் வரப்போகுது. ஆறுமாத சந்தா 375 ரூபாய் சார், கட்டுறீங்களா\n(அடப்பாவிகளா, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லயாய்யா) பேப்பர் என்ன பெயர் சொன்னீங்க\n(யே, என்னைப்பார்த்தா கொஞ்சம் மாங்கா மாதிரி தான் இருக்கும், அதுக்காக இப்படி ஓட்டாதே) இல்லங்க. தமிழ்ல வர்றதுக்குப் பெயர் என்ன\nஹிந்து தமிழ் பேப்பர் சார்.\n(சூப்பர் ஆன்சர்) சரி விடுங்க, வழக்கமா புதுப்பேப்பர் வர்றதுக்கு முன்னாடி சாம்பிள் வருமே, அது மாதிரி இருக்கா (ஓசி சாம்பிள் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்காட்டா நாம என்ன தமிழன்)\nஇல்ல சார், ப்ரௌச்சர் தான் இருக்கு. பார்க்குறீங்களா\nசரி கொடுங்க. (அது ஓசி தானே\nஇந்தாங்க சார். வேற காப்பி இல்ல, பார்த்துட்டு திருப்பிக் கொடுத்துருங்க.\n(அது வேறயா, தெளிவாத்தாய்யா மார்க்கெட்டிங் பண்றீங்க) இல்லங்க சந்தோசம், நீங்களே வச்சுக்கங்க.\nசார், ஆறு மாத சந்தா போட்றவா சார்\n(காரியத்துல கண்ணா இருக்காராமாம், ஆனா நம்மகிட்டயேவா) இல்லங்க பேப்பர் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.\nசார், ஹிந்து சார். ஆஃபர் பிறகு கிடைக்காது சார்.\n(நாங்கெல்லாம் பல வருசமா தினத்தந்தியவே டீக்கடை க்யூல நின்னு தான் ஓசில படிச்சிட்டு வர்றோம், எங்ககிட்டயேவா) ரொம்ப நன்றி சார். போய்ட்டு வாங்க சார்.\nஆனாலும் “தி ஹிந்து”வின் மார்க்கெட்டிங் திறமை வியக்க வைக்கிறது. ஊர் முழுக்க இதுக்குன்னு நூத்துக்கணக்கான இளைஞர்களை இறக்கி விட்டிருக்காங்க. ஆனா, பேப்பருக்கு என்ன பெயர்னு சொல்ல மாட்டாங்களாம். எப்போல இருந்து வருதுன்னு தெரியாது. மாடல், ஃப்ரிவியூ எதுவும் கிடையாது. சந்தா மட்டும் முதல்லயே கட்டிட்டு பேப்பர் வர்றதுக்காக தேவுடு காக்கனுமாம். ஒரு வேளை நாம கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு தான் பூஜை போடப்போறாங்களோ என்னவோ\nLabels: அனுபவம், உரையாடல், சமூகம்\nநல்ல பதிவு .ஒரு சந்தேகம்\nஹிந்து--சரி .இது ஆதிக்கஜாதி ஹிந்துவா அல்லது உயர்ஜாதி ஹிந்துவா\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraipadam.com/cgi-bin/search_movie.pl?search_by=date&sort_by=rating&from_year=2008&lang=tamil", "date_download": "2018-10-19T12:02:52Z", "digest": "sha1:2YCPX67RJQ524UPT6TKMF4EBCPN72VWN", "length": 1655, "nlines": 27, "source_domain": "thiraipadam.com", "title": "தமிழ் திரைப்படம் - வருடப்படி", "raw_content": "\nதலைப்பக்கம் திரைப்படம் நட்சத்திரம் அங்கத்தினர்\nவருடப்படி எழுத்துப்படி மதிப்புப்படி தேடு\nவருடம் தலைப்பு மதிப்பெண் வோட்டு\n2 2008 கண்ணும் கண்ணும் 87% 9\n3 2008 ஆயுதம் செய்வோம் 87% 3\n4 2008 சுப்ரமணியபுரம் 86% 63\n6 2008 வாரணம் ஆயிரம் 86% 38\n7 2008 எல்லாம் அவன் செயல் 86% 7\n8 2008 காத்தவராயன் 85% 4\n9 2008 சந்தோஷ் சுப்ரமணியம் 84% 45\n10 2008 தீக்குச்சி 84% 5\n11 2008 யாரடி நீ மோகினி 82% 32\n12 2008 அபியும் நானும் 82% 13\n13 2008 பிரிவோம் சந்திப்போம் 82% 13\n14 2008 பொம்மலாட்டம் 82% 11\n15 2008 ஜெயம் கொண்டான் 81% 25\n17 2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு 80% 7\n19 2008 வாழ்த்துகள் 80% 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:330", "date_download": "2018-10-19T10:46:16Z", "digest": "sha1:FP25I3Y3QBEFDT3L3U5TTUTXTHII7TT3", "length": 16844, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:330 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n32981 யா/ அத்தியார் இந்துக் கல்லூரி: நிறுவுநர் தினமும் பரிசில் நாளும் 2009 2009\n32982 யா/ அத்தியார் இந்துக் கல்லூரி:நிறுவுனர் நினைவுப் பேருரை 2011 2011\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [58,783] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/04/blog-tips-tamil-part-six-6.html", "date_download": "2018-10-19T12:08:58Z", "digest": "sha1:P2GHZ3GVKETR47OIREMIOWHK65FDMGV7", "length": 24765, "nlines": 318, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-6 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-6\nஇதுவரை இத்தொடர் வாயிலாக பிளாக் ஆரம்பித்து, என்னென்ன settings செய்ய வேண்டும் என பார்த்தோம். இனி பார்க்க போவது பதிவுகளை எப்படி எழுதுவது எங்கு எழுதுவது பதிவு எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என பார்க்க போகிறோம்.\nவலைப்பூ டாஸ்போர்ட்-இல் இரண்டாவதாக இருப்பதே posts ஆகும். இங்கு தான் நாம் பதிவுகள் எழுதக் கூடிய பக்கம் உள்ளது. Post என்பதை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் ஓபன் ஆகும். பார்க்க படம் கீழே,\nமேலே படத்தில் B என்ற எழுத்து உள்ளதா அதற்கு அருகில் பென்சில் போல தோற்றத்தில் படம் உள்ளதா அதற்கு அருகில் பென்சில் போல தோற்றத்தில் படம் உள்ளதா அதை க்ளிக் செய்தால் பதிவு எழுதக் கூடிய பக்கம் ஓபன் ஆகும். அதே போல Myblogs என்பதற்கு கீழே Newpost என்பதையும் க்ளிக் செய்தாலும் புதிய பதிவு எழுதக்கூடிய பக்கம் ஓபன் ஆகும். பார்க்க கீழேயுள்ள படம். தெளிவாக பெரிதாகி பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.\nபடத்தில் இணையப்பூங்கா என்பதற்கு அருகில் post title என இருக்கும். அங்கு நமது பதிவின் தலைப்பை கொடுக்கவும். தலைப்பு உங்கள் பதிவிற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யுங்கள். நீளமாக இல்லாமல் சுருக்கமாக இருந்தால் நல்லது. தலைப்புகளில் பெரும்பாலும் (,), $,@,%,* போன்ற குறியீடுகள் இல்லாத வண்ணம் கவனமாக தேர்ந்தெடுங்கள். ஏனெனில் சிலசமயங்களில் திரட்டிகளில் பதிவை பகிரும் போது தலைப்புகள் முழுமையாக காட்டாது.\nதலைப்பு எழுதுவதற்கான கட்டத்திற்கு கீழே வரிசையாக நிறைய ஐகான்கள் (icons) இருக்கும். அதற்கு கீழே உள்ள கட்டத்தில் பதிவுகள் எழுத வேண்டும். பதிவுகள் பாரா பாராவாக எழுதுவது நல்லது. பதிவுக்கு ஏற்ற படங்கள் இணைத்தல் மிக அவசியம். உங்களுக்கு msword-இல் எழுத தெரிந்திருந்தால் இங்கு எழுதுவது எளிது. ஏனெனில், எழுத்தை பெரிதாக்க, தேவையான கலர் தர, வார்த்தைக்கு அடி கோடு இட என வார்த்தைகளை மாற்றம் செய்ய சில வசதிகள் பதிவு எழுவதற்காக தரப்பட்டுள்ளது.\nமேலே படத்தில் சில icons பெரிதாக்கி காட்டப்பட்டுள்ளது.அதில் முதலாவதாக F என்பது fonts-ஐ குறிக்கும். அதில் பல fonts உள்ளது. நாம் தமிழில் எழுதுவதால் இதிலுள்ள fonts நமக்கு பயன்படாது.\nT ���ன்பது எழுத்தின் அளவை மாற்றம் செய்யப் பயன்படுகிறது. அதில் smallest, small, normal, large, largest என உள்ளன. நாம் அதிகமாக பயன்படுத்துவது normal என்பதையே. முக்கிய வாக்கியங்களை large கொடுத்து பெரிதாக்கியும் காட்டலாம். பார்க்க படம் கீழே.\nமேலே படத்தில் மூன்றாவதாக அம்புக்குறி கட்டப்பட்டுள்ளது. இதில் வாக்கியங்களை தலைப்பு, துணை தலைப்பு என alignment செய்யலாம். வாக்கியத்தின் font size மற்றும் ஒவ்வொரு வரிகளுக்கு இடையேயுள்ள இடைவெளி நமது தேர்வுக்கு ஏற்ப மாறுபடும் (பார்க்க படம்). ஆனாலும் normal என்பதையே பெரும்பாலும் உபயோகப்படுத்துங்கள்.\nபடத்தில் நான்காவதாக உள்ள அம்புக்குறி உள்ள icon எழுத்துக்களின் வண்ணங்கள் அமைக்க பயன்படுகிறது. சில வாக்கியங்களை, வார்த்தைகளை குறிப்பிட்டு காட்ட வெவ்வேறு வண்ணங்கள் கொடுக்கலாம். வார்த்தை, வாக்கியங்களை தேர்வு செய்து தேவையான வண்ணத்தை க்ளிக் செய்து மாற்றலாம்.\nபடத்தில் ஐந்தாவதாக காட்டப்பட்டுள்ள அம்புக்குறி உள்ள icon வார்த்தைகள், வாக்கியங்களின் (text background colour) பின்புலத்தில் வண்ணங்கள் மாற்ற பயன்படுகிறது. வார்த்தை, வாக்கியங்களை தேர்வு செய்து தேவையான வண்ணத்தை க்ளிக் செய்து பின்புல வண்ணத்தை மாற்றலாம்.\nமேலே படத்தில் ஆறாவதாக காட்டப்பட்டுள்ள அம்புகுறி உள்ள icon வார்த்தைகள், வாக்கியங்களின் alignment செய்யப் பயன்படுகிறது.\nஇதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் இடப் பக்கமாக நிறுவலாம்.\nஇதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் மையப் பகுதியில் நிறுவலாம்.\nஇதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் வலப் பக்கமாக நிறுவலாம்.\nஇதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் முழு அகலத்திற்கு சமமாக நிறுவலாம்.\nஇதில் சந்தேகம் இருப்பின் மேலே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு முழுமைக்கும் justify alignment பயன்படுத்தியுள்ளேன்.\nநண்பர்களே, பதிவு எழுதும் பக்கத்தில் இன்னும் சில icons உள்ளது, அவற்றைப் பற்றி அடுத்த பாகங்களில் பாப்போம்.\nஒவ்வொரு பகுதியாக கூடுதல் விளக்கங்களுடன் இத்தொடரில் பகிர விரும்புவதால் ஒருசில பகுதிகள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஏதேனும் சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டால் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளுங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே ���ிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்��ா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?replytocom=298", "date_download": "2018-10-19T11:12:54Z", "digest": "sha1:HOUML2USR75G4RW4FCHD7FI75CWMVOVQ", "length": 15353, "nlines": 216, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை\nமண்புழு உரம் தயாரிக்கும் முறையில் புதிய யுத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇப்புதிய முறையில் சிமென்ட் தொட்டிகளுக்கு பதிலாக “வெர்மி பேக்’ (மண்புழு உரப்பை) தொட்டியாக பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது.\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ‘எபிஜெஸ்’ புழுக்களின் உதவியுடன் மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.\nமண்புழுக்களுக்கு உகந்த கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச்சருகுகள், விலங்கு கழிவுகள் மற்றும் வேளாண் சார்ந்த கழிவுகளையும் பயன்படுத்தலாம்.\nமண்புழு உரத்தில் சுமார் 15 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 0.8 சதவீதம் சாம்பல் சத்தும், 10 முதல் 12 சதவீதம் வரை கரிமப் பொருள்களும் உள்ளன.\nஒரு ஹெக்டேருக்கு 5 டன் மண்புழு உரம் இட வேண்டும். இதில் 75 கிலோ தழைச்சத்தும், 25 கிலோ மணிச்சத்தும், 45 கிலோ சாம்பல் சத்தும் இருக்கும்.\nஇவை சுமார் 160 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது.\nமண்புழு உரத் தொழில்நுட்பத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பண்ணைகளிலேயே தயாரிக்கலாம்.\nஉர உற்பத்திக்கு தனியாக தொட்டிகள் (செங்கல், சிமெண்ட் பயன்படுத��தி) அமைக்கப்படுவதற்கு பதிலாக பெரிய அளவிலான மண்புழு உரப்பைகளை தொட்டிகளாக மாற்றியும் மண்புழு உரம் உற்பத்தி செய்யலாம்.\nஇந்த முறையில் தொட்டிகள் அமைப்பதற்கான செலவு சற்று குறையும்.கையாளுவது எளிதானது.\nஇந்தப் பயிற்சியை பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.\nபாப்பாரப்பட்டி , பென்னாகரம் தாலுகா தர்மபுரி மாவட்டம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் குப்பையில் இருந்து இயற்கை உரம்...\nஇயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்...\nமானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ் →\n← தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்\n5 thoughts on “மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை”\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்\nமண்புழு கிடைக்கும் சில இடங்கள்:\n1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252\n2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.\nராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்\nஉடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253\n3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,\nபிளாட் 10, செந்தூர் நகர்,\n4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015\nகுரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501\nஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,\nஇந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.\nஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது ���ிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.\nமண்புழு கிடைக்கும் சில இடங்கள்:\n1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252\n2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.\nராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்\nஉடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253\n3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,\nபிளாட் 10, செந்தூர் நகர்,\n4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015\nகுரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501\nஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,\nஇந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-tweets-that-she-desires-branch-a-mom-soon-177233.html", "date_download": "2018-10-19T11:37:51Z", "digest": "sha1:VOOYH72HCAQVBREAKPCLEDMWC7QVL4BU", "length": 11897, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீக்கிரமா, அம்மா ஆகணும்...: சமந்தாவின் ’திடீர் ‘ஆசை | Samantha tweets that she desires branch a mom soon - Tamil Filmibeat", "raw_content": "\n» சீக்கிரமா, அம்மா ஆகணும்...: சமந்தாவின் ’திடீர் ‘ஆசை\nசீக்கிரமா, அம்மா ஆகணும்...: சமந்தாவின் ’திடீர் ‘ஆசை\nசென்னை: வயது கூடிக்கொண்டே செல்வதால், தனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.\nதமிழில் பாணாக்காத்தாடி மூலம் ரசிகர்களின் மனதில் 'நீதானே என் பொன் வசந்தம்' என சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் சமந்தா.\nகாதல், கல்யாணம் என சமந்தாவையும், சித்தார்த்தையும் சேர்த்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனக்கு குழந்தை ஆசை வந்து விட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் சமந்தா.\nதிருப்பதி ஏழுமலையான் புண்ணியத்தில் சமந்தாவும், சித்தார்த்தும் திருப்பதி சென்று குடும்பத்தோடு வழிபட்டது வெட்ட வெளிச்சமானது. அடுத்தது திருமணம் தான் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க சித்தார்த், சில தினங்களுக்கு முன் ‘பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணமுடிப்பேன்' என ப��பரப்பைக் கிளப்பினார்.\nஆனாலும், காதல் புறாக்கள் படவிழாக்களில் ஜோடி போட்டு சுற்றுவது தொடரத்தான் செய்கிறது. கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு திருமண அறிவிப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். சமந்தாவுக்கு தெலுங்கில் 5 படங்களும், தமிழிலும் ஒரு படமும் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சமந்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ''படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது'' என கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: samantha tweets mom அம்மா சமந்தா ஆசை குழந்தை சித்தார்த் கல்யாணம்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்க��டன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/amp/", "date_download": "2018-10-19T11:13:00Z", "digest": "sha1:ELJJXOW7ER65LAVDTKOMQYKHVKKDZYL5", "length": 3815, "nlines": 27, "source_domain": "universaltamil.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில்", "raw_content": "முகப்பு News Local News மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது\nமகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது\nமகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.\nயாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 130வது பிறந்ததினம் இன்றுகாலை யாழ் நல்லூர் அரசடியில் அமைந்துள்ள பாராதியாரின் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது.\nயாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடைபைற்ற இந்த நிகழ்வின்போது பிரதம அதிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் பாரதியார் கீதங்களும் இசைக்கப்பட்டது\nஇந்த நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது\nஇந்த நிழ்வில் வடமாகாணசபை தலைவர் சி.வி.கே.சிவஞானம்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன்,வடமாகாண எதிர் கட்சி தலைவர் சி.தவராசா,வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் சமயத்தலைவர்கள் , பேராசிரியர்கள் , மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09044444/Shops-in-the-Villupuram-district-bus-and-autos-did.vpf", "date_download": "2018-10-19T11:50:53Z", "digest": "sha1:LQSXE6DBYL7NKLIPZDVQ6CFEZBTFEPIF", "length": 19344, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shops in the Villupuram district, bus and autos did not run || விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவி��்லை + \"||\" + Shops in the Villupuram district, bus and autos did not run\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.\nதி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலையில் மரணமடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.\nஇதேபோல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் மற்றும் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலகங்களிலும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.\nமேலும் தமிழகத்தில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படவில்லை. அதேபோன்று தனியார் நிறுவனங்களும் இயங்கவில்லை. இதுதவிர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன.\nமேலும் கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருத்துவமனைகள், மற்றும் அதன் வளாகத்தில் இருந்த மருந்துக்கடைகள் திறந்திருந்தன.\nமாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.\nமேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 204 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தன. தியேட்டர்களிலும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.\nஅதேபோல் நேற்று முன்தினம் மாலை முதல் அனைத்து அரசு பஸ்களும், தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் நேற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.\nவிழுப்புரம் புதிய பஸ்நிலையம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் என்று முக்கிய நகரங்களில் உள்ள பஸ்நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.\nஅதுமட்டுமின்றி தனியார் பஸ்கள், ஆட்டோ, கார், வேன், லாரிகள் ஆகிய வாகனங்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்குகளிலும் சாலையோரமாகவும், லாரிகள் தேசிய நெடுஞ்சாலையோரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து நிறுத்தம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் இருந்தது.\nஅரசு, தனியார் பஸ்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் வழக்கம்போல் ரெயில்கள் அனைத்தும் ஓடின. ஆனால் விழுப்புரம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டமின்றி பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன.\nஇதேபோல் திருக்கோவிலூரிலும் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போது பரபரப்பாக இயங்கும் கடைத்தெரு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்ட் மகேஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nதிண்டிவனத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் நேற்று வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாமலே இருந்தது. இதே நிலைதான், மாவட்டத்தில் பிற பகுதிகளான உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபு���ம், சின்னசேலம், மேல்மலையனூர், அரசூர், விக்கிரவாண்டி, மயிலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், ரிஷிவந்தியம், பிம்மதேசம், மூங்கில்துறைப்பட்டு, கண்டாச்சிமங்கலம் பகுதியிலும் நீடித்தது.\nகருணாநிதி மறைவையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2. திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n3. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/07223417/Karunanidhis-body-came-to-Gopalapuram-DMK-volunteers.vpf", "date_download": "2018-10-19T11:51:15Z", "digest": "sha1:RUOBMN4MQREKMRBTNURIC2I2CXR7Y7RY", "length": 14638, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's body came to Gopalapuram: DMK volunteers cried || கோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்பட்டது: உடலைக்கண்டு தொண்டர்கள் கண்ணீர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇண்டெர்போல் தலைவர் மெங் ஹாங்வே சீனாவுக்கு சென்ற போது மாயம்\nகோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்பட்டது: உடலைக்கண்டு தொண்டர்கள் கண்ணீர் + \"||\" + Karunanidhi's body came to Gopalapuram: DMK volunteers cried\nகோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்பட்டது: உடலைக்கண்டு தொண்டர்கள் கண்ணீர்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வந்தடைந்தது. கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் கண்ணீர் மல்க குவிந்துள்ளனர். #RIPKalaignar #RIPKarunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆம்புலன்சின் இருபுறமும் நிற்கும் ஏரளமான திமுக தொண்டர்கள், தங்கள் தலைவர் உடலை கண்டு கண்ணீர் விட்ட படியே ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றனர்.\nஇரவு 10.20 மணியளவில் கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தடந்தது. கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வந்ததும், கோபாலபுரத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து, கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில், குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதன்பிறகு, சிஐடி காலனிக்கு கருணாநிதியின் பூத உடல் எடுத்துச்செல்ல��்பட்டு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு\nகருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.\n2. திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார்.\n3. ஆகஸ்ட் மாதம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் கருணாநிதி\nகடந்த 14 ஆண்டுகளில் 'கருணாநிதி' என்ற வார்த்தை தான், இணையத்தில் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.\n4. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். #MKStalin\n5. கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி\nகருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி கலந்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\n1. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன்- எடப்பாடி பழனிசாமி\n2. “ரெட் அலர்ட்... என்றால் என்ன மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்\n3. பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை\n4. பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பு மத்திய அரசு நடவடிக்கை\n5. அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது - நிதின் கட்காரி\n1. இன்ஸ்பெக்டர்- டி.வி. நடிகை மீது வழக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை\n2. மழை எச்சரிக்கை அறிவிப்பு தனியார் வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\n3. பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\n4. பூட்டிய வீட்டுக்குள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை பிணமாக மீட்பு\n5. ஊட்டி அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலி; 2 பேர் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41301-is-aiadmk-supports-no-confidence-motion-against-bjp-govt.html", "date_download": "2018-10-19T12:28:42Z", "digest": "sha1:ZWWTHACS2TWV42565WCG4OIK3RQGS5ZZ", "length": 10729, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு இல்லை? | Is AIADMK Supports No Confidence motion against BJP Govt?", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு இல்லை\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று(ஜூலை 18) தொடங்கியதை அடுத்து, முதல் நாளே மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதற்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்குமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.\nஇன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசுகையில், \"நாம் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம். ஒரு காலத்தில் காவிரி பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்போது, தெலுங்கு தேசம் கட்சி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு மாநில கட்சிகளும் அவரவர் பிரச்னைகளுக்கு தான் குரல் கொடுக்கின்றன. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நோக்கிலே தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு ��ந்துள்ளது.\nகாவிரி பிரச்னையின் போது அ.தி.மு.க எம்.பிக்கள் 22 நாட்கள் அவையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது எந்த கட்சிகளும் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. எனவே தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நாமும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nடி.என்.பி.எல்: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி; பட்டியலில் முதலிடம்\nநடுவானில் மோதிக்கொண்ட பயிற்சி விமானங்கள்... இந்தியப்பெண் உள்பட 3 பேர் பலி\nசினிமா ரசிகர்களே... சென்னைக்கு இரண்டாவது ஐமேக்ஸ் வந்தாச்சு\n8-ம் வகுப்பு வரை இனி 'ஆல் பாஸ்' கிடையாது...\nபேங்க் ஆப் இந்தியாவில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க\nராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 31ஆம் தேதி தாக்கல்\nஅ.தி.மு.க 47ம் ஆண்டு தொடக்க விழா: 'ரத்தத்தின் ரத்தமே' செயலி துவக்கி வைப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஅடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\nமுடியாதுன்னு சொல்ல நீங்க எதுக்கு - ட்விட்டரில் எடப்பாடியை தாக்கும் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41560-bjp-is-busy-protection-cows-uddhav-thackeray-slams-ruling-partu.html", "date_download": "2018-10-19T12:26:57Z", "digest": "sha1:VSDDGAWNJKZ4CCMYVFHYTEIPKK4ZQZPN", "length": 10591, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பெண்களுக்கே பாதுகாப்பில்லை..பா.ஜ.கவினர் மாடுகளை பாதுகாக்கிறார்கள்: ���தவ் தாக்ரே | BJP is busy protection cows :Uddhav Thackeray slams ruling partu", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nபெண்களுக்கே பாதுகாப்பில்லை..பா.ஜ.கவினர் மாடுகளை பாதுகாக்கிறார்கள்: உதவ் தாக்ரே\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் பா.ஜ.க, மாடுகளை பாதுகாப்பதில் பிசியாக இருக்கிறது என்று சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்ரே குற்றம்சாட்டி உள்ளார்.\nகடந்த வெள்ளியன்று நடந்த மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றது. இருந்தும் மகாராஷ்டிராவில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கட்சி அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nபா.ஜ.க தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்ட போதும் சிவசேனா தரப்பில் இருந்து ஆதரவு தரப்படவில்லை என்பது மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கட்சி உறுப்பினர்களை நேற்று சந்தித்த அமித்ஷா, மகாராஷ்டிர மாநிலத்தில் தனித்து போட்டியிட உள்ளதாகவும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஎனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க- சிவசேனா கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அறிவிப்பு வந்த அடுத்த நாளே குற்றச்சாட்டுகள் கூற தொடங்கி விட்டார் சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்ரே.\nநாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், \"கடந்த 3-4 ஆண்டுகளாக நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் இந்துத்துவா கொள்கை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களை பொறுத்தவரை அது சரியான இந்துத்துவா கொள்கையே இல்லை. நம் நாட்டில் பொண்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஆனால் பா.ஜ.கவினர், மாடுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n5 ஆண்டுகளு���்கு பின் நிரம்பிய மேட்டூர் அணை...வெள்ள அபாய எச்சரிக்கை\nசிறந்த மாநில நிர்வாகம்: வடக்கை பின் தள்ளிய தெற்கு\nபிரதமர் மோடி தான் நமக்கெல்லாம் அம்மா : தமிழிசை\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\n யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா - பிக்பாஸ் ப்ரோமோ 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-19T12:38:15Z", "digest": "sha1:WJJPOUZSECMLYBXBD5ELKOG6XNLUCT7K", "length": 13812, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "இந்தியா- ஆப்கானிஸ்தான் : வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு விளையாட்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் : வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nஇந்தியா- ஆப்கானிஸ்தான் : வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 ம���ிக்கு தொடங்கியது.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, லோகேஷ் ராகுல், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.\nஆஷ்கர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), முகமது ஷாஸாத், ஜாவத் அஹ்மதி, ரஹ்மத் ஷா, இஷானுல்லா ஜனத், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஃப்சர் ஜஜாய், முகமது நாபி, ரஷீத் கான், ஜாஹிர் கான், ஆமிர் ஹம்ஸா ஹோதக், சையது அகமது ஷிர்ஸாத், யாமின் அஹ்மத்ஸாய் வஃபாதர், முஜீப் உர் ரஹ்மான்.\nமுந்தைய கட்டுரைZero டீஸர் : சல்மான் கானுடன் நடனமாடும் ஷாருக்கான்\nஅடுத்த கட்டுரைபிஎஸ்என்எல் அதிரடி, ரூ.149 விலையில் 4 ஜிபி டேட்டா\nஐசிசி தரவரிசை: இந்தியா, விராட் கோலி முதலிடம்\nஇந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் : தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் : 2 வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக���கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=d73cd25916c5aa3c1dc7c5bf973f75de", "date_download": "2018-10-19T12:15:54Z", "digest": "sha1:GPJGO2VANNJ6UPILBR3S7TGE327ZEN5N", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்��ுறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ���னால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இ���ுக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை ��றிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2017/12/04/", "date_download": "2018-10-19T10:52:23Z", "digest": "sha1:3HW7ZZHKUWIDXRZ6CQMDLBAHQJWIHCON", "length": 21238, "nlines": 201, "source_domain": "srilankamuslims.lk", "title": "December 4, 2017 » Sri Lanka Muslim", "raw_content": "\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்\nபுத்தளம் பிரதேச செயலகம் பாடசாலை மாணவர்களால் முற்றுகை\n ரோ உளவுப் பிரிவின் தலைவரை சந்திக்கவுள்ள பிரதமர் ரணில்\nமொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை\nபாலத்தீன விவகாரத்தை கவனித்த தூதகரத்தை மூடியது அமெரிக்கா\nஇந்தச் சதிக்குக் கீழ் யார் உள்ளார்\nமௌனிக்கும் மனிதாபிமானம்: ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் ஒன்றிக்காதுள்ள அரசியல்வாதிகள்\nகல்முனை கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள்; இனவாதத்தை தூண்ட முயற்சி\nகசோஜி கொலையை காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள்: துருக்கியை கேட்கும் அமெரிக்கா\n19 October 2018 / பிரதான செய்திகள்\nசமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக நியமனம்\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக என். மதிவண்ணன் இன்று 19ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கி� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nகல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நஸீர் நியமனம்\nஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த எம்.எம் நஸீர் நியமிக்கப்ப���்டுள்ளார் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தினை சேர� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்: கைத்தொழில், வர்த்தக அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி பரந்தனில் அமைச்சர் Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nசுற்று மதில் அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு\nகிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்ணியா அல் இர்பான் கனிஷ்ட வித்தியாலயத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக் கிழமை பா Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nஇன நல்லுறவுக்கு எடுத்துகாட்டாகும் – மாஹிர்\nஎம்.எம்.ஜபீர் தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்படும் வாணி விழாவிற்கு முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ இன மக்களை அழைத்தது இன நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. இதே போன் Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nபுத்தளம் பிரதேச செயலகம் பாடசாலை மாணவர்களால் முற்றுகை\nஅனீன் மஹ்மூத்– புத்தளம் சேரக்குளி குப்பைத்திட்டத்திற்கு ‘எதிராக சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின்’ தொடர் சத்தியக்கிரகப் போராட்டம் 21 ஆவது நாளாக இன்று (19/10) இடம� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\n ரோ உளவுப் பிரிவின் தலைவரை சந்திக்கவுள்ள பிரதமர் ரணில்\nராமசாமி சிவராஜா “ஆயுபோவான் மைத்ரி… நீங்கள் என் நண்பன்…” தொலைபேசியில் மோடி டெல்லியின் ஆதரவை பெற ரணில் வியூகம்.. பாதுகாப்பு அதிகாரிகளுடன் விசேட பேச்சு.. திருப்பியட� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nமொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை\n(BBC) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒரு Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nபாலத்த���ன விவகாரத்தை கவனித்த தூதகரத்தை மூடியது அமெரிக்கா\nஅமெரிக்கா உடனான பாலத்தீன விவகாரங்களை மேலாண்மை செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைக்க அமெரிக்கா முடிவு செய்துள� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nஇந்தச் சதிக்குக் கீழ் யார் உள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாரையும் கொலை செய்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித் திட்டங்கள் இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார் \n19 October 2018 / பிரதான செய்திகள்\nகிழக்கின் சுற்றுலாத்துறையில் புதிய முயற்சி\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில். இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்;ச்சியடைந்து வருவதும், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பும் இலங்கையை பொருளதா� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nமௌனிக்கும் மனிதாபிமானம்: ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் ஒன்றிக்காதுள்ள அரசியல்வாதிகள்\nபுத்தளத்தில் அறுவாக்காடு, மன்னாரில் வில்பத்து, அம்பாறையில் மாணிக்க மடு, வட்டமடு ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அணுகும் முறைகள், மக்களின் கவனத்தை திர� Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\nபொத்துவில் பிரதேச பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஹரீஸ் நிதி ஒதுக்கீடு\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு Read More\n19 October 2018 / பிரதான செய்திகள்\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா ஜனாதிபதி தலைமையில்\nநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு என்ற ரீதியில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசே� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nஇன,மத பேதமின்றி மனித நேயத்தைக் கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் பேராசிரியர் அஸ்லம்\nசுற்றுலாத் துறையின் மூலம் இன,மத பேதமின்றி மனித நேயத்தைக் கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் அத்தோடு சுற்றுலாத் துறையின் மூலம் நாட்டின் சமூக பொருளாதாரத்தை Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nதிருமலை பொது வைத்தியசாலைக்கு இருபத்தைந்து தாதிமார்கள்\nதிருகோணமலை ���ொது வைத்தியசாலைக்கு 25 தாதியர்களை நியமிப்பதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதி அமைச்சர் அண்மையில் அந்த வைத்தியசாலைக� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nஉலக முஸ்லிம் லீக் அதியுயர் சபைக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு\nஉலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மக்கா நகரில் ஆரம்பமானது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜா� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nமருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஹரீஸ் நிதி ஒதுக்கீடு\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மருதமுனை பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nநாம் பயிரிட்டே நாம் உண்போம் விவசாய திட்டம்\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக் கருவிற்கமைவாக “நாம் பயிரிட்டே நாம் உண்போம்” விசேட விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு தரிசு நிலங்களில் மறுவயற் பயிர்ச் ச� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nஉலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வ� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nகல்முனை கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள்; இனவாதத்தை தூண்ட முயற்சி\nகல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள கோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களினால் அழைத்து வ� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\n18 October 2018 / பிரதான செய்திகள்\nகோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் – கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.\nகல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள கோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தினார் கல்முனை மாநகர சபை உறுப்ப� Read More\n18 October 2018 / பிரதான செய்திகள்\nகசோஜி கொலையை காட்டும் பதிவுக���் இருந்தால் கொடுங்கள்: துருக்கியை கேட்கும் அமெரிக்கா\nதுருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் � Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2/", "date_download": "2018-10-19T10:52:13Z", "digest": "sha1:QMH7H5ZBAL542E2PA55E2QAIDFBHIKTT", "length": 10245, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "மனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்த பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும். – ஜனாதிபதி » Sri Lanka Muslim", "raw_content": "\nமனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்த பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும். – ஜனாதிபதி\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (08) முற்பகல் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்க உள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்த சவாலுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.\nஇந்த நடவடிக்கைகளின் பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புக்கள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nகனணி மற்றும கைத்தொலைபேசியின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த விரும்பத்தகாத ந��லைமைகள் குறித்து அரசாங்கம் விரிவாக கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார்.\nபிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சமூகப் பொறுப்புக்கள் குறித்து தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று வாழ்க்கையிலும் சித்திபெறும் எதிர்கால தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு தமது பொறுப்புக்களை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nபண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தின் நெத்மின வித்யானி லியனேகே என்ற மாணவியின் அழைப்பின்பேரில் இன்று அக்கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாடசாலை வளாகத்தில் உள்ள ரணவிரு நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தார். ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் முகமாக பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்று நடப்பட்டது.\nஅகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட பாடசாலை சாரணர் குழுவிற்கான சான்றிதழ்களும் 2018 அகில இலங்கை நடனப் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.\nநெத்மின வித்யானி லியனேகே என்ற மாணவிக்கு ஜனாதிபதி அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் டி.எம்.ரணதுங்கவினால் ஜனாதிபதி அவர்களுக்கும் விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.\nஅமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, டிலான் பெரேரா, ஊவா மாகாண ஆளுநர் ஆரிய பி.ரெக்கவ, முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன புஸ்பகுமார, மாவட்ட செயலாளர் எம்.பி.புஸ்பகுமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக நியமனம்\nகல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நஸீர் நியமனம்\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்\nசுற்று மதில் அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164198/news/164198.html", "date_download": "2018-10-19T11:16:05Z", "digest": "sha1:UT4WT3ZU5LPD4JWULSKSHNADUFFNRISP", "length": 6197, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா..? : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா.. : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..\nபிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகையான கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற டி.வி. சேனல் பிரபலமாக வலம் வருபவர்.\nஅக்கா கிம் கர்தாஷியனை போலவே இவரும் அவ்வப்போது தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்.\nகெயிலி தன்னுடைய மார்பகத்தை கவர்ச்சியாக காட்டுவதற்காக பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.\nஅவர் தன் முன்னழகை பராமரிப்பதற்காக மட்டும் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவளித்துள்ளார்.இந்த தகவலை கெய்லியின் குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nஅதோடு, தனது மேனி பளபளப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மாட்டும், மாதம் ஒரு முறை லேசர் சிகிச்சையும் செய்து செய்துகொள்வாராம். இதற்காக அவர் 1 லட்சம் டாலர்கள் வரை செலவு செய்கிறாராம்.\nஇப்படி செயற்கையான மாப்பு அழகை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதால், கெயிலியை ‘பொம்மை’ என்று அவருடைய ரசிகர்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கெயிலி தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:331", "date_download": "2018-10-19T11:00:31Z", "digest": "sha1:RYVQ4KZGFTPZEVNURFCEI2Y67TW3V5I6", "length": 16563, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:331 - நூலகம்", "raw_content": "\n���னைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [58,783] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2017, 05:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2013/04/anbulla-maan-vizhiye-asayil-orkaditham.html", "date_download": "2018-10-19T10:42:24Z", "digest": "sha1:NJ3HXZIBFD6RHOGQUNWZXC3XZTTHHAKD", "length": 4248, "nlines": 188, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "Anbulla Maan Vizhiye Asayil orkaditham Song Lyrics - Kuzhanthaiyum Dheivamum Lyrics | Tamil Lyrics", "raw_content": "\nஆசையில் ஓர் கடிதம் - நான்\nஆசையில் ஓர் கடிதம் - அதைக்\nகைகளில் எழுதவில்லை - இரு\nநலம் நலம்தானா முல்லை மலரே\nசுகம் சுகம்தானா முத்து சுடரே\nஇளைய கன்னியின் இடை மெலிந்ததோ\nஎடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ\nவண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ\nவாடைக் காற்றிலே வாடி நின்றதோ\nநலம் நலம்தானே நீ இருந்தால்\nசுகம் சுகம் தானே நினைவிருந்தால்\nநடை தளர்ந்து நாணம் அல்லவா\nவண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா\nவாழ வைத்ததும் உண்மை அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/forums/temples-gods-goddess.65/", "date_download": "2018-10-19T11:47:53Z", "digest": "sha1:DFORELXFQIBHBFMPNIKUKF56MB3FB3VZ", "length": 9086, "nlines": 479, "source_domain": "www.penmai.com", "title": "Temples, Gods & Goddess | Penmai Community Forum", "raw_content": "\n360 Degree Temple View - 360 டிகிரி கோணத்தில் கோயில் வலம் வருதல்\nஅருள் நிறைந்த ஆதி சக்தி பீடங்கள்\nஅக்னி பகவான் வழிபட்ட அருள்மிகு ஆழ்வார்க்குறிச்சி வன்னீஸ்வரர் ஆலயம்\nVarious Avtars of Ganesha - விநாயகரின் வெவ்வேறு அவதாரங்கள்\nஅதிர்ஷ்டம் தரும் அஷ்ட நரசிம்மர் தலங்கள்\nநந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் \nSri Vanchiyam - ஸ்ரீ வாஞ்சியம்\nAnbil Perumal - அன்பில் பெருமாள்\n.Ilayankudi Chozheeswarar -இளையான்குடி சோழீஸ்வரர்-நள்ளிரவில் உணவருந்த வந்த இறைவன்\nPancha bootha Sthalangal in Chennai - சென்னையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nமழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nயார், யார் எப்படி பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/1705-2016-07-05-20-51-39", "date_download": "2018-10-19T11:50:10Z", "digest": "sha1:6FEXXCTB4D5WHINCKVHT45YOVOYUDRQL", "length": 7130, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "விரைவில் வெளியேறுங்கள் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிரைவில் வெளியேறுங்கள் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்\nவிரைவில் வெளியேறுங்கள் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்\tFeatured\nஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-கிளாட் ஜங்கர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் ஜெர்மன் வானெலியில் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை அக்டோபர் மாதம் வரை பிரிட்டன் தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.\nஇந்தப் பிரிவினை சுமுகமானதாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். \"பிரெக்ஸிட்'டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் மிக மோசமான நாள் என்றார் அவர்.\nபிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இந்த முடிவு வெள்ளிக்கிழமை வெளியானதையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வரும் அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமர், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் எனவும் கேமரூன் கூறினார்.\nMore in this category: « இஸ்லாமிய மக்களுக்கு ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் :கருணாநிதி\tதேர்தல் தில்லு முல்லு : மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவு »\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nரபேல் விமான விவகாரம் : என் டி டிவி சேனல் மீது அனில் அம்பானி மானநஷ்ட வழக்கு\nசபரிமலை விவகாரம் : \"தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்\" - கேரள அரசு அனுமதி\nஇணைப்பில் உள்ளவர்கள்: 133 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/galaxy/", "date_download": "2018-10-19T12:25:02Z", "digest": "sha1:MUQUN2M37XMXGS7WVUIEUUKV5DR5XH67", "length": 8161, "nlines": 62, "source_domain": "spacenewstamil.com", "title": "galaxy – Space News Tamil", "raw_content": "\nPulsar Star | Neutron Star | பல்சார் நட்சத்திரம் | நியூற்றான் நட்சத்திரம்\nபல்சார் நட்சத்திரம் , இதனை கண்மூடித்தனமாக சுற்றும் நியூற்றான் நட்சத்திரம் என்றும் கூறலாம். இது மிகவும் அதிகமாக எடை உடையது. உதாரனமாக . நீங்கள் ஒரு டீஸ் ஸ்பூன் அளவு நியூற்றான் நட்சத்திரத்திலிருந்து பொருளை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எடை எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா நமது பூமியின் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் எடை அளவுக்கு இருக்கு. ஆனால் அந்த நட்சத்திரத்தின் மொத்த அளவினை கனக்கிட்டால் மிகவும் சிறியதாக இருக்கும். நமது பூமியின் அளவு கூட இருக்காது . ஆனால் எடையை நீங்கள் […]\nX-Plore Eagle Nebula | கழுகு வடிவ நெபுலா , ஒரு பார்வை\nகழுகு நெபுலா, இதனை மெஸ்ஸியர் 16 என்றும் கூறுவர், மேலும் இதில் தான் இளம் சூரியன்கள் உருவாக்கும் நட்சத்திர தொகுப்பு NGC 6611 உம் இதில் தான் உள்ளது. மேலும் இதில் நட்சத்திரங்கள் உருவகும் ஒரு பகுதியும் உள்ளது இதனை Pillars of Creation என அழைப்பர். இது அந்த நெபுலாவில் தெற்கு பகுதியில் அமைந்து இருப்பதை பார்க்கலாம். இது பூமியில் இருந்த 5700 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. மேற்காணும் படத்தில் நீங்கள் பார்ப்பதை. நாசா வின் சந்திரா எக்ஸ் ரே அப்சர்வேடரி யின் […]\nNGC 6744 | சாய்வான அண்ட்ம் NGC 6744 ஓர் பார்வை\nஇந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் […]\nHubble’s Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை\nஒரு சில வானியல் பொருட்களுக்கு மிகவும் பிரியமான அல்லது, வேடிக்கையான பெயர்கள் இருக்கும், அந்த பெயர்களாவன ஒரு வேளை புராணங்களை அடிப்பாடியாக்க கொண்டோ அல்லது அவற்றின் சொந்த உருவ அமைப்பினையோ அடிப்படையாக கொண்டிருக்கும்.. உதாரணமாக “The Orion” (THE HUNTER) Constellation, ஓரியன் விண்மீன் தொகுப்பானது. கிரேக்க புரானத்தின் படி பெயரிடப்பட்டுள்ளது. அல்லது சம்ப்ரீபோ கேலக்ஸி, அல்லது குதிரை தலை நெபுலா (Horsehead Nebula), அல்லது நம் பால்வழி அண்டத்தினை கூட எடுத்துக்கொள்ளலாம். எனினும் பெரும்பான்மையான அண்டவியல் பொருட்களாவன வாணியல் பட்டியலில் (Astronomical Catologs) […]\nCategory: galaxy, hubble, அண்டம், ஹுப்புள் தொலைநோக்கி\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/11/blog-post.html", "date_download": "2018-10-19T11:47:17Z", "digest": "sha1:S3FN7ETKPLYX6K54KFJKTOLQ5FLNDQNG", "length": 29731, "nlines": 188, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஆண்கள் குறித்தும் கவலைகொள்வோம்!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகோட் அணிந்த மெஞ்ஞானபுர பள்ளி ஆசிரியைகள்\nஇன்றைய நவநாகரீக உலகில் ஆண்,பெண் இருபாலாரும் முகம் சுழிக்கும் ஒரு பெரும் பிரச்சினை தான் ஆடைக் குறைப்பு. ஆடைக் குறைப்பு என்பது முஸ்லிம்களால் மட்டும் எதிர்க்கப்படுவது அன்று . பெண்களின் கண்ணியம் காக்கத் துடிக்கும் பல தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளை கேலி செய்வதும், கிண்டல் செய்யும் சம்பவங்களால் கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது. இவ்வாறான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அரசு தரப்பில் ஆ��்வும் முயற்சியும் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியைகள், வெள்ளை நிற, \"கோட்' அணிந்து, வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் முன்மாதிரி கட்டளை பிறப்பித்தது பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆடைகுறைப்பு பற்றிய விவாதம் நீயா நானாவில் நடந்தது. அதில் ஒரு சகோதரரின் பேச்சு கவனிக்கத்தக்கது. கீழே விடியோவில் பார்க்கவும்.\nஆனால் இன்றைய ஹிஜாப்கள் இந்த கோட்பாட்டில் வருகின்றதா எனில் இல்லை என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது\nஇன்றைய பெண்களின் ஹிஜாப் உடை எவ்வாறு உள்ளது என்று சற்று சிந்தித்தால் அவை வெறும் அழகிற்காக அணியப்படும் நவநாகரீக ஆடையாகவே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. இன்று அநேகப் பெண்கள் கருப்பு நிற ஹிஜாப் அணியும் பாங்கிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் வீதிகளில் ஹபாயா,ஹிஜாப் அணிந்து சில பெண்கள் சென்றால், ஆண்கள் தன்னாலே திரும்பிப்பார்க்கும் நிலையிலேயே அவர்கள் அணிந்துள்ள ஹிஜாப்கள் \"பள பள” ஜிகினாக் கற்களாலும்,மணிகளாலும்,அலங்கார முத்துக்களாலும் கண்ணைக் கவர்ந்து காண்போரை கண்களால் பரவசப்படுத்தும் நிலையிலேயே உள்ளன. போதாக்குறைக்கு எதையெல்லாம் மறைக்கும் படி குர் ஆனும்,ஹதீசும் கட்டளை இட்டதோ அவற்றையெல்லாம் அப்பட்டமாக \"ஆடை அணிந்தும் அணியாத\" தோற்றத்திலேயே உடுத்துகிறார்கள். அங்க அளவுகள் எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. ந’ஊதுபில்லாஹ்.\nஇன்னும் அனார்கலி மாடல் புர்காக்கள் வந்துவிட்டது அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்��லாக காட்டியபடி தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி அந்தத் துணியில் ஹபாயா தான் இப்போதைய \"பேஷனாம்\". அதை அணியும் போது மனசாட்சியே சொல்லும் இதை அணிந்து வீதியில் சென்றால் அத்தனை கண்களும் நம்மையே நோக்கும் என்று. ஆனாலும் நாகரீக மோகம் பேஷனை விட்டுத் தர இடம் கொடாது.\nநம் மார்க்கம் காட்டித் தந்த ஹிஜாப் இதுவன்று. தன் கைகளையும்,முகத்தையும் தவிர அனைத்து உறுப்புகளையும்,கவர்ச்சி இல்லாமல் மறைக்கும் ஆடை தான் ஹிஜாப்,ஹபாயா ( திரை )\nகடைகளில் ஹிஜாப் என்று கேட்டால் கூட அங்கே இஸ்லாம் காட்டிய முறையில் கிடைக்காது. நமக்கு பிடித்த தளர்வான புர்காக்களை கேட்டால் வேற்றுகிரக வாசிகளைப் போல் பார்ப்பவர்களும் உண்டு. அதெல்லாம் அந்த காலம், இப்பலாம் யாரும் அந்த மாதிரியான புர்கா வாங்குவதில்லை என ஒற்றை பதிலைச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள் நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே அதனால் தான் அவர்களும் அதையே நீட்டுகிறார்கள். 1500 ரூபாய்க்கு குறைந்த புர்க்காக்களே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் பேஷன் விரும்பும் நம் மங்கைகள்\nஇன்றெல்லாம் சாதாரண ஹபாயாக்கள் தேடுபவருக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு முதலில் ஹிஜாபின் நோக்கங்கள் நம்மால் முழுமையாக உணரப்பட வேண்டும். இத்தகைய அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை. அல்லாஹ் அழகை நேசிக்கக் கூடியவன், எப்போதும் அழுக்கான ஆடைகளே உடுத்தி, கிழிந்தும் பார்ப்பதற்கே அருவருப்பான உடைகளுமே அணிந்து அனைவரின் கண்ணுக்கும் மட்டமாக பெண்களை நிற்கச் சொல்ல வில்லை. அழகானதையே தேர்ந்தெடுக்கச் சொல்கிறான். அவை கண்ணிய���்தையும் ஒழுக்கத்தையும் பார்த்த மாத்திரத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல ஆனால் அவை எல்லையை மிகைக்காத வரையில் சரியானவையே\nஇஸ்லாமிய ஆண்களும் சளைத்தவர்களா என்ன பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து \nஇன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும்,காதால் கேட்கும் எந்த செய்தியிலும் \"கற்பழிப்பு\" என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் \"ஹிஜாப்\" பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும். ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது. ஒரு கை தட்டலில் ஓசை வராது என்ற கோட்பாட்டினை இஸ்லாம் கொண்டுள்ளது. சமுதாய மாற்றம் என்பது ஆண்களாலும் பெண்களாலும் தான் கொண்டு வர முடியும் என்பதனை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஆண்களுக்கும் ஹிஜாப் என்பதனை கட்டாயமாக்கியது. ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல\n ஹிஜாப் என்பது திரை. தன்னை, தன் கற்பை பார்வையாலும், ஆடையாலும் காத்துக்கொள்ள இஸ்லாம் காட்டித் தந்த சிறந்த வழி முறை தான் ஹிஜாப். ஆண், பெண் இருபாலருக்குமான மனரீதியான ஹிஜாபிற்கு வித்தியாசமில்லையென்றாலும் உடையளவில் மட்டும் சற்று வேறுபாடு உண்டு. பெண்களுக்கு எந்த அளவு ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறதோ, ஆண்களுக்கும் அவ்வலியுறுத்தல் சற்றும் குறைவில்லாதது.\nகாலைப்பொழுதும் மாலைப்பொழுதும் பார்க்கில் நடமாடவோ, ���ாக்கிங் செல்லவோ அவ்வளவு அசவுகரியம் . உடல் முழுதும் மூடிக்கொண்டு ஓட்டப்பந்தயங்களில் ஓட முடியாதா, டென்னீஸ் விளையாட முடியாதா என கேட்பவர்களுக்கும் இதே கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஏன் முழு உடை அணிந்து ஆண்களால் ஜாக்கிங் செல்ல முடியாதா விளையாட முடியாதா சஹாபாக்களிலேயே அதிகம் வெட்கப்படுபவரான உஸ்மான் ரழி அவர்களைக் கண்டதும் தமது உடையை ஒழுங்குபடுத்தினார்கள் நம் நபி (ஸல்). வெட்கம் ஈமானின் ஓர் அங்கம் என்பதை நாம் அறியவில்லையா பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக உள்ளாடைகளும் தெரியும் வண்ணம், தரையோடும் இழுத்துச் செல்லப்படும் கால்சட்டைகளையும் அணிவதை இன்று பல முகச்சுளிப்புகளுடன் பெண்கள் கடந்து விடுகிறோம். இவர்களெல்லாம் திருந்தப்போவது எப்போது \nதாம் அணிந்திருக்கும் அழகிய உடைகளைப் பிறர் காண வேண்டும் என்று பெருமையுடன் நடக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, கீழ்வரும் ஹதீஸை மனதில் நிறுத்திக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.\n4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:\n(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஆடையொழுக்கமும்,. கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமும் இருபாலினரும் கடைபிடிக்கும் போது தான் சமுதாயத்தில் நிகழும் கலாச்சார சீரழிவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்�� முடியும். இன்ஷா அல்லாஹ் இனி ஹிஜாப் பற்றி பேசுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே உரைப்போம் வளமான சமுதாயத்தினை அமைத்திட இருதரப்பினரையும் உருவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்...\nPosted by உம்மு ஜாக்கி\nLabels: ஆண்களின் ஹிஜாப், ஆண்களுக்காக, உம்மு ஜாக்கி, ஹிஜாப்\nரெம்ப நாளாக மனசுல உருத்திக்கிடந்த விசயம்.. அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் உறவே. உம்மு ஜாக்கி\nநம் ஹிஜாப் எப்படி இருக்க வேண்டுமென அழகா சொல்லி இருக்கீங்க... மா ஷா அல்லாஹ்...\nஎடுத்துச் சொன்ன விதமும் அருமை..\nஅருமையான விளக்கம் நன்கு புரியும்படி எழுதி இருக்கீங்க ஜஸாக்கில்லாஹு ஹைரா\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nபிஸ்மில்லாஹிர்ரர்ஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் எண்ணற்ற கொடை...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)\nஇன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜ...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்��லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-19T10:58:49Z", "digest": "sha1:Q6YNQ6VGIH4JCF5LPYVR2MEQNEUJROLH", "length": 11844, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "விஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திவிஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம்\nவிஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம்\nவிஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்கு டி.என்.டி.ஜே இன்று (07.02.11) கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.\nஅதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.\nநிலக்கரி துகளால் பாதிக்கப்பட்பட்ட பொதுமக்கள் – களமிறங்கிய போராட்டத்தை அறிவித்த நாகை TNTJ\nஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வ அங்கீகாரம் – அறிக்கை\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-10-19T11:14:15Z", "digest": "sha1:3HP6X4FIQMXDYP5PLRQHNOD7ZJBVTHNQ", "length": 10102, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "சம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர்\nகம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியதில் கிடைக்க��த வருமானம், மனநிம்மதி, சம்பங்கி சாகுபடியினால் நிறைவாக பெற்று வருவதாக சாதனை விவசாயி மருதமுத்து தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் தவசிமடையை சேர்ந்தவர் மருதமுத்து. மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1991 ல் பி.இ., முடித்தார். சென்னையில், பல்வேறு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வறுமை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் இவரது மனதை நெருடியது.\nதெளிவான திட்டமிடுதல், தொலை நோக்கு பார்வை, புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்காததுதான் விவசாயிகளின் பின்னடைவிற்கு காரணம் என்பதை கண்டறிந்தார். பணியை துறந்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்தார்.\nமாவட்டத்தில் பூ விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை பார்த்து, அவற்றின் வகைகளை கேட்டறிந்தார்.\nசம்பங்கியில் 20 ரகங்கள் இருப்பதும், அதில் நாட்டு ரகத்தை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்வதை தெரிந்து கொண்டார்.\nவீரிய ரகமான சம்பங்கியை தனது நிலத்தில் சாகுபடி செய்தார். இன்று நாள்தோறும் ரூ. 1500 வருமானம் பார்க்கிறார். விசேஷநாட்களில் சம்பங்கிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மாதத்தில் 5 நாட்கள் சம்பங்கி விலை கிலோவிற்கு ரூ.600 வரை விற்கப்படும்.\nஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 25 கிலோ பூ, அறுவடை செய்யப்படுகிறது.சாதாரண நாட்களில் கிலோவிற்கு ரூ. 65 கிடைக்கும்.\nகடலை புண்ணாக்கு உட்பட இவர் தயாரிக்கும் ஜீவாமிர்தம் என்ற இயற்கை உரம் மற்றும் அறுவடைக்கான கூலி, பூ மார்க்கெட் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 370 செலவாகிறது.\nஅது தவிர நாள் வருமானம் மட்டும் ரூ. 1500 கிடைக்கிறது.\nவிவசாயி வி.ஏ.மருதமுத்து கூறுகையில்,””சம்பங்கி சாகுபடியில் வெற்றிபெற்றவுடன் ஏராளமான விவசாயிகள் இந்த தொழில் நுட்பத்தை கற்றுசென்றுள்ளனர். ஒரே மாதத்தில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வருமானம் கிடைத்துள்ளது. ஓரளவிற்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும். பனி, வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாது,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\n50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 ல...\nசம்பங்கி சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமான...\nகன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி →\n← கோடியக்கரை: விருந்தாளிப��� பறவைகளின் உல்லாச விடுதி\n2 thoughts on “சம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர்”\nசம்மங்கி சாகுபடி செய்ய எந்த ரகத்தை தேற்வு செய்ய வேண்டும்.\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/nayanthara-babu-176631.html", "date_download": "2018-10-19T12:00:38Z", "digest": "sha1:RPGYQATQWY73VUABEEOKMHISCBB7B2U5", "length": 9406, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா | Nayanthara and Babu - Tamil Filmibeat", "raw_content": "\n» குட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா\nகுட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா\nசென்னை: நயன்தாரா இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது குட்டிப் பாம்புடன் தைரியமாக விளையாடியுள்ளார்.\nநயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது. கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளார்.\nமேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாரா தைரியமாக விளையாடுவதைப் பார்த்த படக்குழுவினரும் அந்த பாம்போடு விளையாடியுள்ளனர்.\nஒரு பாம்பு கிடைத்தால் அதை இந்த பாடா படுத்துவது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீ��ாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:28:59Z", "digest": "sha1:ODGDM7SPXLEGKN22EICY377BFRNJWRK4", "length": 4754, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "நாலாயிர திவ்யப்ரபந்தம் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » Posts tagged \"நாலாயிர திவ்யப்ரபந்தம்\"\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E2%80%8D/", "date_download": "2018-10-19T10:47:59Z", "digest": "sha1:U43EJONPHJUILGYIWX4AR6RKA7OFOW6K", "length": 14003, "nlines": 146, "source_domain": "maattru.com", "title": "புத்தகம் பேசுது‍ Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n���ர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nதற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார்.\n“தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார். குஜராத்தில் 2002ல் அரங்கேற்றப் பட்ட மதக்கலவரங்கள், இஸ்லாமிய மக்கள்மீதான திட்டமிட்ட வன்முறைகள், அவற்றின் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இருந்த பங்கு ஆகியவைகுறித்து ‘குஜராத் கோப்புகள்’ என்ற ஆங்கில நூலை எழுதியவர் ரானா. ஊடகவியலாளரான இந்தப் பெண், குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் துணிச்சலாக சந்தித்து, அவர்கள் வாயிலிருந்தே […]\nபின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன\nவரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை\nபுத்தகம் பேசுது – டிசம்பர் 2014\nதலையங்கம் புத்தகங்களை முத்தமிடுவோம் விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம் பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் தூரத்து புனைவுலகம் மறக்க வேண்டிய ஞாபகங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள் வாங்க அறிவியல் பேசலாம் டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்… ஒரு புத்தகம் 10 கேள்விகள் நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்… கடந்து சென்ற காற்று இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள் நூல் அறிமுகம் கடவுளின் பெயரால் காமக்கூத்து […]\nபுத்தகம் பேசுது – செப்டம்பர்\nபுத்தகம் பேசுது செப்டம்பர் மாத இதழ்\nபுத்தகம் பேசுது – ஆகஸ்ட்\nதலையங்கம் வாசிப்பு… வாசிப்பு… வாசிப்பு… மார்க்சியம் இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்… உடல் திறக்கும் நாடக நிலம் மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள் நூல் அறிமுகங்கள் 1. கதைக்குள் கதையாய் விரியும் ரஃப் நோட்டு 2. மௌனத்தின் வலிமையும் உறுபசியும் உந்தித்தீயும் 3. இந்நாவலில் வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையே… 4. தகர்க்கப்படும் ஐ.டி. நிறுவன பிம்பங்கள் 5. எண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள் வாங்க அறிவியல் பேசலாம் இந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-19T11:08:56Z", "digest": "sha1:GZ5VKA4E5EZQPVTXBDFC3WY44O7DGNI4", "length": 8116, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - படைமாட்சி - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\n- ஆசிரியர் :பொருட்பால் - படையில்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52994-topic", "date_download": "2018-10-19T11:02:04Z", "digest": "sha1:S6TS3NBMZEC2YVXYMD3CDX2NWOYFYCLA", "length": 17870, "nlines": 155, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள��\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nமலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம்\nபடத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில்\nஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவு கவனம்\nபெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது\nசீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’\nஇப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர்\nநடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்\nஇந்நிலையில், உதயநிதி அட்லியின் உதவியாளர் இனோக்\nஎன்பவரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி\nப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரும் அவருடன்\nநடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக தொடக்க\nநிலையிலேயே பெயரிடப்படாத அந்தப் படம் நிறுத்தப்பட்டது.\nஅந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணத்தை இதுவரை\nபடக்குழுவினர் தெரிவிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள\nபடங்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ள உதயநிதி கதை\nகேட்பதில் கவனம் செலுத்துகிறார் என்கிறது அவரது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_51.html", "date_download": "2018-10-19T11:44:10Z", "digest": "sha1:273P52DTAF4Q7BYLM6ZNOJGDAY45T5KD", "length": 40987, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் - பௌத்தபிக்கு புகழாரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் - பௌத்தபிக்கு புகழாரம்\nகொழும்பு கிருலப்பனை ஜம்ஆப் பள்ளிவாசலில் கிருலப்பனை பொலிஸ்- இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை இன்று 5ஆம் திகதி) காலை 08- பி.பகல் 04.30 மணிவரை - நாடத்தியது. இதில் இப்பிரதேசத்தில் வாழ் மூவினங்களையும் சாா்ந்த மக்கள் கலந்து கொண்டனா். தேசிய வைத்தியசாலையில் உள்ள 25க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிங்கள தமிழ் டொக்டா்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து அவா்களுக்கு இலவச மருந்துகளும் வ��ங்கப்பட்டன. இந் வைத்தியமுகாமுக்கு ரிச்சாட் பீரிஸ் நிதி க் கம்பணியின் நிறைவேற்றுப் பணிப்பாளா் கே.எம். எம். ஜபீா் அனுசரனை வழங்கினாா்.\nஇந் நிகழ்வில் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பள்ளிவாசல் நிர்வாகத்தினா், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, அமில தேரோ ஹிந்து. கிரிஸ்த்துவ மதத் தலைவா்களும் கலந்து கொண்டு இப் நல்ல பணியை ஆசிர் வதித்தனா்.\nபள்ளிவாசால் ஒரு சமுகத்திற்கு மதச சடங்கு மட்டுமன்றி அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வு ஒற்றுமை வளா்ந்துள்ளது என தேரா் உரையாற்றினாா்.\nகிருலப்பணையில் பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கிடையே எவ்வித மத வேறுபாடுகள், இனரீதியான செயற்பாடுகள் இதுவரை நடைபெற்வில்லை இங்கு வாழ் சகல சமுகங்களும் அன்னியோண்னியமாகவும் புரிந்துணா்வுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனா் என பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் ரணசிங்க கருத்து தெரிவித்தாா்.\nஅல்லாஹு அவனது கடைசி தூதர் முகம்மது ஸல் அவர்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் நல்லவிடயங்களில் உதவி செய்ய முஸ்லிம்களாகிய நமக்கு கட்டளை இட்டுள்ளான்,ஆனால் ஒரு இறைவனை மட்டும்தான் வணங்கும்படியும் அவனுக்கு மட்டும்தான் சிரம்பனியுமாறும் உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் படைப்பினங்களையும் எச்சரித்துள்ளான்.\nஇஸ்லாதில் இரண்டாம் நீதியான கலீபாவான உமர் ( ரழி) அவர்களின் காலத்தில ஒரு வயது முதிர்ந்த யூதர் யாகசம் கேட்டுக்கொண்டு இருந்த்தை கண்ட அவர் முதியவரை அழைத்து சென்று அவருக்கு தேவையான அளவு அவருக்கு வேண்டியதை ( பைத்துல்மாலிருந்து) அள்ளிக்கொடுத்தார்கள் பைத்துல்மால் என்பது நன்கொடை ஸகாத் பொருட்களை களஞ்சியப்படுத்தமிடம்\nமாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்குள் வருவதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.\nபள்ளிக்குள்தான் மருத்துவ முகாம் நடாத்த வேண்டுமா\n\"\"கிருலப்பணையில் இது வரை மத வேறுபாடுகள், இன முறிவுகள் நடைபெறவில்லை.\"\" (செய்தி)\nஇதற்குப் பிறகுதான் ஏதாவதொன்றை நடாத்தத் திட்டமிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்க��க விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர���ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157171/news/157171.html", "date_download": "2018-10-19T11:21:44Z", "digest": "sha1:UVEKZWCY6G6V5VXVVGJ72BCC7VYTOI2I", "length": 5550, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இறந்து போன தாயிடம் பால் அருந்திய குழந்தை; மத்திய பிரதேசத்தில் நெகிழவைக்கும் சம்பவம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇறந்து போன தாயிடம் பால் அருந்திய குழந்தை; மத்திய பிரதேசத்தில் நெகிழவைக்கும் சம்பவம்..\nதாய் இறந்தது தெரியாத ஒன்றரை வயதுக் குழந்தை தாய்ப்பால் அருந்திய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.\nமத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் இரயில் பாதைக்கு அருகில் பெண்ணொருவர் விழுந்து கிடந்ததை ரயில்வே தொழிலாளர்கள் சிலர் கண்டனர்.\nஅருகில் சென்று பார்த்தபோது, பெண்ணொருவர் இறந்து கிடப்பதையும், அவரருகில் அமர்ந்திருந்த அவரது குழந்தை, அந்தப் பெண் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் அருந்தியவாறு இருந்ததையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.\nஇது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் பெண்ணின் உடலை உடற்கூறுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், அந்தக் குழந்தையை பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கும் அனுப்பி வைத்தனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-10-19T11:25:47Z", "digest": "sha1:BBTEQIUEZPCHC4USTPZJRWF75KXNHO73", "length": 8062, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சாபில் இயற்கை விவசாயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100% இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றன.இதை பற்றி முன்பே படித்தோம்.\nஅனால், பசுமை புரட்சியின் சின்னமான பஞ்சாபிலேயே இந்த முயற்சிகள் வர ஆரம்பித்து உள்ளது மிகவும��� வரவேற்க வேண்டிய நிகழ்வு \nபஞ்சாப் மாநிலம் 1960-70 ஆண்டுகளில் ஆரம்பித்த பசுமை புரட்சியை முழுவதும் பின்பற்றியது. ஒரு காலத்தில் கப்பல்களில் அமெரிக்காவில் இருந்து கோதுமை வந்தால்தான் நமக்கு உணவு என்று இருந்த காலத்தை மாற்றி அமைத்ததில் பஞ்சாபின் விவசாயிகளுக்கு மிக பெரிய பங்கு உண்டு. இப்போதும் நம் நாட்டில் விளையும் அரிசி கோதுமை போன்றவற்றின் பெரிய பங்கு பஞ்சாபிற்கே\nஆனால் பசுமை புரட்சியின் பக்க விளைவுகள் கொஞ்ச கொஞ்சமாக பஞ்சாபில் 2000 வருடங்களில் வெளிப்பட ஆரம்பித்தது. நீர் மட்டம் குறைவு, நீர் நிலைகள் ரசாயன பூச்சி மருந்துகளால் மாசு பட்டது, விவசாயிகள் கடன் பட்டது, வேலை செய்த பீஹாரி வேலையாட்கள் வேலைக்கு வருவது குறைவு போன்ற பல பிரச்னைகள்.\nஎல்லாவற்றை விட ஐந்து நதிகள் பாயும் பஞ்சாபில் நீர் பிரச்சனை\nஇப்போது பஞ்சாப் முதல் அமைச்சர் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை பற்றி பேச ஆரம்பித்து மட்டும் இல்லாமல் அதை சப்போர்ட் செய்யவும் வெளிப்படையாக கூறியுள்ளார். நல்லதோர் ஆரம்பம்\nஇதை பற்றி மேலும் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்...\nஇயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி...\nஆட்டு ஊட்ட கரைசல் செய்வது எப்படி\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\n← வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14786/paniyaram-in-tamil.html", "date_download": "2018-10-19T11:23:50Z", "digest": "sha1:3HQLHM2CU7UD7JVI2VEQJI47IXI34GXP", "length": 4567, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பணியாரம் - Paniyaram Recipe in Tamil", "raw_content": "\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nகாரட் – சிறிதளவு (திருவல்)\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஇட்லி மாவு –மூன்று கப் (புளித்த மாவு)\nஎண்ணெய் – பணியாரம் சுட\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, காரட் திருவல்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ந���்றாக வதக்கவும்.\nபிறகு இட்லி மாவில் அந்த மசாலாவை கொட்டி கலக்கி பணியாரம் கல்லில் ஊற்றவும் பின்னர் அதன்மேலே எண்ணெய் ஊற்றவும்,இரண்டு நிமிடகள் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.\nபுதினா சட்னி உடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.\nகோஸ் பச்சை மிளகாய் சட்னி\nஇந்த பணியாரம் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40109-family-card-will-be-cancelled-if-you-not-get-ration-things-for-3-months.html", "date_download": "2018-10-19T12:25:53Z", "digest": "sha1:L546NILQGWW5KSYSCKYL7APADYU5ICDF", "length": 10448, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தொடர்ந்து 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து! | Family card will be cancelled, if you not get ration things for 3 months", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nதொடர்ந்து 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து\nதொடர்ந்து 3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nடெல்லியில் நேற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடுநடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். மாநாடு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்வான், \"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nமூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து அவர்களின் குடும்ப அட்டையை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று ரேஷன் பொருட்கள் தேவைப்படாத பொருளாதார நிலையில் உயர்ந்த குடும்பங்களின் அட்டையையும் ரத்து செய்யலாம். இதன்மூலமாக நாட்டில்ஏழைகளுக்கு உணவில்லா நிலையை தடுக்க முடியும். ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும்\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை\nகாடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக\nநியூஸ்டிஎம் செய்தி எதிரொலி... சன் டிவியை பாராட்டிய டி.டி.வி.தினகரன்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழமுடியும்- மயில்சாமி அண்ணாதுரை\nபேங்க் ஆப் இந்தியாவில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 31ஆம் தேதி தாக்கல்\n அப்போ இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான்\nMe too விவகாரத்தில் குழு அமைத்து விசாரிக்க முடிவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nபன்மொழி ரீமேக்கில் சாதித்த தமிழ்த் திரைப்படங்கள்\nநாட்டு கோழி முட்டை ஏன் கடைகளில் எளிதில் கிடைப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026360.html", "date_download": "2018-10-19T12:04:28Z", "digest": "sha1:KTWEJVNI2PCN3DI43U34QY6TVPDFJVC2", "length": 5455, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: உயிர் மெய்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* பு��்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉயிர் மெய், கு.சிவராமன், Vikatan\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் சார்வாகன் கதைகள் விழா மாலைப் போதில்\nமருத்துவ நோபல் விஞ்ஞானிகள் ஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் குட்டீஸ்களுக்கான குட்டி கதைகள்\nவாழ்க்கைத் துணை அமையும் யோகம் இதய நோய் மறுவாழ்வு சிகிச்சை சிங்கப்பூரில் தமிழர் தலைவர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/06/blog-post_2.html", "date_download": "2018-10-19T10:49:28Z", "digest": "sha1:77JLDOI5DJ4IGNXERKA75PT23JTCTHNA", "length": 14926, "nlines": 360, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கேள்விக் குறியாய்....", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:04\nதிண்டுக்கல் தனபாலன் 2 juin 2013 à 03:32\nகருத்துள்ள வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...\nகி. பாரதிதாசன் கவிஞா் 2 juin 2013 à 05:31\nகருத்துள்ள பாட்டென்று காட்டும் தனபால்\nகி. பாரதிதாசன் கவிஞா் 2 juin 2013 à 05:35\nகி. பாரதிதாசன் கவிஞா் 2 juin 2013 à 05:40\nமிகமிக அருமை. மனதில் பதித்தால் மாண்பு பெறலாம்.\nஅன்பே அனைத்தும். மிக்க நன்றி ஐயா\nகி. பாரதிதாசன் கவிஞா் 2 juin 2013 à 17:30\nஅன்பின் பிடியில் அகிலம் அகப்படுமே\n\" இந்த வரியில் ஆழாதே என்பது அழாதே என்பதன் அளபெடையா அல்லாது வேறு பொருளா\nகி. பாரதிதாசன் கவிஞா் 2 juin 2013 à 22:22\nதுன்பத்தில் ஆழ்தாலும் உன்றன் துணிவிழந்து\nவெங்கட் நாகராஜ் 3 juin 2013 à 05:26\nஅர்த்தம் பொதிந்த கவிதை. ரசித்தேன்......\nகாதல் ஆயிரம் [பகுதி - 97]\nகாதல் ஆயிரம் [பகுதி - 96]\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்��ா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2304", "date_download": "2018-10-19T10:53:15Z", "digest": "sha1:HV2UZ2FXMQNLU4E5SSJ662Y4BQZD4JPM", "length": 5614, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "கணினித்தமிழ்", "raw_content": "\nHome » அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் » கணினித்தமிழ்\nCategory: அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nகணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்துவிட்டது நம் மொழியின் பெருமை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்வதால் மட்டும் கணினியின் அனைத்து செயல்களிலும் தமிழ் கலந்துவிட்டது என்றாகிவிடாது. அந்தக் குறையைப் போக்க வந்ததே இந்நூல். கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாளுவதற்கு வழிசொல்லும் நூல் இது. நாம் கணினிப் பயன்பாடு சொற்களில் சில சொற்களுக்கு மட்டுமே தமிழ் சொல் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கணினியின் அனைத்து தொழில்நுட்ப சொற்களுக்கும் தமிழ் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'தாய்ப்பலகை - Motherboard, நேரடி அணுகல் நினைவகம் - RAM, வன்தட்டு நிலைவட்டு - Hard Disk' என அனைத்துக்கும் இதில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். அனைத்துத் தரப்பினரும் கணினி செயல்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் முனைவர் இல.சுந்தரம். வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படு��்தலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறது நூல். மொத்தத்தில் எல்லாத் தரப்பினருக்கும் குறிப்பாக தமிழ்மொழியியல் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கையாள விரும்பும் அனைவருக்கும் ஆகச் சிறந்த நூலாகத் திகழும் என்பதில் மாற்று இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/author/editor/page/4/", "date_download": "2018-10-19T12:23:27Z", "digest": "sha1:HSMG54FYQ3X7SCG2EKXG2FF3XXPZUIG5", "length": 8740, "nlines": 56, "source_domain": "nikkilcinema.com", "title": "Posts by editor | Nikkil Cinema - Page 4", "raw_content": "\nமத்திய நேரடி வரி வசூல் வாரியத்தின், தன்னிகரற்ற நிர்வாகத்தின் தலைமையின் கீழ், ஸ்ரீ சுஷில் குமார், IRS, முதன்மை தலைமை வருமான வரி ஆணையாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவர்களின் சீரிய முயற்சியால், ஸ்ரீ யஷ்வந்த் யு சவான், IRS, முதன்மை ஆணையர்- 9, சென்னை அவர்களால், வருமான வரி கருத்தரங்கம், சென்னையில் உள்ள தி மதராஸ் கிரானா அசோசியசன் கட்டிடத்தில், 26-09-2018 அன்று நடைபெற்றது. இந்தக்கருத்தரங்கில் பேசிய ஸ்ரீ யஷ்வண்ட் யு சவான், வருமானவரிச்சட்டத்திற்கு உட்பட்டு, வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரிப்பதன் ...\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nSeptember 25, 2018\tComments Off on மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nDVM சேவா பாலம் அமைப்பு விருதுகள் அறிவிப்பு மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள். கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது ...\nDhruv Vikram Mukesh Mehta and A V Anoop donate Dhruvs first movie salary of Varma for Chief Ministers Relief Fund நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக க��ரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nபில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது\nSeptember 24, 2018\tComments Off on பில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது\nJ.K.பிலிம் புரொடக்ஷ்ன் தயாரிக்கும் R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிக்கும் பில்லா பாண்டி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே “தல” இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T12:14:47Z", "digest": "sha1:IUSM6NJQWKY4BCW3XB4E5EIUVC7UWHXM", "length": 4388, "nlines": 109, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - கட்டிடம் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\nகல்லில் செஞ்…ச கட்டிடம்\n- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2018-10-19T12:19:29Z", "digest": "sha1:LE3VRUHMEGVLVLZNLBSXWUB4NHSQ76UN", "length": 3127, "nlines": 73, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: ம்ம்ம்ம்...", "raw_content": "\nசனி, 22 ஜனவரி, 2011\nகுழந்தைகள் கல்வி பெறுவது வெறும் ஏட்டுக்கல்வி என்ற அளவிலேயே நின்றுவிடக்கூடாது என்ற கருத்தினை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும். போட்டிகள் நிறைந்த உலகில் மனப்பாடம் செய்து அதனை வெளிப்படுத்தும் கல்விக்குமட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மாணவர்களின் வயதுக்கும் வகுப்புக்கும் மீறிய பாடப்பொருள் தினிக்கப்படுகிறது இந்தநிலை மாற முதலில் பெற்றோர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும்.மாறுவோம்....\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, ஜனவரி 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/nov/15/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2807894.html", "date_download": "2018-10-19T11:10:22Z", "digest": "sha1:ZYF4TSR26ZGZNUT56NYOUCC2KZD7OAS6", "length": 6411, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரலில் நண்பர் அடித்துக் கொலை: தொழிலாளி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஏரலில் நண்பர் அடித்துக் கொலை: தொழிலாளி கைது\nBy DIN | Published on : 15th November 2017 01:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஏரலிலில் நண்பரை அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார் விளையைச் சேர்ந்தவர் ஆத்திபழம் (55). இவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி (45) . இருவரும் திங்கள்கிழமை இரவில் மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கிருஷ்ணமூர்த்தி உருட்டுக் கட்டையால் ஆத்திபழத்தை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ஆத்திபழத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்இறந்தார். இதுகுறித்து ஏரல் போலீஸார் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pa-ranjith-stills/", "date_download": "2018-10-19T11:37:50Z", "digest": "sha1:SZP5SUCLTVII4YMOJCCM72YNKE5Y2HVC", "length": 4846, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "இயக்குனர் பா.ரஞ்சித் புகைப்படங்கள்! – heronewsonline.com", "raw_content": "\n‘அம்மன் தாயி ‘ படத்துக்காக விரதம் இருந்து நடித்த ‘பிக்பாஸ்’ ஜுலி\nகேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்\n“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது\n“தனுஷூக்கு சாதகமாகவே மருத்துவ அறிக்கை இருக்கிறது\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/london.html", "date_download": "2018-10-19T11:24:09Z", "digest": "sha1:UWGVYIAX7CGDIUII4MAFMGO67CNEXFGN", "length": 16662, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க நாளாக குறிப்பிட்டு மக்கள் போராட்டம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள��� அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க நாளாக குறிப்பிட்டு மக்கள் போராட்டம்\nசிறிலங்காவின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வடக்கில் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் அந்த நாளை துக்க தினமாக அனுட்டித்திருக்கின்றனர்.\nவாயில் கறுப்புத் துணியைக் கட்டி, கறுப்புக் கொடிகளை ஏந்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nகாணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதிருப்பதைக் கண்டித்தும், சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தப் போராட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஅதேவேளை, வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் வேலங்குளம் பிரதேச மக்கள் குடியிருப்புகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததைக் கண்டித்து வவுனியா-மன்னார் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனால் இந்தப் பகுதியில் 4 மணிநேரத்துக்கு மேலாக பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.\nவவுனியா – மன்னார் வீதியில் பூவரசங்குளம் பகுதியில் இருந்து இரணை இலுப்பைக்குளம் செல்லும் வீதியில் யுத்த காலத்தில்கூட அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், யுத்தம் முடிந்த பின்னர் அங்கு போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற���ம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.\nபோக்குவரத்து வசதியின்மை காரணமாக பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதுடன், வைத்தியசாலைக்கு நோயாளிகள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.\nமீள்குடியேறி பல ஆண்டுகளான போதிலும் நிரந்தர வீட்டு வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் தாங்கள் மழைக் காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும் தமக்குரிய வீடுகளை வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், வவுனியா அரச அதிபர் ரோகண புஸ்பகுமார, பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்று சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றனர்.\nலண்டனில் ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாக பிற்பகல் 2.00 இருந்து 5:00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது .இதில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://majeedblog.wordpress.com/2010/12/31/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2018-10-19T10:41:24Z", "digest": "sha1:BENB3DZW7LZ3QTNXT23VCADEEL5SMCGA", "length": 21845, "nlines": 115, "source_domain": "majeedblog.wordpress.com", "title": "நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம் | பார்வைகள் பலவிதம்", "raw_content": "\n← ஐந்து நிமிடக் காவியம்\nநல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்\nஇந்த வருடத்தின் முதல் பதிவாக, “ஆபிதீன் பக்கங்களில்” 2010ன் கடைசி பதிவாக வந்த எனது இடுகையை உங்கள் பார்வைக்கு வைத்து, மாச்சர்யங்களற்ற சமுதாயம் தழைத்தோங்க விழைகிறேன்.\nநல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத்\nநல்ல மனங்கள் சங்கமமாகட்டும், நலன்கள் சூழட்டும், புது வருஷம் புன்னகையில் பூக்கட்டும், வாழ்க வளமுடன் – இஜட். ஜபருல்லாவின் எஸ்.எம்.எஸ். வழக்கமான வாழ்த்தாக தோன்றுகிறதா – இஜட். ஜபருல்லாவின் எஸ்.எம்.எஸ். வழக்கமான வாழ்த்தாக தோன்றுகிறதா பிடியுங்கள் மஜீதை. 2010ன் கடைசி பதிவாக , அவர் எழுதிய ‘நல்லிணக்கம்’ வருகிறது. இணக்கம்தானே இன்று இல்லாதது பிடியுங்கள் மஜீதை. 2010ன் கடைசி பதிவாக , அவர் எழுதிய ‘நல்லிணக்கம்’ வருகிறது. இணக்கம்தானே இன்று இல்லாதது அதனால் இந்தப் பதிவு. கோவை சரளா மாதிரி இருக்கிற அஸ்மாவும் கோட்டான் மாதிரி இருக்கிற நானும் இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருக்க என்ன காரணமென்று நினைக்கிறீர்கள் அதனால் இந்தப் பதிவு. கோவை சரளா மாதிரி இருக்கிற அஸ்மாவும் கோட்டான் மாதிரி இருக்கிற நானும் இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருக்க என்ன காரணமென்று நினைக்கிறீர்கள் ஒரு இணக்கம்தான்\nநல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்\nஹமீத்ஜாஃபர் நானாவின் ‘தோற்றம்’ படித்தபின் , திட்ட வந்த நிறையப்பேர் பாதிவழியில் திரும்பி(ந்தி)ப் போய்விட்டதாக நம்புவோம்.\n) விஷயங்களை அடிக்கடி நினைவூட்டினாலும், ‘நல்லிணக்கம்’ பற்றிய அவரது அழுத்தமான பார்வையும், மீண்டும் மீண்டும் அதற்கு மறுவலுவேற்றி (Reinstate), அதை மீள்-நிறுவக் (Re-establish) காட்டும் அவரது அலாதியான பிடிவாதமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nஇந்த நல்லிணக்கம், எனது பசுமரத்தில் இறங்கியது இப்படித்தான். 1975ல் நிகழ்ந்த ஒரு 5 நிமிட சந்திப்பின் விளைவு அது. குமரன் பற்றிப் படித்தவுடன் குன்று ஞாபகம். என் தந்தையின் சொந்த ஊர் குன்றக்குடி என்ற குன்னக்குடி. இரு பெயர்களும், ஒரு குன்றின் மேலுள்ள முருகன் கோவில் தவிர வேறொன்றும் இல்லாத, இந்தச் சிறிய கிராமத்துக்கு இன்றளவிலும் விளங்கி வருவது ஆச்சர்யமே. குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் குன்றக்குடி அடிகளார் பெயர்��ளை மாற்றிச் சொல்லிப்பார்த்தால் பொருந்தாது.\nஎப்போது இந்த ஊரைத்தாண்டிப் போனாலும் ஊரில் கடைசியில் ரோட்டோரம் உள்ள ஒரு சிறிய ‘மையத்தாங்கரை’யைத், திரும்பிப் பார்த்துச் செல்லும் சமயங்களில், என் தந்தை எனக்கு 7 வயது குழந்தை போலத் தெரிவார். சிலசமயங்களில் இறங்கி அருகில் சென்று தனது தாய்/தந்தை அடக்கம் செய்த இடத்தில் நின்று ஃபாத்திஹா ஓதுவார்.\nஅன்று மாலைநேரத்தில் குடும்பத்தோடு நாங்கள் சிவகங்கைக்கு ஒரு திருமணத்திற்குச் செல்லும்போது, பெய்து கொண்டிருந்த மழை, குன்றக்குடியை நெருங்கியதும் மிகவும் கனத்துப் பெய்தது. மெதுவாகப் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை ஓரங்கட்ட முயற்சித்த என் தந்தை, மிகமிக மெதுவாகச் செலுத்தி, முன்னால் ஒரு சைக்கிளில் ஒரு குடையுடன் சென்றுகொண்டிருந்த இருவர் அருகே சென்று வண்டியை நிறுத்தியபடி அவர்களைக் கூர்ந்து நோக்கினார். (அவர்கள் முகத்தில் சிறிது எரிச்சல், கொட்டும் மழையில் வண்டி மிக அருகில் வந்து நின்றதால்).\nஅடுத்த வினாடி எப்போதும் முன் ஸீட்டில் அமரும் என்னைப்பார்த்து, தம்பி நீ பின்ஸீட்டுக்குப் போ என்று சொன்னபடி, வெள்ளை வெளேர் கதருடையில் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சுமார் 60 வயதுடைய அந்தப் பெரியவரை, நான் திறந்த கதவினூடே பார்த்து, சிறிது உணர்ச்சிவயப்பட்டு, உரத்து, “முதலாளி வாங்க உள்ளே” என்றார். அவர் முகத்தில் இன்னும் எரிச்சல் போகவில்லை. குழம்பியவராக, ‘நீங்க யாருன்னு தெரியலயே’ என்றவர், (இதற்கிடையில் நான் பின்னால் சென்றுவிட்டேன்) வண்டிக்குள் ஒரு நோட்டம் விட்டு, ஒரு முஸ்லிம் குடும்பம் இருப்பதை அறிந்து சிறிது ஆசுவாசமானர். “முதலாளி நீங்க முதல்ல உள்ள வாங்க முதலாளி, மழை ரொம்பப் பெய்யுதுல்ல வாங்க உள்ளே” என்றார். அவர் முகத்தில் இன்னும் எரிச்சல் போகவில்லை. குழம்பியவராக, ‘நீங்க யாருன்னு தெரியலயே’ என்றவர், (இதற்கிடையில் நான் பின்னால் சென்றுவிட்டேன்) வண்டிக்குள் ஒரு நோட்டம் விட்டு, ஒரு முஸ்லிம் குடும்பம் இருப்பதை அறிந்து சிறிது ஆசுவாசமானர். “முதலாளி நீங்க முதல்ல உள்ள வாங்க முதலாளி, மழை ரொம்பப் பெய்யுதுல்ல வாங்க உள்ளே, சொல்றேன்” என்று அழுத்தவும் குடையைக் கூடவந்தவரிடம் கொடுத்து, நீ வீட்டுக்கு வந்துருன்னு சொல்லி, வண்டிக்குள் வந்தமர்ந்து கதவைச் சாத்தினார்.\n என்று கேட்டுத் தன் பெயரோடு அறிமுகப்படுத்தினார் என் தந்தை. அவருக்குத் தெரியாதுபோகவே, வருஸை ராவுத்தர் மகன் என்றார். உடனே அவருக்குப் புரிந்து, அடடே, நீங்களா, நல்லாருக்கீங்களா எந்த ஊர்ல இருக்கீங்க என்று மூச்சுவிடாமல் நிறையக் கேள்விகள். என் தந்தை பதில்கள், நிறைய “முதலாளி” களோடு. (பின்னாலிருந்த என் 3 தம்பிகளில் பெரியவன், 17,18 என்று ‘முதலாளி’களை எண்ண ஆரம்பித்துவிட்டான்) ஒரு 5 நிமிடத்தில் அவரை இறக்கிவிடுமுன் நிறையப் பேசினார்கள். பின்னாலிருந்த தாயும் 5 பிள்ளைகளும் அவர்கள் பேசியதைவிட அதிகமாகக் குழம்பிக் கொண்டிருந்தோம்.\nகாரணம், நாங்கள் என் தந்தையாரின் மிகச்சிறிய வரலாறை நன்கறிவோம். அந்த ஊரில் நன்றாய் வாழ்ந்த என் பாட்டனார், எனது தந்தைக்கும் அவரது 2 தம்பிகளுக்கும் முறையே 7, 5, 2 வயதாகும்போது, காசநோயால் மவுத்தாகி விட்டார். அடுத்த 6 மாதங்களில் மூவரும் தாயையும் இழந்தனர்; அதே நோய்தான் காரணம். (இந்த Streptomycin ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்க அத்தாவும் அம்மாவும் மவுத்தாகிருக்க மாட்டாங்க. 7 வயது குழந்தையாகவே சொல்வார்) மிகக்குறைந்த காலத்திலேயே அனைத்தையும் இழந்து 3 பேரும் சிதறிவிட்டனர். என் தந்தை அப்போது அம்மாபட்டினத்திலும், பிறகு முத்துப்பேட்டையிலும் இருந்த அவரது அண்ணன் டாக்டர். எஸ். ஏ. கரீம் அவர்களிடம் அண்டி, கும்பகோணம் Dr. சீனிவாசன் நடத்திய ஹோமியோபதி கல்லூரியில் சான்றிதழ் வாங்கி, 17 வயதில் தன்னந்தனியாக வாழ்க்கையைத் துவக்கியவர். இடையில் நிகழ்ந்த பலவற்றையும் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த “முதலாளி” யார் இவர்\nஅவரை சொன்ன இடத்தில் இறக்கி விட்டவுடன் கேட்டோம்.\nசொன்னார்: “இவர் பெயர் ‘குன்னக்குடி முத்தையா’. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் ஏதோ பதவியில் இருக்கிறார்.”\nசரி, நீங்கள் ஏன் முதலாளிங்கிறீங்க மீண்டும் சொன்னார்: திருப்பத்தூர் தாண்டி மதகுபட்டி வரை கதை நீண்டது.\nஅவருக்கு 9 வயது இருக்குமாம். பஞ்சமாம். ரேஷன் பொருள்களுக்கு மிகவும் மதிப்பாம். வசதியானவர்களும் ரேஷன்கடை பொருள்களை வாங்குவார்களாம். இவர் ஒரு ரேஷன் கடையில் சில காலம் வேலை பார்த்தாராம். (அப்ப ஒரு போலீஸ்காரர் எனக்கு சல்யுட்லாம் அடிப்பார் – சிரிப்பு) அந்த ரேஷன் கடையை நடத்தியவர் இவர்தான் என்றார்.\nஅந்தக் காலத்தில் மிகவும் வசதியாக இருந்தார்கள். மலேசியா போக்குவரத்து. ரொம்ப முற்போக்கான குடும்பம். (அப்பனும் மகனும் ஒண்ணா உக்காந்து சிகரெட் குடிப்பாங்க – சிரிப்பு). அவரை அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியாகச் சொன்னார்: “ஹரிஜன்” (இப்போது நாம் மரியாதையான வார்த்தையாக நினைக்கும் ‘தலித்’ என்பதை அப்போது இப்படிச் சொல்வது மரியாதை. காந்தியார் சொன்னதல்லவா\nநான் அதற்குப் பிறகு 3 முறை திரு. குன்னக்குடி முத்தையா அவர்களைப் பார்த்திருக்கிறேன். பேசுவதற்கு ஆசை, ஆனால் மூன்று முறையும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதல்முறை ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அவரிடம் சென்று பேச வாய்ப்பில்லை. இரண்டாம் முறை காரைக்குடியில் நிறைய கதர் வேட்டிகளோடு நடந்து சென்று கொண்டிருந்தார். பேச முடியவில்லை. மூன்றாம் முறை பார்த்தது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது. எக்ஸாம் முடிந்ததும் டவுனுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, ‘ஹாஸ்டல் ஸ்டாப்’பில் நின்றுகொண்டு அப்போது முதலாம் ஆண்டு படித்த எனது நண்பன் ‘பாரி’யுடன் பேசிக்கொண்டிருந்தார். பஸ் போய்க்கொண்டிருந்ததால் இப்போதும் பேசமுடியவில்லை.\n(பாரி பற்றி: தமிழ் வகுப்புக்கு வெளியில் பேராசிரியர் பார்க்காதபடி நின்றுகொண்டு எனது இன்னொரு நண்பனிடம் சைகையில் பேசிய அவனை நாங்கள் மாணவன் என்றே நினைக்கவில்லை. அவன் சைஸ் அப்படி. உயரம், அகலம், முகச்சாயல், பெரிய கருப்புக்கண்ணாடி, பளபள உடை எல்லாம் அப்படியே அன்றைய சினிமா ஹீரோ சிவச்சந்திரன். யார்ரா இவர் கேட்டால் நண்பன் சொன்னான்: சின்னப்பயல் ஃபர்ஸ்ட் இயர். பேர் பாரி)\nநான்கு நாள் கழித்து, பாரியைப் பார்த்தபோது கேட்டேன்: டேய், அன்னிக்கு உன்னைப் பார்த்தேன். ஹாஸ்டல் பக்கத்துல குன்னக்குடி முத்தையா உன்கிட்ட பேசிக்கிட்டு நின்னார். உனக்கு அவரைத் தெரியுமா\nஅவன்: தெரியும். பேரெல்லாம் சொல்றே\nநான்: ம். அது பெரிய கதை. அவரை உனக்கு எப்டி தெரியும்\nஅவன்: டேய் அவர் எங்கப்பாடா.\nபி.கு.: இங்கே நான் சொல்லிருக்கிற ஆர்க்கெஸ்ட்ரால, முதமுதல்ல என்னய பாடசொன்ன பாட்டு: ‘திருத்தணிகை வாழும் முருகா’. நான் கொஞ்சம் தயங்கி, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடிட்டு அப்பறம் அதைப்பாடவா என்றேன். ‘நீ எதுக்குக் கேக்குறேன்னு எனக்குத் தெரியு��். இன்னொரு நாள் எனக்கு ரொம்பப் பிடித்த ‘அல்லாவை நாம் தொழுதால்’ நீ பாடலாம், இன்னிக்கு அது முடியாது’ என்றார், கிறித்தவரான குழுத்தலைவர் இருதயராஜ்.\n← ஐந்து நிமிடக் காவியம்\nநூர் ஷா – சையத் பஹ்ருதீன்\nஎந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..\nநாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-sharing-scolding-mumtaz-biggboss-054740.html", "date_download": "2018-10-19T11:46:12Z", "digest": "sha1:NKOH3DBMKVV2AU37JIKZBPQM5THIAP6R", "length": 12584, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு....?? எரிச்சலில் நெட்டிசன்ஸ்! # பிக்பாஸ் | Netizens sharing scolding Mumtaz in biggboss. - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் யாருடனும் ஒத்து போகாமல் மற்றவர்களுடன் சண்டை போடுவதிலேயே குறியாக உள்ளார்.\nஎந்த டாஸ்க் கொடுத்தாலும் முரண்டு பிடிப்பதும் விளையாட்டை வினையாக பார்த்து சக போட்டியாளர்களை எதிரியாகவே பாவிக்கிறார்.\nமும்தாஜின் இந்த நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மும்தாஜியின் நடவடிக்கையை கண்டித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநான் தான் டி போடுவேன்.... நான் இப்படி தான் பேசுவேன் இப்படி தான் நடப்பன்... இப்படி எல்லாத்துக்கும் ஈகோ புடிச்சி அப்பறம் என்ன டேஷ்க்கு பிக்பாஸ்க்கு வரணும்...#பிக்பாஸ்2 #BiggBoss2Tamil pic.twitter.com/mFQqKrzUij\nநான் தான் டீ போடுவேன்.... நான் இப்படி தான் பேசுவேன் இப்படி தான் நடப்பேன்... இப்படி எல்லாத்துக்கும் ஈகோ புடிச்சி அப்பறம் என்ன டேஷ்க்கு பிக்பாஸ்க்கு வரணும்...\nஷாரிக் thug life... அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்....\nடாஸ்க்ல எல்லாத்துக்கும் சண்டை போடணும்... அப்படி என்ன ஈகோ வோ மும்தாஜ்க்கு...\nடாஸ்க்ல எல்லாத்துக்கும் சண்டை போடணும்... அப்படி என்ன ஈகோவோ மும்தாஜ்க்கு...\nஒத்தை விரலால் #மும்தாஜ் முதுகில் தொட்டுக்காட்டினானே #ஷாரிக்...\nஅய்யா...#ஷாரிக் ....இவ்ளோ நாளும் எங்கய்யா இருந்த \nஒத்தை விரலால் #மும்தாஜ் முதுகில் தொட்டுக்காட்டினானே #��ாரிக்...\nஅய்யா...#ஷாரிக் ....இவ்ளோ நாளும் எங்கய்யா இருந்த \nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/06024626/3-killed-in-car-collision.vpf", "date_download": "2018-10-19T11:51:35Z", "digest": "sha1:DQKSM2GKA327S56CCWJAGSNZMEVJH6V3", "length": 13367, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 killed in car collision || விபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் ஏற்றியபோது கார் மோதி 3 பேர் பலி உதவி செய்ய சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் ஏற்றியபோது கார் மோதி 3 பேர் பலி உதவி செய்ய சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் + \"||\" + 3 killed in car collision\nவிபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் ஏற்றியபோது கார் மோதி 3 பேர் பலி உதவி செய்ய சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nமாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு உதவி செய்தபோது, ஆம்புலன்ஸ் மீது கார் மோதியது. இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார்த்திக், அங்கிருந்து நேற்று காலை சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவரது நண்பர்கள் பின்னால் காரில் வந்தனர்.\nமாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 5½ மணி அளவில் வந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். காரும் சேதம் அடைந்தது.\nதகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சை வரவழைத்து கார்த்திக்கை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.\nவிபத்து நடந்த இடத்தின் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்த சிலர் மாணவர் கார்த்திக்கை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்தனர்.\nஅந்த நேரத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் 50 அடி தூரம் சென்று நின்றது.\nஇதில் காரும், ஆம்புலன்சும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் கார்த்திக்கை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்த சென்னை தியாகராயநகரை சேர்ந்த ஏகாம்பரம் (50) என்பவரும், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஹேமசந்திரா (30) என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nஏற்கனவே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் கார்த்திக்கும் இதில் சிக்கினார். மேலும், பிரேம்குமார், அஜித் மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் இன்றி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.\nவிபத்தை ஏற்படுத்திய 2 கார் டிரைவர்களும் காரை சம்பவ இடத்திலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nமனிதாபிமானத்தின் அடிப்படையில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்ய போய் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/nov/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2807807.html", "date_download": "2018-10-19T11:27:37Z", "digest": "sha1:6PW7H5SYNYXXPD2IIKVSBOZK43FTN66A", "length": 11525, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "அரை மாரத்தான் போட்டியை ஒத்திவைக்கக் கோரும் மனு: தில்லி அரசு, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஅரை மாரத்தான் போட்டியை ஒத்திவைக்கக் கோரும் மனு: தில்லி அரசு, காவல் துறைக்கு உயர் நீ���ிமன்றம் நோட்டீஸ்\nBy DIN | Published on : 15th November 2017 12:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n\"தில்லி அரை மாரத்தான்' போட்டியை ஒத்திவைக்க கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசு, காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுதொடர்பான வழக்கு விவரம் வருமாறு: தில்லியில் காற்றின் தரம் மோசமாகவும், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், தில்லியில் நவம்பர் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தில்லி அரை மாரத்தான் போட்டியை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தலுக்கும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.\nதில்லியில் நிலவிவரும் காற்று மாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான பொது நல மனுவுடன் இந்தக் கடிதத்தையும் மனுவாக சேர்த்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.\nஇம்மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ரவீந்திரா பட், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தில்லி அரசு, காவல் துறை, தில்லி மாசுக் கட்டுப்பாடு குழு (டிபிசிசி) ஆகியவைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nதில்லியில் நீடித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கவும், காற்றின் தரத்தை அதிகரிக்கவும் தில்லி அரசுக்கு கடந்த நவம்பர் 9-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அப்போது, தில்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. தலைநகர் அபாயகரமான சூழலில் உள்ளது.\nஇத்தகைய காற்று மாசுவைத் தடுக்க செயற்கை மழையைப் பொழிய வைப்பது, குறுகிய காலத்திற்கு வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தில்லி அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nமேலும், மெட்ரோ ரயில் சேவையையும், தில்லி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்து சேவையையும் அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுதவிர கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப் பரிசீலிக்கு���ாறு தில்லி அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.\nசாலைகளில் வாகன நெரிசல் இல்லாமல் இருப்பதை தில்லி காவல் துறையின் போக்குவரத்துக் காவல் பிரிவு உறுதிப்படுத்தவும், சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு முககவசம் அளிக்கவும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nமேலும், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஹரியாணா, பஞ்சாப், தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் கூட்டம் நடத்தவும் மத்திய சுற்றுச்சூழல் துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163247/news/163247.html", "date_download": "2018-10-19T11:50:46Z", "digest": "sha1:DJUEKSLDXNNV5QZ3AKVLIGFJ7ZAUW3I6", "length": 5661, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிர்பிழைக்க அல்கஹோலை உற்பத்தி செய்யும் Gold Fish..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉயிர்பிழைக்க அல்கஹோலை உற்பத்தி செய்யும் Gold Fish..\nஅதிகளவானவர்களால் வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் மீனாக தங்க மீன்கள் (Gold Fish) காணப்படுகின்றது.\nஇந்த மீன்கள் அல்கஹோலை உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஒட்சிசனையே உள்ளெடுக்கும் ஆற்றல் கொண்டன.\nஅவ்வாறு ஒட்சிசன் கிடைக்காவிடில் இறந்துவிடும். ஆனால் இவ்வாறான தருணங்களிலும் தங்க மீன்களால் உயிர்வாழ முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காகவே அவை அல்கஹோலை உற்பத்தி செய்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஐஸ் நிலையிலுள்ள உறைந்த நீர்நிலைகள் மற்றும் குளங்களிலும் தங்கமீன்கள் வாழக்கூடியதாக இருக்கின்றன.\nஇவை தம்மில் உற்பத்தி செய்யப்படும் இலத்திரிக் அமிலத்தினை பயன்படு��்தியே எதனோல் வகை அல்கஹோலை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதனை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40241-cauvery-management-authority-meeting-cauvery-water-for-july-month-to-be-released-to-tn.html", "date_download": "2018-10-19T12:28:36Z", "digest": "sha1:GCVZVWACZAXRSWP6DVTEWAJK4P4ANHNS", "length": 9361, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்திற்கு ஜூலை மாத காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு! | Cauvery Management Authority meeting: Cauvery water for July month to be released to TN", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nதமிழகத்திற்கு ஜூலை மாத காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு\nதமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் சேவாபவன் அலுவலகத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டமானது பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. இதில் தமிழக தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் கலந்துகொண்டார். தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nகூட்டத்திற்கு பின்னர், தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக ஏற்காத கர்நாடகாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் கூட்டத்திலேயே காவிரி நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nநீட் வினாத்தாள் குறித்து சிபிஎஸ்இ-க்கு மதுரைக்கிளை எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி20ல் இங்கிலாந்தின் டேவிட் மலன்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nமாரத்தானில் ஓடி சாலையில் தடுமாறி விழுந்த கர்நாடக அமைச்சர்\nகுடிபோதையில் வந்த வழக்கறிஞர்... காவலரின் மண்டையை உடைத்ததால் பரப்பரப்பு\nகர்நாடக பேருந்து சம்பவத்தை இம்ரான் கானுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nதடைக்கு பிறகு முகமது ஹபீஸின் தனித்துவமான சாதனை\nடெல்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவரானார் பத்திரிகையாளர் ரஜத் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T11:55:58Z", "digest": "sha1:FB6EKYPXKAPXPK5H4WEKWFYCGOZA23Q7", "length": 7065, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்? தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகம்!! - அதிரை எக்ஸ்பி��ஸ்", "raw_content": "\nஅதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்\nஅதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியல் களம் பல்வேறு பல்டிகளை எதிர்கொண்டு வருகிறது. திடீரென சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு ஓ.பி.எஸை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை பழனிசாமி கைப்பற்றிவிட்டார்.\nஐவர் அணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கமும் இணைப்புக்கு பச்சைக் கொடிக்காட்டியதால் கழகத்தின் துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். இதனால் அவரது முழு ஆளுகையின் கீழ் இருந்த அதிரை நகர அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதிரையில் தினகரன் அணியில் யாருமில்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக அதிமுக அம்மா அணியின் நகர அலுவலகத்தை வண்டிப்பேட்டையில் திறந்துள்ளனர். இதனை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மா.சேகர் திறந்து வைத்துள்ளார்.\nஇதனிடையே எதிரணியில் தங்களுக்கு ஆதரவான ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பதாக தினகரனின் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2015/06/blog-post_7.html", "date_download": "2018-10-19T11:23:14Z", "digest": "sha1:S27XMSGSDYJQZDNDJQKURWZLSA3TFWBA", "length": 4011, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: தண்ணீருக்கான பொதுமேடை - ராஜேந்திர சிங் உரை", "raw_content": "\nதண்ணீருக்கான பொதுமேடை - ராஜேந்திர சிங் உரை\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமர��ஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-tips-tamil-part-three-3.html", "date_download": "2018-10-19T11:53:43Z", "digest": "sha1:IC54C73XFXVSYVGRNHVRVYOUWMLSYSLF", "length": 21972, "nlines": 308, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-3 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-3\nவலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முதலிரண்டு பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.\nசென்ற பாகத்தில் கூறியது போல blog options பற்றி ஒவ்வொன்றாக இந்த பாகத்தில் பார்ப்போம்.\nடாஷ்போர்ட்-டில் இருந்து setting கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல பக்கம் ஓபன் ஆகும். அதில் வலப்பக்கம் மேலிருந்து கீழாக நிறைய options இருக்கும். அவற்றில் கீழே setting options இருக்கும். அதில் Basic, Posts and comments, Mobile and email, Language and formatting, Search preferences, Other என நிறைய options உள்ளது. அவற்றில் முதலில் இருக்கும் Basic option-இல் என்னென்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.\nஇங்கு உங்கள் வலைப்பூவிற்கான தலைப்பை தரவும். இந்த தலைப்பு தான் உங்கள் வலைப்பூவின் மேலே காட்டும்.\nஇங்கு உங்கள் வலைப்பூவிற்கான விளக்கத்தை, அதாவது உங்கள் வலைப்பூ எதனை அடிப்படையாக கொண்டது என்பதை சுருக்கமாக தரவும். எனது இணையப்பூங்கா தளம் கணினி, வலைப்பூ சம்பந்தமானதால் அது பற்றி சுருக்கமாக தந்துள்ளேன். படத்தில் பார்க்க.\nஇதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.\nஇதில் உங்கள் வலைப்பூ முகவரி காட்டும். இந்த முகவரியை மாற்ற விரும்பினால் பக்கத்தில் இருக்கும் edit க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் கட்டத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை கொடுத்து save செய்தால் மாறிவிடும். அதாவது netpoonga என்பதை inaiyapoonga என மாற்றலாம்.\nஇவ்வாறு செய்வதால் வலைப்பூ முகவரி மட்டுமே மாறும். மற்றவை யாவும் மாறாது.\nஅடுத்து add custom domain என்பதில் உங்கள் வலைப்பூவுக்கு சொந்தமாக முகவரி வாங்கி இணைக்கலாம்.\nஇங்கு வலைப்பூ -க்கு யார் சொந்தகாரர் என்பதை காட்டும். அத���வது வலைப்பூ அட்மின் பெயர் காட்டும்.\nபுதிதாக மற்றொருவரை அட்மின் அல்லது எழுத்தாளர்(author) இணைக்க விரும்பினால் add author என்பதை க்ளிக் செய்து அவர்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஓகே செய்யவும். இதனால் அந்த மின்னஞ்சலுக்கு உங்கள் வலைப்பூ மூலமாக ஒரு மின்னஞ்சல் செல்லும். அதிலுள்ள இணைப்பை அவர் க்ளிக் செய்து அவரது டாஸ்போர்ட்-இல் உங்கள் வலைப்பூ-வின் எழுத்தாளர் (author) அனுமதியை பெறலாம்.\nஅவருக்கு முழு அட்மின் தர விரும்பினால் admin என்பதை க்ளிக் செய்து முழு அதிகாரத்தை கொடுக்கலாம். இந்த அட்மின் விசயத்தில் மிக கவனமாக இருங்கள். ஏனெனில் அவருக்கு அட்மின் சென்றால், அவரால் உங்களை அந்த வலைப்பூவில் இருந்தே நீக்கி விட முடியும். ஆகையால் மற்றவர்களுக்கு அட்மின் தரும் போது பலமுறை யோசித்து கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அட்மின் தர வேண்டாம்.\nஇதில் anybody என காட்டும். அதற்கு அருகில் உள்ள edit க்ளிக் செய்தால் மூன்று options ஓபன் ஆகும்.\nAnybody என்பதை தேர்வு செய்தால் உங்கள் வலைப்பூவை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்.\nOnly blog authors என்பதை தேர்வு செய்தால் வலைப்பூ அட்மின் மற்றும் எழுத்தாளர் author மட்டுமே பார்வையிட முடியும்.\nOnly these readers என்பதில் யார் யாருக்கு மின்னஞ்சல் மூலம் இணைப்பை தருகிறீர்களோ அவர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.\nநண்பர்களே, இன்று settings-basic மட்டும் பார்த்தோம். இன்னும் பதிவுகள் எவ்வாறு எழுதுவது, படங்கள் இணைப்பது என முக்கியமானவைகளை இனி வரும் பாகங்களில் பார்ப்போம்.\nஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/music-director-disappoints-his-frie-165909.html", "date_download": "2018-10-19T12:12:38Z", "digest": "sha1:2WJ4SO3CICZBWKNFE6SQWNO3PWHQ2GSQ", "length": 12161, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இசையமைப்பாளருக்கு திருமண வரவேற்புக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன் | Music director disappoints his friend Jayakanthan | இசையமைப்பாளருக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன் - Tamil Filmibeat", "raw_content": "\n» இசையமைப்பாளருக்கு திருமண வரவேற்புக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன்\nஇசையமைப்பாளருக்கு திருமண வரவேற்புக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன்\nசென்னை: பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் மகள் திருமணம் நடந்தபோது மகாலின் பெயரைப் பார்த்ததும் அதற்கு இசையில் பெரும் ஞானமுள்ள இசையமைப்பாளர் வர மறுத்தார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பாடல் ஆசிரியர், கவிஞர் வைரமுத்து விகடன் மேடையில் கூறியிருப்பதாவது,\nஎழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்\nஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.\nஎன் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.\nஅது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.\n'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.\n'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.\nவிசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே உனக்கெதற்கு அழைப்பிதழ்' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.\nஇந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.\nகண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.\nஅந்த இசையமைப்பாளர் யார் என்பதை நீங்கள் 11வது பாராவிலேயே கண்டுபிடித்திருப்பீர்களே..\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya-sivakumar-visits-kauvery-hospital-054834.html", "date_download": "2018-10-19T11:49:06Z", "digest": "sha1:TGBRP3FIID7ONL7FVEUYHEJBUZPUP4JT", "length": 11284, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மருத்துவமனையில் கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ | Suriya, Sivakumar visits Kauvery hospital - Tamil Filmibeat", "raw_content": "\n» மருத்துவமனையில் கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ\nமருத்துவமனையில் கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ\nகருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ\nசென்னை: காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சிவக்குமார், சூர்யா ஆகியோர் நேரில் பார்த்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் தற்போது தேறியுள்ளது.\nஅவர் நலமாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்து வருகிறார்கள்.\nநடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் இன்று மருத்துவ���னைக்கு சென்று கருணாநிதியை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசற்று முன் திமுக. தலைவர் #கலைஞர் #கருணாநிதி ஐயா அவர்களை #சூர்யா அண்ணா பார்க்க சென்ற போது \nமுன்னதாக நடிகர் விஷால் ட்விட்டரில் கருணாநிதி பற்றி கூறியிருப்பதாவது,\nபோராளி என்ற வார்த்தை இன்று முதல் கலைஞரையே குறிக்கும். நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது முதல் இன்று வரை அவர் கூறும் வார்த்தை 'Never give up'. சொல்வதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி வருகிறார். என்ன ஒரு இன்ஸ்பிரேஷன். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமான கோணத்தை அளித்துள்ளீர்கள். அன்புத் தலைவா, உங்களை தலை வணங்குகிறேன் என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37364-petrol-price-will-be-hike-upto-rs-4.html", "date_download": "2018-10-19T12:28:25Z", "digest": "sha1:4HZDVUOXCMYRYUZAE3N55I6IGONPJNEU", "length": 8317, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு? | Petrol price will be hike upto Rs.4", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.4ம், டீசல் விலை ரூ. 3.5ம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகத் தேர்தல் காரணமாக 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் இருந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஏறத் தொடங்கியது. இதையடுத்து, இந்த நாட்களுக்கும் சேர்த்து பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 4 முதல் ரூ.4.55 வரையிலும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரையிலும் அதிகரிக்க உள்ளது.\nமேலும், 'இந்த விலையேற்றத்திற்கு கர்நாடகத் தேர்தல் மட்டும் காரணமல்ல. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்கொண்டதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாலும் இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்படும்' என மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nபெட்ரோல்போடும்போது ஏமாற்றினால் புகார் அளிக்கலாம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம���\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nபொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தான் நடைபெறும்: உயர் நீதிமன்றம்\nதினம் ஒரு ஆன்மீக செய்தி - ஈசனை பூஜிக்க ஏற்ற மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-27-%E0%AE%B5.132637/page-77", "date_download": "2018-10-19T11:33:27Z", "digest": "sha1:34GGBXDZYDF42XXIB246Q5YEJICMZCYL", "length": 21282, "nlines": 415, "source_domain": "www.penmai.com", "title": "ஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ& | Page 77 | Penmai Community Forum", "raw_content": "\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nஇந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளரான் உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇந்த விக்கெட் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனைப்படைத்தார். இதுவரை 4 இந்திய வீரர்கள் இந்த சாதனைப்படைத்துள்ளனர். புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நேஹ்ரா, வினய் குமார், ஜாகீர் கானுக்கு அடுத்து இந்த சாதனையைப்படைத்த ஐந்தாவது இந்தியர் உமேஷ் யாதவ் ஆவார்.\nஐபிஎல் 2018 சீசனில் உமேஷ் யாதவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் இதுவரை யாதவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\n119 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் சுருண்டது மும்பை: பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா சாடல்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ�� அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த எளிய இலக்கை கூட அதுவும் சொந்த மண்ணில் எட்ட முடியாமல் மும்பை அணி 18.5 ஓவர்களில் 87 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (34 ரன்), குணால் பாண்ட்யா (24 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் 120-க்கும் குறைவாக ரன்கள் எடுத்து இதில் வெற்றி பெற்ற 2-வது அணி ஐதராபாத் ஆகும். ஏற்கனவே 2009-ம் ஆண்டு சென்னை அணி பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்களை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n5-வது தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த தோல்விக்காக எங்களை நாங்களே தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும். 119 ரன்கள் இலக்கு என்பதை எந்த மைதானத்தில் என்றாலும் எடுத்திருக்க வேண்டும். எங்களது பந்து வீச்சு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டனர். நான் உள்பட சில வீரர்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்தது.’ என்றார்.\nசென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்\nஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடியின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.\nஇதையடுத்து களமிறங்கிய சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் தோனி, அம்பதி ராயுடு ஜோடியின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.\nஇந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடரில் தாம���மாக பந்து வீசுவது பெங்களூர் அணிக்கு இது முதல் முறை. எனவே அணி கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். #VIVOIPL\nஐபிஎல் போட்டியில் ராயுடு, தோனியின் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி\nஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி விரைவில் அவுட்டானார்.\nஅந்த அணியின் டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. சிறப்பாக விளையாடிய இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.\nசென்னை அணி சார்பில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், அம்பதி ராயுடுவும் இறங்கினர். வாட்சன் முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nஅடுத்து இறங்கிய ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் விரைவில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார்.\nஇருவரும் பெங்களூர் அணியினரின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரியாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ராயுடு 82 ரன்களில் அவுட்டானார். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.\nபெங்களூர் அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், நெகி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்\nஐபிஎல் வர்ணனையாளர் வேலையைத் துறந்தது ஏன& Fans Club and Others 2 Apr 10, 2018\nதென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி: பிச Sports 1 Feb 21, 2014\nIPL Auction - ஐபிஎல் ஏலம்\nஐபிஎல்லுக்கு குருநாத் கூட்டி வந்த தமிழ் Movies 1 May 24, 2013\nஐபிஎல் வர்ணனையாளர் வேலையைத் துறந்தது ஏன&\nதென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி: பிச\nIPL Auction - ஐபிஎல் ஏலம்\nஐபிஎல்லுக்கு குருநாத் கூட்டி வந்த தமிழ்\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nமழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nயார், யார் எப்படி பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2181", "date_download": "2018-10-19T11:37:53Z", "digest": "sha1:AKB6ECFC7G6DBYMYRZCU2AITSLDSGMB3", "length": 6771, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "பாஸ்வேர்டு", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » பாஸ்வேர்டு\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nவந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம் நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம் நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம் அதுவே வீரம் ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான���. எல்லோரைச் சுற்றியும் வாழ்க்கை இழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சுற்றிலும் நடப்பதைக் கவனிப்பது எல்லோருக்கும் கைவந்த கலை அல்ல. அப்படிக் கவனித்து, பாலையும் நீரையும் பிரித்து பாலைப் பருகிச் சிறகை விரித்து வானில் எழும் அன்னப் பறவையைப் பால இருப்பவர்கள் மேன்மக்களே இந்த நூலில் தன்னைச் சுற்றி நடந்தவற்றைக் கவனித்து அதில் மனிதர்களின் உணர்ச்சிகளை அளந்திருக்கிறார் நூல் ஆசிரியர் கோபிநாத். மனித உணர்வுகளை மதித்து நடந்தவர்களும் வந்து போகிறார்கள்; அதைக் காலில் போட்டு மிதித்துச் சின்னத்தனமாக நடந்துகொண்டவர்களும் வந்துபோகிறார்கள். ஆனாலும், யார் வழியில் நடந்தால் வாழ்க்கை நிம்மதி என்பது தெளிவாகத் தெரிகிறது இந்த நூலில் தன்னைச் சுற்றி நடந்தவற்றைக் கவனித்து அதில் மனிதர்களின் உணர்ச்சிகளை அளந்திருக்கிறார் நூல் ஆசிரியர் கோபிநாத். மனித உணர்வுகளை மதித்து நடந்தவர்களும் வந்து போகிறார்கள்; அதைக் காலில் போட்டு மிதித்துச் சின்னத்தனமாக நடந்துகொண்டவர்களும் வந்துபோகிறார்கள். ஆனாலும், யார் வழியில் நடந்தால் வாழ்க்கை நிம்மதி என்பது தெளிவாகத் தெரிகிறது ‘இப்படியெல்லாம் நடந்துகொள்’ என்று ‘அட்வைஸ்’ செய்வது போல இல்லாமல், என்னால் மனிதனின் மகோன்னதத்தைப் பார்க்க முடிந்தது; உங்களாலும் முடியும் என்ற பாணியில் எழுதியிருப்பது சிலாகிக்கக் கூடியது. வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களும், ஏமாற்றப்பட்டவர்களும்கூட மனிதன் மேல் இன்னும் நம்பிக்கைகொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது ‘இப்படியெல்லாம் நடந்துகொள்’ என்று ‘அட்வைஸ்’ செய்வது போல இல்லாமல், என்னால் மனிதனின் மகோன்னதத்தைப் பார்க்க முடிந்தது; உங்களாலும் முடியும் என்ற பாணியில் எழுதியிருப்பது சிலாகிக்கக் கூடியது. வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களும், ஏமாற்றப்பட்டவர்களும்கூட மனிதன் மேல் இன்னும் நம்பிக்கைகொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது எவ்வளவுதான் கொடூரங்கள் சுற்றிலும் நடந்தாலும் உலகம் கொடூரமானதல்ல சாதுவானவர்களும் ஈரம் உள்ளவர்களும் இந்த உலகத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களால் தான் மழை இன்னும் பெய்கிறது. இது எல்லாமும் நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே சாத்த���யம். மனிதத்தைப் போற்றும் இந்த நூல் உங்களை ஈர்க்கும் என்பது திண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T11:56:38Z", "digest": "sha1:U4D6DBJZ5UW65HGWFSIZXOKNHIFSQWPC", "length": 4775, "nlines": 67, "source_domain": "dheivamurasu.org", "title": "சி கே சுப்பிரமணிய முதலியார் விருது | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » காட்சியகம் » சி கே சுப்பிரமணிய முதலியார் விருது\nசி கே சுப்பிரமணிய முதலியார் விருது\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு செல்வமலி குன்றை மாநகர் சேக்கிழார் பெருமான் திருக்கோவிலில் பெரியபுராண உரையாசிரியர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் விருதினை அடியார்கள் வழங்கி மகிழ்கிறார்கள்.\n«அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-2\nஅருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா»\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54?start=84", "date_download": "2018-10-19T11:36:07Z", "digest": "sha1:HHGIWHN5FZYZKRYNMLUM4YVBO73KRMLW", "length": 38219, "nlines": 202, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016 00:00\nநேபாளத்தில் அனுமதியின்றி நுழைந்தது பதஞ்சலி \nநேபாளத்தில் அந்நாட்டு அரசு அனுமதியின்றி யோகா குரு ராம்தேவ், ரூ.150 கோடியை முதலீடு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nநேபாளத்தில் இருந்து வெளியாகும் \"காந்திப்பூர்' நாளிதழின் திங்கள்கிழமை பதிப்பில், இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருந்ததாவது: நேபாளத்தின் அன்னிய முதலீடு மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றச் சட்டப்படி, எந்தவொரு அன்னிய முதலீட்டாளரும் நேபாளத்தில் முதலீடு செய்வதற்கு ம��ன், நேபாள முதலீட்டு வாரியம் அல்லது அரசின் தொழில் துறையிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.\nஆனால், இந்த அனுமதியைப் பெறாமலேயே ராம்தேவ், நேபாளத்தில் முதலீடு செய்துள்ளார் என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு யோகா குரு ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேபாளத்தில் ஆயுர்வேதத் தொழிற்சாலையைத் தொடங்கியதில் அந்நாட்டுச் சட்டம் எதையும் பதஞ்சலி நிறுவனம் மீறவில்லை.\nதற்போது, நேபாளத்தில் தொடங்கப்பட்டுள்ள பதஞ்சலி நிறுவனத்தில் அந்நாட்டின் தொழிலதிபர் உபேந்திர மஹதோவும், அவரது மனைவி சமதாவும்தான் முழுமையாக முதலீடு செய்துள்ளனர்.\nநேபாள அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோம். கருப்புப் பணம், ஊழல், நிதி முறைகேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன். இந்த நிலையில், நேபாளத்தில் சட்ட விரோதமாக முதலீடு செய்யும் வேலைகளில் ஈடுபடமாட்டேன் என்று அந்த அறிக்கையில் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன், கடந்த 23-ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் ஒன்றில் பேசிய ராம்தேவ், நேபாளத்தில் ஆயுர்வேதத் தொழிற்சாலை தொடங்குவதற்காக, ரூ.150 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மறுநாள், நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் ராம்தேவின் ஆயுர்வேதத் தொழிற்சாலையை அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரி திறந்து வைத்தார்.\nநேபாளம், அனுமதியின்றி நுழைவு, பதஞ்சலி, ராம்தேவ் மறுப்பு\nசெவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016 00:00\nபோட்டியால் சரிந்தது ஃபிளிப்கார்ட் : 2306 கோடி ரூபாய் நஷ்டம்\nஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனம், கடந்த 2015-16ம் நிதியாண்டில் ரூ.2,306 கோடி நஷ்டத்துடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஃபிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம்: இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையில் முன்னிலை வகிக்கும் ஃபிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம், பல்வேறு புதுப்புது பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஆனாலும், அமேசான் இணையதளத்தின் போட்டியை சமாளிக்கும் விதமாக, ஃபிளிப்கார்ட் மேற்கொண்ட பல்வேறு வர்த்தக விரிவாக்கப் பணிகள் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை. இதன்காரணமாக, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2015-16 நிதியாண்டில் லாபம் ஏதுமின்றி, ரூ.2,306 கோடி நஷ்டத்துடன் உள்ளதாக, ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.\nஇது முந்தைய நிதியாண்டின் முடிவில் இருந்ததைவிட 110% சரிவாகும். நிறுவனத்தின் விற்பனை 153% உயர்ந்து, லாபம் ரூ.1,952 கோடியாக இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என ஃபிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.\nஃபிளிப்கார்ட், 2306 கோடி ரூபாய் நஷ்டம்,அமேசான்\nசெவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016 00:00\nபாதாளத்தை நோக்கி சரியும் பருப்பு விலை : காரணம் என்ன \nசில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.\nஇந்தியாவில் புழங்கிய பணத்தில் 85 சதவிகித பணத்தை செல்லாது என அறிவித்ததால் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் தாளை வெளியிட்டாலும் மக்களிடையே பணத்தட்டுப்பாடும் தீர்ந்தபாடில்லாமல்தான் இருக்கிறது.\nபழைய ரூபாய்களை மாற்றி புதிய 2000 ரூபாய் பெற்றவர்களுக்கு சில்லறை கிடைக்காமல் மற்றொரு பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 ரூபாய் தாளும் இன்னும் சரிவர விநியோகிப்படவில்லை. பணத்தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் நடைபெறும் அன்றாட வியாபாரம் பெருமளவு சரிந்து விட்டன.\nஇந்நிலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறைந்து வருவது குறித்து சில்லறை வியாபரிகளிடம் கேட்டபோது \" வழக்கமாக இந்த மாதத்தில்தான் பருப்பு விலை ஏறும். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்த மாதத்தில் விலை வீழ்ச்சியாகிக்கொண்டிருக்கிறது.\nதென் மேற்கு பருவ மழை அதிகம் பெய்து பருப்பின் விளைச்சல் அதிகரித்துவிட்ட காரணத்தால் உள்நாட்டு உற்பத்தி பெருகி உள்ளது. கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக பதுக்கல் அதிகம�� நடக்கும். எனவே பருப்பின் விலை அதிகரிக்கும் என்றும் சிறுவியாபாரிகள் அஞ்சிக்கொண்டிருக்கும்போது இப்படி குறைந்துள்ளது.\nஇதற்கு பிரதமர் மோடி போட்டுள்ள பருப்பு இறக்குமதி ஒப்பந்தமே முதல் காரணம். கடந்த காங்கிரஸ் அரசுக்கு முந்தைய பாரதிய ஜனதா அரசில் கூட பருப்பு விலையை கட்டுக்குள் வைக்க ஏற்றுமதி இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் செய்துள்ள ஒப்பந்தத்தினால் தான்சானியா, கென்யா, மாளாவியா,கனடா ஆகிய நாடுகளில் இருந்து துவரம்பருப்பு இறக்குமதியாக உள்ளது.\nஅவை வந்தால் இன்னும் விலை குறையும் என்கிற காரணத்தால் சிறிய அளவில் இருப்பு வைத்திருந்த மொத்த வியாபாரிகளும் தங்களின் இருப்பை சந்தையில் வந்த விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டனர்.\nஇவை ஒரு பக்கம் இருந்தாலும் ரூபாய் பிரச்னைதான் பெரிய சிக்கலாக இருக்கிறது. லாரி வாடகையை நூறு ரூபாய்களாக கேட்கின்றனர். 500 ரூபாய்தான் போதிய அளவில் புழக்கத்துக்கு கிடைக்கவில்லை என்றால் நூறு ரூபாய்க்கு பெரும் தட்டுப்படாக உள்ளது. 50 சதவிகிதம் வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது. அனைத்து வகை பருப்புகளின் விலையும் வீழ்ந்துவிட்டது.\nஇந்நிலையில் பர்மாவிலிருந்து உளுந்தம்பருப்பும் வர இருக்கிறது. இந்தியாவில் இம்முறை உளுந்து விளைச்சல் அதிகமாக உள்ளது.இந்த சூழலில் இறக்குமதி செய்யப்படும்போது இன்னும் அதிகமாக விலை வீழ்ச்சியடையவே அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜனவரியில் 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை உளுந்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.\nசிறு வியாபாரிகளின் சந்தையில் இந்த ஏற்ற இறக்கம் உடனுகுடன் நடை முறைக்கு வந்து விடுகிறது. ஆனால் பேரங்காடிகளில் \"கேஷ் லெஸ்\" என்கிற அட்டை வர்த்தகம் செய்யும் இடங்களில் விலை குறைந்தாலும் உடனடியாக குறைக்க மாட்டார்கள்.பொதுமக்கள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள விலையை மட்டுமே நம்பி கொடுக்கிறார்கள்.\nமாத சாமான் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் நாளைந்து கடையில் விசாரித்து வாங்கினால் பயன் அடையலாம் \"\nமேலும் பருப்பு வகைகள் \" வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், குஜராத் போன்றவற்றில் இந்த பணப்பிரச்னையில் விலை ஏறும் என எதிர்பார்த்து பழைய தாள்களைக் கொண்டு பருப்புகளை வாங்கி ஸ்டாக் வைத்தவர்கள் தற்போது விலை இறங்கும் எ��� தெரியவந்ததும் பதுக்கல் பருப்புகளை சந்தைக்கு கொண்டு வந்ததும் கிடைத்த விலைக்கு விற்று காசாக்கியதும் விலை இறங்கியதற்கு முக்கிய காரணம்.\" என்று தெரிவித்தனர்\nகறுப்புப் பணம்,இறக்குமதி,பருப்பு விலை சரிவு\nசெவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2016 00:00\nஉலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது.மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.\nஇந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை' என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016-உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் அலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹெச் .எம்.டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நோக்கியா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2017-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'உலகலாவிய மொபைல் கூட்டமைப்பு' மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் நோக்கியா நிறுவன தலையை செயல் அதிகாரி ராஜிவ் சூரி உரையாற்ற உள்ளார். எனவே அந்த மாநாட்டில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக மூன்று புதிய ஆண்டிராய்டு வகை ஸ்மார்ட் போன்களை நோக்கியா அறிமும் செய்யவுள்ளதாகவும்.அவற்றில் ஒரு போனுக்கு நோக்கியா D1C என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016 00:00\nசெல்லா நோட்டு எதிரொலி : ஈரோட்டில் 500 கோடி ரூபாய் ஜவுளி தேக்கம்\nரூபாய் நோட்டு பிரச்னை காரணமாக ஈரோடு ஜவுளிச்சந்தை மற்றும் ஜவுளி கிடங்குகளில் ரூ.500 கோடிக்கு ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது.\nஈரோடு ஜவுளிச்சந்தை வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி பிற நாள்களிலும் கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தைக்கு வியாபாரிகள் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.\nதமிழகம் மட்டுமன்றி கேரளம், தெலுங்கானா, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் வாரந்தோரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.\nஇச்சந்தையில் சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள், குழந்தைகளுக்கான ஜட்டிகள், பனியன்கள், ரெடிமேடு ஆடைகள், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 1,000 ரக ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nமாநகராட்சி இடம் தவிர, தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள சென்ட்ரல் திரையரங்கு வளாகம், அசோகபுரம் ஆகிய இடங்களிலும் ஜவுளிசந்தை நடைபெறுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் வாரத்தின் பிற நாள்களிலும் இயங்கும்.\nஇங்கு வார நாள்களில் 500 கடைகளும், ஜவுளிச்சந்தையின்போது 900 கடைகளும் இயங்கும். திருப்பூரில் உற்பத்தியாகும் 80 சதவீத பனியன், ஜட்டிகளும், ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கி, சட்டைகள், ரெடிமேடுகள், துண்டுகள் ஆகியவற்றில் 100 சதவீதமும், தமிழகத்தில் பிற பகுதிகளில் உற்பத்தியாகும் சுடிதார்களில் 70 சதவீதமும், போர்வைகளில் 70 சதவீதமும் ஈரோடு சந்தையின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.\nஈரோடு ஜவுளிச்சநதையில் கொள்முதல் செய்வதற்காக தமிழக்ததின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்துசெல்கின்றனர்.\nஇந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்னையால் ஈரோடு ஜவுளிச்சந்தை கடந்த ஒருவாரமாக முற்றிலும் முடங்கியுள்ளது.\nசெல்லா நோட்டு எதிரொலி , ஈரோடு , 500 கோடி ரூபாய், ஜவுளி தேக்கம்\nதிங்கட்கிழமை, 14 நவம்பர் 2016 00:00\nரிலையன்சின் புதிய அதிரடி : 1000 ரூபாய்க்கு 4 - ஜி செல்போன்கள்\nரிலையன்ஸ் ஜியோ என்ற 4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி, புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மலிவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டை பயன்படுத்த 4ஜி செல்போன் வேண்டும். 4ஜி செல்போன் விலை ரூ.3000 ரூபாயில் தொடங்குகிறது.\nதற்போது அதிலிருந்தும் குறைந்த விலைக்கு, 4ஜி செல்போனை விற்பனை செய்யும் முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅதாவது, புதிய ரில���யன்ஸ் ஜியோ செல்போனின் விலை ரூ.1000 அல்லது ரூ.1500/- வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த செல்போனில், ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசசர், அதிக திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.\nரிலையன்ஸ்,1000 ரூபாய்க்கு 4 ஜி செல்போன்,ஜியோ\nசனிக்கிழமை, 12 நவம்பர் 2016 00:00\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் தங்கம் விலை பவுனுக்கு ஆயிரத்துக்கு மேல் கூடியது. தற்போது தங்கம், வெள்ளி விலை சரிந்து வருகிறது.\n22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.23,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.2,920க்கு விற்பனையாகிறது.\n24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,059க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி கிராமுக்கு ரூ.3.10 குறைந்து ரூ.44.90க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,825 குறைந்து ரூ.42,005க்கும் விற்பனை செய்யப்படுகிறது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00\nஇந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து\nஇந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.66.69-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்திருப்பதால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 184.84 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.72 புள்ளிகள் உயர்ந்து 27,600.71 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், உலோகம் மற்றும் ரியலஎஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.10 புள்ளிகள் அதிகரித்து 8,543.15 புள்ளிகளாக உள்ளது.\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nஅமெரிக்கா : 360 கிலோ மீட்டர் வரை ஓடும் புதிய ‘எலெக்ட்ரிக்’ கார் அறிமுகம்\nஅமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்��ார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று கூறுகிறது.\nகவர்ச்சியான சீட் அமைப்புகள், கால்களை வசதியாக வைத்துக் கொள்ள அதிக இடவசதி, அதிக தூரம் நிற்காமல் ஓடக் கூடிய திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வௌிவர இருக்கும் இவ்வகை கார்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஜி.எம். நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த புதிய வகை காரின் ஆரம்ப விலை 40,000 அமெரிக்க டாலர்கள் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 27 லட்சம்.\nஅமெரிக்கா ,360 கிலோ மீட்டர் வரை ஓடும் ,‘எலெக்ட்ரிக்’ கார்\nமைக்ரோசாஃப்ட் அதிரடி : விண்டோஸ் 7 & 8 விற்பனை நிறுத்தம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிவு\nதங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.216 உயர்வு \nரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்வு \nபக்கம் 7 / 20\nஇணைப்பில் உள்ளவர்கள்: 189 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/planet/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2018-10-19T12:27:04Z", "digest": "sha1:WZENBQRBCIVFNKBYIB2F7DIKB4TL7KRA", "length": 12106, "nlines": 98, "source_domain": "spacenewstamil.com", "title": "யுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus – Space News Tamil", "raw_content": "\nயுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus\nஇன்று நாம் யுரேனஸ் கிரகம் எனும் ஒரு பனிக் கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.\nஇந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் தான் உள்ளது என நாம் கண்டறிந்தது மார்ச் மாதம் 13 ம் நாள் 1781ல் தான். கண்டுபிடித்தவரின் பெயர் வில்லியம் ஹெர்ஷெல் (William Herschel)\n1. சூரியனை சுற்றும் வட்டபாதையின் அளவு (Orbit Size around the Sun)\n2. சுற்றுப்பாதையின் சராசரி திசைவேகம் (Mean Orbit Velocity)\nஇந்த கிரகமானது 2.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது அதாவது 1.8 பில்லியன் மைல் அல்லது 19.19 AU (Astronomical Units) ஒரு AU என்பது 150 மில்லியன் கி.மீ குறிக்கும்.\nஇந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது அதாவது ஒருமுறை தன்னைதானே சுற்றிவர புவியின் கனக்குபடி 17 மணி நேரங்களே எடுத்துக்கொள்ளும்.\nஆனால் ஒரு வருடம் அதாவது ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர புவியின் கணக்குப்படி 84 வருடங்களை எடுத்துக்கொள்ளும். [ஒரு வேளை நான் யுரேனஸில் பிறந்திருந்தால் எனக்கு 1/4 வயது தான் ஆகியிருக்கும்]\nஅதாவது 30,687 பூமியின் நாட்கள் எடுத்துக்கொள்ளும்.\nஇந்த கிரகத்தில் அதாவது இதை ஏற்கனவே ஒரு பனிக்கிரகம் என அறிவியலாலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . அப்படியானால் இந்த கிரகம் முழுவது பனியால் ஆனது என அர்த்தம். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த கிரகத்தில் உள்ள மேற்பரப்பில் 90% அதற்கும் அதிகமான பனிப்பொருட்கள் உள்ளன (Icy Materials ) அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களாவன.\nஇவைதான் அந்த கிரகத்தில் மேற்பரப்புகளைல் அதிகமாக காணப்படுகிறது\nநமது சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலானா கிரகங்களின் வளிமண்டல மூலக்கூறுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் . அதே போல் இந்த கிரகத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலக்கூறுகள் காணப்படுகின்றன மேலும் மீத்தேன் மூலக்கூறு கானப்படுகிறது\nயுரேனஸ் கிரகமானது 13 வளையங்களை கொண்டுள்ளது. இவைகள் கிரகத்தில் அருகில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது கிரகத்தின் அருகில் இருக்கும் வளையங்கள் மிகவும் மெல்லியதாகவும் கருமையான அடர்ந்த வண்னமுடையவை ஆகையால் இவை சரியாக கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் வெளிப்புறம் உள்ள வளையங்கள்\nவண்ணமயமான நிறத்திலும் பளிச்சென தெரியம் படியும் உள்ளது. ஆகையால் பார்ப்பதற்கு. கிரகத்தினை விட்டு சற்று தொலைவில் வளையங்கள் இருப்பது போல் தோன்றும் ஆனால் அப்படியல்ல.\nஇந்த கிரகத்திற்கு 27 துணைகோள்கள் உள்ளன இவை அணைத்தும் பெயரிடப்பட்டும் உள்ளன இந்த அனைத்து துனைக்கிரகங்களும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்ஸாண்டர் போப் இவர்களின் கதைகளில் உள்ள காதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி உங்களுக்கே தெரியும் ஆங்கில கவிதைகள் மற்றும் கதைகள் இயற்றுபவர். இவரின் கதை மாந்தர்கள் பெயர்களையே யுரேனஸ் கிரக துணைகோள்களுக்கு வைத்திருக்கின்றனர்.\n[ஒரு வேளை இந்தியர்களாகிய நாம் ஏதேனும் ஒரு கிரகத்தினை கண்டறிந்தால் அத���்கு “அப்துல் கலாம்” கிரகம் என பெயரிட எனக்கு ஆசை. ஏனெனில் என்னுடைய பெயர் இதில் பாதி]\nஉருளும் கிரகம் (Ref) Wiki\nசூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது.\nஅதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். (REFERENCE) WIKI PEDIA\nஇந்த கிரகத்தினை இதுவரை பார்த்த ஒரே விண்கலம் வாயேஜர் 2 எனும் செயற்கைகோல் மட்டுமே. .\nஇந்த Blog உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்\nமீண்டும் ஒரு வானியல் செய்திகளோடு சந்திப்போம்.\n« Facts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nFacts About Neptune | நெப்டியூன் கிரகம் | தமிழ் விண்வெளி செய்திகள் »\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vattamesai-vivaatham/19037-vatta-mesai-vivaatham-18-10-2017.html", "date_download": "2018-10-19T12:21:02Z", "digest": "sha1:4PKIROBWMBA3KE2UPJCWPFESFRBOZ3M7", "length": 6044, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ? ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ? - பாகம் 1 - 18/10/2017 | Vatta Mesai Vivaatham - 18/10/2017", "raw_content": "\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம் - 22/07/2017 - சிஸ்டம் சரியில்லை...லஞ்ச ஊழல் அதிகரிப்பு..\nவட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன\nவட்ட மேசை விவாதம் பாகம் 2 - 29/03/2017\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-10-19T11:07:40Z", "digest": "sha1:KKON7RHZYXJJUZBBIF2GEET5U6BJDXTR", "length": 33187, "nlines": 369, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அட்ராசக்க, அரட்டை, அனுபவம், சி.பி.செந்தில், சினிமா, தொடர், நட்பு, பேட்டி\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅட்ரா சக்க சி.பி பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இந்த பாகத்தில் வலையுலக நண்பர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சி.பி யின் பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளது. என்னன்ன கேள்விகள் கேட்டிருக்காங்கன்னு பார்போமா\n1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது\nஅப்படி எந்த விதமான துரத்தல்களும் எனக்கு இல்லை.. வலை ���லகைப் பொறுத்தவரை ஜாக்கிசேகரும், கேபிள் சங்கரும் கமல் ரஜினி போல களத்தில் இருக்கிறார்கள்.. இருவருக்கும் 4 வருடங்களூக்கும் அதிகமான அனுபவம்.. 3 வது இடத்தில் உண்மைத்தமிழன் உள்ளார்.. தமிழ்மண ரேங்க்கை வைத்து சிலர் நான் தான் நெம்பர் ஒன் என தவறாக நினைக்கிறார்கள்.. நான் நெம்பர் 4 தான்.. போதும்.. இதே நிலைமை..\n2. காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா\nஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்\n3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்\nகலாய்ப்பதால் தான் அவர் நெருங்கிய நண்பர்.. ஆமாம் சாமி ஜால்ரா அடிச்சா 10 ஓடு 11..\n4. பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்\nஎன்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி\n5. குடும்பம்-பதிவுலகம்-அலுவலகம்-சென்னிமலை-உறவினர்-பள்ளி நண்பர்கள்-பிள்ளைகள்-சினிமா-விளையாட்டு: இவைகளை வரிசைப்படுத்துங்கள்...\nஅய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல\nஅண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.\n1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா\nஅது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.\n2. ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன\nசாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..\n3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்\nவிகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.\n4. அருமையாக அரசியல் பதிவுகள் எழ���தும் ஆற்றல் இருந்தும் பதிவுலக பாக்கியராஜாக மட்டுமே இருக்க நீங்கள் ஆசைப்படுவது ஏன்\nமுருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.\nவம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்\n1 . செருப்படி அல்லது வெளக்கமாத்து பூசை வாங்கிய அனுபவம் பற்றி விளக்குக ( இல்லை அப்படியெல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை என்று பூசி மொளுகினால் அது போன்ற சம்பவம் பல முறை நடந்ததாகவே எடுத்து கொள்ளப்படும் )\nயோவ் மணி, உனக்கு ரொம்ப லொள்ளுய்யா.. நெல்லைல கூட பார்த்தே இல்லை.. 37 பேர் கும்முனாங்க.. யாராவது செருப்பால அடிச்சாங்களா டீசண்ட்டா இருக்கறவன் டீசண்ட்டாத்தான் உதை வாங்குவான். ஹி ஹி\n2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )\nமுதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் \"செய்யக் கூடாது\"\nஇயற்கை படைப்பினில் நான் ஒரு மனிதனாகப் பிறந்ததால்.. வாழும் வரை இந்த சமூகத்திற்கு என்னால் ஏதாவது பயன் தர முடியும் என்ற நம்பிக்கையால்..\n2 .கில்மா விமர்சனம் எழுத ஷகிலா அக்காட்ட எவ்வளவு வாங்குவிங்க\nசாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை.. அதுக்காக எனக்கு என்ன வயசுன்னு கேட்கக்கூடாது,, விதி விலக்குகள் எனக்கு மட்டும் ஹி ஹி\n3 .ஒரு வாரத்துக்கு எத்தனை copy -paste பண்ணுவீங்க\nசனி, ஞாயிறு தலா 3 வீதம் 6 போஸ்ட் , அது போக சூடான அரசியல் நியூஸ் வாரம் 1 அல்லது 2 ..\nஎனது கேள்வி என்ன்னவென்றால் சி.பி தனியே வலை தளம் எழுதுகிறாரா அல்லது அவரது குடும்ம்பமே எழுதுகின்றதா ( ஆன்மிகம் சமையல் எண்டேல்லாம் படைப்புகள் வரும் போது இவரது பாட்டி மனைவி எல்லாரும் வலைபதிவில் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது )\nஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த ஒன் மேன் ஆர்மி தான், ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மேட்டர்ஸை ஒரு தேனி போல சேகரித்து கொடுக்கும் கமர்ஷியல் கலைஞன்.\n1. அதிகமாகவும் அசத்தலாகவும் பதிவு போடுவது உங்களின் தனித்தன்மை எப்படி உங்களால் பதிவு எழுதும��� போது இப்படித்தான் வார்த்தைகளை கையாளனும் என்று தீர்மானிக்கிறீர்கள்\nஹா ஹா வார்த்தைகளை நான் கையாளுவதில்லை.. அவை தான் என்னை கையாளுகிரது.. ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்..\n2. என் போன்றவர்களின் (புதியவர்களின்) பதிவுகளை எப்படி முயன்றும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களைத் தாண்டி பலரிடம் சேர்க்க முடியாமல் இருக்கிறது இதனை எவ்வாறு தீர்க்கலாம்\nநல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன்-பிரான்ஸ் :\nகொஞ்சம் கஸ்டமான கேள்விதான், இருந்தாலும் பதில் சொல்லுங்களேன்\nஉங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் \nகேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன்.\nஎல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். உங்களுக்கு எவ்வளவு மணி நேரம்\nசேட்டை அண்னே.. எனக்கு உறவினர்களுடன், நண்பர்களுடன் டைம் செலவழிக்கும் பழக்கம் கிடையாது.. ஆஃபீஸ் டைம் 10 மணி நேரம், தூங்கும் டைம் 7 மணி நேரம் போக மீதி 7 மணி நேரத்தில் 5 மணி நேரம் படைப்புக்கள் படைப்பதில் செலவிடுகிறேன்.. சினிமாவுக்கு போனால் கூட முழுசாக படம் பார்ப்பதில்லை.. படத்தில் மொக்கை சீன் ஓடும்போது.. எஸ் எம் எஸ் இல் ஜோக்குகள் டைப் பண்ணி டிராஃப்ட்டில் ஸ்டோர் பண்ணி வைப்பேன்.. எல்லாம் உங்களைப் போன்ற உழைப்பாளிகளீன் அட்வைஸ் படி..\nஅடுத்த பாகத்தில் பண்ணிக்குட்டி, நிரூபன் கேள்விகள்....\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அட்ராசக்க, அரட்டை, அனுபவம், சி.பி.செந்தில், சினிமா, தொடர், நட்பு, பேட்டி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள���\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவ��ன ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-10-19T12:16:00Z", "digest": "sha1:6YM2USVW7DDPRYWKAKPIB3KDG4XSLPWE", "length": 7569, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெய்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோல்மன் எரிபொருள், பரவலான ஒரு நெய்தை எரிபொருள்\nநெய்தை அல்லது நேப்தா (naphtha) என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய அல்லது ஆவியாகும் தன்மையுடைய பல வகையான நீர்ம ஹைட்ரோ கார்பன்களின் கலவையைக் குறிக்கும். பொதுவாகப் பாறைநெய் வடித்திறக்கல் வழியாகக் கிடைக்கும் ஒரு வேதிப்பொருள் இது. சில குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன்களைக் கொண்ட நெய்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலை வீச்சுக் கொண்டது. பெரும்பாலும் உயர் எட்டக எண் கொண்ட கன்னெய் உருவாக்கக் கலக்கப்படும் ஒரு பொருளாகப் பயன்படும்.\nஆவி அழுத்தம்: < 5 மிமி மெர்க்குரி\nநெய்தை பாறைநெய் தூய்விப்பாலைகளில் ஒரு இடைநிலைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. பாறைநெய்யை வடித்திறக்கும்போது லேசான வளிமங்களுக்கும் கனமான மண்ண���ய்க்கும் இடையில் நீர்மப் பொருளாய்க் கிட்டுவது நெய்தை. சில சமயம் நெய்தை (அல்லது நேப்தா) பிற பல பெயர்களாலும் அழைக்கப் படுவது குழப்பத்தை விளைவிக்கும்.\nநெய்தையின் பல பொருட்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் சிலவற்றைக் கீழே காணலாம்.\nபோனா, பியோனா, பியானோ அலசல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737076.html", "date_download": "2018-10-19T11:17:41Z", "digest": "sha1:GKK2WWULLRLDMOGHQGTXYGGQK5ST3W22", "length": 8277, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "Home :: அறிவியல் :: அறிவியல்: எது ஏன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம் இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம் இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன\nஅணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.\nஇந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும்.\nஇனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா.\nஅனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரிய��ாகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநிலவு ததும்பும் நீரோடை தடைக்கல்லே படிக்கல் பதறாதே, படுக்காதே\nஅன்புள்ள மாணவனே விடிந்த பொழுது நண்பன் நண்பி\nநோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் அக்குபிரஷர் அம்மா ப்ளீஸ் என்க்காக மந்திர வழிபாடு உரைநடை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/category/world/page/5/", "date_download": "2018-10-19T11:53:46Z", "digest": "sha1:C4IJSORMUFUUNBOL6HRFNTUJDLMABJM7", "length": 15920, "nlines": 154, "source_domain": "expressnews.asia", "title": "News – Page 5 – Expressnews", "raw_content": "\nஇந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.319.70 கோடி\nஇந்தியன் வங்கி கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது குறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிஷோர் காரத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதி விபரங்களை பொறுத்தவரை, 2016 – 17ன், கடைசி காலாண்டில், மொத்த வருவாய், 4,601.88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் அது, …\nகள்ளிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்\nApril 26, 2017\tNews, State-News Comments Off on கள்ளிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்\nதிண்டுக்கல் மேற்கு வட்டம், அலக்குவாரிபட்டி கிராமம், கள்ளிப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசால் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் தொpந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற உயரிய …\nடாக்டர் கவிதாசன் க்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது\nApril 26, 2017\tNews, State-News Comments Off on டாக்டர் கவிதாசன் க்க��� தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது\nகோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் தலைவருமான சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசனுக்கு அவர்களுக்கு மாநில அரசின் சார்பில் “தமிழ் செம்மல்” விருது தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு தமிழ் செம்மல் என்னும் விருதுதை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. டாக்டர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, …\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310: நம்ப வேண்டம் என்கிறது எச்எம்டி குளோபல்\nApril 25, 2017\tDistrict-News, News Comments Off on இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310: நம்ப வேண்டம் என்கிறது எச்எம்டி குளோபல்\nபுதுடெல்லி: சர்வதேச சந்தையில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா மொபைல் போன்களின் அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் ஏப்ரல் 28-ந்தேதி விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில் நோக்கியா 3310 மொபைல் போன் இந்திய ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்லது. ரூ.3,899 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதனை …\nபுற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்\nApril 25, 2017\tNews, State-News Comments Off on புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்\nகோவை கிட்னி சென்டரில் இயங்கிவரும் இரத்தம் மற்றும் இரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் சார்பில் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு கோவையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இதனை சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சன் டிவி புகழ் ராஜா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இரத்தநோய் சிகிச்சை நிபுணர் சுதந்திர கண்ணன் பேசுகையில், இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்க்கான …\nஇன்று முழு அடைப்பு போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக: பாதுகாப்பு பணியில் 1 லட்��ம் போலீசார்\nApril 25, 2017\tDistrict-News, News Comments Off on இன்று முழு அடைப்பு போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் …\nகோவையில் முதன்முறையாக இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் மாதிரி ராக்கெட் பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/31-1035.html", "date_download": "2018-10-19T12:24:32Z", "digest": "sha1:5H5ULEF4GPLLLDIRBVCWIDV5BG6NSFOF", "length": 9146, "nlines": 92, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: யாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு-சுசில் பிரேம் ஜயந்த!", "raw_content": "\nயாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு-சுசில் பிரேம் ஜயந்த\nயாழ் குடாவில் உள்ள 31 பாடசாலைகளை சிறந்த பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 32.5 மில்லியன் ரூபா வீதம் வழங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.\nஇது தவிர வடக்கிலுள்ள 75 பாடசாலைகளுக்கு கணனிப் பிரிவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலுள்ள 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nதவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஐ.தே.க. முன் வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅமைச்சர் மேலும் கூறிய தாவது, வடபகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை கிடையாது. அண்மையில் 400 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கில் 3500 ஆசிரியர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டனர்.\nதவணைப் பரீட்சைகளில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை நடத்தியது. இந்தத் தவறுகளுக்கு 12 அதிகாரிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.\nஅதிகாரிகளின் கவனயீனம் மற்றும் தவறினாலேயே இந்தப் பிழைகள் நடந்தன. 9 மாகாணங்களிலும் தவணைப் பரீட்சை நடத்த 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடத் தேவையான பணத்தை கல்வி அமைச்சு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் முதல் நிதி ஆணைக் குழுவினூடாக தேவையான பணம் வழங்கப்படும்.\nவினாத்தாள்கள் தயாரிப்பது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவூட்ட உள்ளோம். உயர்தரப் பரீட்சை வினாத் தாள்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பேராசிரியர்கள் தலைமையிலான குழுக்களே வினாத் தாள்களை தயாரித்தன.\nஇடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக பொறுப்பேற்கப்பட்ட 17 பாடசாலைகளிலும் அடுத்த தவணையின் போது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் உள்ள சாதாரணதர மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தப்படும் என்றா\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகசீன் சிறையில் தமி...\nவவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை ச...\nயாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-10-19T11:08:40Z", "digest": "sha1:N4ONWNBUUL5VFATUACUYB7XW222HMLMK", "length": 12646, "nlines": 367, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: மூன்று பத்துரூபாய்க்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி", "raw_content": "\nமூன்று பத்துரூபாய்க்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமுதலிரண்டும் ந்ன்று. அதிலும் 'டயட் கண்ட்ரோல்' என்பது சரியா.\nகருத்துக்கு நன்றி ஆதி, முதலில் \"போஷாக்குடன்\" என்று தான் எழுதினேன், பிறகு இது தான் நிதர்சனம் போல தோன்றியது.\nநன்றி bogy.in, நன்றி மதன்.\n2. அதுக்கும் தண்ணீர் மாத்தனும்பா :)\nஎல்லா கவிதையுமே நல்லா இருக்குங்க..\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nமூன்று பத்துரூபாய்க்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பட்...\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p793.html", "date_download": "2018-10-19T11:03:57Z", "digest": "sha1:MLGN5WNTASNTY253EEYHYT6L5R5BRPKM", "length": 26464, "nlines": 235, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nயாருடன் நட்பு கொள்ள வேண்டும்\nஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அது ஒரே வேளையில் நிறைய உணவு சாப்பிட வேண்டுமென்று நினைத்தது. அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தது.\nஅங்கிருந்த மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. அதன் மனதுக்குள் இந்த மரத்தில் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியேச் சாப்பிட்ட�� விடலாமே என்று நினைத்துக் கொண்டது.\nஅதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப்பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.\n“நரியே, நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்” என்று கேட்டது ஆண் கழுகு.\n“இம்மரப் பொந்தில் நான் பல வருடங்களாக இருக்கிறேன்… ஏன் கேட்கிறீர்கள்” என்று கேட்டது நரி.\n“என் மனைவிக்குப் பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை” என்றது ஆண் கழுகு.\n“ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்துச் சுகமாக வாழ்ந்தது\n” என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.\n“நான் வயதானவன் இந்தப் பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்\nபிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்\nஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே\n“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் வராது நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் வராது\nநமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேடப் பறந்து சென்றது ஆண் கழுகு.\nபெண் கழுகு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவை சுமாராகப் பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டன.\nபன்றிக் குட்டிகளைச் சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… நன்றாக இருக்கிறது.\n“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா” என்று கேட்டது அம்மா பன்றி.\n“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே” என்று கவலையோடு கேட்டது அம்மா ���ன்றி.\n“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையேப் படாதே… நான் வயதானவன். இந்தப் பொந்தே கதி என்று கிடப்பவன்… நான் வயதானவன். இந்தப் பொந்தே கதி என்று கிடப்பவன்… எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்… எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்… நானிருக்கப் பயமேன்\nபன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் “கர், கர்’ என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.\nஇப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படிச் சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.\n மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது\nஇரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.\nமேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.\n நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன\nபன்றி ஒரேயடியாகப் பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விடக்கூடாது.\nகழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன்படியே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.\nஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்துச் சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.\nநரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.\nயார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்க���ம், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/blog-post_21.html", "date_download": "2018-10-19T11:07:19Z", "digest": "sha1:DPA6HHTXUDKXR2ZI3XWUZB7OCNVIKWWJ", "length": 17263, "nlines": 310, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nகணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் தட்டச்சு\nவகுப்புக்கு சென்று படித்தால் தான் வரும் என்றெல்லாம் இல்லை\nசிலவகை எளிய வழி முறைகள் மூலமும் நாமும் எளிதாக\nவேகமாக தட்டச்சு செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்\nஆன்லைன் மூலம் தட்டச்சு படிக்கலாம் என்று சொல்லி எத்தனையோ\nஇணையதளங்கள் வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதுமையாகவும்\nவார்த்தை விளையாட்டு மூலமும் நாம் எளிதாக தட்டச்சு படிக்கலாம்.\nகணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்ற எண்ணம்\nஉள்ள யாரும் இந்த தளத்தைப்பயன்படுத்தி வேகமாக தட்டச்சு\nசெய்யலாம் என்ற கொள்கையுடன் வலம் வருகிறது.\nவெவ்வெறு வகையான பயிற்ச்சிகள் எந்த மொழியை வேண்டுமானலும்\nஎளிதாக தட்டச்சு செய்து பழகலாம் ( தமிழ் மொழி இல்லை).\nவேடிக்கையும் வித்தியாசமாகவும் தட்டச்சு பழகலாம் குழந்தைகள்\nமுதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் புரிந்து தட்டச்சு\nசெய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பலைகையில்\nவிரல்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து\nஅத்தனையும் சிறப்பாக சொல்லிக்கொடுக்கின்றனர். சில நாட்கள்\nமுழுமையாக பயன்படுத்தினால் நாமும் தட்டச்சு செய்வதில்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் எ���் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/government-of-kerala-will-grant-up-to-rs-2-lakhs-to-transgenders-for-sex-reassignment-surgery-kerala-cm-pinarayi-vijayan", "date_download": "2018-10-19T11:41:47Z", "digest": "sha1:2R4MYHJDHR3SQLAQOXFWPOL4QAOUDC7T", "length": 7403, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம்", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nHome / Headlines News / திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்\nதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்\nஅருள் August 5, 2018\tHeadlines News, Indian News Comments Off on திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்\nதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் எனகேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nசமூகத்தால் இன்று வரை ஒதுக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள். மற்றவர்களின் இழிசொல்லுக்கு தொடர்ந்து ஆளாகி வரும் அவர்கள் படும் இன்னல்கள் வார்த்தைகளால் கூற முடியாதவை. அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதையே சிலர் மறந்துவிட்டு அவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த��� கொள்ள ரூ 2 லட்சம் உதவித்தொகை அறிவிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள கேரள அரசாங்கத்தால் இனி ரூ 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.\nசமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.\nTags Kerala kerala cm pinarayi vijayan kerala government pinarayi vijayan transgenders Transgenders sex reassignment surgery கேரள அரசு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளா திருநங்கைகளுக்கு உதவித்தொகை திருநங்கைகள் திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை பினராயி விஜயன்\nPrevious ஒருதலை காதல் விபரீதம்: மாணவியை நடுரோட்டில் கொன்ற பயங்கரம்; உதவி செய்யாமல் போட்டோ எடுத்த பொதுமக்கள்\nNext பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nதேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/suriyaanirudh-at-thaana-serndha-kootam-pre-release-event.html", "date_download": "2018-10-19T10:44:17Z", "digest": "sha1:O7C55WATOHTGPF4ZKLKDB7M22FQHYPLK", "length": 8992, "nlines": 59, "source_domain": "flickstatus.com", "title": "Suriya,Anirudh At Thaana Serndha Kootam Pre Release Event - Flickstatus", "raw_content": "\nஎன்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம், ரசிகர்களிடம் – சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் PRE RELEASE EVENT :-\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.\nVJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அணிருதிடம் கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். VJ அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார். அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார். அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.\nநடிகர் சூர்யா நிகச்சியில் பேசியது\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை , கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நா���ும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும் , என்ன நடந்தாலும் , அன்பாவே இருப்போம் என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/40-prophetic-saying-about-human-rights/", "date_download": "2018-10-19T12:01:42Z", "digest": "sha1:AJSNGG2RGZJFLCDIEEZSNXWEXE4LXGLL", "length": 4526, "nlines": 67, "source_domain": "mujahidsrilanki.com", "title": "01-மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (அறிமுக உரை & ஹதீஸ் 01 – 05)┇DhulQadah1438┇Oman. - Mujahidsrilanki", "raw_content": "\n01-மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (அறிமுக உரை & ஹதீஸ் 01 – 05)┇DhulQadah1438┇Oman.\nPost by 24 August 2017 தர்பியாஉரைகள், வீடியோக்கள், ஹதீஸ்\nஇந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு)\nசிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nபாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள்\nதொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்)\nஅணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான்\nபகுதி-1: அறிமுக உரை & ஹதீஸ் 01 முதல் 05 வரை\nமவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்\nஅழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்\nஇடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட்\nஅல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்\nமேலதிக தொடர்புக்கு: 00968 97608092\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-17-07-19-30/item/7878-2017-05-01-01-11-02", "date_download": "2018-10-19T12:17:54Z", "digest": "sha1:IHRGOFJFAURAVKRPC24OFF7JR7GBJPCP", "length": 7071, "nlines": 95, "source_domain": "newtamiltimes.com", "title": "பி.பி.சி தன் தமிழோசை ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது", "raw_content": "\nதங்கள் கடவு���்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபி.பி.சி தன் தமிழோசை ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது\nதிங்கட்கிழமை, 01 மே 2017 00:00\nபி.பி.சி தன் தமிழோசை ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது Featured\nகடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசை சிற்றலையின் கடைசி ஒலிபரப்பு இந்திய , இலங்கை நேரப்படி சரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு துவங்கும். இன்றைய ஒலிபரப்பு சிறப்பு ஒலிபரப்பாக அரைமணிநேரம் ஒலிக்கும்.\nபிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுகிறது.\nகடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலையின் கடைசி ஒலிபரப்பு இந்திய, இலங்கை நேரப்படி சரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு துவங்கும். இன்றைய ஒலிபரப்பு சிறப்பு ஒலிபரப்பாக அரைமணிநேரம் ஒலிக்கும்.\nகடந்த 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் 76 ஆண்டுகளை தொடுகிறது.\nசிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.\nஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.\nபிபிசி தமிழோசையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பப் பார்க்கும் சிறப்புப் பெட்டகம் மற்றும் தமிழோசையின் முன்னாள் ஒலிபரப்பாளர்களின் கருத்துகளடங்கிய இந்த ஒலிபரப்பைக் கேட்கத் தவறாதீர்கள்\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nரபேல் விமான விவகாரம் : என் டி டிவி சேனல் மீது அனில் அம்பானி மானநஷ்ட வழக்கு\nசபரிமலை விவகாரம் : \"தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்\" - கேரள அரசு அனுமதி\nMore in this category: « இலங்கையில் சிவசேனை - திருமாவளவனுக்கு உடன்பாடு இல்லை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/enceladus-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:23:39Z", "digest": "sha1:HWPIWCN57IVXKC432PH6WMIH5LKIWU23", "length": 9637, "nlines": 77, "source_domain": "spacenewstamil.com", "title": "Enceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள் – Space News Tamil", "raw_content": "\nEnceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்\nஇது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது.\nபழைய செய்திகள் என்றால்..காசினி வின்கலமானது என்ஸிலேடஸினை புகைப்படம் எடுப்பதற்கு முன்பு உள்ள நிலைமை… இந்த கிரகத்தினை முதலில் கண்டறிந்து சொன்னது “வில்லியம் ஹெர்ஸீல் ” எனும் ஒரு வின்வெளி அறிஞர் தான். இவர் 1789 ஆம் ஆண்டுகளில் இதனை அறிவித்தார். பிறகு 1980 களில் வாயோஜர் விண்கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதாவது 1981 & 1981 ஆம் ஆண்டுகளில் என்ஸிலேடஸை கடந்து சென்றன. இருப்பினும் இவற்றால் அதிக திறனுடைய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை. (High Resolution Images) அந்த சாதாரன புகைப்படங்களின் அடிப்படையில் என்ஸிலேடஸானது.. ஒரு மென்மையான தேற்றம் உடைய, பனிக்கட்டியால் ஆகிய ஒரு கிரகம் என கனிக்கப்பட்டது….\nகாஸினி மற்றும் ஹுஜன்ஸ் இந்த இரண்டும் இருண்டு விதமான செயற்கைகோள்கள்.. அதாவது காசினியானது ஆர்பிட்டர் (Orbiter) ; ஹுஜன்ஸ் ஆனது லாண்டன் (Lander) . உங்களுக்கு புரியும் படி சொல்வதென்றான். காசினி வின் கலம் சனிகிரகத்தினை சுற்றிவரும் படியும் , ஹுஜன்ஸ் ஆனது சனியின் துனைக்கிரகமான “டைட்டனில் ” தரை யிரக்கப்பட்டும் உள்ளது, இந்த காசினி விண்கலமானது. சனி கிரகத்தினை வலம் வரும் போது என்ஸிலேடஸினை கடக்கும் தருவாய் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். என்ஸிலேடஸினை . ஒரு கடுமையான விண்கல் தாக்குதலுக்கு ஆளான ஒரு கிரகத்தினை போல் காட்டியது. மெலும் ஐஸ் அந்த கிரகத்தில் படர்ந்து இருந்ததும் தெரிய வந்தது, பின் 2009 , 2014, ஆம் ஆண்டுகளில், என்ஸிலேடஸினை கடக்கும் போது. இந்த கிரகத்தின் துருவப்பகுதியில். ஒரு சில புகை மண்டலங்களை அது படம் பிடித்தது…\nகீழ் கானும் படத்தில் பார்க்கலாம்\nஇதற்கு பின் மேற்கொண்ட ஆராய்சிகளில் இந்த கிரகத்தினை பற்றிய பல அறிய மற்றும். வியக்கத்தகு ச���ய்திகளை நாசா மற்றும் உலக அறிஞ்சர்கள் வெளியிட்டனர். அது என்ன வெனில். புகைபோல் மேலெலும்பும் பகுதியானது “நீராவி ” என அறிவித்தனர். மேலும் அந்த கிரகத்தில் பனி யானது வெறும் மேல்பகுதியில். ஆடைபோல் படர்ந்துள்ளது என்றும் அதற்கு கீழ் மிகப்பெரிய தண்ணீர் பகுதி உள்ளது என்றும். அதற்கு கீழ். Rocky Core என்று சொல்லக்கூடிய பாறைப்பகுதி உள்ளது எனவும் கருத்து தெரிவித்தனர்…\nஇது உலகலாவிய விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தின ஏற்பகுத்தியுள்ளது. அதாவது பூமியில் உள்ளது போன்ற எறிமலை அமைப்பு அந்த கிரகத்தில் உள்ளது என தெரியவருகிறது. மேலும்\nதனித்தன்மை வாய்ந்த வேதியல் அமைப்பு\nகிரகத்தின் உள்கட்ட வெப்ப அமைப்பு\nஇவை அனைத்தும் என்ஸிலேடஸினை ஒரு உயிர்வாழும் கிரகமாக மாற்றலாம் , ஏன் ஏதேனும் ஒரு உயிரினங்கள் அங்கு வாழ்ந்து கொண்டும் இருக்கலாம்..\nஇந்த கிரகத்தினை பற்றிய மேலும் விவரங்கள் . வரக்கூடிய வருடங்களில் நமக்கு கிடைக்கலாம் என தெரியவருகிறது…\nCategory: என்ஸிலேடஸ், கிரகங்கள், சனிகிரகம், நாசா\n« Watercolored Planet | தண்ணீரை போன்ற நிறமுடைய கிரகம்\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/2017/10/", "date_download": "2018-10-19T12:24:17Z", "digest": "sha1:QKYGCAU6QSRTKG4SY2C4FSJE6WHUWXYG", "length": 10642, "nlines": 72, "source_domain": "spacenewstamil.com", "title": "October 2017 – Space News Tamil", "raw_content": "\nதனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள். ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை. நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண […]\nCategory: chemistry, solar system, அண்டம், சூரியகுடும்பம், வேதியியல்\nவிண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க முடியாத விசித்திர நெபுலா\nவின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த நெபுலா. Bernard 68 ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு […]\nCategory: nebula in tamil, nebulaa, கெப்ளர் தொலைநோக்கி, நாசா, ஹுப்புள் தொலைநோக்கி\nசெவ்வாயில் உலகலாவிய அரோராசெவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம் சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற புள்ளிகளை […]\nPluto’s Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு\nநியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட புளூட்டோவின் படம் நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய […]\n95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்\nவியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும் ஜூனோ விண்கலத்தின் ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எ��ுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். Offer on Headsets ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6638", "date_download": "2018-10-19T12:42:14Z", "digest": "sha1:TDABTL6CV34W4EVPYRMFDKDMLXDFTB4T", "length": 22444, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "தாய்மைக்கால தாம்பத்தியம் | Motherhood maternity - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nகாதல் கடலில் பேரின்ப விளையாட்டுக்களைக் கசடறக் கற்றிடவே விரும்புகிறது மனித இனம். தாம்பத்ய உறவின் விளைவாக பெண் தாய்மையுற்று அடுத்த தலைமுறையை உருவாக்குகிறாள். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்ய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.\nகரு உருவான பெண்ணின் மனநிலை, உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆண் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்ய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும். தாய்மைக் கால தாம்பத்யம் குறித்த சந்தேகங்களை விளக்குகிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.\nமுதன்முறையாக கருத்தரிக்கும் பெண் தான் தாயானது உறுதி செய்யப்படும் நொடியில் பேரின்பத்தை உணர்கிறாள். குழந்தை கருவறையில் வளரத்துவங்கும் காலத்தில் பெண்ணுடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவளது உணர்ச்சி நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.\nகணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்ய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும்.\nதாய்மையுற்ற ���ெண் அதிகளவில் டென்ஷன் ஆவதைத் தவிர்க்கும்படி ஆண்-பெண் இருவரும் தங்களது அன்றாடத்தை அழகு செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.\nபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம்.\nசெக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவளது பனிக்குடத்தில் ஒரு பட்டுக்குட்டி நீந்திக் கொண்டிருக்கிறது என்ற கவனம் இருவருக்கும் அவசியம். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்யம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.\n‘ஹை ரிஸ்க் பிரக்னன்சி’ என்பது தாய்க்கு இதற்கு முன்பாக கரு கலைந்திருக்கலாம். வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்கனவே இருக்கலாம். நஞ்சு கீழேஇறங்கியிருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு ரத்தப்போக்கு இருக்கலாம்.\nஇதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வாய் வழியாக செக்ஸ் வைத்துக் கொள்வதையும் பெண் தவிர்க்க வேண்டும். இதனால் கிருமித்தொற்றுக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.\nஇரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.\nபெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.\nதாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.\nஉடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.\nதான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.\nதாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்ப��ை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.\nதாம்பத்ய உறவின் வழியாக பிறக்கப் போகும் குழந்தைக்கான கற்பனைகளில் ஆணும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 8 மாதங்களுக்கு மேல், தனக்கு நல்ல படியாக பிரசவம் நடக்குமா மறுபிறவி எடுக்கப் போகும் தான் பிழைப்பேனா மறுபிறவி எடுக்கப் போகும் தான் பிழைப்பேனா, தன் குழந்தை பிழைக்குமா என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் இருப்பார்கள். இதனால் உடலுறவில் பெண்ணுக்கு ஈடுபாடு இருக்காது. அவளது ஹார்மோன் சுரப்பிலும் மாற்றங்கள் இருக்கும்.\nகுழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.\nஅந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.\nபெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதாம்பத்யத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்யம் தொடரலாம். பிரசவத்துக்காகக் கணவனைப் பிரிந்து தாய்வீடு சென்றாலும் கணவனின் அருகாமையும், அன்பும் குறைவின்றிக் கிடைத்தால் எந்தப் பெண்ணுக்கும் தாய்மைக் காலம் இனிதாக அமையும். அணைத்து, முத்தமிட்டு, செல்லக்குறும்புகளுடன் தொடரட்டும் தாய்மைக்கால தாம்பத்யம்.\n- எழுத்து வடிவம��� : கே.கீதா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nஅமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:20:00Z", "digest": "sha1:BXVLZZP3YHWEXFP4VEIDXPRUM44V5UEL", "length": 13712, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி\nதென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி செய்து, அசத்துகின்றனர் உடுமலை பகுதி விவசாயிகள்.\nஉடுமலை அருகே கல்லாபுரத்தில் ஆற்று பாசனத்தை பயன்படுத்தி நெல், கரும்பு போன்றவையே முக்கிய சாகுபடியாக செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மாற்று பயிர்களை விவசாயிகள் சிந்திக்காத நிலையில் சிலர் மட்டுமே சோதனை முயற்சியாக ஜாதிக்காய், கோகோ, மாதுளை போன்ற பயிர்களை தனியாகவும், தென்னையில் ஊடுபயிராகவும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது கல்லாபுரத்தில் மாற்று முயற்சியாக தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய தயாராகி வருகிறது.\nதென்னை மரங்களுக்கு இடையில் இல்லாமல் மரங்களை சுற்றிலும் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்ட வட்டப்பாத்தியில் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாகுபடி செய்வதால் மஞ்சள் பயிர்களுக்கென்று தனியாக தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை.தென்னை மரங்களுக்கு விடப்படும் தண்ணீரே, மஞ்சள் செடிகளுக்கும் போதுமானதாக உள்ளது.\nஒரு ஆண்டு பயிரான மஞ்சள், கிழங்காக நடவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு செடிகளுக்கும் இடையில், 15 முதல், 30 செ.மீ., இருக்கும் வகையில் மரங்களை சுற்றிலும் பயிரிடப்பட்டுள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nஉடுமலையில் கோ.1, கோ.2, பி.எஸ்.ஆர்.1 மற்றும் பி.எஸ்.ஆர்.2 ஆகிய ரகங்களே பயிரிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜன., முதல் மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.\nஒரு செடியில் இருந்து, குறைந்தது இரண்டு கிலோ வரைக்கும் மஞ்சள் கிடைப்பதாகவும், ஏக்கருக்கு 15 முதல், 20 டன் வரைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ரகங்களை காட்டிலும், கேரளத்தை சேர்ந்த ஒட்டு ரக மஞ்சளில் ஏக்கருக்கு, 20 டன்னுக்கும் மேலாக விளைச்சல் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வப்போது ஏற்படும் இலைநோய் தாக்குதலுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் செடிகளாக விற்பனை செய்யப்படுகிறது. மற்றவைகள் நன்கு காய்ந்து பின்பே அறுவடை செய்யப்படுகிறது.\nஈரப்பதத்தை குறைப்பதற்காக அறுவடைக்கு முன்பு அதன் இலைகள் தனியாக அறுக்கப்பட்டு; 15 நாட்கள் கழித்து அதன் கிழங்குகள் தோண்டி எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அறுவடை செய்யப்படும் மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, நன்கு உலர்த்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇதுகுறித்து விவசாயி கூறியதாவது –\nமஞ்சள் பயிர் பெரும்பாலும் தண்ணீர் வசதியுள்ள பகுதிகளிலே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலம் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளதல் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உள்ளதாலும் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.\nபத்து ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அதில் ஏதாவது ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\nசோளம் போன்ற சிறுதானியங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் அனைத்து குறுகிய கால பயிர்கள் என்பதாலும்; பராமரி���்பும் அதிகளவில் தேவைப்படும் என்பதாலும் தவிர்த்து வந்தேன்.\nபின்பு தான் இப்பகுதியில் இல்லாத மஞ்சள் சாகுபடி செய்யலாம் என்று பரிசோதனை முயற்சியல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பராமரிப்பு குறைவு என்பதுடன்; ஓராண்டு கழித்தே அறுவடைக்கு வருவதால் அலைச்சலும் மிச்சமாகும்.\nஒவ்வொரு மரத்தை சுற்றிலும், 30 முதல், 50 செடிகள் வரைக்கும் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 10 மாதம் முடிவடைந்த நிலையில் மஞ்சள் செடி நன்கு வளர்ந்து காட்சியளிக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடை செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்...\nதென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி...\nதென்னை சாகுபடி இயந்திரங்கள் – II...\nகோடையில் தென்னையை காக்கும் வழி...\nPosted in தென்னை, மஞ்சள்\nவேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி →\n← மகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/12224307/TNPL-Cricket-finals-Madurai-Panthers-team-Champion.vpf", "date_download": "2018-10-19T11:49:24Z", "digest": "sha1:VKJ7EGLVKEXPWDDFYJJDPGHB5LTLXYPE", "length": 18149, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL. Cricket finals: Madurai Panthers team \"Champion\" || டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்” + \"||\" + TNPL. Cricket finals: Madurai Panthers team \"Champion\"\nடி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. #TNPL2018\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந��த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.\nநத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.\nஇந்நிலையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\nஅதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் திண்டுக்கல் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 51(44) ரன்கள் எடுத்தார். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 118 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம் ஆகியோர் களமிறங்கினர். இதில் தலைவன் சற்குணம் சந்தித்த முதல் பந்திலே எல்.பி.டபிள்யு முறையில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகிஜா (0), கேப்டன் ரோகித் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்ததாக அருண் கார்த்திக்குடன், ஷிஜித�� சந்திரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தின் மூலம் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.\nமுடிவில் அருண் கார்த்திக் 75(50) ரன்களும், ஷிஜித் சந்திரன் 38(49) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணியின் சார்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.\nஇதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக கிடைத்துள்ளது.\n1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோத உள்ளன.\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தூத்துக்குடிக்கு பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n2. ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2030", "date_download": "2018-10-19T10:52:35Z", "digest": "sha1:RGVAP4AUWKXZCC4UIMSGFBSTAKX7GZAP", "length": 7156, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஆன்லைனில் A to Z", "raw_content": "\nHome » அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் » ஆன்லைனில் A to Z\nஆன்லைனில் A to Z\nCategory: அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே ��ுடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல... பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லைன் சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும் ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன. ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2011/12/25/twitter-143/", "date_download": "2018-10-19T12:34:21Z", "digest": "sha1:77PDC4U4OBRHAKMPZ4PCOSWB3G7JWY4Z", "length": 40503, "nlines": 182, "source_domain": "cybersimman.com", "title": "எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணை��த்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் ப��கழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » டிவிட்டர் » எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி\nஎதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி\nபுதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம்.\nஇந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம்.\nஅமெரிக்கா சில ஆண்டுகளாகவே பொருளாதார பிரச்னைகளால் திணறிக்கொண்டிருக்கிறது.சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயலும் அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட ஒபாமா அரசு முயற்சித்து கொன்டிருக்கிறது.சாமான்ய மக்களுக்கு நிவாரணம் அளிக்க கூடிஅய் வகையிலா��� திட்டங்களையும் செயல்படுத்த முயன்று வருகிறது.\nஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை.பிரச்னைக்கான தீர்வாக இந்த திட்டங்கள் அமைந்திருப்பதாக எதிர்கட்சி ஒப்புக்கொண்டால் தான் அதற்கு செனெட் ஒப்புதல் கிடைக்கும்.இல்லை என்றால் திண்டாட்டம் தான்.\nஒபாமா அறிவித்த வரிச்சலுகை திட்டத்துக்கு இப்படி தான் பிரதான எதிர்கட்சியான குடியரசு கட்சி முட்டுக்கட்டை போட்டது.இந்த வரிச்சலுகை திட்டத்தின் படி அமெரிக்க ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் சேமிப்பாக அமையும்.ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் என்றால் வாரத்திற்கு 40 டாலர் சேமிப்பு என்று கணக்கு.வெறுத்ட்து போயிருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த சேமிப்பு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் என்பது அரசின் நம்பிக்கை.\nஆனால் எதிர்ப்பாளர்களோ வெறும் 40 டாலர்களால் என்ன நிவாரணம் கிடைத்து விட முடியும் என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்ப்பாளர்களோடு ஒபாமா நிர்வாகத்தினர் தீவிர விவாதம் நடத்தி வருகின்றர்.எதிர்கட்சிகளோடு மல்லுக்கட்டுவது ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை உணர்த்துவதே சரியான பதிலடியாக இருக்கும் என்று ஒபாமா ஆலோசகர்கள் நினைத்தனர்.\nஅதாவது வரிச்சலுகை பயன் தரும் என்று மக்கள் நம்புகின்றனரா என்பதை அறிந்து கொள்ளவும் அதனை எதிர் கட்சிகளுக்கு புரிய வைக்கவும் தீர்மானித்தனர்.\nடிவிட்டர் மூலமே மக்களிடம் இந்த கேள்வியை கேட்கவும் முடிவு செய்தனர். உங்களை பொருத்தவரை 40 டாலரின் பொருள் என்ன எனும் கேள்வியை வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கு மூலம் கேட்டனர்.40 டாலர்களால் என்ன வாங்க எல்லாம் வாங்க முடியும் அல்லது எந்த வகையான பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கேள்வி வெள்ளை மாளிகையின் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் முன் வைக்கப்பட்டது.\nவெள்ளை மாளிகையின் சமூக ஊடக பொறுப்பாளர் மேகான் பிலிப் இதற்கான குறும்பதிவை வெளியிட்டார்.பின்னர் இதே குறும்பதிவு அதிபர் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு மூலமும் வெளியிடப்பட்டது.\nவெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கிற்கு 26 லட்சம் பின்தொடர்பாளர்களும் ஒபாமா டிவிட்டர் கணக்கிற்கு ஒர் கோடிக்கும் மேல் பின்தொடர்பாளர்களும் இருக்கின்றனர்.\n40 டாலரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை பார்த்ததும் பலரும் அதற்கான தங்கள் பதிலை குறும்பதிவாக வெளியிடத்துவங்கினர்.\n40 டாலர் என்பது எனது கணவ்ரின் இரண்டு வார கால மருந்து தேவையை பூர்த்தி செயும் என்று ஒருவர் பதில் அளித்திருந்தார்.இன்னொருவரோ 40 டால்ர் என்பது எங்கள் குடும்பத்துக்கான ஒரு வார கால பட்ஜெட் என்று தெரிவித்திருந்தார்.\nமாணவர் ஒருவரோ 40 டாலர் கிடைத்தால் எனது கல்விக்கடனின் சுமைகொஞ்சம் குறையும் என்று எழுதியிருந்தார்.வயதான் பெண்மணி ஒருவர் 40 டாலர் என்பது தனது மாதந்திர மருத்துவ செலவு என தெரிவித்திருந்தார்.\nமாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தலாம்,குழந்தைக்கு பால் பவுடர் வாங்கலாம் என்று நடுத்தர அமெரிக்கர்கள் 40 டாலரின் பயனை தங்கள் நிலையில் இருந்து குறும்பதிவாக வெளியிட்டனர்.\nமணிக்கு 2 ஆயிரம் குறும்பதிவுகள் என்னும் வேகத்தில் குறும்பதிவுகள் வெளியாயின.விளைவு டிவிட்டரில் 40 டாலர் என்னும் பதம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது.அதாவது டிவிட்டர் பதிவுக்கடலில் இந்த பதிவுகள் மேலெழுந்து வந்தன.\nநாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த போக்கை கவனித்து இது பற்றி செய்தி வெளியிடவே இந்த விஷயம் மேலும் பிரபலமானது.\nஇதனிடையே அரசு தரப்பில் இந்த குறும்பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டு டிவிட்டர் போன்ற சேவைகளில் வெளியாகும் கருத்துக்களை திரட்டி வெளியிட பயன்படும் ஸ்டோரிபை தலத்தின் மூலம் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டன.அந்த பதிவுகள் நடுத்தர மக்களின் குரலாக அமைந்திருந்தன.\n40 டாலர் சராசரி அமெரிக்கர்கள் வாழ்கையில் என்ன தாக்கத்தை செலுத்தும் என உணர்த்திய அந்த குறும்பதிவுகள் வரிச்சலுகை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல அமைந்திருந்தன.\nவரிச்சலுகை பிரச்ச்னையில் அரசுக்கு வெற்றி கிடைக்க இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.ஆனால் எதிர்கட்சிக்கு எதிராக அரசுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாக கருத்தப்படுகிறது.\nஅதோடு டிவிட்டரை எப்படி எல்லாம் புதிய வழிகளில் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் கருதப்படுகிறது.\nபுதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்த��ரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம்.\nஇந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம்.\nஅமெரிக்கா சில ஆண்டுகளாகவே பொருளாதார பிரச்னைகளால் திணறிக்கொண்டிருக்கிறது.சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயலும் அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட ஒபாமா அரசு முயற்சித்து கொன்டிருக்கிறது.சாமான்ய மக்களுக்கு நிவாரணம் அளிக்க கூடிஅய் வகையிலான திட்டங்களையும் செயல்படுத்த முயன்று வருகிறது.\nஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை.பிரச்னைக்கான தீர்வாக இந்த திட்டங்கள் அமைந்திருப்பதாக எதிர்கட்சி ஒப்புக்கொண்டால் தான் அதற்கு செனெட் ஒப்புதல் கிடைக்கும்.இல்லை என்றால் திண்டாட்டம் தான்.\nஒபாமா அறிவித்த வரிச்சலுகை திட்டத்துக்கு இப்படி தான் பிரதான எதிர்கட்சியான குடியரசு கட்சி முட்டுக்கட்டை போட்டது.இந்த வரிச்சலுகை திட்டத்தின் படி அமெரிக்க ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் சேமிப்பாக அமையும்.ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் என்றால் வாரத்திற்கு 40 டாலர் சேமிப்பு என்று கணக்கு.வெறுத்ட்து போயிருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த சேமிப்பு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் என்பது அரசின் நம்பிக்கை.\nஆனால் எதிர்ப்பாளர்களோ வெறும் 40 டாலர்களால் என்ன நிவாரணம் கிடைத்து விட முடியும் என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்ப்பாளர்களோடு ஒபாமா நிர்வாகத்தினர் தீவிர விவாதம் நடத்தி வருகின்றர்.எதிர்கட்சிகளோடு மல்லுக்கட்டுவது ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை உணர்த்துவதே சரியான பதிலடியாக இருக்கும் என்று ஒபாமா ஆலோசகர்கள் நினைத்தனர்.\nஅதாவது வரிச்சலுகை பயன் தரும் என்று மக்கள் நம்புகின்றனரா என்பதை அறிந்து கொள்ளவும் அதனை எதிர் கட்சிகளுக்கு புரிய வைக்கவும் தீர்மானித்தனர்.\nடிவிட்டர் மூலமே மக்களிடம் இந்த கேள்வியை க���ட்கவும் முடிவு செய்தனர். உங்களை பொருத்தவரை 40 டாலரின் பொருள் என்ன எனும் கேள்வியை வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கு மூலம் கேட்டனர்.40 டாலர்களால் என்ன வாங்க எல்லாம் வாங்க முடியும் அல்லது எந்த வகையான பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கேள்வி வெள்ளை மாளிகையின் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் முன் வைக்கப்பட்டது.\nவெள்ளை மாளிகையின் சமூக ஊடக பொறுப்பாளர் மேகான் பிலிப் இதற்கான குறும்பதிவை வெளியிட்டார்.பின்னர் இதே குறும்பதிவு அதிபர் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு மூலமும் வெளியிடப்பட்டது.\nவெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கிற்கு 26 லட்சம் பின்தொடர்பாளர்களும் ஒபாமா டிவிட்டர் கணக்கிற்கு ஒர் கோடிக்கும் மேல் பின்தொடர்பாளர்களும் இருக்கின்றனர்.\n40 டாலரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை பார்த்ததும் பலரும் அதற்கான தங்கள் பதிலை குறும்பதிவாக வெளியிடத்துவங்கினர்.\n40 டாலர் என்பது எனது கணவ்ரின் இரண்டு வார கால மருந்து தேவையை பூர்த்தி செயும் என்று ஒருவர் பதில் அளித்திருந்தார்.இன்னொருவரோ 40 டால்ர் என்பது எங்கள் குடும்பத்துக்கான ஒரு வார கால பட்ஜெட் என்று தெரிவித்திருந்தார்.\nமாணவர் ஒருவரோ 40 டாலர் கிடைத்தால் எனது கல்விக்கடனின் சுமைகொஞ்சம் குறையும் என்று எழுதியிருந்தார்.வயதான் பெண்மணி ஒருவர் 40 டாலர் என்பது தனது மாதந்திர மருத்துவ செலவு என தெரிவித்திருந்தார்.\nமாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தலாம்,குழந்தைக்கு பால் பவுடர் வாங்கலாம் என்று நடுத்தர அமெரிக்கர்கள் 40 டாலரின் பயனை தங்கள் நிலையில் இருந்து குறும்பதிவாக வெளியிட்டனர்.\nமணிக்கு 2 ஆயிரம் குறும்பதிவுகள் என்னும் வேகத்தில் குறும்பதிவுகள் வெளியாயின.விளைவு டிவிட்டரில் 40 டாலர் என்னும் பதம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது.அதாவது டிவிட்டர் பதிவுக்கடலில் இந்த பதிவுகள் மேலெழுந்து வந்தன.\nநாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த போக்கை கவனித்து இது பற்றி செய்தி வெளியிடவே இந்த விஷயம் மேலும் பிரபலமானது.\nஇதனிடையே அரசு தரப்பில் இந்த குறும்பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டு டிவிட்டர் போன்ற சேவைகளில் வெளியாகும் கருத்துக்களை திரட்டி வெளியிட பயன்படும் ஸ்டோரிபை தலத்தின் மூலம் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டன.அந்த பதிவுகள் நடுத்தர மக்களின் குரலாக ��மைந்திருந்தன.\n40 டாலர் சராசரி அமெரிக்கர்கள் வாழ்கையில் என்ன தாக்கத்தை செலுத்தும் என உணர்த்திய அந்த குறும்பதிவுகள் வரிச்சலுகை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல அமைந்திருந்தன.\nவரிச்சலுகை பிரச்ச்னையில் அரசுக்கு வெற்றி கிடைக்க இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.ஆனால் எதிர்கட்சிக்கு எதிராக அரசுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாக கருத்தப்படுகிறது.\nஅதோடு டிவிட்டரை எப்படி எல்லாம் புதிய வழிகளில் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் கருதப்படுகிறது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nஇது இணையத்தின் காதல் கோட்டை\nஅண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்\nஇணையத்தை கலக்கிய ராதிகா ஆப்தே ’மீம்’கள் சொல்லும் பாடம்\n0 Comments on “எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி\nPingback: எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&p=8306&sid=135f5d75b30a0e8e1a05fddc8032c061", "date_download": "2018-10-19T12:27:56Z", "digest": "sha1:TOUXWH7Z4POEVKQ6HVMLQUCMFNW6JZLT", "length": 29108, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்தி���மயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழ���்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை ப��ச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-19T10:49:28Z", "digest": "sha1:NCB3YWYCP3IOTMUVLJ6MH5H6Z5KCH24B", "length": 4970, "nlines": 127, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - யாணைமாமா - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\n- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5195.html", "date_download": "2018-10-19T11:25:32Z", "digest": "sha1:LU2GMQ2NXUIERGCTICADUS6PMJXFJ2TT", "length": 4575, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கல்வியின் அவசியம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ கல்வியின் அவசியம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஉரை : அப்துல் கரீம் : இடம் : மேலக்காவேரி : நாள் : 02.01.2013\nCategory: அப்துல் கரீம், சமுதாய அரசியல் பிரச்சனைகள்\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகலகம் கொலையை விட பெரியது\nஇறையச்சமே இறையருள் தரும் என்பதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்வு\nபெண்களின் கல்வியும் – பெற்றோரின் கடமையும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் ���த்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/09/blog-post_17.html", "date_download": "2018-10-19T11:30:05Z", "digest": "sha1:KRBMDMU76IADDYAJMVYOXYRQDPMKA5CI", "length": 4299, "nlines": 79, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பெரியாருடையது பகுத்தறிவு இயக்கமல்ல - கொளத்தூர் மணி உரை (காணொளி)", "raw_content": "\nபெரியாருடையது பகுத்தறிவு இயக்கமல்ல - கொளத்தூர் மணி உரை (காணொளி)\nLabels: ஊர்வலம், காணொளி, கைத்தடி, ​கொளத்தூர் மணி, பெரியார், விநாயகன்\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sema-movie-review/", "date_download": "2018-10-19T10:53:03Z", "digest": "sha1:INHA4ZKRDSZH432VDIC4ARXX5HUNJXRZ", "length": 11880, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "செம – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n‘பேய்ப்படம்’, ‘அடல்ட் காமெடிப்படம்’ போன்ற மலிவான ஜானர்களைப் புறந்தள்ளிவிட்டு, ‘குடும்பப் பின்னணியில் ஒரு காதல் படம்’ என்று சொல்லத் தக்க படமாக வெளிவந்திருக்கிறது ‘செம’.\nநாயகன் ஜி.வி.பிரகாஷூக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் திருமணம் நடக்க வேண்டும்; தவறினால், 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் நடக்கும் என்று எச்சரிக்கிறது ஜோதிடம். இதனால் பதறிப்போகும் ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா, மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் இறங்குகிறார். அவர் பார்க்கும் பெண்கள் எல்லாம் ஜி.வி.பிரகாஷை நிராகரிக்க, பதற்றம் அதிகரிக்கிறது.\nபின்னர் மன்சூர் அலிகான் – கோவை சரளா தம்பதியரின் மகளான நாயகி அர்த்தனா பினு மணப்பெண்ணாக அமைகிறார். அழகிய தேவதையே தனக்கு மனைவியாகக் கிடைத்துவிட்டதாக பூரித்து கொண்டாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.\nஇத்திருமண ஏற்பாட்டை உறுதி செய்துகொள்வதற்கான ‘பூ வைக்கும் நிகழ்ச்சி’க்கு ஜி.வி.பிரகாஷூம், அவரது அம்மாவும் தங்கள் சொந்த பந்தங்களுடன் தடபுடலாக கிளம்பிப் போகிறார்கள். இவர்கள் போய் சேருவதற்குள், அர்த்தனா பினுவுக்கு வேறொரு வசதியான மாப்பிள்ளை அமையக் கூடிய வாய்ப்பு ஏற்பட, “இந்த திருமணம் வேண்டாம். நீங்கள் வர வேண்டாம்” என்று தகவல் கொடுக்கிறார் அர்த்தனா பினுவின் அப்பா மன்சூர் அலிகான்.\nஇதனால் அவமானத்தில் மனமுடைந்து போகும் ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா, தற்கொலை செய்துகொள்வதற்காக கிணற்றில் விழுகிறார்.\n மன்சூர் அலிகான் மனம் மாறினாரா ஜி.வி.பிரகாஷ் – அர்த்தனா பினு திருமணம் நடந்ததா ஜி.வி.பிரகாஷ் – அர்த்தனா பினு திருமணம் நடந்ததா\nகாய்கறி, மீன், கருவாடு என கிடைத்ததை எல்லாம் விற்று சம்பாதிக்கும் பொறுப்புள்ள இளைஞன் கதாபாத்திரத்தில் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அம்மாவிடம் பாசத்தைப் பொழிவது, தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் காதலில் உருகுவது என இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். எனினும், நடிப்பில் அவர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வது அவருக்கு நல்லது.\n‘சமுத்திரம்’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் வருவாரே காவேரி… அவரது முகச்சாயலில் இருக்கிறார் அர்த்தனா பினு. தந்தைக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷின் நண்பனாக வரும் யோகி பாபு தன் வழக்கமான ஸ்டைலில் ஆங்காங்கே காமெடி வசனத்தைக் கொளுத்திப்போட்டு சிரிக்க வைக்கிறார். மன்சூர் அலிகான், கோவை சரளா, சுஜாதா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து குறைவில்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nகுடும்பப் பாங்கான காதல் கதையாக கொடுக்க வேண்டும் என்ற தெளிவுடன், ஆபாசக் காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாமல், ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படம் கொடுத்ததற்காக அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த் பாராட்டுக்குரியவர். ‘தூறல் நின்னு போச்சு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்ளிட்ட சில பழைய படங்களின் காட்சிகளை திரைக்கதை நகர்வு நினைவூட்டினாலும், இப்படத்தை ரசிப்பதற்கு அது இடையூறாக இல்லை என்பது ஆறுதலான விஷ்யம்.\nபாண்டிராஜ் எழுதியிருக்கும் வசனம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் பாடலிசை, பின்னணி இசை ஓ.கே. ரகம்.\n‘செம’ – குடும்பத்தினருக்கான செம படம்\n← காலக்கூத்து – விமர்சனம்\nதனுஷ் – திரிஷா உங்கள் ஊருக்கு நேரில் வருகிறார்கள்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\nசாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள், பெற்றோர்களாலேயே சாதி ஆணவக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் – குறிப்பாக தென் மாவட்டங்களில் - நாளுக்கு நாள் அதிகரித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=2a71474f6815dce62a8c14a983bb70af&f=60&sort=lastpost&order=desc&page=2", "date_download": "2018-10-19T12:29:25Z", "digest": "sha1:P4UUZ2QA36MHUAJKTIOUQGTNLYBWPDJS", "length": 16837, "nlines": 187, "source_domain": "www.kamalogam.com", "title": "புதிய காமச் சிரிப்புகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு ச��ல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தமிழ் வாசல்\nபுதிய காமச் சிரிப்புகள் காமச் சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதி\nSub-Forums : புதிய காமச் சிரிப்புகள்\nஒரே கதாபாத்திரத்தை கொண்ட சிரிப்புகள்\nமிகப் பழைய காமச் சிரிப்புகள் வைக்குமிடம்\nசுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் ( 1 2 3 4 5 ... Last Page)\nவயதானவர்களுக்கு சில செக்ஸ் டிப்ஸ் ( 1 2 3 4 5 ... Last Page)\nவிக்ஸும் செக்ஸூம் ( 1 2 3 4 5 )\nஇவளே இவ்வளவு அழகா இருந்தள்னா ( 1 2 3 )\nஎங்கவீட்டு மாப்பிள்ளை ( 1 2 3 )\nகாதலியின் திருமண வரவேற்பு ( 1 2 )\nமடிப்பு ( 1 2 )\nஒட்டகத்தைக் கட்டிக்கோ ( 1 2 )\nடைப் அடிக்கிற அப்பா அம்மா ( 1 2 3 )\nபஞ்ச் டயலாக்கும் - குஞ்ச் டயலாக்கும் ( 1 2 )\nஎன்னை போல் ஒருவன் ( 1 2 3 )\nஎதிர்ப்பேச்சு ( 1 2 3 )\nசெவிடாகவே இருந்து விடுகிறோம் ( 1 2 )\nவாத்தியின் வகுப்பு - (வா.ச. எண்-28) ( 1 2 )\nதிருவள்ளுவர் மறந்த காமத்துப்பாலின் முதல ( 1 2 )\nவெறுப்பேறிய கணவன் ( 1 2 3 4 5 )\nகணவன் மனைவி ( 1 2 3 4 5 )\nகணவன் மனைவி. ( 1 2 3 4 )\nகணவன் - மனைவி ( 1 2 3 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2018/09/paytm-gpay-review.html", "date_download": "2018-10-19T11:48:13Z", "digest": "sha1:VKIE374B2KSJS23CLNDRTJDMAM32R4FK", "length": 10834, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: PayTm நிறுவனத்தை அலற வைக்கும் GPay", "raw_content": "\nPayTm நிறுவனத்தை அலற வைக்கும் GPay\nதற்போது டிவிக்களில் Google நிறுவனத்தின் GPay தொடர்பான விளம்பரங்கள் அதிகம் வருவதை காண முடிந்து இருக்கலாம்.\nஅதிலும் விளம்பரங்கள் அடிக்கடி காண்பிக்கப்படும் வேகத்தை கவனித்தால் பெரிய அளவில் விரிவாக்கத் திட்டம் ஒன்று கூகுளில் இருப்பதையும் யூகிக்க முடிகிறது.\nஅதனால் தான் PayTm நிறுவனம் டேட்டாவை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று புகார் கொடுக்கும் அளவிற்கு சென்று விட்டார்கள்.\n என்பதை டெக்னிகல் மொழியிலே தெரிய முற்படுவோம்.\nஅடிப்படையில் PayTm பிரபலமானது Wallet என்று சொல்லப்படும் முறையில் தான்.\nஇந்த வாலேட்டில் நமது பணத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.\nஅந்த பணத்தை கடைகளில் பயன்படுத்தும் போதோ, நண்பர்களுக்கோ கொடுக்கும் போதோ மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி அனுப்ப முடியும்.\nஆனால் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை பணத்தை வாங்குபவர்களும் PayTm கணக்கை வைத்து இருக்க வேண்டும்.\nஇந்த நிபந்தனை தான் GPayக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு BHIM போன்ற ஆப் வழியாக UPI Payment முறையை அறிமுகப்படுத்தியது.\nஉடனே பணம் கிடைக்கும் IMPS முறையில் சில மாற்றங்களுடன் வந்த முறை என்று சொல்லலாம்.\nIMPS முறையில் பணம் அனுப்புவதாக இருந்தால் வங்கி கணக்கு எண், IFSC Code போன்றவை கட்டாய தேவை.\nஅதற்கு பதிலாக ஈமெயில் போல் ஒன்றை அடையாளமாக கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும் அல்லவா\nஅது தான் UPI Payment என்பதாகும்.\nஇது உதாரணத்திற்கு, ganesan@kotak என்பது போல் இருக்கும்.\nganesan@kotak என்று பதிந்து 1000 ரூபாயை அனுப்பி விட்டால் உடனே சென்று விடும்.\nவங்கி கணக்கை Add Payee வழியாக இணைத்து ஒரு நாள் காத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.\nஇதனை தான் Google Pay தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது.\nGPayயை பயன்படுத்தி எந்த வங்கி கணக்கு வைத்து இருப்பவருக்கும் உடனே பணத்தை அனுப்பி விட முடியும்.\nஅதிலும் GMail வழியாக அணைத்து நண்பர்கள் தொடர்புகளையும் அவர்களது GPay கணக்குகளையும் இணைத்து நம் கண் முன்பு காண்பிக்கிறார்கள்.\nபயன்படுத்துவதற்கு PayTm ஆப்பை விட மிக எளிதாக இருப்பதால் அறிமுகப்படுத்தி ஆறு மாதங்களில் 50 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.\nஒரு ஹோட்டலுக்கு குழுவாக செல்���ிறோம். சாப்பிட்ட பிறகு பில்லை பகிர வேண்டும் என்றால் GPS Enable செய்து விட்டால் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதையும் காண்பித்து விடுகிறார்கள்.\n'Peoples are more believing Google than God' என்று ஆங்கிலத்தில் வேடிக்கையாக சொல்வார்கள். அந்த அளவிற்கு கூகிள் மேல் இருக்கும் நம்பிக்கையையும் GPayக்கு சாதகமாக உள்ளது.\nஅவர்கள் இந்த Payment முறையில் தாமதமாக வந்தாலும் மிக எளிதான நம்பிக்கையான ஒரு முறையை கொண்டு வந்துள்ளார்கள்.\nஅதிலும் GPayயில் இணைந்தால் CashBack, பணம் அனுப்பினால்,வந்தால் ScratchCard வழியாக குலுக்கல் பணம் என்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முறைக்கு எவரும் இணையாமல் இருக்க முடியாது.\nமேற்சொன்ன காரணங்கள் தான் PayTm நிறுவனத்தை கோர்ட்டில் புகார் கொடுக்குமளவு செல்ல வைத்து உள்ளது.\nதனிப்பட்ட அனுபவத்தில் GPayயை பரிந்துரை செய்கிறோம். இணைவதற்கான லிங்க் இங்குள்ளது.\nஒரு தடவை பணத்தை அனுப்பி டெஸ்ட் செய்தால் 51 ரூபாய் உங்களது வங்கி கணக்கிற்கு உடனே வரும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T12:06:59Z", "digest": "sha1:YG6GJBN6L5KWTU7GICVIGJ4Z7RJFJGR6", "length": 10934, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்\nகாட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 27.02.11 அன்று சேலம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் சந்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் சேலம் ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஆத்தூர் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்.\nKG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\nதஞ்சை நகரில் கல்வி கருத்தரங்கம்\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24?start=32", "date_download": "2018-10-19T11:35:58Z", "digest": "sha1:UAYGCMISDZAZCLVCSBVUHN4ZCVM2BNNK", "length": 16861, "nlines": 173, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 00:00\nதிருநள்ளாறு : சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மும்முரம்\nதிருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் சனிபகவான், தனியாக சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருநள்ளாறு வருகை தந்து இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று சனீஸ்வரபகவானை தரிசனம் செய்து திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.…\nதிருநள்ளாறு , சனிப்பெயர்ச்சி விழா, ஏற்பாடுகள்\nசெவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017 00:00\nநாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் உள்ளூர் விடுமுறை\nதமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழா கந்தசஷ்டி. திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த நிலையில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…\nசூரசம்ஹாரம் , திருச்செந்தூர், உள்ளூர் விடுமுறை\nசெவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017 00:00\nஸ்ரீரங்கம் : ரங்கநாதருக்கு ஐப்பசி மாதம் முழுதும் தங்க குடத்தில் காவிரி நீர்\nஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல…\nசெவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017 00:00\nகேரளத்தின் முதல் தலித் அர்ச்சகர் பணி ஏற்பு\nகேரளத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையின்படி, முதல் தலித் அர்ச்சகர் சிவன் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார். கேரள மாநிலத்��ில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில், பிராமணர்…\nசனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017 00:00\nதிருப்பதி பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில்…\nபுதன்கிழமை, 13 செப்டம்பர் 2017 00:00\nமஹா புஷ்கரம் : மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு\nகாவிரி மகா புஷ்கர விழா கொண்டாடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ…\nமஹா புஷ்கரம், மேட்டூர் அணை, நீர் திறப்பு\nதிங்கட்கிழமை, 07 ஆகஸ்ட் 2017 00:00\nநிறைவடைந்தது அமர்நாத் புனித யாத்திரை\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர்.…\nஅமர்நாத், புனித யாத்திரை, பனி லிங்கம், நிறைவு\nவியாழக்கிழமை, 27 ஜூலை 2017 00:00\nதிருவில்லிப்புத்தூர் : இன்று திருவாடிப்பூர தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவை தொடர்ந்து, ஐந்து கருடசேவை, சயனத்திருக்கோலம் முடிந்த நிலையில், ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று நடக்கிறது . இன்று அதிகாலையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு…\nதிருவில்லிப்புத்தூர் , திருவாடிப்பூரம் தேரோட்டம்\nதிங்கட்கிழமை, 17 ஜூலை 2017 00:00\nகுஜராத் : கடலில் தோன்றி மறையும் அதிசய சிவன் கோவில்\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்க��்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. பாதி நேரம் கடலுக்குள் முழ்கியே காணப்படுகிறது. கடற்கரையிலிருந்து சுமார்…\nகுஜராத் , கடல், அதிசய சிவன் கோவில்\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017 00:00\nதிருப்பதி : திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் - பக்தர்கள் அவதி\nதிருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பயன்படுத்தி வரும் மலை பாதை பக்தர்கள் தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம். திருப்பதியில் தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300…\nதிருப்பதி , திவ்ய தரிசனம் புதிய கட்டுப்பாடுகள் ,பக்தர்கள் அவதி\nபுதன்கிழமை, 05 ஜூலை 2017 00:00\nதிருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம்\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் நிலை உருவாகி உள்ளது. இந்த கோவிலை நிர்வாகிக்க, தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில்,…\nதிருவனந்தபுரம் ,கை மாற்றம், அனந்த பதம்நாப சுவாமி கோயில், நிர்வாகம்\nபுதன்கிழமை, 21 ஜூன் 2017 00:00\nஎவை பூஜைக்கு உதவாத பூக்கள் \nமலர் என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணம், வாசம், மென்மை, அழகு … இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை…\nபூஜைக்கு உதவாத பூக்கள்,எருக்கம் பூ,துளசி,விஷ்ணு,விநாயகர்\nஉத்தர்காண்டில் பெரும் நிலச்சரிவு : 15,000 யாத்ரீகர்கள் பாதிப்பு\nதிருப்பதி : தேவஸ்தானத்துடன் இணைகின்றன பழங்கால கோயில்கள்\nசபரிமலைக் கோயிலில் புதிய கொடி மரம்\nசபரிமலை : லட்சக்கணக்கானோர் ‘ மகர ஜோதி’யை தரிசித்தனர்\nபக்கம் 3 / 6\nஇணைப்பில் உள்ளவர்கள்: 186 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_644.html", "date_download": "2018-10-19T10:53:04Z", "digest": "sha1:GEFFDFSO4ZUU5XUQEU4IGGXXFPC5CMVO", "length": 8964, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது\nஇளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது\nதமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.\nவடக்கு இளை­யோர்இரா­ணு­வத்­தில் சேர வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத் தள­பதி கூறி­யி­ருந்­தார். அது தொடர்­பில் அவ­ரி­டம் கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nதற்­போது இலங்கை இரா­ணு­வம் சிங்­கள இரா­ணு­வம் போல உள்­ளது. முத­லில் இன­வி­கி­தா­சார அடிப்­ப­டை­யில் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். படை­யி­ன­ரு­டன் துணைப்­படை போல தமிழ் இளை­யோர் இணைந்து கொள்­வது என்­பது, எமது விடு­த­லைப் போராட்­டத்­துக்­கும், அதற்­காக உயிர்­து­றந்­த­வர்­க­ளுக்­கும் நாங்­கள் செய்­யும் துரோ­க­மா­கவே அமை­யும்.\nஎனவே இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்டு எமது மண்­ணிலே நாங்­களே எங்­களை ஆள்­வ­தற்­குத் தீர்வு எட்­டப்­பட்ட பின்­னர், சிங்­க­ளப் படை என்­பது இலங்­கைப் படை என்று மாற்­றப்­பட்ட பின்­னர் இன­வி­கி­தா­கார அடிப்­படை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் அதன்­பின்­னர் படை­யில் இணைந்­து­கொள்ள முடி­யுமே தவிர, இரா­ணு­வத் தள­ப­தி­யு­டைய அல்­லது எவ­ரு­டைய ஆசை வார்த்­தை­க­ளை­யும் நம்பி அதில் இணை­யக்­கூ­டாது.\nஎமது கௌர­வம் துணைப்­ப­டை­யில் இணைந்­தால் பாதிக்­காது என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும்­போ­து­தான் இணை­ய­வேண்­டும். அவ­ச­ரப்­பட்டு குழி­க­ளிலே விழ­வேண்­டாம் – என்­றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்��ிற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f633579/2004-thirukural-confernece-anna-university/", "date_download": "2018-10-19T12:33:08Z", "digest": "sha1:F44Z4YZI5DB5FQVU2BACSZ7G36GDL2YC", "length": 32171, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "2004 Thirukural Confernece Anna University - New Indian-Chennai News & More", "raw_content": "\nதிருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்\nகுறளின் குரல், ஆத்ம ஞானம் – திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ் தமிழ் மொழியின் முக்கியமான நூல்களில் ஒன்று: திருக்குறள். திருக்குறளின் நோக்கம்மனிதர்களை நன்னெறியிலே செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பதே. திருக்குறளில் கடவ...\nதிருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் முனைவர் அ.ஜான் பீட்டர்\nதிருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் முனைவர் அ.ஜான் பீட்டர் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி,திருவாரூர் – 610 001 இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று; மரம்செடிகள், பூச்சிகள் பறவைகள் முதல்...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள் உலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன். திருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தார்க்கு உச்சி ம...\nதிருக்குறளின் கல்வி அதிகாரம் - ஓர் ஆய்வு\nதிருக்குறளின் கல்வி அதிகாரம் - ஓர் ஆய்வு தேவர்க் குறளும் திருநான் மறைமுடியும் மூவர் தமிழும் முனி மொழியும் கோவைத் தமிழும் திருவாசகம் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர் ஒரு மனிதன் தன் வாழ்வில் அவசியம் கொண்டிருக்க...\nநிரஞ்சன் -வள்ளுவர் கலந்து கொண்ட கல்யாணம்\nநிரஞ்சன்******************************************​**************************************************​**************************வள்ளுவர் கலந்து கொண்ட கல்யாணம் அந்த நபரைப் பலமுறை ஒரு குறிப்பிட்ட நூல் அட்டைகளில் பார்த்த ஞாபகம். ஏன், நம்மூர் பேருந்துகளில் ...\nவள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி நா. தனராசன்\nவள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிநா. தனராசன் திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல்​ நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்க​ாக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைம​ுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்த​ின் பொருண்மை காலந்தோறும் புத...\nஇன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் தா. டைட்டஸ் ஸ்மித்\nஇன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெ​றிகள்தா. டைட்டஸ் ஸ்மித் - இன்றைய இளைஞர்கள்இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்விய​ல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டு​ரை அமைகின்றது.இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரண​மாகச் சமுதாய அ...\nவள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் சி. அழகர்\nவள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும​்சி. அழகர் -திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாக​ும். அச்சமூகத்தில் பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக ​மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்க​ுடன் ஆதிக்கம் பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூ​ழலில் அறம் உரை...\nவள்ளுவம் காண விரும்பிய சமுதாயம் நாராயண துரைக்கண்ணு\nவள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்நாராயண துரைக்கண்ணு பிறப்பின் அருமை பெருமைகளைச் சற்றும் உணராது, புகழீட​்டவும் முனையாது, வாழும் முறைமையினை நன்கறிந்து வாழ்​ந்திட முற்படாதது மட்டுமின்றி, அறிவார்ந்த மக்களைப் ​பெற்றும், ஒழுக்கத்தின் வழி நின்று ஒப்புரவு ஓம்பியு​ம், தீமையான பழக்க வழக்கங்கள...\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்கு சி.கே. இரவிசங்கர்\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்குசி.கே. இரவிசங்கர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈரடி வெண்பாக்களால், 1​330 அரும்பாக்களைப் புனைந்து, அவற்றை முப்பாலாகத் தொ​குத்து வள்ளுவப் பெருந்தகை வழங்கிச் சென்றுள்ள அட்சய​ பாத்திரம் \"திருக்குறள்\" எனும் கருத்துப் புதையல். ​அது மொழி,...\nசமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு பி.டி. கிங்ஸ்டன்\nசமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்புபி.டி. கிங்ஸ்டன் தனி மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சமுதா​யம். சமூக அமைப்பாக்கத்திற்கேற்ப ஒரே செயலெதிர்ச் செ​யல்களை மேற்கொள்ளும் பெரும் எண்ணிக்கையில் அடங்கிய த​னி நபர்களைக் கொண்டது அது. சமுதாயம் என்பது பொதுவான ​உடற்கூறியல்புகளையும், பொ...\nதிருக்குறளில் சைவ சமயம் சோ. சண்முகம்\nதிருக்குறளில் சைவ சமயம்சோ. சண்முகம் திருக்குறள் உலகப் பொதுமறை, தமிழர்களின் வேதம், பொய்​யா மொழி, உத்தரவேதம், தமிழ் வேதம், எழுதுமறை என ஆன்ற​ோர்களாலும், சான்றோர்களாலும் போற்றப்பட்டு உள்ளது. உ​லக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திர​ுக்குறளில் வைணவம், பௌத்தம், கிறித்துவம்,... ​\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம் சூலம் சுப்பராயன்\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை மதநல்லிணக்கம்சூலம் சுப்பராயன் இன்றைக்கு இந்தியாவில் காஷ்மீரம், இலங்கையில் ஈழம், ​அமெரிக்கா, ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளி​ல் நடக்கும் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் மதக்கலவரத்​தின் உச்சக் கட்டங்கள் ஆகும். எனவே \"இக்கால உலகிற்கு​த் திருக்க...\nஇக்கால உலகின் மத நல்லிணக்கத்திற்குத் திருக்குறள் தேவை இ.எம். இராமச்சந்திரன்\nஇக்கால உலகின் மத நல்லிணக்கத்திற்குத் திருக்குறள் தே​வைஇ.எம். இராமச்சந்திரன்திருக்குறள் தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு ​வாழ்வு, உலக வாழ்வு என்று அனைத்தையும், அணைத்துத் தழ​ுவிய ஒரு வாழ்வியல் நூல். இது வெறும் கற்பனையால் உரு​வாக்கப்பட்டது அன்று. அறமென்னும் பாலில் உலகியல் என்​னும் ஊட... ​\nமத நல்லிணக்கத்தில் திருக்குறளின் பங்கு ச. அனிதா\nமத நல்லிணக்கத்தில் திருக்குறளின் பங்குச. அனிதா உலக இலக்கியங்கள் ஏராளம். கதை சொல்பவை, கருத்துரைப்ப​வை, பாக்கள் உள்ளவை, பராபரமே பொருளென்று கொண்டவை, இன​்னும் பல. இவை அனைத்துமே சிற்சில காலக் கட்டங்களில் ​சிறப்பெய்தி இருந்தாலும், காலச்சக்கரத்தின் மிகுதியா​ன வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாம...\nதிருவள்ளுவர் கூறும் பொருளாதாரம் செ. ஹேமலதா\nதிருவள்ளுவர் கூறும் பொருளாதாரம்செ. ஹேமலதா மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று பொருள​் ஈட்டுதல். பொருளில்லாமல் எந்த நன்மையையும் அடைதல் ​முடியாது. புறவாழ்க்கைக்கு அது இன்றியமையாதது. மற்று​ம் தீய வழிகளில் பொருள் ஈட்டாமல் அதை முறையாகத் திறன​றிந்து பொருள் ஈட்டுதலே அறத்தையும் இன...\nதிருக்குறள் கூறும் வருவாய் முறைகள் இரா. செல்வராஜ்\nதிருக்குறள் கூறும் வருவாய் முறைகள்இரா. செல்வராஜ் உலகப் பொதுமறைகளில் ஒன்று திருக்குறள். திருக்குறளின​் பெருமைகளை அறியாதவர் இவ்வுலகில் யாருமில்லை. திருக​்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும​் விளக்கிச் சான்றோர்கள் பாடிய பாக்களின் தொகுப்பே \"​திருவள்ளுவ மாலை\". இக்குற...\nதிருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனைகள் நா. ஜானகிராமன்\nதிருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனைகள்நா. ஜானகிராமன் திருவள்ளுவர் தம் குறள்களில் எண்ணற்ற பொருளாதாரச் செ​ய்திகளைச் சிந்தனைகளாக வடித்துத் தந்துள்ளார். பொருள​் வாழ்க்கை என்றால் மிகையாகாது. பொருளுள்ளவர்கள் சமு​தாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொரு​ளற்றவர்கள் வலிமையிழ... ​\nவள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் ப. யசோதா\nவள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள்ப. யசோதா வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி - மனோன்மணீயம்இலக்கிய உலகில் திருக்குறள் ஒரு திருப்பு மையம். சிந​்தனை வளத்தில் அது ஒரு பேரிமயம். கடந்த காலத்தின் பழ​ுதிலாத்திறங்கண்டு எதிர்காலத்த...\nவள்ளுவ இல்லறம் இரா. முருகன்\nவள்ளுவ இல்லறம்இரா. முருகன் மனித சமூகம் சார்ந்த வாழ்வியல் நிகழ்வுகளே இலக்கிய ஆ​க்கங்களாகப் படைக்கப்படுகின்றன. இப்படைப்புகள் தனிமன​ிதனையோ சமூகத்தையோ பாடு பொருளாகக் கொண்டு இலங்குகின்​றன. மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவை ஒரு வகைய​ாகவும், வாழ்வியல் நெறிகளை அல்லது விதிகளைப் பற்றிப்​...\nகமலா சுதன் ஆயிரம் உண்டிங்கு நூல்கள். ஆயினும் திருக்குறளுக்கு ​ஈடாக உலகில் எநத் நூலையும் கூறமுடியாது. திருக்குறளை​ப் போல் ஒட்டு மொத்தமாய் வாழ்க்கையைக் காட்டக்கூடிய ​இன்னொரு நூல் இன்று வரை தோன்றவில்லை என்கின்றனர் ஆய்​வு மேற்கொண்ட அறிஞர்கள். குடும்ப வாழ்வின் சிறப்பே அ​...\nதிருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் கா. காந்தி\nதிருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம்கா. காந்தி மனிதன் தன் இனத்தொடு கூடி வாழக் கற்றுக் கொண்ட காலத்​தில் உண்டான மாற்றங்கள், வளர்ச்சிகள், ஒற்றுமைகள், ம​ுரண்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவறை ஒருங்கி​ணைந்து மனித இனப்பண்பைக் கூறுவது சமூகம் என்பர். பண்​டை வாழ்வியல் கருத்துகள், பழக்கவழக்கங... ​\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை அ. தேவகி, து. மதியழகன்\nஇக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவைஅ. தேவகி, து. மதியழகன் மனிதன் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து விட்டான்; வே​ற்றுக் கிரகங்களுக்குச் செல்லும் நிலைக்கும் வித்திட​்டு விட்டான்; நினைத்தபடி எல்லாம் சாதித்து விட்டான்​; நிழலான கற்பனைகளுக்கெல்லாம் கூட வடிவம் கொடுக்க ஆர​ம்பித்து விட்டான்... ​ ​\nஇன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம் அ. அறிவுநம்பி\nஇன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம்அ. அறிவுநம்பி திருக்குறளைப் பலரும் பல்வேறு கண்ணோட்டத்துடன் பார்த​்து வருகின்றனர். அதனை அறநூல் என்பார் பலர். சிலர் அ​ரசியல் நூல் என்றும் வேறு சிலர் பொருள் நூல் என்றும்​ ஒருசாரர் காமத்துப்பாலை முன்வைத்து காதலிலக்கிய நூல​் என்றும் பலபடப் பகருவர். எவ்... ​\nஇன்றைய குடும்பச் சிக்கல்களும் வள்ளுவர் தரும் தீர்வுகளும் வீ. பாலமுருகன்\nஇன்றைய குடும்பச் சிக்கல்களும் வள்ளுவர் தரும் தீர்வ​ுகளும்வீ. பாலமுருகன் சமுதாயத்தின் அடிப்படையாய்க் குடும்பம் விளங்குகிறது​ ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியா​கி வாழ்வது குடும்ப வாழ்வின் தனிச் சிறப்பாகும். குட​ும்பம் செவ்வனே அமைவதற்குத் தலைவன், தலைவியரான தந்தை​, தாய்...\nவள்ளுவரின் வாசிப்பும் விழைவும் - இல்லறம் சி. கலைமகள்\nவள்ளுவரின் வாசிப்பும் விழைவும் - இல்லறம்சி. கலைமகள் 1.0 வள்ளுவர் வாசித்த சமூகம்ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்மொழி வரலாற்றில​் சங்ககாலம் முதல் தமிழ்ச் சமூகவரலாறு அறியப்படுகிறத​ு. சங்ககாலச் சமூகம் இனக்குழுச் சமூகத்தையும் தொடக்க​ நிலவுடைமைச் சமூகத்தையும் தன்னகத்தே கொண்ட பழஞ்ச...​ ​\nவளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால் ஜெ.கெ. வாசுகி\nவளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால்ஜெ.கெ. வாசுகி திருக்குறள் ஒரு தெய்வநூல், உலகப் பொதுமறை நூல் என்ற​ு ஒருசேர அனைவரும் கூறுகின்றனர். அதை அறம், பொருள், ​இன்பம் என அழகாகப் பாங்காகப் பிரித்து வாழ்க்கைக்கு ​அடிப்படைத் தத்துவத்தை, எந்நாட்டவர்க்கும், எவ்வினத்​தவர்க்கும், எம்ம... ​\nஇல்லறம்க. ஆதிரை இன்று இல்லறத்தில் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது மணம​ுறிவு. குறிஞ்சிப்பூப்போல் எப்பொழுதோ ஒருமுறை மணமுறி​வு நிகழ்ந்த தமிழகத்தில், இன்று மணமுறிவு நீதிமன்றங்​களில் ஓர் அங்கமாகிவிட்டது. இந்த மணமுறிவைத் தவிர்க்​கக் குடும்பநல ஆலோசகர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ள​னர். நம் த...\nவள்ளுவர் காட்டும் இல்லறப் பண்பாடு நா.து.சிவகாமசுந்தரி\nவள்ளுவர் காட்டும் இல்லறப் பண்பாடுநா.து.சிவகாமசுந்தரி இலக்கியம் என்பது வாழ்வின் விளக்கம் என்றும், காலத்த​ின் கண்ணாடி என்றும் கூறப்படுவதுண்டு. வழுக்கும் பாத​ைக்கு ஊன்றுகோல் பயன்படுவது போன்று வாழ்க்கைப் பாதைக​்கு ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் பயன்படுகின​்றன. அச்சொற்கள் அனைத...\nஇல்லறம் - வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவம் வ.வேம்பையன், அ.கோவலன்\nஇல்லறம் - வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவம்வ.வேம்பையன், அ.கோவலன் நூல்கள் இருவகை. அந்தந்தக் காலத்திற்குள் ஏற்றவை; எக​்காலத்திற்கும் ஏற்றவை (Book for the hour; Book for​ ever). நூல்களைக் கற்பதும் இருவகை. நூல் எழுதிய கால​த்திற்குச் சென்று கற்பது; வாழும் காலத்திற்கு வந்து​ கற்பது. திருக்குறள்...\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%B2%E0%AE%9F", "date_download": "2018-10-19T11:18:55Z", "digest": "sha1:OU6PJU5PZUDYIXU2AKEH6YCMU3LCV6ES", "length": 11473, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "கீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்\nமுழு நேரமும் நிலத்துடன் சேர்ந்து உழைத்து, மண்ணை நேசித்தால் உரிய பலன் கிடைக்கும் என்கிறார் கீரை சாகுபடியில் சாதிக்கும் உடுமலை முன்னாள் ஆசிரியர் விவசாயி த. பிரபாகரன் (29).\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலையில�� உள்ள கிளுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரபாகரனும், அவரது மனைவியும் இன்றைக்கு முழு நேர விவசாயிகள். தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்துடன், கூடுதல் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை விளைவித்து வருகின்றனர்.\nவிவசாயி த.பிரபாகரன் கூறுகையில், “நான் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துவிட்டு மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். சம்பளம் முழுவதும் போக்குவரத்து செலவுக்கே போய்விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.\nஎங்களுக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. விவரம் தெரிந்த நாள் முதல் பெற்றோருடன் விவசாயத்துக்குப் பாடுபட்ட நிலம் என்பதால், அந்த மண்ணை நன்கு அறிந்திருந்தேன்.\nஎங்களது நிலத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கீரை நல்ல பலன் கொடுக்கும் என்று தெரியவந்தது. எனது மனைவி சிவகாமி (27) எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அவரும் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் அக்கறை காட்டினார். இருவரும் முழு நேரமாகக் கீரை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம்” என்கிறார்.\nஆழ்குழாய் பாசனத்தை அதிகமும் நம்பியுள்ள இவர்கள் சிறு கீரை, மணத் தக்காளி, வெந்தயக் கீரை, பாலக் கீரை, அரைக் கீரை எனப் பல வகை கீரைகளைச் சாகுபடி செய்துவருகின்றனர். உடுமலையில் உள்ள உழவர் சந்தைக்குத் தினமும் நேரடியாகக் கொண்டு சென்று விற்பதால், நல்ல விலை கிடைக்கிறது.\nஇவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மூலம் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கீரை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.\nவருடத்தில் 6 மாதங்களுக்குப் பலன் தருகிற கீரை ரகங்களில் 6 முறை அறுவடை நடக்கும். ஒரு முறைக்கு 12,000 கட்டு கீரை கிடைக்கும். 6 முறைக்கு 72,000 கட்டுகளுக்குத் தலா ரூ.5 கிடைக்கும்.\nஅதனால் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3 லட்சம் கிடைக்கும். இதில் ஆள்கூலி, அடியுரம், பராமரிப்புச் செலவுகளுக்காகச் சுமார் ரூ. 1 லட்சம்வரை செலவு பிடிக்கும். எஞ்சியது லாபம்தான் என்கிறார் பிரபாகரன்.\nஅடுத்ததாகக் கீரையுடன் பசுங்குடில் விவசாயம் மூலம் மலைக் காய்கறிகளைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார் பிரபாகரன்.\nஇவரைப் போலவே பலரும் இப்பகுதியில் கீரை சாகுபடி செய்துவருவதால், ‘கிளுவன்காட்ட��ர் கீரை’ சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகிவருகிறது.\nவிவசாயி பிரபாகரனைத் தொடர்புகொள்ள: 09965351536\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை\nவறட்சியிலும் வருவாய் வாய்ப்பு தரும் கீரை சாகுபடி...\nசிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை...\nமீன் கழிவிலிருந்து பூச்சிவிரட்டி, பழக் கழிவிலிருந்து இயற்கை உரம் →\n← மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு\nOne thought on “கீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்”\nV N கிருஷ்ணன் says:\nஅருமை தோழரே.மக்களுக்கு இன்னும் கீரைகளின் மகத்துவத்தை நன்கு அறியப்படுத்தவேண்டும்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:30:53Z", "digest": "sha1:2CIP7IXMJSSZETZ7GKA3PB6CX2ZWL4KE", "length": 12648, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான Ghee என்பது வடசொல்லான घृत என்பதிலிருந்து வந்தது.\nபாற்பொருட்களில் கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் கொண்டது நெய் ஆகும். தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும். நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெய்யிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது.\nஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துகள் கிடையா. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- நிறைவுற்ற கொழுப்பு 7.926 g\n- ஒற்றைநிறைவுறா கொழுப்பு 3.678 g\n- பல்நிறைவுறா கொழுப்பு 0.473 g\nபொட்டாசியம் 1 mg 0%\n2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது.[சான்று தேவை] மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால்[சான்று தேவை] இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.[சான்று தேவை] நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் நெய்யை ரசாயனம் என்றே அழைக்கிறார்கள்.[சான்று தேவை] முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.[சான்று தேவை] இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.[சான்று தேவை]\nஇந்து சமயத்தில் பசுவின் பாலில் இருந்து பெறும் நெய் முக்கிய இடம் வகிக்கிறது. இந்து சமய மறைகளில் நெய் தொடர்பான பாடலொன்று உள்ளதுடன்[சான்று தேவை], விளக்குகளை ஏற்றுவதற்கும் எரிபொருளாக நெய் பயன்படுகின்றது. மேலும் வேள்விகள் செய்வதற்கு நெய் அடிப்படைப் பொருளாகும்.\nதிருமால், சிவபெருமான் போன்ற இந்துக் கடவுள்களை வணங்கும் சமய நிகழ்வுகளிலும் இந்து சமய வழிபாடுகளின் போதும் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் தேன், வாழைப்பழம், பால், தயிர் என்பனவற்றுடன் நெய்யையும் சேர்க்கிறார்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/10-1.html", "date_download": "2018-10-19T10:58:59Z", "digest": "sha1:CQWAYUVWW4HO3AHAXO4MF7GLHHBSCS24", "length": 6511, "nlines": 144, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "10, பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்களை டிசி பெற்றுச்செல்ல நிர்பந்திக்க கூடாது : பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவுறுத்தல்", "raw_content": "\n10, பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்களை டிசி பெற்றுச்செல்ல நிர்பந்திக்க கூடாது : பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவுறுத்தல்\nமெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதை காரணம் காட்டி, ஏற்கனவே படித்த பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது.\nஅந்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின் போது, முன்னுரிமை அளிக்க வேண்டும். 2017-18 முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் மேல்நிலை ப்படிப்பை மாணவர்கள் படித்து முடிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றது, தேர்ச்சி பெறாத மாணவர்களை டிசி பெற்றுச் செல்ல பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது.\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க அனுமதிப்பதோடு, சிறப்பு பயிற்சி அளித்து அந்த மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளி நிர்வாகங்களின் கடமை. அதனால் மாணவர்களை டிசி பெற நிர்பந்திக்கக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.\nஇந்த சுற்றறிக்கையை அனைத்து மெட்ரிக்குலேசன்/ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுப்பி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇதுதொடர்பாக புகார் வந்தால் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் விசாரணை நடத்தி தக்க அறிவுரை வழங்கி துரித நடவடி��்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மெட்ரிக் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2018-10-19T11:45:53Z", "digest": "sha1:H2RJ2HZOJ5PAXXK7NYKLUV5SWBWB4DPI", "length": 2955, "nlines": 50, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸுரத்துல் இஸ்ரா தரும் 20 வாழ்வியல் அடிப்படைகள் தொடர் 2 - Mujahidsrilanki", "raw_content": "\nஸுரத்துல் இஸ்ரா தரும் 20 வாழ்வியல் அடிப்படைகள் தொடர் 2\nPost by 28 December 2014 குடும்பவியல், குர்ஆன் விளக்கம், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polurdhayanithi.blogspot.com/2010/10/blog-post_28.html", "date_download": "2018-10-19T11:47:07Z", "digest": "sha1:MDW54CMJU7KSDLZVJVV7HI3M5HBK3JXN", "length": 18844, "nlines": 280, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: மயிர் உதிர்தல் ஏன் ?", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nமயிர் உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும் .\nஇன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்\nதலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனே உதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .\nதலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவி���்கிறான் .\nஎப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .\nபொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்\nஅதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்\nநோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .\nபழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .\nநோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .\nஇயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .\nவாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்து விட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .\nஇப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா \nதலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்\nகார்போக அரிசி - நூறுகிராம்\nசெம்பரத்தை - தேவையான அளவு\nஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு\nசடமான்சில் - ஐம்பது கிராம்\nஎன தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் .\nதலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி\nதலைக்கு நாளும் தேய்க்கலாம��� . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்\nதலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .\nவாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .\nஇரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .\nஉப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .\nஉப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .\nவாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .\nபொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை\nபயன்படுத்தி நீக்கிக் கொள்க .\nஇலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்\nமுசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.\nஇவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .\nசித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடுவழ்வோம் .\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 3:18:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 9:29 பிற்பகல், அக்டோபர் 28, 2010\nநன்றி தயாநிதி... இந்த சீயக்காய் + மூலிகைகள், எங்க கிடைக்கும்\nமனசாட்சியே நண்பன் 7:35 பிற்பகல், அக்டோபர் 29, 2010\nChitra 8:11 பிற்பகல், அக்டோபர் 30, 2010\nநல்ல பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றிங்க.\nஜீ... 7:09 பிற்பகல், நவம்பர் 09, 2010\nஜீ... 7:12 பிற்பகல், நவம்பர் 09, 2010\nKurinji 4:49 பிற்பகல், டிசம்பர் 08, 2010\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்ட���ப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/41115-fifa-world-cup-2018-harbhajan-singh-asks-indians-to-stop-playing-hindu-muslim-learn-from-croatia.html", "date_download": "2018-10-19T12:28:46Z", "digest": "sha1:D5RKYXZKQLA55PMJGE7G5T6VM3N5VPJC", "length": 10523, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இந்து - முஸ்லீம் விளையாட்டு - ஹர்பஜன் கலாய் | FIFA World Cup 2018: Harbhajan Singh asks Indians to stop ‘playing Hindu Muslim’, learn from Croatia", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nஇந்து - முஸ்லீம் விளையாட்டு - ஹர்பஜன் கலாய்\nகுறைந்த மக்களவை கொண்ட குரேஷியா உலக கோப்பை பைனலில் விளையாடிகிறது. ஆனால் 135 கோடி மக்களை கொண்ட இந்தியா இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஞாயிறு அன்று முடிவடைந்தது. 32 அணிகள் பங்கேற்ற பிஃபா தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. முதல்முற��யாக, இறுதி போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் போன்ற பெரிய அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. நேற்று மாஸ்கோவில் நடைப்பெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. குறைந்த மக்கள்தொகை கொண்ட குரேஷியா இறுதி சுற்றுவரை சென்று சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில் ஃபிஃபா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ‘50 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிக சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள்தொகை கொண்ட நாம் இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடுகிறோம். இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடுவதை நிறுத்திவிட்டு, குரோஷியா அணியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nஅலங்கோல அ.தி.மு.க ஆட்சியின் ஊழலுக்கு ஐ.டி ரெய்டே சிறந்த எடுத்துக்காட்டு : ஸ்டாலின்\nஅவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nஇந்தியாவின் பொறுமையை சோதிக்கிறது பாகிஸ்தான்: நிர்மலா சீதாராமன்\nடெஸ்ட் அணியில் ரோகித் சர்மா எங்கே- கேள்வி எழுப்பும் சீனியர்கள்\n2018ன் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்றார் லூக்கா மாட்ரிச்\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க���கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஇயக்குநர் சுசீந்திரன் புகழ் பாடும் நடிகை\nதிருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் குருபூஜை இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/self_improvement/?page=10", "date_download": "2018-10-19T10:59:08Z", "digest": "sha1:ANUB7JHJFR6IRPELGY7CDF5BUEYX4C4S", "length": 5794, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "சுய முன்னேற்றம்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம்\nமகிழ்ச்சியாக வாழுங்கள் முன்னேற்றம் இந்தப் பக்கம் எம் மாணவனையும் பொன்னாக்கலாம்\nசோம வள்ளியப்பன் சோம வள்ளியப்பன் அ. சண்முகசுந்தரம்\nஉலகை நீ ஆளலாம் தன்னம்பிக்கையாளர்கள் வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்\nம. லெனின் ம. லெனின் விமலநாத் M.A., MBA\nஇன்று ஒரு தகவல் - பாகம் மூன்று இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் சிகரங்களைத் தொட சிந்திக்கலாம் வாங்க\nஇளசை சுந்தரம் இளசை சுந்தரம் இளசை சுந்தரம்\nநம்மை நாமே செதுக்குவோம் சிறகை விரிப்போம் மன இறுக்கத்தை வெல்லுங்கள்\nஇளசை சுந்தரம் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ம. லெனின்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142904", "date_download": "2018-10-19T12:23:14Z", "digest": "sha1:XFB3CINURLNBC5LE42MA23GZ3JZPK6U4", "length": 39015, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்��ு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\nசக்தி விகடன் - 14 Aug, 2018\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமா சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள���வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகாளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்\n இந்து மதத்தில் பெண்களை தெய்வமாகப் போற்றுவதன் தாத்பர்யம் என்னஅனைத்து தெய்வங்களுக்கும் மூலாதாரம் ஆதிபராசக்தியே என்று பெரியோர்களும் ஞானநூல்களும் கூறுவது ஏன்\n‘ஆதி’ என்றால் `முதன்மை' என்று பொருள். அதேபோல் `பரம்' என்பதற்கு `உயர்ந்த' என்றும் `சக்தி' என்பதற்கு `ஆற்றல்' என்றும் பொருள். ‘ஆதிபராசக்தி’ எனும் சொல், அனைத்துக்கும் முதலான உயர்ந்த சக்தியைக் குறிப்பது.\nஅனைத்து உலகங்களுக்கும் முழுமுதற் பொரு ளான சிவபெருமானுடன் இணைந்த சக்தியை ‘ஆத்யா’ என்று குறிப்பிடுகின்றன சிவாகமங்கள்.அவளிடமிருந்தே இச்சா, ஞான, க்ரியா சக்திகள் பிரிந்து, இன்னும் பலகோடி சக்திகளாக மாறி, இந்தப் பிரபஞ்சத்தின் காரியங்களை நிர்வகிக் கின்றன. ஆதிசக்தி ரூபம் அற்றவள். எனினும், உலக சிருஷ்டியின் பொருட்டு பல ரூபங்களில் அருள்புரிகிறாள். எப்படி ஒரே மின்சாரம் வெவ்வேறு பொருள்களில் வெவ்வேறுவிதமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் உருவமற்ற இறை நமது அறிதலுக்காகப் பல சக்தி வடிவங்களில் தோன்றி அருள் செய்கிறது என்கின்றன சாஸ்திரங்கள்.\nபெண்கள் அனைவரும் அம்பிகையின் அருளை நிறைய பெற்றவர்கள். அவர்களை முறைப்படி போற்றினால்தான் வீடும் நாடும் உயரும். வம்சத்தை விருத்தியடையச் செய்வதிலிருந்து, வாழ்க்கை நல்வழியில் பயணிக்கவும் உறுதுணையாக இருப்பவள் பெண்ணே.\nஅம்பிகையின் அருள்சக்தி அவர்களிடம் அதிகம் இருப்பதால்தான், பெண்கள் ஆதிசக்தி யைப் போன்றே சிருஷ்டி காரியத்துக்கு மூல காரணமாகத் திகழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சுவாஸினி எனப் போற்றப்படுகிறார்கள்.\n‘சு’ எனில் நல்ல; ‘வஸ்’ எனில் இருப்பது அல்லது தங்குவது எனப் பொருள் (வசிக்கிறாள் என்று சொல்கிற��ம் அல்லவா). ஆக, உலகிலுள்ள அனைத்து சேதன அசேதனங்களும் அம்பிகையின் படைப்புகளாக இருந்தாலும், பெண்களிடத்தில் அந்தச் சக்தியின் தன்மை அதிக மாக இருப்பதால், அவர்கள் போற்றப்பட வேண்டியது மிக அவசியம். நமது கலாசாரம் என்பதும் அதுதான்.\n முக்கிய பூஜைகளின்போது மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுகிறோம். பூஜை முடிந்ததும் மஞ்சள் பிள்ளையாரை வடக்கு நோக்கி நகர்த்தி வைக்கிறோம். இது ஏன்\nநாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடு களையும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி செய்வது மரபு. நாம் செய்யும் பூஜைகள் எந்த விக்கினமும் இல்லாமல் நிறைவேறவேண்டி, மஞ்சளால் பிள்ளையார் பிடித்து, சங்கல்பம் செய்துகொள்கிறோம்.\nவழிபாடுகள் பூர்த்தியடைந்ததும், நாம் நம்முடைய கைகளில் வைத்திருக்கும் அட்சதை, தர்ப்பை போன்றவற்றையும் வடக்கிலேயே விட்டு விடுவது முறை. வழிபாடுகளின் பலனாக மேன்மேலும் நல்ல காரியங்கள் நடைபெற வேண்டும்; கடவுளின் அனுக்கிரகம் நமக்கு மட்டு மல்லாமல், நம் சந்ததிக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் மஞ்சள் பிள்ளையாரை வடக்கு நோக்கி நகர்த்திவைப்பது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.\nரங்க ராஜ்ஜியம் - 9\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nஷண்முக சிவாசார்யர் Follow Followed\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=446", "date_download": "2018-10-19T10:53:00Z", "digest": "sha1:I457OMVJG7QUTQ7RLLWHHG3CEC6N7XMO", "length": 4424, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "இன்டர்நெட் A TO Z", "raw_content": "\nHome » அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் » இன்டர்நெட் A TO Z\nஇன்டர்நெட் A TO Z\nCategory: அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது. ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின் தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது. நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும் வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=467&Itemid=61", "date_download": "2018-10-19T11:29:28Z", "digest": "sha1:GFKIBEMQHK76BAN4OGZDV75EKYWBNUXT", "length": 20713, "nlines": 319, "source_domain": "dravidaveda.org", "title": "(279)", "raw_content": "\nமுன்நர சிங்கம தாகி அவுணன் முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்\nமன்னரஞ் சும்மது சூதனன் வாயில் குழலி னோசை செவி யைப்பற்றி வாங்க\nநன்ன ரம்புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து\nகின்ன ரமிது னங்களும் தம்தம் கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.\nகிந்நரமிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும்\nதங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை\n’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- வீணை வித்தையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தும்புரு நாரதர்கள் கண்ணனது குழலோசையைக்கேட்ட பிறகு, அது தன்னிலே ஈடுபட்டுத் தமது வீணைகளை மறந்தொழிந்தனர்; கிந்நரமிதுநங்கள் என்று புகழ் பெற்றிருக்கும் பேர்களும் இக்குழலோசையைக்கேட்டுத் தோற்றதாகக்கொண்டு, “இனி நாங்கள் எங்கள் கின்னரந் தொடுவதில்லை, எங்களப்பனாணை”” என்று உறுதியாக உரைத்தொழிந்தனர் என்க.\nமுன்பொருகால் பிரஹ்லா தாழ்வானுக்காக நரசிங்க வுருவாய்த் தூணில் தோன்றி ஹிரண்யனுரத்தாய்க் கிழித்த வரலாறு கீழ் விரிக்கப்பட்டது. முன் முடித்தான் என இறந்த காலமாகக் கூறவேண்டியிருக்க, எதிர்காலமாகக் கூறியுள்ளது-இயல்பினாலாகிய காலவழுவமைதி; “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி” என்பது நன்னூல், வீணையின் தந்திகலைச் சொல்லக் கடவதான நரம்பு என்ற சொல் இங்கு வீணையைக் குறித்தது இலக்கணையால். ‘கின்னரம் மிதுனங்களும்’ என மகரவிரித்தல், செய்யுளோசை நோக்கியது. “தொடர்கிலோம்” என்றுமோதலாம். இரண்டாமடியில் “மன்னரஞ்ச” என்ற பாடல் மிக வழங்கும்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திரு��ொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-10-19T11:13:18Z", "digest": "sha1:7CUIHTEH7JV4OBXVD3HT67UED4G44A5E", "length": 22130, "nlines": 137, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: என்ன சத்தம் இந்த நேரம்", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nபாடல் : ‘என்ன சத்தம் இந்த நேரம்’\nபடம் : புன்னகை மன்னன்\nஎன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா\nஎன்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா\nஅடடா..- என்ன சத்தம் இந்த நேரம்\n1. கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே\nகண்களில் ஏனந்த கண்ணீர் அது யாராலே\nகன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே\nகாதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே\nமன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு\nஆ��ரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு\n2. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ\nதன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ\nஉதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ\nஉள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ\nமங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்\nஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்\nஇளம் காதல் மான்கள் - என்ன சத்தம்\n அஞ்சி டீ’… கடைக்கார அண்ணனிடம் சொல்லிவிட்டு அரட்டையை ஆரம்பித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிப்பதற்காக() நண்பனின் இல்லத்தில் கூடி, இரவு 12 மணிக்கு மேல் தூக்கம் கலைக்க டீ குடிக்க வருவது வழக்கம். இடம்: மதுரை பழங்காநத்தத்தில் உள்ள டீக்கடை) நண்பனின் இல்லத்தில் கூடி, இரவு 12 மணிக்கு மேல் தூக்கம் கலைக்க டீ குடிக்க வருவது வழக்கம். இடம்: மதுரை பழங்காநத்தத்தில் உள்ள டீக்கடை படிப்பது ஒரு மணி நேரம் என்றால் டீக்கடையில் ஒன்றரை மணி நேரம் செலவழிக்கத் தவறுவதில்லை.. படிப்பது ஒரு மணி நேரம் என்றால் டீக்கடையில் ஒன்றரை மணி நேரம் செலவழிக்கத் தவறுவதில்லை.. ஊரே உறங்கிவிடும் பொழுதுகளில் கண்ணாடிக் குவளைகளில் டீயையும், கடையில் இருக்கும் 3 அடி உயர சிங்கப்பூர் ஸ்பீக்கர்களில் திரை இசைப்பாடல்களையும் நேரம் போவது தெரியாமல் ருசித்துக் கொண்டிருப்போம்.\nஎந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தாலும் எங்கள் குழுவைப் பார்த்தவுடன் ‘பண்ணைப்புரத்துக்காரய்ங்க (இசைஞானி ரசிகர்கள்) வந்துட்டாய்ங்கய்யா’ என்று சிரித்தபடி டீக்கடை ரவி அண்ணன் 1980-களின் முத்துக்களில் ஒன்றை எடுத்து Cassatte Player-ல் திணிப்பார்’ என்று சிரித்தபடி டீக்கடை ரவி அண்ணன் 1980-களின் முத்துக்களில் ஒன்றை எடுத்து Cassatte Player-ல் திணிப்பார் பரீட்சைக்குப் படித்தோமோ இல்லையோ, ப்ரியாவையும், ஜானியையும், வரி விடாமல் ஒப்பித்தோம்.\nஅன்று இரண்டு பாடல்களுக்குப் பின்… அமைதியாய் இருந்த ஊரைப் பார்த்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என பாலு கேட்கத்துவங்கி இருந்தார். பல்லவியில் ‘கிளிகள்….’ என பாலு ஒரு Pause கொடுத்த நொடியில்.. Drums-ன் Cymbal ஒலி இடதுபுறம் இருந்த Speaker-ல் இருந்து வந்து செவியை வருட, ‘முத்தம் தருதா….’ என அவர் மறுபடிக் கேட்டு நிறுத்திய விநாடியில் Cymbal ஒலி வலதுபுற Speaker-ல் இருந்து…\nஅதற்கு முன்னர் ‘என்ன சத்தம்’ பாடலை நான் நூற்றுக்கணக்கான முறை கேட்டிருந்தபோதும் அந்த ந��ரத்தில் தான் ஸ்பீக்கர் விட்டு ஸ்பீக்கர் பாயும் ஒரு Sound Effect பாடலில் இருப்பதை உணர்ந்தேன். படக்கென்று ஸ்பீக்கர்களை நோக்கி நான் பார்வையைத் திருப்ப, உடன் இருந்த நண்பன் ‘அதுக்குப் பேர்தான் மாப்ள Streo Effect’ என்றான். Stereo என்ற பதத்தை அடிக்கடி நான் கேள்விப்பட்டிருந்தபோதிலும் ‘என்ன சத்தம்’ பாடலின் பல்லவியில் ‘கிளிகள் முத்தம் தருதா’என்ற வரியின் மூலம் செயல்முறைவிளக்கம் கேட்கப் பெற்றேன். இன்றும் Headphone-ல் இந்தப் பாடலைக் கேட்கும்போது பாடல் முழுமையும் Cymbal ஒலி, தலையைச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு செவிக்குள் புகுந்து மறு செவிக்குள் நுழையும் Streo Effect-ல் அமர்க்களப்படுத்தும்.\n பெரிய Orchestration எதுவுமில்லாமல் வெறும் D Minor Chord உடன் துவக்கியிருப்பார் இசைஞானி. கமலும் ரேகாவும் எப்படிக் காதலில் விழுந்தார்கள் என்ற முன்னுரையோ, எங்கெல்லாம் சென்று காதலித்தார்கள் என்று விரிவாக்கமோ இல்லாமல், நேரடியாக Climax-ஐப் பார்ப்பது போன்ற காட்சியமைப்பு என்பதால் இசைஞானி, Prelude எல்லாம் பெரிதாகப் போடாமல் ஒரு அழகிய D Minor திலகமிட்டு பாடலை அனுப்பி வைத்துவிட்டார் போலும்.\nஇந்தப் பாடலின் இரண்டாவது Interlude-இல் வரும் Guitar Piece-ஐ ஒரு காலத்தில் Rewind செய்து, Rewind செய்து பைத்தியம் போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்படியாகிலும் Piano படித்து இந்த Interlude-ஐ, அதன் Bass Section உடன் சேர்த்து, இரண்டு கைகளையும் உபயோகித்து வாசித்துவிட வேண்டும் என்று மனதில் தீராத ஆசை இருந்தது. (மூன்று மாதம் Classes போனதோடு சரி கடைசிவரை பியானோ படிக்கவே இல்லை என்பது வேறு விஷயம்). வாசிக்க முடிந்ததோ இல்லையோ, இத்தனை வருடங்கள் கழித்து, அந்த இரண்டாவது Interlude-ஐ ஒரு சிறிய Software உதவியுடன், Score Sheet-ல் எழுத முடிந்தது. Piano படித்தவர்கள் இசைத்து மகிழவும்.\nகமலுக்காகவே கே.பி. உருவாக்கிய படம் புன்னகை மன்னன். இசைஞானிக்கு ஏ.ஆர். ரஹ்மான் கீபோர்ட் இசைத்த படம். பாடல்களில் Loops, Computer Music என்று Technology-ஐ, இசைஞானி அளவோடு அள்ளிக் கலந்து ஊட்டிய இசையமுது. படம் வெளிவந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு அற்புதமாய்ப் பூக்கும் கமல்-ரேவதி காதல், பெரும் Tragedy-யில் முடிந்து போவதை என்னால் அன்று என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. கல்லூரியில் படிக்கும்போது, ‘என்ன சத்தம்’ படமாக்கப்பட்ட‘அதிரபள்ளி’ அருவிக்கு சுற்றுலா சென்றபோதுகூட, அருவியி��் அழகை ரசிப்பதை விட ‘கமல்-ரேவதி’ காதல் முடிந்து போன அருவி என்ற மயான உணர்வுதான் மனதை ஆட்கொண்டிருந்தது.\nஒரு இசைஞானி பாடலில் மனம் லயித்துப் போய் Guitar-ஐயோ அல்லது Keyboard-ஐயோ எடுத்து, Chords கண்டுபிடிக்கலாம் என்று உட்கார்ந்தால் பெரும்பாலும், ‘அடடா.. என்ன ஒரு Chord Application.. இந்த இடத்தில் இவ்வளவு ரம்மியமாக ஒலிக்கிறதே இந்த இடத்தில் இவ்வளவு ரம்மியமாக ஒலிக்கிறதே இதையெல்லாம் கண்டுபிடித்து எழுதி வாசிக்க வேண்டுமென்றால் ஒழுங்காக Music படித்திருக்க வேண்டும்………. இதையெல்லாம் கண்டுபிடித்து எழுதி வாசிக்க வேண்டுமென்றால் ஒழுங்காக Music படித்திருக்க வேண்டும்……….” என்று ஒரு சுகமான தோல்வி உணர்வே மனதில் மிஞ்சும். நீண்ட நாட்களுக்குப் பின் கொஞ்சம் முயன்றேன். தவறிருப்பின் பின்னூட்டத்தில் திருத்தவும்.\n/Dm என்ன சத்தம் இந்த நேரம் உயி/Cm ரின் ஒலி/Dm யா\n/Dm என்ன சத்தம் இந்த நேரம் நதி/Cm யின் ஒலி/Dm யா\n/Eb கிளிகள் முத்தம் /F தருதா\n/Eb அதனால் சத்தம் /F வருதா\n/Gm கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது /Bb காயவில்லையே\n/Gm கண்களில் ஏனந்த கண்ணீர் அது /Bb யாராலே\n/Gm கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மண/Bb மாகவில்லையே\n/Gm காதலன் மடியில் பூத்தாள் ஒரு /Bb பூப்போலே\n/F மன்னவனே /Bbm உன் விழியால் /F7 பெண் விழியை /Gm மூடு\n/F ஆதரவாய்ச் /Bbm சாய்ந்துவிட்டாள் /F7 ஆரிரரோ /Gm பாடு\n இவர் /Cm யார் எவ /Gmரோ\nபதில் /Cm சொல் /Fவார் /Bbயா /Fரோ – /Dm என்ன சத்தம்\nசரணத்தில், ‘மன்னவனே உன் விழியால்’ வரியில் Bb வாசித்துப் பார்த்தபோதும் நன்றாகத்தான் ஒலிக்கிறது. இருப்பினும் அவ்வரியின் இரண்டாவது Barல் (‘உன் விழியால்’) வாசிக்கப்படும் 3 Bass Notesஇலும் (Bb, Db & Bb… சிந்தை மயக்கும் அழகு, இந்த இடத்தில் இந்த மூன்று Notesம்) Minor Chord வாசம் வருகிறது என்பதால் Bbm இசைத்தேன். தவறிருப்பின் திருத்திக் கொள்ளவும்.\nஇன்னும் 300 வருடங்கள் ஆனபின்னும் இசை ரசிகர்கள் உட்கார்ந்து கேட்டு வியந்து சிலாகிக்கப்போகும் பாடல் இது. இப்படிப்பட்ட பாடல்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், உருவாக்கியவர் வாழும் காலத்தில், நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை இசைஞானியின் ‘இந்தப் புனிதப் (இசை) பயணம் இன்னுமொரு சரித்திரம்’.\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.ய��ன் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=112", "date_download": "2018-10-19T11:31:06Z", "digest": "sha1:V3OSVUNWAWEUC6HGKHNDS7R2M7S3BWBR", "length": 18995, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் : முன்னிலை வகிக்கும் மெக்சிகோ\nஉலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் ���ுதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு…\nஆபத்தான 50 நகரங்கள் ,மெக்சிகோ , லாஸ் கபோஸ்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அப்போது 2007-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில்…\nதேச துரோக வழக்கு,கைது உத்தரவு, முஷாரப்\nரஷ்யா : பனியில் புதைக்கப்பட்ட 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுப்பு\nரஷ்யாவில் பனியில் புதைக்கப்பட்டிருந்த 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் இதோ.... ரஷ்யாவில் காப்ரோவஸ்க் பகுதியில் இருக்கும் ஆமூர் ஆற்றுப்பகுதிக்கு அருகில் என்ற பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகலை நீக்கும் பணியின் போது அங்கு 54…\nரஷ்யா, பனியில் புதைக்கப்பட்ட 54 வெட்டப்பட்ட கைகள் ,கண்டெடுப்பு\nபப்புவா நியூ கினியா தீவில் மீண்டும் நிலநடுக்கம் - 18 பேர் பலி\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.…\nபப்புவா நியூ கினியா , நிலநடுக்கம் , 18 பேர் பலி\nபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் : முதலிடத்தில் அமேசான் நிறுவனர்\nஉலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 19-வது இடத்தை பிடித்துள்ளார். 2018-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள்…\nபோர்ப்ஸ், பணக்காரர்கள் பட்டியல்,முதலிடத்தில் அமேசான் நிறுவனர்\nதொழில்நுட்ப கோளாறு : சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி\nரஷ்யாவின் ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் மரணம் அடைந்தனர��� என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 6 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள். சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான…\nசிரியா,ரஷ்ய விமான விபத்து, 32 பேர் பலி\nஅமெரிக்காவில் பனிப்புயல் : 5 பேர் பலி\nஅமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர்,…\nஅமெரிக்கா, பனிப்புயல் , 5 பேர் பலி\nஅஜர்பைஜான் தீ விபத்து : 30 பேர் பலி\nஅஜர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகு பகுதியில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர்…\nஅஜர்பைஜான், தீ விபத்து , 30 பேர் பலி\nஅடக்குமுறையின் உச்சக்கட்டம் : ஆங்கில எழுத்து Nக்கு தடை விதித்த சீனா\nமக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு ஆங்கிலம், மாண்டரின் இரு மொழிகளிலும் ‘N’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. சீன அரசு 'N' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘N’ எழுத்து வரும்…\nஆங்கில எழுத்து N, தடை, சீனா\nசிரியா : உச்ச கட்டத்தில் உள்நாட்டுப் போர் - கொத்து கொத்தாய் மடியும் குழந்தைகள்\nசிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு தற்காலிக தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இரண்டு படைகளும் தற்போதும் தாக்கிக் கொண்டு இருக்கிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே…\nசிரியா ,உள்நாட்டுப் போர் , மடியும் குழந்தைகள்\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\nஇந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க…\n‘எச்–1 பி’ விசா, புதிய கட்டுப்பாடுகள் ,இந்தியர்களுக்கு பாதிப்பு , அமெரிக்கா\nஇரான்: மலையில் மோதியது விமானம் - 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம்…\nஇரான்,மலையில் மோதியது விமானம், 66 பேர் பலி\nஎத்தியோப்பியாவில் 'எமெர்ஜென்சி' பிரகடனம் '\nஎத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன\nஎத்தியோப்பியா, 'எமெர்ஜென்சி', பிரகடனம் '\nஈராக் சீரமைப்பிற்கு குவைத் 2 பில்லியன் டாலர் உதவி\nஈராக் நாட்டின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு 2014-ம் ஆண்டில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அங்குள்ள பழமை வாய்ந்த மசூதிகளை நாசமாக்கிய ஐ.எஸ். இயக்கத்தினர் பெரும்பாலான மக்களையும் கொன்று குவித்தனர். அவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன்…\nஈராக் , குவைத் , 2 பில்லியன் டாலர் உதவி\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு…\nஅமெரிக்க பள்ளி, துப்பாக்கி சூடு, ஃபுளோரிடா 17 பேர் பலி,\nமாஸ்கோ விமான விபத்தில் 71 பேர் பலி\nரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே பயணிகள் விமானம் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் பலியானதாக அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71…\nமாஸ்கோ, விமான விபத்து, 71 பேர் பலி\nபக்கம் 8 / 78\nஇணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-19T10:56:15Z", "digest": "sha1:3DJYPFYHVQ3HS6SLRWZDI3COIC6RAK2O", "length": 4104, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "புற்று நோய் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல்\nJuly 23, 2014 admin\tஅறிவியல், இரா. நடராசன், சைட்டோ ஜெனிடிக்ஸ், நோபல் பரிசு, பார்பரா மெக்லின்டாக், புற்று நோய், மரபியல்\n– பார்பாராமெக்லின்டாக் பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார். தாவும் மரபணு (Jumping Gene) மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/blog-post_1286.html", "date_download": "2018-10-19T12:26:07Z", "digest": "sha1:PHXY3NHYRFZQBF7DXAG2MOFTWVBP4LO6", "length": 5775, "nlines": 95, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: வன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின் வசித்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடையாதாம்", "raw_content": "\nவன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின் வசித்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடையாதாம்\nபோர் காரணமாக மன்னாரில் தஞ்சமைடைந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரண முத்திரைகளை கொடிய இலங்கை அரசு இரத்து செய்துள்ளது.\nநிவாரண முத்திரைகள் இரத்து செய்யபட்ட மக்களுக்கு 25.000ஆயிரம் ரூபா மீள் குடியேற்றத்திற்காக வழங்கப்படும் என்று\nபிரதேச செயலகத���தினர் தெரிவித்துள்ளதாக மன்னாரில் தஞ்சமடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nதமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த வ...\nகே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித்...\nசனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு\nபயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்கக்...\nவன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின...\nஉடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ...\nயாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பகிஷ்கரிப்பு...\nவிரிவான செய்தி வெள்ளவத்தையில் சிறப்பு தேடுதல் நடவட...\nவன்னியில் நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீற்றர் பரப்பிலேய...\nஇலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்...\nவவுனியாவில் மீள குடியேறுவோருக்கு கூரைத் தகடுகளும் ...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:04:14Z", "digest": "sha1:GPGM5BISAQOGY4TR67QAP7DFM2PBGLBD", "length": 8145, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - கனவுநிலையுரைத்தல் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nகாதலர் தூதொடு வந்த கனவினுக்கு\nகயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு\nநனவினால் நல்கா தவரைக் கனவினால்\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nநனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்\nநனவினால் நல்காக் கொடியார் கனவனால்\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\nநனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4537.html", "date_download": "2018-10-19T10:43:52Z", "digest": "sha1:FNDMADSBHT6Z7VO27NTPOBDZHC76HWIL", "length": 5034, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் \\ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nCategory: இனிய மார்க்கம், ரஹ்மதுல்லாஹ்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nஉயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6193.html", "date_download": "2018-10-19T10:44:22Z", "digest": "sha1:5JVDLNIHAJ7AIR32QG5RBBEF2Z2U3A44", "length": 4889, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இணைவைப்போரை இனியாவது திருந்துங்கள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இணைவைப்போரை இனியாவது திருந்துங்கள்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஇடம் : வெளிப்பட்டிணம், இராம்நாட் தெற்கு : நாள் : 20.03.2016\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாத்தின் பெயரால் வழிகெடுப்பவர்கள் யார்\nஇறுதி மூச்சு வரை ஏகத்துவம்..\nதீ குண்டத்தில் சாம்பலாகிப் போன அற்புதம்\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇஸ்லாத்தில் இல்லாத தர்கா தரீக்கா வழிபாடுகள்..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nதவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்-குமர�� பொதுக்கூட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/", "date_download": "2018-10-19T11:43:35Z", "digest": "sha1:W65QKFASHHYVHOFGXZS7TRUUJAOG6M2Z", "length": 17730, "nlines": 404, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: October 2015", "raw_content": "\nசனி, 31 அக்டோபர், 2015\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, அக்டோபர் 31, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, அக்டோபர் 31, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரி��ர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87462/news/87462.html", "date_download": "2018-10-19T11:30:37Z", "digest": "sha1:NDDQ5EQRBRT4EVJMGED3X7OE6ZTF7LAC", "length": 6977, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்!! : நிதர்சனம்", "raw_content": "\nபண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்\nபண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது உமா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வீரமணி வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். நேற்று மாலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.\nஇரவு கணவன்–மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று காலையிலும் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nகாலை 11 மணியளவில் தகராறு முற்றியது. அப்போது வீரமணி ஆத்திரமடைந்தார். உமாவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்தார். இதில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. உடனே வீரமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சந்திரபாபு, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nகொலை செய்யப்பட்ட உமாவின் பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத��தனர்.\nவீரமணியை போலீசார் வலைவீசி தேடினார்கள். அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். கொலை தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Ceylon_Under_the_British", "date_download": "2018-10-19T11:33:31Z", "digest": "sha1:WVXQVDUQDWI6UAMDC6GBOKFKTG2C2TQM", "length": 4163, "nlines": 69, "source_domain": "www.noolaham.org", "title": "Ceylon Under the British - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலங்கை வரலாறு\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\n1946 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2015, 04:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f553117/forum-553117/", "date_download": "2018-10-19T12:31:53Z", "digest": "sha1:OQALG7EIIREGS6G2XMDI4AUVWW5CIMD5", "length": 5117, "nlines": 46, "source_domain": "134804.activeboard.com", "title": "திராவிடநாத்திகம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nதமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம்\nதமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1) அக்டோபர் 29, 2011 தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், ��ெடிகுண்டு கலாச்சாரம் (1) தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்ப...\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f611638/forum-611638/", "date_download": "2018-10-19T12:32:12Z", "digest": "sha1:YY6B4KOCF62ND35FKHIER5PVB5PW53CI", "length": 27769, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? இல்லையே! - New Indian-Chennai News & More", "raw_content": "\n தேவப்ரியாஜி -> பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nForum: பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nவிவிலியம் இரு பிரிவுகளை – பழைய ஏற்பாடு (எபிரேய நூல்கள்) மற்றும் புதிய ஏற்பாடு. கிரேக்கத்தில் வரையப் பட்டவை. நாம் முதலில் பழைய ஏற்பாடு பற்றி அறிந்து கொள்வோம்பழைய ஏற்பாடு: யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆச​ிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில​் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்​லேவியர் -லேவியராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர.​..\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். (படிக்க) இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல் அனைத்த...\nபைபிளில் செக்ஸ்- உடலுறவு காரியங்கள்\nஇஸ்ரேலி���் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்\nஅரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால​் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப​்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே​. புராணக் கதைகள்படி -பைபிள் கதைகள்படி, பொமு 1050 - 950 இடையே பைபிளின் ஐ​க்கிய இஸ்ரேல் எனும் யூதேயா- இஸ்ரேல் இணைந்த நாடு, இ​க்காலத்தில் ச... ​\nபழைய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா\nஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.\nமத்தேயு 1:1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்ல​ை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெட...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து த...\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nhttp://pagadhu.blogspot.in/2015/02/blog-post.htmlபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம் விவிலியம் கதைகளின்படி, உலகம் படைத்த நாள் முதல் அனைத்தையுமே பதித்து வைத்துள்ளதாம். அதன்படி பொ.மு. 4000 வாக்கில் உலகம் படைக்கப்பட்டது.[vi...\n பல கட்டுக் கதைகள் ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்த​ு கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந​்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவன​ும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எ... ​\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்ப​ோன மோசடிகதைகள் அரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு ​மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் ​எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் ​அரேபிய இனத்தவரே.யூதர்களின் புராணக் கதை நூல் கிறிஸ்​துவப் பழைய ஏற்பாடு. இவை பொ.மு....\nஇயேசு தாவீது குமாரன் - ���ாவீதை அறிவோம்\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம் ஏசுவை யூதா- ​தாவீது பரம்பரை என மத்தேயுவும், லூக்காவும் தன் சுவி​யின் கதைப்படி மத்தேயுவின் ஏசு அபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, பெ​த்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரியின் மகன் லூக்காவின் ஏசு அபிரகாமிலிருந்து 57வது தலைமுறை, நாச​ரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்லேவியர் -லேவியராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்ல​ை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள். நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள ​தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்க...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த...\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும்\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும் 2இராஜாக்கள்16:1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்ட​ில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான். 7.எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூ​தனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்ட​ு வந்து என்னை முற்று...\nசாலமோன் ஆலயம் புனையப்பட்ட கதைகள்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்​டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும்,​ பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25) இரண்டு தலைமுறை பின்னர் பாபிலோனை பாரசீகர் வீழ்த்த ப​ாரசீக கோரேசு ராஜா, (இங்க��- கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா)கர்த...\nஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்​டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும்,​ பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25).http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple There is no direct archaeological evidence for the​ existence of So...\nபழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்\nபழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொ​ண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் ​முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் ​கதாசிரியர் மோசே எனப்படும். ஏசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகள் முன்பு கிரேக்க கா​லத்தில் புனையப் பட்டவை எனப் பார்த்தோம். பழைய ஏற்பாடு -...\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் நம்பிக்கை அரசி​யலே. இஸ்ரேலின் ஆட்சி உரிமை- ஆபிரகாமின் வாரிசுகளுக்கு பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்​தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம​் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனில் வாழ்ந...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொ...\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலைய​ிலா யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை​ பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான​், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபு​க்குக் கிழக்கே அமைந்த அராபா...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்ல​ை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள்.நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள ​தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ரா���ா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை ​கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால​் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர்​ கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த... ​\n தேவப்ரியாஜி → பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88?replytocom=1226", "date_download": "2018-10-19T12:00:15Z", "digest": "sha1:AKMFNHRORPMXIRGES2IBPF643KSFPQMV", "length": 7906, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்\nசெயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி.\nவேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால் பறவைகள் உட்கார முடியும்.\nஇதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் ஆந்தை, கூகை, கோட்டான்களும் அமர்ந்து எலிகளை பிடித்து உண்ணும். இதற்கு ரசாயன மருந்தோ, வேறு செலவுகளோ தேவையில்லை.\nஏக்கருக்கு 20 இடங்களில் இதுபோன்ற பறவை இருக்கைகளை நிரந்தரமாக கட்டி வைத்தால் அறுவடை காலத்���ில் சேதத்தை தவிர்க்கலாம்.\nகாலி டப்பாக்கள், பெரிய டின், பயன்படாத சைக்கிள் டயர், கார் டயர், கம்பு, மருந்து டப்பாக்களிலும் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டால் பறவைகள் அவற்றை கூடுபோன்று பயன்படுத்தும்.\n–முனைவர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர்,\nஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டி வளாகம், உடுமலைபேட்டை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீட...\nதென்னையை தாக்கும் புதிய எதிரி\nகோகோ கோலா பூச்சி கொல்லி வீடியோ...\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்...\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nகல் செக்கு எண்ணெய் பயன்கள்\n← தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை\n3 thoughts on “பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்\nPingback: பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/angelina-jolie-feared-die-early-family-cancer-history-177718.html", "date_download": "2018-10-19T11:19:03Z", "digest": "sha1:BOKBH5JXYTA7THFZAIPPUQYYZALOS3X3", "length": 9880, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மரண பயம் ஏஞ்சலீனா ஜோலியின் கண்களில் தெரிகிறதாம்... | Angelina Jolie feared to die early because of family cancer history - Tamil Filmibeat", "raw_content": "\n» மரண பயம் ஏஞ்சலீனா ஜோலியின் கண்களில் தெரிகிறதாம்...\nமரண பயம் ஏஞ்சலீனா ஜோலியின் கண்களில் தெரிகிறதாம்...\nலண்டன்: பரம்பரை நோயாக துரத்தி வரும் கேன்சரினால், விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் ஏஞ்சலினா ஜோலி.\nஏஞ்சலீனாவின் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் கேன்சர் பாதிப்பினாலேயே சீக்கிரமாகவே உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, கேன்சரினால் பாதிக்கப்பட்ட 38 வயது ஏஞ்சலினா சமீபத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார்.\nஏஞ்சலீனாவுக்கு மரண பயம் ஏற்பட்டதனாலேயே விரைவாக மார்பக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருங்கிய தோழி மரியா தெரிவித்துள்ளார். மேலும், ஏஞ்சலீனாவின் சொந்த மகள்களான 7 வயது ஷிலாக் மற்றும் 4 வயது விவினி குறித்தும் ஏஞ்சலினாவிற்கு கவலை அதிகரித்துள்ளதாம். ஏனென்றால், கேன்சர் அவர்களது ரத்தத்தில் பாரம்பரியமாக கலந்துள்ளதாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: angelina jolie cancer ஏஞ்சலீனா ஜோலி பரம்பரை கேன்சர் அறுவைச் சிகிச்சை\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T10:42:19Z", "digest": "sha1:X3I3FTMTJ5ONPHK3PWE2KMFG5ZTPSQK7", "length": 15910, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவ", "raw_content": "\nமுகப்பு News Local News தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை- (முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்)\nதற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை- (முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்)\nமுள்ளிவாயக்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது. எமக்கான தீர்வையும், இந்த இனப்படுகொலைக்கான நீதியையும் சர்வதேசமே எமக்குத் தரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமுள்ளிவாய்க்கால் 09ம் ஆண்டு இனப்படுகொலை நாள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நாம் இந்த நிகழ்வினை நடத்தி வருகின்றோம். 09 வருடங்கள் கடந்தும் சர்வதேசத்தினால் இன்னும் இதற்கான நீதி வரவில்லை என்ற செய்தியுடன் தான் இந்த நினைவேந்தலில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.\n2010ம் ஆண்டு நாங்கள் மட்டக்களப்பில் இந்த நினைவேந்தலை நடாத்துகின்ற போது வடக்கு கிழக்கில் எவருமே இதனை அனுஷ்டிக்கவில்லை. எல்லோரும் பயத்தில் இருந்தார்கள். மஹிந்தவின் கெடுபிடி அச்சுறுத்தல் இருக்கின்ற காலகட்டத்திலே மட்டக்களப்பு மண்ணில் மாத்திரம் அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தான் இந் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக இதனை நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம்.\nமுள்ளவாய்க்காலிலே ஒருலெட்சத்திற்கும் அதிகமான மக்கள், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுவரை எவ்வித நீதியும் இல்லை. ஆனால் அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றதே தவிர இதனால் எந்தப் பயனும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை.\nஇதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் பயணம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர முறையில் செல்கின்றது. இந்த நேரத்தில் நாம் கேட்கின்ற விடயம் என்னவென்றால் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது எனவே எமக்கான தீர்வை, இந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசமே எமக்குத் தரவேண்டும். அத்துடன், அரசியற் தீர்வும் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670...\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nபாகிஸ்தான் - அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு... காணொளி உள்ளே.. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வரும்இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு...\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில்,...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14922/chicken-roti-roll-in-tamil.html", "date_download": "2018-10-19T11:44:46Z", "digest": "sha1:ELOV7NI74VJQELRITVUOFQEIQAMFNRT4", "length": 5814, "nlines": 139, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் ரொட்டி ரோல் - Chicken Roti Roll Recipe in Tamil", "raw_content": "\nகோதுமை மாவு – ஒரு கப்\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கன் எலும்பு இல்லாதது – அரை கப் (சுத்தம் செய்தது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nசோல மாவு – தேவையான அளவு\nஇஞ்சி, பூண்டுவிழுது – அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)\nதக்காளி – ஒன்று (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nகோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து எடுக்கவும்.\nசிக்கன் துண்டுகளை சோல மாவில் முக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.\nபிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பொறித்த சிக்கன் துண்டுகளை போட்டு முன்று நிமிடகள் கழித்து சோல மாவு கரைச்சல் (தண்ணீர் ஊற்றி கரைக்கவும்) அரை டம்ளர் ஊற்றி கிளறி ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி துவி ஏறகவும்.\nபின் சப்பாத்தின் மேல் சிக்கன் கிரேவி தடவி ரோல் செய்து பரிமாறவும்.\nகத்தரி பொடி போட்ட ரோஸ்ட்\nஇந்த சிக்கன் ரொட்டி ரோல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=447", "date_download": "2018-10-19T10:53:13Z", "digest": "sha1:CJON47VWKANPZKGCFAJ4MVU6WTIXUXWS", "length": 3643, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "புதுமொழி 500", "raw_content": "\nHome » இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் » புதுமொழி 500\nCategory: இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபடிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், கடைப்பிடிக்க எளிமையானதாகவும் இருப்பதே பொன்மொழிகள் இவற்றை அனுபவங்களின் சாரம் என்று சொல்லலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான பல சம்பவங்கள் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது. அந்த அனுபவங்கள், பலருக்கு வழிகாட்டியாகவும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் அமைந்து விடுகிறது. நம் வாழ்க்கையில் மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பொன்மொழிகள் நமக்கு அளிக்கும் உற்சாகமான செய்தி. அப்படிப்பட்ட உன்னதமான பொன்மொழிகளைத் தேடித்தேடிப் படித்து, இன்றைய தலைமுறைக்குப் பயனளிக்கும் வகையில், தனக்கே உரிய நவீனமான நடையில் தொகுத்து ‘புதுமொழி 500’ என்ற பெயரில் அளித்திருக்கிறார் ரவிபிரகாஷ். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவுக்கு 500 புதுமொழிகளில் 500 ரகசியங்களை அள்ளி அள்ளி வழங்குகிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/24-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-19T11:27:57Z", "digest": "sha1:PIRZ5FYRUXZAZJHWU6U3SWD2F6QNATDV", "length": 6251, "nlines": 95, "source_domain": "dheivamurasu.org", "title": "24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » 24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல்\n24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல்\n24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் – ஒளிக்காட்சிகள்\n* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் -தமிழ்ப் பேராயம்\n(ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டயப் படிப்பு)- 2014 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.\n«முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்\nதமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை»\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய���வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1962.html", "date_download": "2018-10-19T12:29:10Z", "digest": "sha1:7HAM7OADQCLVMOEVIRXX3P3INE4KSLIJ", "length": 5495, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா? பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம்!!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ மோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம் பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம்\nமோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம் பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nமோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம் பாஜக + தேர்தல் ஆணையம் நாடகம்\nமோடியை கொல்ல மனித வெடிகுண்டு சதியா\nCategory: தினம் ஒரு தகவல்\nமுஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nஆசை நாயகி விஷயத்தில் அம்பலமானது மோடியின் லீலைகள்\nசமுதாய பணிகளில் தனித்து விளங்கும் டிஎன்டிஜே\nகொட்டாவி விடுவதற்காவது வாயை திறப்பாறா மன்மோகன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_122.html", "date_download": "2018-10-19T12:11:53Z", "digest": "sha1:MF4ZWAJ3B2XS6JR3WLTXKPUF5SLPPE4I", "length": 5511, "nlines": 143, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து", "raw_content": "\nபொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆன்லைன் முறையில் மட்டுமல்லாமல் விண்ணப்பங்களை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்பவும் அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், வழக்கறிஞர் பொன்பாண்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த மனு விசாரணைக்கு வந்தபோது விண்ணப்ப கட்டணத்தை வரைவோலை மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்தது.\nமேலும் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பல்வேறு வசதிகளை அண்ணா பல்கலைக் கழகம் செய்துள்ளதால் நேரில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்தனர். மேலும் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 8ம் தேதி தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டனர்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/holiday-short-term-rental", "date_download": "2018-10-19T12:14:36Z", "digest": "sha1:JH2NGCYN5HWCRFBN4XASAEZPDGAZQVDH", "length": 12145, "nlines": 223, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4யில் இலங்கையில் குறுங்கால விடுமுறைக்கான வடகைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nகாட்டும் 1-25 of 267 விளம்பரங்கள்\nகொழும்பு 4 உள் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்து��ம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/09/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T11:40:28Z", "digest": "sha1:YYNBTZZ3ANKQ2INVGZXPNZGNASCG4VV6", "length": 11896, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சிரியாவில் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் :அவசரமாக கூடுகிறது ஐ.நா. சபை", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சிரியாவில் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் :அவசரமாக கூடுகிறது ஐ.நா. சபை\nசிரியாவில் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் :அவசரமாக கூடுகிறது ஐ.நா. சபை\nடமாஸ்கஸ்,செப் 25 – சிரியாவில் உள்நாட்டு பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அந்நாட்டின் விமானப்படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது.\nஉள்நாட்டு போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் முயற்சியால் பேர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பேர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதும் அதையும் மீறி தீவிரவாதிகள் கட்டுபாட்டில் உள்ள முகாம்கள் மீது சிரியாவின் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா – ரஷியா வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கு இடையில் நியூயார்க் நகரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.\nபீப்பாய் குண்டுகள் , கொத்து குண்டுகள் மற்றும் ஆபத்தான போர் ஆயுதங்களையும் சிரியா ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ள நிலையில் ,\nஅங்கு நிலமை தீவிரமடைந்து வருவதால் இதுதொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது.\nசிரியாவில் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் :அவசரமாக கூடுகிறது ஐ.நா. சபை\nPrevious Articleமெக்சிகோ : எண்ணெய் கப்பல் தீபிடித்ததில் பல மில்லியன் டாலர்கள் நஷ்டம்\nNext Article மாயமான ஏ.என் 32 ரக விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்\nஇயற்கைச் சீற்றங்களால் ரூ.5 லட்சம் கோடி இழப்பு…\nமக்கள் திண்டாட்டம்; வங்கிகள் கொண்டாட்டம்….\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பௌல் ஏலன் மரணம்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-10-19T11:13:05Z", "digest": "sha1:XHVBCC3OVD2RLPIJ6QLOQKW36HWIXJMP", "length": 13362, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "கமல்ஹாசனுடன இணைந்து நடிக்கவிருக்கும் விஜய்", "raw_content": "\nமுகப்பு Cinema கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் விஜய் -ரசிகர்கள் மகிழ்ச்சியில்\nகமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் விஜய் -ரசிகர்கள் மகிழ்ச்சியில்\nநடிகர் னும், நடிகர் விஜய்யும் மேடைகளில் ஒன்றாக இணைந்துள்ளார்கள். இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுக்கமல்ஹாசக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று தெரிவித்துள்ளார் பிரபல பாடகரும், இயக்குனருமான அருண் ராஜ காம்ராஜ்.\nஇதற்க்கான கதை என்னிடம் இருப்பதாவும். நேரம் வரும் போது கண்டிப்பாக இருக்குவேன் எனவும் கூறியுள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகமல் மற்றும் விஜய் இருவருமே மாஸ் நடிகர்கள். இருவருக்கும் பிரமாண்ட ரசிகர் வட்டம் உள்ளது என்பதால் இருவரும் இணையும் படம் நிச்சயம் உலகஅளவில் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில், இப்படி ஒரு படம் உருவானால் இந்த படம் பல வருடங்கள் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.\nவியாபாரத்திலும் மோதிக்கொள்ளும் சர்கார் மற்றும் விஸ்வாசம்\nநடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nநான் நிஜத்தில் முதலமைச்சராக வந்தால் ஊழல், லஞ்சம் இவை அனைத்தையும் ஒழிப்பேன்- விஜயின் சரவெடி பேச்சு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமானது இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பல்கழைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் தலமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் ந���ராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670...\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nபாகிஸ்தான் - அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு... காணொளி உள்ளே.. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வரும்இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142906", "date_download": "2018-10-19T11:09:50Z", "digest": "sha1:M3SVJXDGMXSIYSEBBMPB3NM6KWVP65BT", "length": 19982, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப��பூரம் சிறப்புத் தொகுப்பு | Miracles of Goddess Ambal - Aadi Pooram Special collection - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\n`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு\n`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல\n`உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு’ - அதிர்ச்சியளிக்கும் சர்வே\nசக்தி விகடன் - 14 Aug, 2018\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\nபூரம் நட்சத்திரத்தை ‘பூர்வ பல்குனி’ என்கிறது வேதம். சிம்ம ராசியில் நடுநாயகமாக விளங்கும் நட்சத்திரம் இது\nராசிக்கு அதிபதி சூரியன். நட்சத்திரத்தின் தேவதை யும் ‘அர்யமா’ என்ற புனைப் பெயரில் சூரியனாக அமைந் திருப்பது, அதன் தனிச்சிறப்பு (பல்குனி நக்ஷத்திரம் அர்யமா தேவதா).\nசூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - இந்த நால்வர் அம்சகத்தில் நான்கு பாதங் களில் இணைந்து பூரத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.\nபூரம் என்ற சொல்லுக்கு ‘பெருக்கு’ எனும் பொருள் உண்டு. தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவது போல், நல்ல காரியங்களில் செழிப்பை அடையச் செய்யும் தகுதி பூரத்துக்கு உண்டு என்கிறது ஜோதிடம்.\nஎல்லோரையும் ஈர்க்கும் சொல்வளம், கொடை வழங்கு வதில் ஆர்வம், அழகு வடிவம், ஓரிடத்தில் ஒதுங்காமல் நடந்து கொண்டிருக்கும் இயல்பு, அரச சேவகனாகச் செயல்படுவதில் மகிழ்ச்சி ஆகியவை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவரிடம் தென்படும் என்கிறார் வராஹ மிஹிரர். இ���்த நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களைப் பெரு மையும் புகழும் தேடி வரும்.\nஇரண்டு தாரைகளை உள்ளடக்கியது பூரம்; உக்கிர மான நட்சத்திரம். சண்டை, சச்சரவு, உள்நோக்கத்துடன் செயல்படுதல், ஆசையில் கட்டுண்டு கிடப்பது, கொடை யில் விருப்பம், எடுத்த முடிவில் மாறாமல் செயல்படுதல் ஆகிய அனைத்தும் பூர நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு என்கிறது ஜாதக பாரிஜாதம்.\nபோரில் வெற்றி, எதிரி களை முறியடித்தல், தளவாடங் களைக் கையாளுதல், பிறரை வசீகரித்தல், எதிரிகளுக்கு உதவுபவரை அழித்தல் ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் பேருதவி செய்யும் என்கிறார் பராசரர்.\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_989.html", "date_download": "2018-10-19T11:05:28Z", "digest": "sha1:BYC6FIAAR4TVIPPOELWOWYBYZ6NPZUSH", "length": 40462, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாக, வாழ வேண்டும் - ஐக்கிய நாடுகள் சபை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாக, வாழ வேண்டும் - ஐக்கிய நாடுகள் சபை\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nவங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்���தம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.\nஇந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்தார்.\nரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என ஆங் சான் சூகியிடம் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடேய் அனுசாத் - ஒனக்கென்னடா மண்டை கொழம்பிப் போச்சுதாடா\nஇத்தனை அலட்சம் ரேகிங்கிய முஸ்லீமகள் அகதியா வந்திருக்கிறது அவங்கள்ள பலபேர் கொலைசெய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு மானபங்கப்படுத்தப் பட்டிருப்து - இது எல்லாம் ஒன்ர மண்டையில படையில்லையாடா அனுசாத் \nஇவனது தமிழ் சனம் முள்ளிவாய்க்காலில் சின்னாபின்னப்படுத்தப்பட்டபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்திருப்பான். அல்லது பைத்தியமாக அலைந்திருப்பான். இதனால் இனச்சுத்திகரிப்பை மட்டுமே நோக்கமாக கொண்டு உளறும் இவன் அதன் வலியை உணரமாட்டான்.\nAnusath உன் சுட்டு விரலால் அடுத்தவரை குற்றம் கூறுகையில் மற்ற மூன்று விரலும் உன்னை காட்டுது என்பதை மறந்து விடாதே.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/05/Madurai-Meenakshi-Thirukalyanam-2014.html", "date_download": "2018-10-19T11:28:45Z", "digest": "sha1:MBQOBXQ22HH4QCW4BEGQ4M5OJVGPSEUX", "length": 25122, "nlines": 309, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை\nமதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இ��ில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014) காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nமீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி\nதிருக்கல்யாணத்தை காண அதிகாலை முதலே மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் குவிந்தார்கள். மக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஆடி வீதி முழுதும் பந்தல் அமைத்து குளிர்சாதன வசதியும் செய்திருந்தார்கள்.\nகாலை நான்கு மணிக்கு மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தார்கள். பிறகு முத்துராமையர் மண்டபத்தில் ஊஞ்சல் ஆடினார்கள்.\nமீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் ஊஞ்சல் ஆடுகிறார்கள்\nஅதன் பிறகு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் பல வண்ண பட்டாடைகள் சூடி மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கல்யாண சடங்குகள் சம்ரதாயங்கள் செய்து சரியாக 10:45 மணியளவில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார்..\nகல்யாண மேடை வண்ண வண்ண பூக்களால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யானதிற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணியர், தெய்வானையுடன் வெள்ளிக்கிழமை புறப்பாடாகி மீனாட்சி சொக்கநாதரை வாழ்த்தி அருளினார்கள்.\nதிருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். இங்கு மக்கள் வெள்ளம் மிக அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் உதவியுடன் கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nதிருமணமான பெண்கள் புதுக் கயிறு மாற்றுகிறார்கள்\nதிருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய பாக்கெட்டுகளை பக்தர்கள் வழங்கினார்கள். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்ததும், திருமணமான பெண்கள் தங்கள் பழைய தாலிக் கயிற்றை மாற்றி புதுக் கயிறு மாற்றினார்கள். ஆடிவீதி, கோவில் சுற்றுப்புற வீதி என எல்லா இடங்களிலும் புதுக் கயிறு மாற்றும் பெண்கள் கூட்டம் மிகுந்திருந்தது.\nகல்யாண மொய் ரசீது, மஞ்சள் குங்குமம் கயிறு\nமீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கோவில் சார்பில் மொய்ப் பணம் வாங்கப்பட்டது. மக்கள் ஆர்வமாக மொய்ப்பணம் செலுத்தினார்கள்.\nஇக்கல்யாணத்தைக் காண மதுரை, மற்றும் சுற்று வட்டார மக்கள் கோவ��லில் திரண்டிருந்தார்கள். கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பக்தர்களை வெயிலில் இருந்து குளிர்விக்க தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு பக்தர்கள் பசியாற பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என பலரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். மக்கள் வரிசையாக நின்று வாங்கி வயிறார சாப்பிட்டார்கள்.\nபக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல் வழங்கப்படுகிறது\nகருக்கு போட்டு வைக்கும் பக்தர்கள்\nசில பக்தர்கள் வேஷம் போட்டு கையில் கருக்கு பொட்டு வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு நெற்றியில் வைத்து விட்டார்கள். இவர்களிடம் மக்கள் சென்று ஆசி வாங்கினார்கள்.\nகோவிலில் கூட்டம் மிகுதியாகி, நெரிச்சல் ஏற்படுவதால் பக்தர்களுக்கு கல்யாண சாப்பாடு கடந்த சில ஆண்டுகளாக சிம்மக்கல், மீனாட்சி பஜார் அருகில் உள்ள சேதுபதி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடமும் கல்யாண சாப்பாடு மிக அருமையாக, ருசியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடனும், அருள்மிகு சுப்பிரமணியர், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.\nஞாயிற்றுக்கிழமை காலையில் 6 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. கீழமாசி வீதியிலிருந்து புறப்படும் தேரோட்டம் தெற்கு, மேற்கு, வடக்கு மாசி வீதிகள் வழியாக வந்து நிலையை அடையும்.\nவரிசையாக நிற்கும் பக்தர்களுக்கு விசிறி மூலம் விசுறப்படுகிறது\nகாவல்துறை வாகனத்தில் கண்காணிப்பு கேமரா\nமேற்கு கோபுரத்திற்கு செல்லும் வழியில் நேதாஜி ரோட்டில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது\nநிறைய பக்தர்களுக்கு சாப்பாடு தீர்ந்து விட்டது. வெளியில் குப்பைகளுக்கு மத்தியில் கல்யாண சாப்பாடு.\nமீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்கும், தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்யாண சாப்பாடு ருசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வருட திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அருள் பெறுங்கள் நண்பர்களே\nவருகிற செவ்வாய்க்கிழமை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். மறுநாள் புதன் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அ��்புடன் அழைக்கிறோம்.\n2013ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை பார்க்க இங்கு கிளிக்கவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS...\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திர...\nமதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்...\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 201...\nமதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/9.html", "date_download": "2018-10-19T11:15:25Z", "digest": "sha1:SWTHH3Z4RB2FGOE7FT2J3WF32Y5MHPOF", "length": 5991, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு கணினி மயம்'", "raw_content": "\n9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு கணினி மயம்'\nதமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.\nஅரியலூர் மாவட்டம், விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் பேசியது:நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசின் நிதி, மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ. 288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு, இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இதனை வருகிற ஆகஸ்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஓய்வூதியதாரர்கள் கருவூலகத்துக்கு செல்லாமல் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம். மேலும் இணையதள வசதி, விரல்ரேகை பதிவு வசதிகள் இருந்தால் உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் மின்னணு உயிர்வாழ்வு சான்றை கருவூலகத்திற்கு அளிக்கலாம்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%D9%88%D9%8E%D8%A7%D9%86%D9%92%D8%AD%D9%8E%D8%B1%D9%8E-%E0%AE%95/", "date_download": "2018-10-19T12:21:13Z", "digest": "sha1:U7V4QGZT4A56KPZ7QAJKWHWR2KURV3J6", "length": 3256, "nlines": 51, "source_domain": "mujahidsrilanki.com", "title": "அலி (ரழி) அவர்கள் ‘وَانْحَرَ’ – கிண்டல் அடிப்போர் வாதம். - Mujahidsrilanki", "raw_content": "\nஅலி (ரழி) அவர்கள் ‘وَانْحَرَ’ – கிண்டல் அடிப்போர் வாதம்.\nPost by 18 February 2016 Q & A, மறுக்கப்படுபவை, வீடியோக்கள்\nஅலி (ரழி) அவர்கள் ‘وَانْحَرَ’என்பதற்கு கழுத்தில் கையை கட்டினார்கள் இது தான் அவரின் அறிவு திறன் என கிண்டல் அடிப்போர் வாதம் பற்றிய உண்மை நிலை என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2014/01/in-search-of-imprints-of-buddhism-from.html", "date_download": "2018-10-19T10:42:09Z", "digest": "sha1:JJAR5NSNJ3EMJGTFMQ6V2Q7X2UL6N76Q", "length": 17084, "nlines": 266, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: In search of Imprints of Buddhism : From the notes of field work", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி: களப்பணிக் குறிப்பிலிருந்து\nமுதன்முதலாக பார்த்த ஒரு புத்தரை மூன்று நாள் இடைவெளியில் மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சரியான வழித்தடம் தெரியாததால் இந்நிலை ஏற்பட்டது. இந்த அனுபவம் பற்றிய தமிழ் வடிவம் இம்மாதம் 1ஆம் தேதி வெளிய��கியுள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 15 January, 2014\nகளஆய்வு பணி செய்யும் போது எப்படி குறிப்புகளை எழுத வேண்டும் என்பதற்கு, இந்த பணி குறிப்பேடு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த குறிப்பேடு ஒன்றை தேடி பயணித்து, கிடைத்தபின் அப்போது அடைந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.\nஆய்வின் ஆரம்பகாலகட்டத்தில் இவ்வாறாகப் பதிவு செய்யாமல் பல முக்கியமான செய்திகளைத் தவறவிட்டேன். நாளடைவில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். நன்றி.\nதங்களுடைய ஆய்வுக் குறிப்புகள் ஆய்வாளர்களுக்கு மிக்க பயனுடையதாக அமையும் -அ.கலைமணி\nவருகை தந்து கருத்தளித்தமைக்கு நன்றி.\nஐயா.... நல்ல பணி ..தொடரட்டும்\nநம்முடைய முதல் சந்திப்பில் பௌத்தம் மீதான தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது இன்னும் என் நினைவில் உள்ளது. தங்களின் வாழ்த்துக்கு நன்றி.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : களப்பணிக் குறிப்பிலிருந்து ...\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nபௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nவெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2018/10/5.html", "date_download": "2018-10-19T11:09:03Z", "digest": "sha1:2KJ7OZQNQFDFWZWLEEQD6ORYFNJSZJZS", "length": 18715, "nlines": 355, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nபிர்லா மந்திர் - கொல்கத்தா (5)\nதொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.\nஇக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.\n1996 ஆம் ஆண்டு சுவாமி சித்தானந்தாஜி மஹராஜ் பிரதிஷ்டை செய்ய அதே நாளில் டாக்டர். கரண் சிங்கினால் கோவில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. ஒடிஸாவின் புபனேஷ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயத்தைப் பின்பற்றி வடிவமைக்கப் பட்டிருக்கிறது இக்கோவில். கட்டிட வடிவமைப்பாளர் நோமி போஸ், ராஜஸ்தான் ஆலயக் கட்டிடக் கலையையும் சில இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பகவத் கீதையின் காட்சிகள் பல படங்களாக கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅதிக கூட்டமில்லாத காலை வேளை. நல்ல தரிசனம். கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை. பார்த்தவற்றை நினைவிலிருந்து மீட்டெடுத்து விவரிக்கிறேன்:\nமண்டபத்தில் பிரதான ( dome ) குவிமாடத்தின் கீழ், ஆளுயர கிருஷ்ணா ராதா எழுந்தருளியிருக்க, அவர்களின் வலப்பக்கம், சிறிய குவிமாடத்தின் கீழ் தவக் கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் உருவச்சிலையும், இடப்பக்க மாடத்தின் கீழ் துர்கா தேவியின் சிலையும் உள்ளன. மண்டபத்தை விட்டு வெளியே நோக்கி வருகையில் வலப்பக்கம் இருக்கும் நீண்ட சந்நிதானத்தில் பகவானின் தசாவதாரங்களும் சிலைகளாக இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு நடுவே புத்தரின் சிலையும் இடம் பெற்றிருந்தது ஆச்சரியம் அளித்தது. படிக்கட்டுகள் ஏறியதும் பிரகாரத்தின் ஒரு பக்கம் விநாயகர் சந்ந���ியும் மற்றொரு பக்கம் அனுமார் சந்நதியும் இருந்தன.\nகிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமி அன்று நகரின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொல்கத்தா (1) - ரவீந்திர சேது\nகொல்கத்தா (2) - பண்பாட்டுத் தலைநகரம்\nகொல்கத்தா (3) - அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) -\nகொல்கத்தா (4) - ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2)\nLabels: அனுபவம், கட்டுரை, கொல்கத்தா, தொடர், பயணம், பேசும் படங்கள்\nகாலையில் ஓர் அழகிய ஆலயம் தரிசனம். விவரணை மிக நன்று.\nவடநாட்டில் நிறைய இடங்களில் தச அவதாரத்தில் புத்தரும் உண்டு ராமலக்ஷ்மி.\nநானும் நினைத்துப் பார்த்து கொண்டேன் முன்பு போனதை.\nதகவலுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nதூறல்: 32 - முத்துச்சரம் 2017; பாகுபலி; வல்லமை; ஆல்பம்\nஅவளும் நோக்கினாள் - சிறுகதை\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nயாரோடும் பேசாதவள் - இந்த வார கல்கி இதழில்..\nபிர்லா மந்திர் - கொல்கத்தா (5)\nஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2)...\nகுற்றத்தை வெறுத்திடு.. குற்றவாளியை நேசித்திடு.. - ...\nஅழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம்...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (39)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/10/blog-post_2.html", "date_download": "2018-10-19T11:07:48Z", "digest": "sha1:YUAZX4DAGEAT7DLGAQPPNCWQQYH5B2UG", "length": 5293, "nlines": 81, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்", "raw_content": "\nகடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்\nபெரியாரின் 135 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.\nசென்னை, மயிலைப் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது பகுத்தறிவா என்று கேட்கும் குழப்பவாதிகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த பேச்சை நீங்களும் கேளுங்கள்\nLabels: காணொளி, திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார், விடுத​​லை ரா​சேந்திரன்\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.��ொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130123", "date_download": "2018-10-19T12:43:48Z", "digest": "sha1:JAB7YLCPF6LQYPD36BKO2D4BR7SN4UFX", "length": 11311, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வடபழனி பெருமாள் கோயில் கடை வாடகையை நிர்ணயிக்காத அறநிலையத்துறை | Vadapalani Perumal Temple Endowments department store rents - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவடபழனி பெருமாள் கோயில் கடை வாடகையை நிர்ணயிக்காத அறநிலையத்துறை\nசென்னை : வடபழனியில் உள்ள பழமைவாய்ந்த ஆதிமூல பெருமாள் கோயில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்து 2 மாதமாகியும் அங்குள்ள கடைகளுக்கான வாடகை இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால், கோயில் வளர்ச்சி பணி பாதிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வடபழனியில் 500 ஆண்டு பழமையான ஆதிமூல பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆதிமூல பெருமாள் சிலை, ஆதிமூல லட்சுமி சிலை, ஆண்டாள் சிலை, ஆழ்வார்களின் ஐம்பொன் சிலைகள் உள்ளன. கோயில் தனி நபர் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல், கோயில் மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 500 ஆண்டு பழமையான கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், ‘‘கோயிலை மீண்டும் வழிபாட்டுக்கு திறக்க முடியாது. இது எங்களின் சொத்து, அதை கோயிலாக பராமரிப்பதா அல்லது வேறு பணிக்கு பயன்படுத்துவதா என்று நாங்களே முடிவு செய்வோம்‘‘ என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.\nஇந்நிலையில், கோயிலின் சொத்துக்களை தனி நபரிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் முதல்வரின் தனி பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தி தினகரனில் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஓராண்டிற்கு மேலாக பூட்டப்பட்டிருந்த கோயிலை கையகப்படுத்திய அறநிலைய துறை பக்தர்கள் வழிபாட்டிற்காக கடந்த மாதம் திறந்துவிட்டது. இக்கோயிலுக்கு சொந்தமாக வடபழனி கோயில் தெருவில் 10 கடைகள் உள்ளன. கோயிலை கையகப்படுத்திய அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்யவில்லை. பொதுவாக, ஒவ்வொரு கோயிலின் வளர்ச்சி பணிகளும் அக்கோயிலின் சொத்துகளான வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வரும் வருமானத்திலேயே மேற்கொள்ளப்படும். ஆதிமூல பெருமாள் கோயிலுக்கு வாடகை இன்று வரை நிர்ணயிக்கப்படாததால் கோயிலின் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘‘500 ஆண்டு பழமைவாய்ந்த ஆதிமூல பெருமாள் கோயிலை கைப்பற்றி வழிபாட்டிற்காக பக்தர்களை அனுமதித்துள்ள இந்து அறநிலைய துறை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகையை இன்று வரை நிர்ணயிக்கவில்லை. இதன் மூலம், தனியார் பயன் அடைந்து வருகின்றனர். இவ்வளவு ஏன், கோயில் கையகப்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில் இயங்குவதாக போர்டு வைக்கப்படவில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.\nசென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை : மக்கள் உற்சாகம்\nஆந்திரா, தெலுங்கானா பேருந்துகள் இன்று முதல் மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nவிஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : அக்.20-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப���பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151239&cat=33", "date_download": "2018-10-19T12:04:23Z", "digest": "sha1:IHMBOBWOC6DTW6ONE3IHVNMIOIIDLQDM", "length": 36971, "nlines": 758, "source_domain": "www.dinamalar.com", "title": "NTR மகன் விபத்தில் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » NTR மகன் விபத்தில் பலி ஆகஸ்ட் 29,2018 16:20 IST\nசம்பவம் » NTR மகன் விபத்தில் பலி ஆகஸ்ட் 29,2018 16:20 IST\nஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் 4வது மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா (62) சாலை விபத்தில் பலியானார். நெல்லுார் மாவட்டம் காவலியில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணா டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஐதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் காலை 6 மணிக்கு நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. தடுப்பை உடைத்து எதிர்பாதையில் வந்துகொண்டிருந்த இன்னொரு கார் மீது மோதி பலமுறை உருண்டது கார். ஹரி கிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் திறக்கவில்லை. உடைந்த காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். அருகில் இருந்த போலீஸ் பயிற்சி தளத்தில் இருந்து விரைந்து வந்தவர்கள் ஹரிகிருஷ்ணாவையும் காரில் இருந்த மேலும் 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா உயிர் பிரிந்தது. தந்தை காலத்தில் இருந்து தெலுங்குதேசம் கட்சியில் பொறுப்பு வகித்தபடி சினிமாவில் நடித்து வந்தார். அவருக்கு 2 மனைவி, ஒரு மகள், 3 மகன்கள். ஹரிகிருஷ்ணாவின் ஒரு மகன் ஜானகிராம் இதே சாலையில் 2014 ல் நடந்த விபத்தில் இறந்தார். இன்னொரு மகன் ஜூனியர் என்.டி.ஆர் இதே சாலையில் 2009 விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். மைத்துனர் ஹரிகிருஷ்ணா மறைவு செய்தி கேட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைந்து சென்றார்.\nஎம்.பி., மீது பெண் புகார்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nசொத்துக்காக கணவனுக்கு சித்ரவதை: மனைவி கைது\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nமனைவி கண் முன் கணவன் வெட்டிக் கொலை\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nஎங்கிருந்தோ வந்த லாரி : இளைஞர் பலி\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nகணவன் மனைவி அடித்துக் கொலை\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nதாய்க்காக கொலை செய்த மகன்\nமரம் கடத்திய லாரி சிறைபிடிப்பு\nஅதிமுக பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nபழிவாங்குவதற்கு போதைப்பொருள்; சகோதரர்களிடம் விசாரணை\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\nமின்வாரிய போட்டி: சென்னை சாம்பியன்\nபுல்லட் வீட்டில் கேமராக்கள் அகற்றம்\nபஸ் நிலையத்தில் குருவிகளுக்கு கூடு\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nசினிமா நடிகருக்கு பாமக.,வில் பதவி\nவீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nடிரைவர் அஜாக்ரதை குழந்தை பலி\nபூட்டிய வீட்டில் நகை திருட்டு\nகாவலரை அடித்த ரவுடி கைது\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nலாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...\nசிறுமியை சீரழித்த முதியவன் கைது\nஅரசு அதிகாரி வீட்டில் கொள்ளை\nநடிகரின் விடுதியுடன் 11 கட்டடங்களுக்கு 'சீல்'\nவிவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\n11 கடத்தல்; போலீஸ் குடும்பங்கள் கதறல்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nஇளைஞர் திருவிழாவில் மிஸ் சென்னை போட்டி\nதாய், தந்தையை கொன்று மகன் தற்கொலை\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nரோட்டில் பஸ்சை நிறுத்திய போதை டிரைவர்\nமகன் சீரழிவால் குடும்பமே தற்கொலை முயற்சி\nமனைவி கொலை : கணவர் சரண்டர்\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nபள்ளி வேன் விபத்தில் கிளீனர் பலி\nகாப்பகத்தில் சிறுமி கர்ப்பம்: ஆணையம் விசாரணை\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\n'ஏ' டிவிஷன் கால்பந்து: ரத்தினம் வெற்றி\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி\nபுதுச்சேரி மீது மோடி தனி கவனம்\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nநடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nஇறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி\nரூ.10 கோடி மோசடி: தம்பதி கைது\nமின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு\nயானை நடமாட்டம்: 'தண்டோரா' மூலம் எச்சரிக்கை\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nவாட்ஸ் ஆப் சண்டை மணமகளை உதறிய மணமகன்\nலஞ்சம் வாங்கி சிக்கிய ஆய்வாளர் வீட்டில் ரெய்டு\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nதங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\nMP, MLA நாக்கை அறுப்பேன் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\nலாரி டிரைவரிடம் பணம் பறித்த ரோந்து போலீஸ்\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nபோலீஸ் வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nவிடுதலை எதிர்த்து மனு; 4 ஆண்டுக்கு பின் விசாரணை\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nஅபலைப்பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் வைரல் வீடியோ\nபெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\n'அ' எழுதி கல்விக்கு அடித்தளம்\nஐந்து பிள்ளை பெற்றும் அனாதையான தாய்…\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nஇந்து மதம் ஆங்கிலேயர் கொடுத்த பெயர்\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nசாயிபாபாவின் 100வது மகாசமாதி தினம்\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nநான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_626.html", "date_download": "2018-10-19T12:13:19Z", "digest": "sha1:GSHG3VVINU7MABFZ6KK3QHWDSXGWRMNM", "length": 46316, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் நாடுகள், தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம் - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் நாடுகள், தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம் - ரிஷாட்\nஇலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானதெனவும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nதிஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (15.10.2017) திஹாரியில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கினார்.\nஅரபுக்கல்லூரி அதிபர் மௌலவி என்.எல். நிஸ்தார் (இஹ்ஷானி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போது கூறியதாவது, முஸ்லிம் நாடுகள் வளமாகவும், பலமாகவும் இருக்கின்ற அதேவேளை, உலக நாடுகளில் சிறுபான்மையாக வாழும் நமது சமூகத்தவர்களுக்கு, பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்கள் தட்டிக்கேட்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவேண்டாம். அவ்வாறான ஆளுமையும், துணிவும் இந்த நாடுகளுக்கு இருந்திருந்தால், றோஹிங்யோவில் குத்தப்பட்டும், குதறப்பட்டும், குற்றுயிராக அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டுகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு என்றோ, விடிவு கிடைத்திருக��கும்\nஅமெரிக்கா, இஸ்ரேல் போன்ற சதிகாரர்களின் ஆலோசனைகளுடன் இன்று உலகமெல்லாம் அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் நாடுகளுக்கிடையே திட்டமிட்டு பிளவுகளும், பிரிவினைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஒரே நாட்டுக்குள்ளே பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு சமூகங்களை மோதவிடும் மிகப்பெரிய கைங்கரியம் இன்று இடம்பெற்று வருகின்றது.\nஇந்தவகையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளவேண்டும். மார்க்க ரீதியிலோ கொள்கை ரீதியிலோ பிளவுண்டு நமது ஒற்றுமைக்கு நாமே வேட்டுவைத்து நமக்கிடையே மோதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். சமூதாய ஒற்றுமையை குலைக்க எவரும் துணையோக கூடாது.\nசமூகம் சார்ந்த பல்வேறு கட்சிகள் அரசியல் செய்கின்ற போதும் சமூதாயத்திற்கு பிரச்சினை என்று வரும் போது, அவர்கள் தமது பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்றியிருப்பது கடந்தகால வரலாறு. தற்போதும் அவ்வாறுதான் செயல்படுகின்றனர். இலங்கைப் பிரஜை ஒருவர் எந்தக் கட்சியிலும் உறுப்புரிமை கொண்டிருக்கலாம், எவருக்கும் வாக்களிக்கலாம், தான் விரும்பிய எவருக்கேனும் பிரச்சாரம் செய்யமுடியும். ஒருவரின் வாக்குரிமை உட்பட அடிப்படை உரிமைகளில் கைவைக்க எந்தச்சட்டத்திலும் இடமில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நமது சமூகம் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளது. உலமாக்கள் கல்விமான்கள், தாய்மார்கள், பெட்டிக்கடை வியாபாரிகள், தேநீர்க் கடை வியாபாரிகள், நாட்டாண்மை என்ற பேதங்களின்றி, எல்லோரும் ஒன்றுபட்டு கடந்த ஆட்சியை மாற்றுவதற்கு தமது முழு நேர பங்களிப்பையும் நல்கி மாற்றத்தை உருவாக்கியதை எவரும் இலகுவில் மறந்துவிடமுடியாது.\nஅதுமட்டுமன்றி, சொத்துக்கள், பணம் மற்றும் நேர காலம் பாராமல் அனைத்தையும் நாம் செலவழித்திருக்கின்றோம். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வருவோம் என கனவிலும் நினைத்திராத இப்போதைய ஆளுங்கட்சிக்காரர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வருவதற்கு நாம் வழங்கிய பங்களிப்பை அவர்கள் கொச்சைப்படுத்தக்கூடாது.\nஎனினும், இரண்டு வருடகாலமாக ஆட்சியாளர்களின் நடவடிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்காமை வேதனையளிக்கின்றது. இருந்தபோதும் நாம் அனைவரும் இணைந்து, இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த இந்த ஆட்சியை புரட்டவேண்டுமெனவும் ஆட்சியிலிருந்து நாம் வெளியேறவேண்டுமென்றும்; நம்மில் சிலர் குரல் எழுப்புவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தக்கோரிக்கை சமூகத்திற்கு எத்தகைய பயனை அளிக்கும் என்பதை நாம் சிந்திப்பதற்கும் கடமைபட்டிருக்கின்றோம்.\nஅரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென்று துடியாய்த் துடிக்கும் இந்த அரசு சகல சமூகத்தவருக்கும் பாரபட்சமின்றி செயற்படவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.\nமத்ராசாக்களின் வளர்ச்சியை நாம் குறைவாகவோ, குறையாகவோ எடைபோடக்கூடாது. அவற்றின் வளர்ச்சியும் உலமாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அவர்களது நல்ல செயற்பாடுகளும் இஸ்லாமியர்களின் மத்தியிலிருந்த பல மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது. இஸ்லாமிய விரோத செயற்பாடுகளை இல்லாமலாக்கியுள்ளது. மொத்தத்தில் நமது சமூகத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது பாரிய மாற்றத்தை உணருகின்றோம் உலமாக்கள் வெறுமனே, மார்க்க பிரசங்கிகளாகவும் வழிகாட்டுபவர்களாகவும், போதனை செய்பவர்களாகவும் இருக்கவேண்டுமென்ற நிலை மாறி அவர்கள் துறைசார் விடயங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதுவே சமூகத்திற்கு மிகவும் ஆரோக்கியமான நன்மைகளை ஏற்படுத்துமென உறுதியாக நம்புகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின��� வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவ��க்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_396.html", "date_download": "2018-10-19T11:54:21Z", "digest": "sha1:DXXZF257TBXSMVPKJVVQKKMYHW7F2Q7R", "length": 9455, "nlines": 151, "source_domain": "www.todayyarl.com", "title": "காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி\nகாதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி\nகாதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குற��ப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு, இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்க முடியும். நல்லாட்சியில் ஒரு இந்துவும் இல்லையா குறித்த அமைச்சு பதவியை வழங்குவதற்கு.\nஇந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.\nஇது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.\nஇதேவேளை, காதர் மஸ்தானும், நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.\nஇவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2018-10-19T12:23:12Z", "digest": "sha1:VAOQTWKPUXUOVK4MDZJXWP5A3TYR4MN2", "length": 9354, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை\nமந்தாரக்குப்பம் அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 60 மூட்டை அறுவடை செய்து அசத்தி வருகிறார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியை சேர்ந்தவர் சீத்தாராமன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.இவர் தனது நிலத்தில், ஆண்டுதோறும் என்.எல்.சி., உபரி தண்ணீர் மூலம் பாசனம் செய்து, நெல் சாகுபடி செய்து வருகிறார். அவர், ஏக்கருக்கு 60 மூட்டை வரை அறுவடை செய்து, அசத்தி வருகிறார். தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திரா பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளார்.அவர் கூறியதாவது:\nஎன்.எல்.சி., தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகின்றேன். கடந்த குறுவை பட்டத்தில் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்து, 60 மூட்டை வரை அறுவடை செய்தேன்.\nதற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திர பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளேன். நாற்று விட்ட 15 நாட்களுக்குள் நடவு செய்து விடுவேன். அதேபோன்று, தற்போது 15 நாட்களில் வரிசை முறையில் நடவு செய்துள்ளேன்.\nகுத்து பயிருக்கு 40 கதிர்கள் வரை வந்துள்ளன. அதற்கு பூச்சி மருந்து தெளிப்பதில்லை. நோய் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் மட்டுமே தெளிப்பேன். அதே போல், இரவில் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து வைத்து, காலையில் பொட்டாஷூடன் கலந்து தெளிப்பேன். இது போன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பேன்.\nமேலும், வயல்களில் ‘டி’ வடிவ குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியை தலை கீழாக நட்டு, அதில் ஆந்தை மற்றும் பறவைகளை அமர செய்து எலிகளை கட்டுபடுத்துவதன் மூலம் பயிர்கள் சேதமின்றி காக்கப்படுகிறது.\nஇதனால் வயல்களில் பயிர் செழிப்பாக உள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதியில் அறுவடை செய்வேன். மேலும், வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது வயலை வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்குவர். அவர்களது ஆலோசனைப்படி சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவேன்’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்���ோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி\nஇயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை...\nநெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க.....\nநெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு...\nPosted in நெல் சாகுபடி\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்\n← வெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11010641/Rs2--crore-development-projects-in-Tiruvarur-district.vpf", "date_download": "2018-10-19T11:51:06Z", "digest": "sha1:ZZFGTT6QBY4RVDUVAJAHRDURBXPA77PW", "length": 13688, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.2 ½ crore development projects in Tiruvarur district - officer study || திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு + \"||\" + Rs.2 ½ crore development projects in Tiruvarur district - officer study\nதிருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு\nதிருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ. 2 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உடனிருந்தார். முன்னதாக நன்னிலம் ஒன்றியம் இனியாநல்லூர் கிராமத்தில் புத்தாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்தும், உறுதி தன்மை குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.\nஅதனைத்தொடர்ந்து குடவாசல் திருவிடைச்சேரி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 51 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறிந்து பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற் பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது எப்போது என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு பதில் அளித்தார்.\n2. சேந்தமங்கலம் அருகே ரூ.2.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்\nசேந்தமங்கலம் அருகே ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n3. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு\nதிருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார்.\n4. விளைநிலங்களில் பள்ளம் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதிருவாரூர் அருகே கெயில் நிறுவனம் குழாய் பதித்த விளை நிலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n3. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-dost-v1542-price-p4pzSj.html", "date_download": "2018-10-19T11:44:56Z", "digest": "sha1:GLCKUPTPP43NF5Z5JX3I4NULH5UUKCX4", "length": 15795, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்���ேப்கள் ( 2,750))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் தோஸ்த் வஃ௧௫௪௨ விவரக்குறிப்புகள்\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி upto 16 GB\nபேட்டரி டிபே 1800 mAh\nமாஸ் சட்டத் பய தடவை 360 hrs (2G)\nபோரம் பாக்டர் Feature Phones\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1498", "date_download": "2018-10-19T10:53:55Z", "digest": "sha1:HDLDXI5VXABZMASMIOI7SZXA52TGSGWZ", "length": 6244, "nlines": 77, "source_domain": "books.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்", "raw_content": "\nHome » சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை » எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்\nCategory: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nதனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார். டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராம���ிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்கும் என நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4483&Itemid=61", "date_download": "2018-10-19T11:09:34Z", "digest": "sha1:JWENJOIPV376SXO45MQQJAUIFSBGAXZS", "length": 28911, "nlines": 295, "source_domain": "dravidaveda.org", "title": "(3915)", "raw_content": "\nவீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்\nயாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன்\nபோவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா\nசாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே.\nநின் பசு நிரை மேய்க்க போக்கு\nநீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக;\nஒரு பகல் போவது அன்று\nஅந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க)\nஎனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம்\nஎனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது;\nபொரு கயல் கண் இணை நீரும் நில்லா\nசண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன;\nதுணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே)\nஇவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம்\nநீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே\nஅஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய\nஆட்டம் காணேன் ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்;\nதொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய\nஇப்பிரிவுத் துயரம் தொலைய வேணும்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n* * * ..... பசு மேய்க்கப��� போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது... வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ இதை நான் தவிரத்தகுமோ என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமா£யன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. Óராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள். கீழ்ப்பாட்டினீற்றடியில் ’வீவ, நின்பசுநிரை’ என்று பதவிபாகம்; இப்பாட்டில் ’வீவன்’ என்று பதவிபாகம். நீ பசு மேய்க்கப் போவது காரணமாக, வீவன் ... நான் முடிந்திடுவேன் என்றபடி.முடியும் படி வந்ததென் நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமா£யன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. Óராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள். கீழ்ப்பாட்டினீற்றடியில் ’வீவ, நின்பசுநிரை’ என்று பதவிபாகம்; இப்பாட்டில் ’வீவன்’ என்று பதவிபாகம். நீ பசு மேய்க்கப் போவது காரணமாக, வீவன் ... நான் முடிந்திடுவேன் என்றபடி.முடியும் படி வந்ததென் என்ன; வெவ்வுயிர்க் கொண்டு எனதாவிவேமால் என்கிறாள், என்னிலைமையைப் பார்க்க மாட்டாயோ பிரானே; நீ பசு மேய்க்கப் போகப்போகிறாயென்று நினைத்தவாறே நெடுமூச்செறிந்து உலர்ந்து போன என்னுடைய ஹ்ருதயமானது விரஹாக்னி கொஉத்தி எரியா நின்றமை காணமாட்டாயோ என்ன; வெவ்வுயிர்க் கொண்டு எனதாவிவேமால் என்கிறாள், என்னிலைமையைப் பார்க்க மாட்டாயோ பிரானே; நீ பசு மேய்க்கப் போகப்போகிறாயென்று நினைத்தவாறே நெடுமூச்செறிந்து உலர்ந்து போன என்னுடைய ஹ்ருதயமானது விரஹாக்னி கொஉத்தி எரியா நின்றமை காணமாட்டாயோ இதிலே ஒரு குடம் தண்ணீரைச் சொரியமாட்டாயோ வென்கிறாள்.\nதுணை யாவருமில்லை... துணையாவார் யாருமிலர் என்றபடி. துணைவனென்று பேர்பெற்றிருக்கிற நீயோ போகப் புகா நினறாய்; பிரிவில் துணையாகக் கூடிய தோழிமார்களோ எனக்கு முன்னே வாடி வதங்கிச் சருகாகின்றார்கள்; குயில் மயில் முதலானவையோ கொல்லப் பார்க்கின்றன; இனித் துணையாவார் யாருளர் (யானிருந்து) பிரிந்தவாறே பிராணன் சடக்கென என்னைவிட்டொழயலாமே; அதுவமில்லை; எல்லாம் பட்டும் நூறே பிராயமாகவன்றோ நானிருக்கிறேன்’’ (உன் அஞ்சன மேனியை ஆட்டங்காணேன்) “ச்ரமஹரமான வடிவைக்கொண்டு என் முன்னே ஸஞ்சரிக்க்க் காணேன்’’ என்பது இருபத்துநாலாயிர ஸ்ரீஸூக்தி. ’ஆட்டங்காணேன்’’ என்றது என்முன்னே நடையாடக் காண்கின்றிலேன் என்றபடி. இதற்கு மற்றோரு விதமாகவும் பொருளுரைக்கலாம்; * ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந்திரிந்து உன் கரிய திருமேனிவாட* என்று பெரியாழ்வாரருளிச் செய்த கட்டளையிலே, உன் அஞ்சனமேனி கல்லும் முள்ளுமான காட்டிலே நடையாட நான் காணேன்.... ஸஹித்திருக்க மாட்டேன் என்பதாக.\nஅல்லும் பகலுமெல்லாம் நான் காட்டிலேயா திரியப் போகிறேன் ஒருபகல் தானே; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே பகற்போது போய்விடாதோ ஒருபகல் தானே; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே பகற்போது போய்விடாதோ என்று கண்ணன் சொல்ல, போவதன்றோரு பகல் நீயகன்றால் என்கிறாள். நீ அகன்றால் ஒரு பகல் போவான்று... உன்னோடு கூடியிருக்குங் காலத்தில் பல பல வூழிகளும ஒரு நொடிப் பொகுது போல் கழிந்துபோம்; உன்னைப் பிரிந்தாலோ ஒருபகல் ஒரூழிகாலமாகப் பெருகிச் செல்லுமேயன்றிப் பெயர்ந்து போவதன்று; பொருகயற்கண்ணிணை நீரும் நில்லா ...உன் போக்கு நினைத்துப் பாய்கிற கண்ணீர் என்னால் தகையப் போகிறதில்லை. உன்னைத் தகைந்தாலும் தகையலாம், கண்ணீரைத் தகைய முடியவில்லை காண் என்கிறாள். பிரிவை நினைத்துக் கண்துள்ளுகிறபடிக்கு மீன் துள்ளுகிறபடியைஒபபுச் சொன்னதாகக் கொள்க.\n என்று கண்ணன் கேட்க; அதற்கு மறுமாற்றம் ஈற்றடி. இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத்தொழுததையோம் தனிமை தான் சாவது... நீ போனாலும் பேர் இருந்தாலும் இரு; இதில் விதிநிஷேதமொன்றும் நான் செய்கின்றிலேன், இவ்விடைக்குலத்தில் இடைச்சிகளாய்ப் பிறந்த தண்ணியோமான எங்களுடைய தனிமை யொன்றே தொலையக் கடவது.. என்கிறவிதன் உட்கருத்து ஆழ்ந்து அறியத்தக்கது. “ஸாவுத்ர்யைப் போலே சொல்லுகிறாள்’’ என்பது ஈடு. ஸத்யவானுடைய உயிரைக் கொண்டு போகா நின்ற யமன், அவஉடைய மனைவியாகிய ஸாவித்ர் பின் தொடர்ந்து வருவது கண்டும் இனிய பேச்சுகள் பேசுவது கேட்டுப் பெறலாம்’ என்று கூற அப்போது கணவனுடைய உயிரைக் கேளாமல் ’இவனால் எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேணும்’ என்று கேட்டாளாம்; அது போலவே இங்குச் சோல்லுகிறபடி...’ நீ போனால் போ, இருந்தாலிரு’ என்று. அவன் பசு மேய்க்கப் போனால் இவர்களது தனிமை எங்ஙனம் தொலையும் சி போகாமல் இருந்தே தீரவேணுமென்பதைப் பரியாயமாகச் சொன்னபடி. “இத்தனிமைதானே சாவது’’ என்றவிதற்கு மற்றொருவகையாகவம் பொருள் கூறுவர்... எங்களுக்குத் தமையென்றும் மரணமென்றும் இரண்டில்லை, இத்தனிமைதானே மரணம் என்பதாக. இப்பொருளில் சாவது என்பது விநாசமென்னும் பொருளில் வந்த பெயர்ச் சொல்; முந்தின பொருளில் ஒரு வகை வியங்கோள். “ பேசும்படி அன்ன பேசியும் போவது’’ என்ற திருவிருத்தப் பாசுரத்தில் போவது என்றது போல.\nஅன்றிக்கே, தனிமை சாவது... இத்தனிமை மிகவும் பொல்லாது; பொறுக்குவொண்ணாதது என்னவுமாம். இவ்வொருதலைக் காமம் தொலையட்டும் என்னவுமாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிரு��ொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nl.unawe.org/kids/unawe1732/ta/", "date_download": "2018-10-19T11:18:18Z", "digest": "sha1:5LUG2LLMIFOWZGUNYJ7PEPUANGRUOMBX", "length": 8404, "nlines": 112, "source_domain": "nl.unawe.org", "title": "மடிய மறுக்கும் ஒரு விண்மீன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nமடிய மறுக்கும் ஒரு விண்மீன்\nநாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.\nமிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே.\nஇந்த வெடிப்புகள் சுப்பர் நோவா என அழைக்கப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சுப்பர் நோவாக்கள் Iair Arcavi போன்ற விண்ணியலாளர்களால் அவதானிக்கப்பட்டும் ஆராயப்படும் இருகின்றன. இதனால், 2014 இ��் Iair ஒரு சுப்பர் நோவாவை அவதானித்த போது, அதை இன்னுமொரு சுப்பர் நோவா என்றே கருதினார். இந்த சுப்பர் நோவா மற்றைய சுப்பர் நோவாக்கள் போல சிறிது நேரத்திற்கு பிரகாசமாக ஒளிர்ந்துவிட்டு மீண்டும் மறைந்துவிட்டது. எனவே Iair அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.\nஒரு வார காலத்திற்கு பின்னர் மீண்டும் மங்கிக்கொண்டிருக்கும் விண்மீனைப் பார்வையிட்டபோது ஆச்சர்யமாக அந்த விண்மீன் மேலும் மேலும் பிரகாசமாகிக்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த விண்மீன் மீண்டும் ஒரு முறை வெடித்ததைப் போல காணப்பட்டது.\nஅடுத்த இரண்டு வருடங்களுக்கு Iair மற்றும் அவரது குழு இந்த் விண்மீனை அவதானித்தனர். 600 நாட்களில் இந்த விண்மீன் ஐந்து முறை பிரகாசமடைந்து மீண்டும் மங்கியுள்ளது. இது மீண்டும் மீண்டும் வெடிக்கிறது இந்த விண்மீனின் கடந்த காலத்தைப் பார்க்கும் போது இது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை வெடித்துள்ளது தெரியவருகிறது.\nஎனவே இங்கு என்ன நடக்கிறது உண்மை என்னவென்றால் ஒருவரிடமும் விடையில்லை. விஞ்ஞானிகள் யூகம் என்னவென்றால் இந்த வெடிப்புகள் விண்மீனின் இறப்பினால் உருவான சுப்பர் நோவா அல்ல, மாறாக இந்த விண்மீன் எதிர்ப்பொருள் (anti-matter) என்கிற விசித்திரமான பொருளை உருவாக்குகிறது. விண்மீனில் இருக்கும் சாதாரண பொருளை இந்த எதிர்ப் பொருள் தொடும் போது மிகப்பாரிய வெடிப்பு உருவாகும். இதுதான் இந்த விண்மீனை மீண்டும் மீண்டும் பிரகாசிக்க வைக்கும் செயன்முறை.\nஎல்லா நல்ல கதைகளைப் போலவே இந்த விண்மீனின் கதையும் முடிவுக்கு வரவேண்டும் அல்லவா. 600 நாட்களின் பின்னர், இந்த விண்மீனால் விசித்திர வானவேடிக்கையை தொடர முடியவில்லை. இறுதியான ஒரு வெடிப்பின் பின்னர் நிரந்தரமாக இந்த விண்மீன் மறையத் தொடங்கிவிட்டது.\nவெடித்த விண்மீன் நமது சூரியனைப் போல 50 மடங்கு திணிவானது அல்லது அதற்கும் அதிகமாகக் காணப்படலாம். நாம் அவதானித்த சுப்பர் நோவாக்களில் மிகத் திணிவான சுப்பர் நோவா இதுவாகும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது LCO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-10-19T12:04:45Z", "digest": "sha1:ME45IRDGVTOZLM3XZSCIM4TRZAH65375", "length": 16637, "nlines": 221, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின�� நீட்சி: பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nதஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.\nபுகைப்பட உதவி : முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்\n1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும்.\n14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வளையமாபுரம், அய்யம்பேட்டை அருகே மணலூர் ஆகிய இடங்களில் காணப்பட்டன. களப்பணியின்போது தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும் உண்டு.\nஇதுவரை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையும் உள்ளது. மேலாடை, இடுப்பில் ஆடை, காலில் ஆடை, தியான நிலையில் கைகள், அகன்ற மார்பு ஆகிய அனைத்து கூறுகளும் இச்சிலையில் காணப்படுகின்றன.\nசுமார் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் கேட்பாரின்றி உள்ள சிலைகளைக் காணமுடிந்தது. சமயக்காழ்ப்புணர்வு, வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும் நிலை, தொல்பொருள்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற மனப்பாங்கு காணப்படாமை போன்ற நிலைகளே இவ்வாறாக சிலைகள் காணப்படுவதற்குக் காரணங்களாகின்றன. இச்சிலையைத்தேடி திருக்கோயில்பத்து செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nநன்றி : தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை, தினமணி, 6 மார்ச் 2015\nதலையில்லாத புத்தர் சிலையைப் படத்தில் பார்க்கும் போதே, அந்நாளைய மதவெறியின் உச்சத்தை, வரலாற்றின் பக்கத்தை அறிந்து கொள்ள முடிந்தது.\nவெங்கட் நாகராஜ் 01 February, 2016\nகாரைக்குடியிலிருந்து திருச்சி வரும் போது வழியில் தீர்த்தங்கரர் சிலைகள் என்று எழுதி இருந்தது பார்த்தபோது உங்கள் நினைவு தான் வந்தது. எத்தனை எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம்......\nஅயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்\nஅயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்\nகவியாழி கண்ணதாசன் 01 February, 2016\nபௌத்தம் மீண்டும் மலர வாழ்த்துக்கள்.\nதலை இல்லாத அந்தச் சிலை புத்தருடையதுதான் என்பதை நிலைநாட்டும் வகையில் ஏதாவது நிரூபணம் உள்ளதாமேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. மேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. \nவணக்கம் முனைவரே அரிய விடயங்கள் தங்களின் தேடுதல் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 01 February, 2016\nதிருக்கோயில் பத்து செல்லும் நாள் விரைவில் அமையட்டும்\nஅந்நாளில் எவ்வளவு மத வெறியோடு இருந்து இருக்கிறார்கள். அழிந்தவை எத்தனை எத்தனையோ...தங்களைப் போன்றோர்களால் தான் நாங்கள் இந்தளவாவது தெரிந்து கொள்கிறோம். நன்றி. தம 6\nநல்ல பகிர்வு ஐயா, தங்கள் களப்பணி தொடரட்டும்..\nநல்ல பகிர்வு, தங்கள் களப்பணி தொடரட்டும்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nபௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nவெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2016/03/2.html", "date_download": "2018-10-19T11:04:14Z", "digest": "sha1:4R3LDTUSNBGGWUSHAIUSIDCKSVSEX7SN", "length": 7322, "nlines": 90, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் பாடத்தின் உள் பகுதியிலிருந்தும் வினாக்கள்.", "raw_content": "\nசனி, 5 மார்ச், 2016\nபிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் பாடத்தின் உள் பகுதியிலிருந்தும் வினாக்கள்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில்,நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வுதுவங்கியது. பாடப் புத்தகத்தின்\nபின்பக்க கேள்விகள் மட்டுமின்றி,பாடங்களின் உள் பகுதியில் இருந்தும்கேள்விகள் இடம் பெற்றன.\nநேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், 100மதிப்பெண்களுக்கான கேள்விகளில், 10\nமதிப்பெண்களுக்கான கேள்விகள், பாடத்தின் உள்ளேஇருந்து இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், ஆறு; இரண்டு மதிப்பெண் கேள்விகள், இரண்டு என, பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டன. 'மாணவர்கள், பாடத்தின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் மற்றும் வினா வங்கிகளை மட்டும் படிக்க வேண்டாம்; பொதுத்தேர்வில், பாடத்தின் உள்பகுதியிலிருந்தும் வினாக்கள் இடம் பெறும்' என, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.\nஇந்நிலையில், நேற்றைய தேர்வில், புதிய நடைமுறை அமலானது. இதன்மூலம், விடைகளை மனப்படாம் செய்துதேர்வெழுதும் மாணவர்கள், இனி, 'சென்டம்' எனப்படும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது கடினம்.\nநேற்றைய தேர்வில், கடலுாரை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனித் தேர்வர் ஒருவரும், மற்றொரு மாணவரின் விடைத்தாளை பார்த்து, 'காப்பி' அடித்த குற்றத்திற்காக, பிடிப்பட்டனர்.\nதமிழகத்தில், பிளஸ் ௨ தேர்வை, 6,550 பள்ளிகளைச் சேர்ந்த, 8.82 லட்சம் பேர், 2,421 மையங்களில்எழுதுகின்றனர். இவர்களில், 42 ஆயிரம் தனித்தேர்வர்கள் மற்றும், 4.47 லட்சம் மாணவியரும் அடங்குவர்.\nஇந்த மாற்றத்தால், இனி வெறும் வினாக்களையும், வினா வங்கியையும் மட்டுமே படிக்க\nவேண்டும் என்ற நிலை மாறி, புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை, தேர்வுத் துறை\nஉருவாக்கி உள்ளது; அதை வரவேற்கிறோம்.நீ.இளங்கோ, தமிழாசிரியர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, மார்ச் 05, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை ப...\n'இ - சேவை' மையங்களில், கூடுதல் சேவைகள்\nபிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் பாடத்தின் உள் பக...\nதகவல் தொழில்நுட்பம் மூலம் புதுமையாகக் கற்பித்தலில்...\nதமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரி...\nதமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது:30 ஆய...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=149593&cat=32", "date_download": "2018-10-19T12:01:49Z", "digest": "sha1:AYDBQOTX2FTD7NHFKUQOKA4J5A2REFHO", "length": 25863, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "வரலாற்று ஓவியத்தின் மேல் விளம்பரம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வரலாற்று ஓவியத்தின் மேல் விளம்பரம் ஆகஸ்ட் 04,2018 00:00 IST\nபொது » வரலாற்று ஓவியத்தின் மேல் விளம்பரம் ஆகஸ்ட் 04,2018 00:00 IST\nபுதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு அனைத்து அரசு கட்டட காம்பவுண்ட் சுவர்களில் வரலாற்று ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nதி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு\nகுரங்கணி அருகே மீண்டும் காட்டுத்தீ\nகொ���்ளிடத்தில் தண்ணீர் திறப்பு எப்போது\nஊசுடு ஏரியில் வெளிநாட்டு பறவைகள்\n60 வயது மாநிறம் டிரைலர்\n5 நாட்களுக்கு குடிநீர் வராது\nகொரியர் பாயாக வந்த கொள்ளையர்கள்\nபெரியகுளத்திற்கு வாராது வந்த மழைநீர்\nமெதுவா தூர்வாருனா… தண்ணீர் போயிரும்\nதண்ணீர் திறந்தவுடன் கால்வாயில் உடைப்பு\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nதண்ணீர் வராததுக்கு காரணமே வேற\nதலைவரானார் ஸ்டாலின் மக்கள் கருத்து\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nதண்ணீர் இருக்கு தடுப்பணை இல்லையே\nசிபிஐ விசாரணை கோயில் அதிகாரிகள் வரவேற்பு\n60 வயது மாநிறம் இசை வெளியீடு\nதி.மு.க., தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு\nதமிழகத்தை மீட்பது முதல் கடமை: ஸ்டாலின்\nகாலில் விழும் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nவேஷம் போட்ட ஸ்டாலின் வெளிபடுத்திய ஓ.பி.எஸ்.,\nமுதல்வர் பதவி விலகணும் : ஸ்டாலின்\nதிமுக பணத்தை வட்டிக்கு விடுவதா\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\n'அ' எழுதி கல்விக்கு அடித்தளம்\nஐந்து பிள்ளை பெற்றும் அனாதையான தாய்…\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nதினமலர் சார்பில் அரிச்ச���வடி ஆரம்பம்\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nஇந்து மதம் ஆங்கிலேயர் கொடுத்த பெயர்\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nசாயிபாபாவின் 100வது மகாசமாதி தினம்\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nநான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:16:07Z", "digest": "sha1:6PY55CSSDX2M6TJVHZF4T5X64F7II4GL", "length": 8806, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "வாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.!? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.\nவாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.\nசியோமி நிறுவனம் அதன் முழு டிஸ்பிளே கொண்ட அதாவது 18: 9 என்ற காட்சி விகிதம் அளவிலான அதன முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.\nசியோமி தற்போது அதன் மி மிக்ஸ் மற்றும் மி மிக்ஸ் 2 ஆகிய கருவிகளில், எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பானது நிறுவனத்தின் அடுத்த ரெட்மீ கருவியிலும் காணலாம் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள டிஇஎன்ஏஏ (TENAA) பட்டியல் மூலம் அறியப்படுகிறது.\nஅதாவது அனைத்து பக்கங்களிலும் மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவை அடுத்த ரெட்மீ ஸ்மார்ட்போனில் எதிர்நோக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 5 ஆக இருக்க முடியும் என்றும் ஊகிக்கப்படுகிறது.\nமுன்னர் வெளியான கசிவுகளும் இதே அளவையே குறிப்பிடுகின்றன. இந்த சியோமி ஸ்மார்ட்போனின் இதர வடிவமைப்பு பற்றி பேசுகையில், வழக்கமான முன்பக்க பொத்தான்கள்.\nபின்புறத்தை பொறுத்தமட்டில், மையத்தில் கேமரா வைக்கப்பட்டுள்ளது, உடன் கைரேகை சென்சார் மற்றும் மி லோகோவும் காட்சிப்படுகிறது. ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கலாம்.\nபிற ரெட்மீ ஸ்மார்ட்போன்களில் காணப்படும் உலோகத் தோற்றத்திலேயே இதுவும் காணப்படுகிறது. அதன் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில், கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.\nஇது முழுஎச்டி+(18: 9) திரை தீர்மானங்களை ஆதரிக்கும். 64-பிட் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வெளி வரலாம்.\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், சாத்தியமான ஒரு இரட்டை கேமரா தொகுதி இடம்பெறும். அது 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்க வாய்ப்புள்ளது. முன்பக்கம் ஒரு 12எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dubaibazaar.in/complete-shop.html?___store=tamil&price=50-60", "date_download": "2018-10-19T11:03:00Z", "digest": "sha1:YVYJC3OVILO6EUGI5FFA6MKSKKX3S7YO", "length": 12798, "nlines": 250, "source_domain": "dubaibazaar.in", "title": "மொத்த பொருட்கள்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்ட��ள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/uncategorized/thorati-movie-stills-shaman-mithru-sathyakala.html", "date_download": "2018-10-19T11:24:27Z", "digest": "sha1:3NEE6N7MIGGVYDZZLTJSVI3FHXMGFA55", "length": 6136, "nlines": 73, "source_domain": "flickstatus.com", "title": "Thorati Movie Stills - Shaman Mithru, Sathyakala - Flickstatus", "raw_content": "\nமண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ… இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு மேலும் சோத்துமுட்டி.ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து.\nமாயன் : ஷமன் மித்ரூ. ( நாயகன் )\nசெம்பொன்னு : சத்ய கலா ( நாயகி )\nசெந்தட்டி : சுந்தர் ராஜ்\nசோத்து முட்டி : முத்து ராமன்\nபேச்சி : வெண்ணிலா கபடி குழு ஜானகி\nவேலாயி : ஆடுகளம் ஸ்டெல்லா.\nநிறுவனம் : ஷமன் பிக்சர்ஸ்\nதயாரிப்பு : ஷமன் மித்ரூ\nவசனம், இயக்கம் : பி.மாரி முத்து\nஒளிப்பதிவு : குமார் ஸ்ரீதர்\nஇசை (பாடல்கள்) : வேத்சங்கர்\nபின்னணி இசை : ஜித்தின் ரோஷன்\nஒலி வடிவமைப்பு : பரணிதரன்\nபடத்தொகுப்பு : A. M.ராஜாமுகமது\nமக்கள் தொடர்பு : மணவை புவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/mkstlain/", "date_download": "2018-10-19T12:34:34Z", "digest": "sha1:O7A6AI2XURKNDN4UB2HCNTNEEMGXB3VQ", "length": 7152, "nlines": 140, "source_domain": "ippodhu.com", "title": "#MKStlain | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#MKStlain\"\nகருணாநிதியின் உடல்நிலைக் குறித்து நேரில் விசாரித்தார் நடிகர் விஜய்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,...\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள்\nதிமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு ஒரு வார காலம் தடை விதித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவரான முக...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://stocksiva.blogspot.com/2008/07/31072008.html", "date_download": "2018-10-19T11:09:36Z", "digest": "sha1:IEQFBPIFK275S5KD435TKIONNKG6I7RV", "length": 6677, "nlines": 77, "source_domain": "stocksiva.blogspot.com", "title": "சாமான்யன்: 31.07.2008 இன்றைய பங்குத்தகவல்", "raw_content": "\nபங்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டுக்காரணிகள் பெரியதாய் எதுவும் இல்லை. பணவீக்கமும் 12 சதவீதத்துக்கு அருகில்தான் இருக்கு. முந்தாநாள் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதம் உயர்வ��, சி.ஆர்.ஆர் உயர்வு போன்றவை கடந்த 2 மாதமாவே எதிர்பார்த்ததுதான். அதற்க்குச் சந்தை இப்படி பெரிய எதிர்வினை(சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைவு) செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வியாபாரிகள் \"ஷார்ட் செல்\" பண்ணியிருக்காங்க போல. நேத்து அதற்க்கு \"கவர்\" செய்ததால் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்ததாம்.\nஇப்போது உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளை குறைந்த விலையில் நஷ்டத்துக்காக என்றாலும் விற்றுவிட்டு வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம்போல இருக்கு.\nஏதாவது நல்ல பங்கு திடீரெனென்று மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கி சில நாட்கள் வைத்திருந்து பார்கலாம். நேற்று முந்தினம் சன் டிவி சுமார் 15 சதவீதம் குறைந்து ரூ.330 என்ற அளவில் கிடைத்தது.\nகேர்ன் போன்ற பெட்ரோலியப் பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.\nநம்ம மாதவன் ஒரு படத்துல கத்துவார் இப்ப என்ன செய்ய\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கமெண்ட் போட்டதுக்கு நன்றி.(ஜிமெயிலில் ஜ்ங்க் எழுத்தா வந்தது.)\n சும்மா வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.\nஅண்ணாத்த ஒரு மாசம் ஆச்சு\nஎதாச்சும் ஒரு பதிவு போடுங்க\nஅண்ணாத்த மூன்றரை மாசம் ஆச்சு\nஎதாச்சும் ஒரு பதிவு போடுங்க\n ஏற்கனவே எழுதின பதிவ படிச்சுக்க வேண்டியது தான் =(((.\nதீபக் ஷெனாயின் பங்கு அனாலிசிஸ்\nதினசரி பங்கு வணிகக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/04/blog-post_30.html", "date_download": "2018-10-19T11:36:08Z", "digest": "sha1:UQUGCEPLBYPQLNFEZJTQG7POWFUYKHXN", "length": 28053, "nlines": 385, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: எளிய மனிதர்கள்", "raw_content": "\nஎந்த இடத்திற்கு சென்றாலும் 'வசீகரிக்கும் மையப் புள்ளியாக' சிலர் உடனே உருவெடுத்து விடுகின்றனர். தங்கள் ஆளுமையால் அந்த இடத்தை கலகலப்பாகவோ, உயிர்ப்புடனோ இவர்களால் மாற்றிவிட முடிகின்றது. மாறாக, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இன்னும் சிலர் இருக்கின்றனர். இந்த எளிய மனிதர்களுக்கு கதாநாயக பிம்பம் எல்லாம் கிடையாது.\nகல்லூரி சமயத்தில் தினமும் மாலை நேரங்களில் அருகிலுள்ள அநாதை ஆசிரமத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை தவம் போல் செய்து வருவான் தோழன் ஒருவன். ஆனால் வகுப்பில் உள்ள யாருக்கும் இது பற்றி எப்போதும் பறைசாற்றிக��� கொண்டதே இல்லை. இறுதியாண்டு வளாக நேர்முகத்தேர்வின் போது குழுவுரையாடலில் ”நீங்கள் செய்த சமூகப்பணி” என்பது தான் தலைப்பு. நானெல்லாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது என்.எஸ்.எஸ். மூலம் மரம் நட்டதையெல்லாம் பெரிய சேவையாக கதையளந்து கொண்டிருக்க, அவன் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வெளியே வந்து “ஏன்டா பாடம் நடத்துறத சொல்லல” என கேட்டதற்கு “அதெல்லாம் விளம்பரம் செய்து வேலை வாங்கிக்கிற விஷயமாடா.. லூசுல விடு” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.\nமற்றொரு தோழி. நர்சிங் படிப்பென்றால் உயிர். ஆனால் பெற்றோர் பொறியியல் படித்தால் தான் கௌரவம் என்று வற்புறுத்தி அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ஒரு குறையும் வைக்காமல் வகுப்பில் முதல் மாணவியாக வந்தார். வளாக நேர்முகத் தேர்வில் முதல் மாணவியாக தேர்வாகி மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். ஒரு வருடத்தில் பெற்றோர் ஏற்பாட்டில் உள்ளூரிலேயே மாப்பிள்ளை அமைய எந்த வருத்தமும் இன்றி பன்னாட்டு வேலையை விட்டு விட்டு உள்ளூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து விட்டார். ”ஏன் பெரிய வேலைய விட்டுட்டு இங்க வந்த” என்று கேட்டால் “அதனால் என்ன இந்த வேலையும் நல்லாத்தான் இருக்கு” என்று தெளிவாக பதில் சொல்கிறார்.\nநம் பள்ளி நண்பனின் மூலமாக அவனது கல்லூரி நண்பன் அறிமுகமாகி அதன் மூலம் பூக்கும் நட்பு வித்தியாசமானது. முதலில் வாங்க, போங்க எனத் துவங்கி பின்பு வாங்கப்பா, போங்கப்பா ஆகி இறுதியில் நட்புலகின் அதிகாரப்பூர்வமான வாடா, போடா வில் வந்து நிற்கும். அப்படி பழகிய சிறிது காலத்திலேயே மனதுக்கு நெருக்கமானான நண்பன் ஒருவன். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து நாவல், கவிதை, கதை என்று பேசிக் கொண்டிருக்கும் போது மிகவும் அமைதியாக இருப்பான். பொழுது போகவில்லையென்றாலும் நண்பர்களின் முதல் இலக்கு அவன் தான். என்ன “ஓட்டினாலும்” ஒரு சிரிப்புடனே ஏற்றுக் கொள்வான். அவனுடன் பழக ஆரம்பித்த காலத்தில் தான், ஆனந்தவிகடன் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “முத்திரைக் கவிதைகள்” இதழ் வெளியிட்டு மொத்தமுள்ள எழுபத்தைந்து கவிதைகளில் சிறந்த மூன்றை வாசகர்கள் வரிசைப்படுத்தி அனுப்பும் போட்டி அறிவித்திருந்தது. நாங்களு��் அதில் கலந்து கொள்ள முடிவு செய்து கவிதைகளை தரம் பிரித்து வரிசைப்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது அவனது கவிதை பற்றிய பார்வையையும், அவன் கொடுத்த விளக்கங்களும், உதாரணங்களும் சத்தியமாக் மூர்ச்சையடைய வைத்தது. “யாருடா நீ, இவ்வளவு நாளா எங்கருந்த ” என்று ஷாக்காகி கேட்டால், வழக்கமாய் சிரிப்பானே அதே மாதிரி தலை குனிந்து சிரிக்கிறான். இன்று எனக்கெல்லாம் தொடர்ச்சியாய் ஒரு இரண்டு வரி எழுதிவிட்டாலே இருப்புக் கொள்ளாது. அதை வலைப்பூவில் பதிந்து, மறுபடி கூகுள் பிளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக் (அதிலும் தெரிந்தவர்களுக்கு ஒன்று, தெரியாதவர்களுக்கு ஒன்று) என்று மாற்றி மாற்றி ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அவன் எழுதியதை எல்லாம் டைரியிலேயே புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறான். ”உன் எழுத்து எல்லாம் பொக்கிஷம்டா, ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு தொடர்ந்து நிறைய எழுதுடா” என்று ஷாக்காகி கேட்டால், வழக்கமாய் சிரிப்பானே அதே மாதிரி தலை குனிந்து சிரிக்கிறான். இன்று எனக்கெல்லாம் தொடர்ச்சியாய் ஒரு இரண்டு வரி எழுதிவிட்டாலே இருப்புக் கொள்ளாது. அதை வலைப்பூவில் பதிந்து, மறுபடி கூகுள் பிளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக் (அதிலும் தெரிந்தவர்களுக்கு ஒன்று, தெரியாதவர்களுக்கு ஒன்று) என்று மாற்றி மாற்றி ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அவன் எழுதியதை எல்லாம் டைரியிலேயே புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறான். ”உன் எழுத்து எல்லாம் பொக்கிஷம்டா, ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு தொடர்ந்து நிறைய எழுதுடா” என்று சொன்னால் “போடா” என்று ஒற்றை வார்த்தைக்கு மேல் பேச மாட்டான்.\nஎங்கள் கல்லூரி அரசுக்கல்லூரியாதலால் ஆசிரியர் வந்து பாடம் நடத்துவது என்பது எப்போதாவது தான் நடக்கும். மற்ற சமயங்களில் வகுப்பில் செமினார், ஆப்டிட்யூட் டெஸ்ட், டம்ப்-சி, ட்ரஸர் ஹண்ட் என்று எதையாவது நடத்திக் கொண்டிருப்போம். எல்லாவற்றிலும் அடிநாதம் “கடலை” தான். இதிலெல்லாம் எந்த ஆர்வமும் காட்டாமல் தன்பாட்டுக்கு கடைசி பெஞ்ச்சில் தூங்கிக் கொண்டிருப்பான் நண்பன் ஒருவன். சுமாராக படித்து எப்போதும் பார்டரில் தாண்டிவிடும் கேரக்டர். படிப்புக்கும் தனக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாய் எப்போதும் காட்டிக் கொள்ள மாட்டான். ஒரு நாள் ”howstuffworks\" மாதிரி ஒவ்வொரு பொருளும் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஒவ்வொருவரா�� வந்து சொல்ல வேண்டும். இவன் வழக்கம் போல தூங்கிக் கொண்டிருந்தான். இவனை உற்சாகப்படுத்தி முன்னேற்றுவதாக நினைத்துக் கொண்டு நாங்கள் அவனை எழுப்பி ஏதேனும் ஒரு சிறிய பொருள் செயலபடும் முறையை விளக்கச் சொன்னோம். கொஞ்சம் மறுத்துப் பார்த்தான். தொடர்ந்து வற்புறுத்தவே கடகடவென வந்து “உலகம் எவ்வாறு இயங்குகிறது” என்று ”செல்” என்பதில் இருந்து ஆரம்பித்து “கேலக்ஸி” அது இது என்று ஒரு அரை மணி நேரம் தொடந்து விளக்கிக் கொண்டே சென்றான். அதுவும் சுவாரஸ்யமும் குறையாமல் நடுவில் ஒரு தொய்வும் வராமல். வகுப்பில் எல்லோரும் வாயடைத்துப் போனோம். மறுநாள் செமினார் எடுக்க எல்லோரும் அவனைப்பார்க்க அவனோ ஒளிவட்டத்தைத் தூக்கி தூரப்போட்டு விட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தான்.\nஇன்று நினைத்துப் பார்த்தால், கல்லூரியே தன்னால் தான் மிளிர்கிறது என்று ஒளிவட்டம் காட்டியவர்ளுக்கு எந்த வித குறையும் இன்றியே இந்த எளிய மனிதர்களும் வாழ்கின்றனர். ஆனால் கதாநாயகர்களைப் போல் தன் பிம்பத்தைக் காத்துக் கொள்ள் எந்த வித குட்டிக்கரணமும் அடிக்கத் தேவையின்றி, வெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது போலும.\nLabels: அனுபவம், கல்லூரி, தரிசனம், நிதர்சனம்\nகதாநாயகர்களைப் போல் தன் பிம்பத்தைக் காத்துக் கொள்ள் எந்த வித குட்டிக்கரணமும் அடிக்கத் தேவையின்றி, வெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது போலும.\n நினைவுகளில் இன்னும் இருக்கும் அவர்கள் உண்மையில் மதிப்பிற்குரியவர்கள்\nஎளிய மனிதர்கள் குறித்த தங்கள் பதிவு\nநிறைகுடம் தளும்பாது என்பதே உண்மை\nஊருலே மழை பெய்ய இப்படி நாலு நல்ல மனிதர்களும் தேவை.\nஅவர்களுடன் நேரடியாகப்பழகிய நீங்கள் கொடுத்துவைத்தவர்\nசிலர் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள்.\nசிலர் வீட்டிற்குள்ளும் முகமூடியுடனேயே திரிகிறார்கள்.\nஎந்நேரமும் இயல்பாய் இருக்கும் இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.\nமதிப்பிற்குரியவர்கள் இந்த எளிய மனிதர்கள்..\nநல்ல பதிவு. வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நன்றி.\nஉண்மை. ஒன்றும் தெரியாதவர் என்று நம்மால் கிண்டலடிக்கப்படுவர்களில் பலர் நம்மை விடக் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். அட்டகாசமான பதிவுங்க :))\nவெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது வாழ்த்துக்கள்.\n// நிறைகுடம் தளும்பாது என்பதே உண்மை\n\" முழுவதும் தெரிந்தவன் பேச மாட்டான் , அரைகுறை தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான் \"\nஎப்டிப்பா இப்டியெல்லாம் எழுதுறீங்க ... நெஜமா .. அம்புட்டு நல்லா இருக்கு. உயிரோட்டமா இருக்கு.\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\n\"சிங்கம்\" கங்குலி ஸ்பெஷல் போட்டோ கமெண்ட்ஸ்\nவலசை (பயணம் 1) சிற்றிதழிலில் வெளிவந்த எனது பொழிபெய...\nஇசை எங்கேயிருந்து வருது தெரியுமா\nநான் மதுவருந்த மறுப்பதற்கு காரணமிருக்கிறது\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/shobasakthi-about-kaala/", "date_download": "2018-10-19T11:01:21Z", "digest": "sha1:3X24DSKXH44XFHWH3DYWKI4RZUVX7TOV", "length": 18179, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக! – heronewsonline.com", "raw_content": "\n‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\nஇப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன்.\nபாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிப���ி மக்ரோன் அவர்களே, பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ்ச்சி வலையில் ரஜினி’ எனச் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்ததும் ஒத்திப்போட்டிருந்த ஆர்வம் பிடரியில் உந்தித்தள்ள தியேட்டருக்குப் போய்விட்டேன்.\nஅண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பா. ரஞ்சித், பராசக்தி திரைப்படத்தைத் தான் திரும்பத் திரும்பப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். திரையில் நிகழ்ந்திருப்பதும் அதுதான். பராசக்தி வெளியாகி எழுபது வருடங்கள் கழித்து இன்னொரு பராசக்தி. ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\nகாலாவின் திரைப்பட வடிவம் பராசக்தியின் வடிவம்தான். மிக வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பு. கடவுள் மறுப்பு. சாதி மறுப்பு. பராசக்தி போலவே பிரச்சாரத்திற்காகவே எழுதப்பட்ட வசனங்கள். பராசக்தியையும் மீறி வெளிப்படையாக அடித்தள மக்களின் உரிமைகளைப் பேசும் படம். பராசக்தி வரும்போது சோசலிஸ்ட் நேரு ஆட்சியிலிருந்தார். காலா வரும்போது பாஸிஸ்ட் மோடி ஆட்சியிலிருக்கிறார். பராசக்தி காலத்தை விட இன்றைய காலம் அபாயமானது.\nபராசக்தியில் கூட குறிப்பான குறைபாடுகளிருக்கும். ஓ ரசிக்கும் சீமானே என ஒரு ‘அய்ட்டம்’ டான்ஸிருக்கும், இதோ இந்த ஜாலக்காரி ஜாலி என்று வசனமிருக்கும். நாயகன் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்து பிள்ளையாக இருப்பான். ஆனால் காலாவில் பெண்களை இழிவுபடுத்தியோ சீண்டியோ ஒரு வசனம் கூடக் கிடையாது. காட்சிகளில் ஆபாசம் துளியும் இல்லை. தமிழ்ச் சினிமாவில் பக்திப் படங்களில் கூட ஆபாசமிருக்கும். காலாவில் பெண்கள் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். பராசக்தியில் கல்யாணி வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். காலாவிலோ அவள் போலிஸைப் போட்டு வெளுக்கிறாள். காலாவின் முதன்மைக் கதாமாந்தர்கள் அனைவரும் தலித்துகள் அல்லது இஸ்லாமியர்கள். ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தையும் இப்படிச் சொல்வார்கள். ஆனால் அங்��ே அது கதையோடு ஒட்டிவரும். காலாவிலோ கதையும் கத்தரிக்காயும் என்று சொல்லிவிட்டு பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைக் கொண்டுவந்து தங்களது நோக்கத்திற்காகப் பொருத்தியிருக்கிறார்கள். பராசக்தியின் அதே வார்ப்பு.\nஇந்திய தேசமே இந்துத்துவத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், ராமர் கோயிலைக் கட்டுவதே ஆதார அரசியலாகியிருக்கும் நிலையில் ராமனை தீமையின் உருவகமாக்கி அதைத் திரும்பத் திரும்பத் திரையில் காட்டியிருப்பதெல்லாம் நாம் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்.\nகபாலி படத்தில் நாயகனை டான் ஆகச் சித்திரித்ததில் எனக்கு முறைப்பாடு இருந்தது. அதை ‘விகடன் தடம்’ நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். காலாவில் அந்தக் குறையும் இல்லாமற் போயிற்று. காலாவுக்கு கை எழ மாட்டேன் என்கிறது. அடிவேறு வாங்கிவிட்டு ஜாலியாகச் சமாளிக்க வேறு செய்கிறார். ஏதோ முற்காலத்தில் அடிதடிக்காரனாக இருந்தார் என்பதோடு அடிதடி அத்தியாயம் முடிந்து போகிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதாரண மனிதனாக முடிந்துபோகிறார் காலா.\nஇது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா முழுக்க முழுக்க ரஞ்சித் படம். ரஜினியின் படங்களுக்குரிய எந்த அம்சமும் துளிகூட இந்தப் படத்தில் கிடையாது. முக்கியமாகப் பெண்களுக்கு கலாசாரம் குறித்து பாடம் நடத்தும் ரஜினி கிடையாது. ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ போன்ற அரை மெண்டல் வசனங்கள் கிடையாது. ரஜினியின் தன்னிலையை முன்னிலைப்படுத்தி “வர வேண்டிய நேரத்தில் வருவேன்” போன்ற பஞ்ச் வசனங்கள் கிடையாது. முக்கியமாகப் பாம்பு கிடையாது. வழமையாகத் தனது வேகமான ஜிமிக்ஸ்களால் ரஜினி திரையில் கவர்வார். ஆனால் காலாவில் நானா படேகரின் தங்கமான நடிப்புக்கு முன்னால் வேங்கையன் மகன் சத்தமில்லாமல் நிற்கிறார்.\nசரி… பிரச்சாரம் பண்ணினால் ஆயிற்றா… இந்துத்துவ எதிர்ப்பு சொன்னால் ஆயிற்றா அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா ஒரு சினிமாவுக்கு ஆதாரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று ஒரு சினிமாவுக்கு ஆதாரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று என்ற கேள்விகள் யாருக்காவது எழலாம். ஆனால் இந்தக் கேள்விகளில் ரஞ்சித்துக்கு கிஞ்சித்தும் அக்கறையிருக்காது என்றே நினைக்கிறேன்.\nஏனெனில், பா.ரஞ்சித் தான் செல்லவேண்டிய பாதையில், தன்னுடைய சினிமா மொழியில், தன்னுடைய இலக்கில் மிகுந்த நம்பிக்கையாகவும் தெளிவாகவும் உள்ளார் என்பதைக் காலா தெரிவிக்கிறது. வெறும் வணிக வெற்றி அல்லது வெறும் கலாபூர்வமான வெற்றியல்ல அவரது இலக்கு. சாதியொழிப்பு – இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கான கருவிதான் அவருக்குச் சினிமா.\nஅதுக்காக அவர் திரையில் என்ன வேண்டுமானாலும் செய்வார், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. காலாவின் இறுதிக்காட்சியும் மாறிவரும் வண்ணங்களும் அதற்குச் சாட்சி\nரஞ்சித்துக்கும், காலா உருவாக்கத்தில் பணியாற்றிய மற்றைய தோழர்களிற்கும் வாழ்த்துகள்\n← ‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\n“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி” – பா.ரஞ்சித் →\nபிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்\nஇன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் – ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’\n“நிச்சயம் நான் நல்லவன் இல்லை”: ஜெயம் ரவி பகீர் பேச்சு\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை ��ிஸ்மிஸ் செய்க\n‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\n(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/jaffna-shooting.html", "date_download": "2018-10-19T11:25:34Z", "digest": "sha1:QG3KQH5AWZ3HFMHDPKIF7WEVRFOICSMW", "length": 12931, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "நீதிபதி மீது தாக்குதல் நடத்த முனைந்த சந்தேகநபர் சரண் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநீதிபதி மீது தாக்குதல் நடத்த முனைந்த சந்தேகநபர் சரண்\nby விவசாயி செய்திகள் 06:17:00 - 0\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஇன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஇந்நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு காவல் நிலையத்தில் சரணடைந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர் என்றும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஒரு க��்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க நினைத்த இந்த தாக்குதலின் பின்னணியில் பல சக்திகள் இருப்பதாகவும் அந்த சக்திகள் தமிழின விரோதிகள் மற்றும் சிங்கள இனவாதிகளும் அடங்கிறார்கள் என்பது மிக விரைவில் வெளிவரும்\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் ���ித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17412", "date_download": "2018-10-19T12:37:43Z", "digest": "sha1:JDXMTYXANA7EA37MHJEIAUVSQE7XDEKP", "length": 8900, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Tewa: San Ildefonso மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17412\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tewa: San Ildefonso\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Tewa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11771).\nTewa: San Ildefonso க்கான மாற்றுப் பெயர்கள்\nTewa: San Ildefonso எங்கே பேசப்படுகின்றது\nTewa: San Ildefonso க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tewa: San Ildefonso\nTewa: San Ildefonso பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக���கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ghajinikanth-santhosh-jayakumar-28-07-1842273.htm", "date_download": "2018-10-19T11:55:36Z", "digest": "sha1:5USGHQJC5RGJIP7BYSUTJZXVLYKJ6TLC", "length": 17822, "nlines": 131, "source_domain": "www.tamilstar.com", "title": "கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை - GhajiniKanthSanthosh JayaKumarAryaSayeeshaKE Gnanavel Raja - கஜினிகாந்த்- சந்தோஷ் ஜெயக்குமார்- ஆர்யா- சயீஷா- கே ஈ ஞானவேல்ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nகஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை\nஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான்.\nஅவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிற���ம்.’ என்றார்.\nவிநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள்.\nஅவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.\nநடிகை உமா பத்மநாபன் பேசுகையில்,‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.\nஅதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார். இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.\nநடிகர் ஆர்யா பேசுகையில்,‘ இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும்.\nஅவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை.\nஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம். ’ என்றார்.\nஇயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்,‘ ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nதெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nநாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.\nஎன்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள்.\n என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.\nஇதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.\nஇந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன். கடைக்குட்டி சிங்கம் போல் கிராமீய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.’ என்றார்.\n▪ எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்\n▪ மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி\n▪ கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா\n▪ சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி\n▪ சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/12/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-10-19T12:11:00Z", "digest": "sha1:Q5L5BDC2Q3DNIH5RLBL63PQCLABCET4B", "length": 15211, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "வறுமை ஒழிப்பில் தொடர்கிறது ஈக்வடாரின் சாதனை", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»வறுமை ஒழிப்பில் தொடர்கிறது ஈக்வடாரின் சாதனை\nவறுமை ஒழிப்பில் தொடர்கிறது ஈக்வடாரின் சாதனை\nகுயிட்டோ, பிப். 11 –\nஇடதுசாரிக் கொள்கைகளை நடை முறைப்படுத்தியலிருந்து ஈக்வடாரில் வறுமைப்பிடியிலிருந்து ஏராளமான மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தென் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங��களின் தாக்கம் ஈக்வடாரிலும் பிரதிபலித்தது. வலதுசாரிக் கொள்கை களால் துயரத்தில் மூழ்கியிருந்த மக்கள்,இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு ஆதரவளித்தனர். மக்களுக்கு மிகவும் நம்பிக்கை யளித்த ரபேல் கோரியா, ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையின்கீழ் பல்வேறு மக்கள் நலக் கொள்கை கள் நடைமுறைக்கு வந்தன. குறிப்பாக, கேந்திரத் தொழில்கள் அனைத்தும் நாட்டுஉடமையாக்கப்பட்டன. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வற்றிற்காகப் பயன்படுத்துவது என்று அவர் முடிவெடுத்தார்.\nகடந்த பல ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. ஈக்வடாரின் தேசிய புள்ளிவிபர மையம் அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள் ளனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தில் பல வகையிலான வறுமையால் வாடியஈக்வடார் மக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் 51.5 சதவிகித மாக இருந்தது. 2015 ஆம் ஆண்டின் இறு தியில் இந்த எண்ணிக்கை 35 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. 16.5 சதவிகித அளவுக்கு வறுமை குறைந்துள்ளது.ரபேல் கோரியா தலைமையிலான அரசின் நடவடிக்கைகள்தான் இந்த வறுமைக்குறைப்புக் காரணம் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மக்களின் எண்ணிக்கைப்படி பார்த் தால், இந்தக் காலக்கட்டத்தில் 19 லட்சம்பேர் வறுமைக் கோட்டிற்கு வெளியில் வந்துள்ளனர். இது குறித்துக் கருத்து தெரிவித் துள்ள ஜனாதிபதி ரபேல் கோரியா, அதி காரப் பகிர்வு மற்றும் அதிகார உறவுகள் மூலமாகப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். அரசியல் நடைமுறையும் இதில் முக்கியப் பங்காற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n2007 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதையே தனது பிரதானப் பணியாக ரபேல் கோரியா எடுத்துக் கொண்டார்.வருமானம் மட்டுமல்லதலைநகர் பகுதியைப் பொறுத்த வரையில் வறுமை ஒழிப்பு மிகவும் திட்ட மிட்ட வகையில் நடைபெற்றுள்ளது. அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கத் துவங்கியுள்ளார்கள் என்று புள்ளி விபர மையத்தின் இயக்குநர் ஜோஸ் ரோசெரோ கூறியுள்ளார். பல வகை யிலான வறுமைக்கோடு ��ன்ற அம்சத்தைஈக்வடார் கடைப்பிடிக்கத் துவங்கி யுள்ளது.\nவெறும் வருமானம் அல்லது நுகர்வு ஆகியவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்வி, வேலை, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், தண் ணீர், உணவு, வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் ஆய்வில் இணைத் திருக்கிறார்கள்.இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்து இத்தகைய அளவீட்டு முறையை ஈக்வடார் பின்பற்றி வருகிறது. தற்போது கொலம்பியா, சிலி, மெக்சிகோ, கோஸ்டாரிகா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலும் இந்த முறையைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறார்கள்.\nPrevious Articleசிபிஐ விசாரணைக் கோரி போராடிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைது 3 மாணவிகள் மரண மர்மம்\nNext Article ஆசிரியர்களும் வேலைநிறுத்தம்\nஇயற்கைச் சீற்றங்களால் ரூ.5 லட்சம் கோடி இழப்பு…\nமக்கள் திண்டாட்டம்; வங்கிகள் கொண்டாட்டம்….\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பௌல் ஏலன் மரணம்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/varma-music-director-revealed-054723.html", "date_download": "2018-10-19T11:06:01Z", "digest": "sha1:O2APUB77SF4ZY2M5MJKKF24OIZZQQKBX", "length": 10945, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்! | Varma music director revealed! - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்\nபாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்\nசென்னை: பாலா இயக்கும் வர்மா திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ராதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nநாச்சியார் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா இயக்கும் திரைப்பட���் வர்மா. இத்திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரமின் மகன் த்ருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nதெலுங்கு இயக்குனர் சந்தீப் வர்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி நன்கு பேசப்பட்ட தெலுங்கு திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும் ஷாலினி பாண்டே கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்டம் ரிலீஸ் ஆனபோது தமிழில் ரிமேக் செய்ய பலர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அந்த ஆந்திர மிளகாயை கனிய வைத்தது தேசிய விருதுபெற்ற இயக்குனர் பாலா தான்.\nஈ4 எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாலா இயக்கி வருகிறார். அவ்வப்போது டப்ஸ்மாஷ் செய்து வைரலாக்கிய விக்ரமின் மகன் த்ருவ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா நடிக்கிறார்.\nஇப்படத்தின் இசையமைப்பாளராக அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்து தெலுங்கில் ஹிட் கொடுத்த ராதன் ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கும் இப்படத்திற்கு ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் வசனம் எழுதிகிறார் என்பது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவு���்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-19T10:42:54Z", "digest": "sha1:6DCZRLRMQ3QRMDEXYMNRZZCKH47X2DCQ", "length": 13248, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை - சந்தேகநபர் வீட்டை கொளுத்திய மக்கள்", "raw_content": "\nமுகப்பு News Local News கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – சந்தேகநபர் வீட்டை கொளுத்திய மக்கள்\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – சந்தேகநபர் வீட்டை கொளுத்திய மக்கள்\nஇறக்குவானை, கொஹொம்பகந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.\nதாக்குதலில் படுகாயமடைந்த நபர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.\nஇற்க்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தால் கோபமுற்ற பிரதேசவாசிகள் சந்தேகநபரின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.\nசந்தேகநபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nகள்ளக்காதலனுக்காக தனது இரண்டுபிள்ளைகளை இவிரக்கமின்றி கொன்ற அபிராமியை வெளுத்து வாங்கிய சுந்தரத்தின் மனைவி- ஆடியோ உள்ளே\nகொழும்பின் பல்வேறு பகுதிகளில் தீடீர் சுற்றிவளைப்பு: போதைப்பொருளுடன் நால்வர் கைது\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற���றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670...\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nபாகிஸ்தான் - அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு... காணொளி உள்ளே.. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வரும்இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு...\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில்,...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக ப���ட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2018-10-19T11:10:21Z", "digest": "sha1:4TSQZVH3OOV2RYDD7MAEDVQKN6BL6EVM", "length": 18586, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது!!", "raw_content": "\nமுகப்பு News Local News நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது\nநல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது\nநாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருத்திற் கொண்டு நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாக என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபை, மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஏறாவூர் நகரசபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை பகல் 02.04.2018 இடம்பெற்றது.\nஅங்கு சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்ததன் பின்னர் உறுப்பினர்கள், கட்சி மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்,\nஎதிர்வரும் 4ஆம் திகதி பிரதமருக்கெதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை வருகிறது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.\nஆயினும், இரண்டரை வருட கால நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பொருளாதாரம் அபிவிருத்தி அடையவில்லை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியை நாட்டு மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது வெளிப்���டுத்தியிருக்கின்றார்கள்.\nஎனவே, மக்களின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டிய தேவை உள்ளது.\nஅதேவேளை, இவ்வாறே அரசியல் ஸ்திரத் தன்மையற்ற சூழ்நிலையில் நாங்கள் இருந்து விடாமல் அடுத்த 18, 20 மாதங்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.\nஅரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு சூழ் நிலைக்கு நாம் களம் அமைத்துக் கொடுத்துவிடவும் முடியாது. நாட்டின் பொருளாதாரமை; பாதுகாக்கக் கூடியதாக அரச இயந்திரம் இருக்க வேண்டும். நல்லாட்சி அரசில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது பற்றிய அவசர அவசிய சந்திப்பு அடுத்த சில மணிநேரங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\nதேர்தல் காலங்களில் இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த சூழ்நிலைகளைக் கடந்து தற்போது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக தமிழ் முஸ்லிம் சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருகச்கின்றீர்கள்.\nஇதற்கு முன்னர் சாதாரண ஒரு பொதுமகனாக இருந்த நீங்கள் எல்லாம் தற்போது கௌரவ மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளீர்கள்.\nஆகவே, உங்களது நடை, உடை பாவனை, சிந்தனை செயற்பாடு எல்லாம் சிறந்ததாக முன்மாதிரியாக இருக்க வேண்டும்.\nநேர்மையாக செயற்பட வேண்டும். இன மத பிரதேச மொழி வேறுபாடுகள் உங்கள் சிந்தனைகளில் எழக் கூடாது.\nவார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிகரட் புகைப்பதையும் நிறுத்திக் கொண்டால் நல்லது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஜனாதிபதி தலைமையிலான கட்சி, அவருக்கும் இந்தக் கட்சிக்கும், உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுமளவுக்கு உங்களது நடவடிக்கைகள் அமைந்து விடக் கூடாது.\nசெயற்பாடுகளில் மற்றவர்களை அனுசரித்துப் போக வேண்டும்.\nஉங்களது சிறந்த மக்கள் நலன் முதன்மைப் படுத்தப்பட்ட நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமதிகம் மக்கள் ஆதரவைப் பெறும் வகையில் நீங்கள் செயற்பட வேண்டும்” என்றார்.\nஐனாதிபதியுடன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்துரையாடல்\nநல்லாட்சி அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் குதிக்கும் சிவில் அமைப்புகள்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமானது இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பல்கழைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் தலமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670...\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nபாகிஸ்தான் - அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு... காணொளி உள்ளே.. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வரும்இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை ��ிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:53:02Z", "digest": "sha1:OKP6LVUIKW2NYREAMDKXCESSYSZNZGPX", "length": 12516, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 60 வயதுக் கிழவன்", "raw_content": "\nமுகப்பு News India ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 60 வயதுக் கிழவன்- வெளுத்துவாங்கிய பெண் வீடியோ உள்ளே\nரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 60 வயதுக் கிழவன்- வெளுத்துவாங்கிய பெண் வீடியோ உள்ளே\nநாளுக்கு நாள் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வேலை பார்க்கும் இடங்கள், பயணம் செய்யும் நேரத்தில் அவர்களது நிலை என்ன என்பதே இக்காட்சியாகும்.\nசிறு குழந்தைகளைக் கூட யாரிடம் நம்பி விட்டுச் செல்ல பெற்றோர்கள் தயங்கும் நிலை வந்துவிட்டது. அவ்வாறான சிறிய சிறிய மொட்டுக்களைக் கூட விட்டு வைப்பதில்லை சில காம வெறியர்கள்.\nஇங்கு ரயிலில் பயணிக்கும் பெண்ணிடம் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சில்மிஷம் செய்ததில் ஆக்ரோஷமடைந்த அப்பெண் அவரைத் தாக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் வீடியோவாக எடுத்த வாலிபர் அதனை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.இந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக….\nபலாலி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா\nஇங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையிலான 5வது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்��ு யாழில் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமானது இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பல்கழைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் தலமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து 1670...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/08/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-19T10:49:20Z", "digest": "sha1:V3VBGJ6ZF55XLYQ5XWJIZMFY3VX3I5UA", "length": 22146, "nlines": 293, "source_domain": "vithyasagar.com", "title": "43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்\nமரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்\n43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்\nPosted on ஓகஸ்ட் 23, 2011\tby வித்யாசாகர்\nகாற்று போல மண்ணு போல\nகாற்றாட நகர்ந்து நகர்ந்து – நாம்\nஎங்களின் நிறத்தை வெள்ளையாகவே தீட்டுமோ..(\nமரணக் குழியில் தள்ளிச் சிரிக்குமா\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged இந்தியா, கவிதைகள், தேசக் கவிதைகள், நாடோடிக் கவிதைகள், வயோதிகம், வளைகுடா கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீட்டுப்பாடம், வெளிநாடு, வெளிநாட்டுக் கவிதைகள். Bookmark the permalink.\n← 42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்\nமரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்\n11 Responses to 43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்\n8:31 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\nவெளிநாட்டு வாழ்க்கை பற்றிய ஒரு பாடலுக்காக எழுதிய பல்லவியை சற்று சீர்செய்து, ‘மெல்லினம்’ மாத இதழுக்காக அனுப்பப்பட்ட கவிதை\n9:58 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\nஎங்கும் மனதில் ஊடுருவும் ஒரு ஊர்வலத்தின் உலா’ வரச் செய்து, எல்லொர் மனதிலும் வலம் வருக……..வாழ்த்து\n11:52 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\nபெரிய மனசு கொண்டுள்ளீர்கள். உழைப்பினால் ஓர்தினம் உயர்ந்து நிற்கும் நாளில் உங்களின் வாழ்த்தும் ஆசியும்கூட அதன் ஒரு பங்காக வகித்திருக்கும் சகோதரர். மிக்க நன்றியும் வணக்கமும்\n9:03 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\n11:49 பிப இல் ஓகஸ்ட் 23, 2011\nஆம்; சில உணர்வுகள் மருத்துப் போனவர்களாய் இருக்கத்தான�� செய்கிறோம். அவைகளை மறுக்கவும் முடியாமல் நம்மை மாற்றிக் கொள்ளவும் இயலாத மனநிலை தருமிந்த வாழ்க்கை நிறைய பேருக்குக் கொடுமைதான்…. ஐயா\n3:00 முப இல் ஓகஸ்ட் 24, 2011\nபடிக்கும் பொழுது, மனம் கனத்து..கண் கலங்குகிறது.\nமிக அருமையான உணர்வின் வெளிப்பாடு\n9:57 முப இல் ஓகஸ்ட் 25, 2011\nமிக்க நன்றி உமா, உண்மையில் இதொரு கண்ணீர் பூத்த வாழ்ககிதானே, அதை மறந்து சிரித்துக் கொள்ளும் இதயங்கள் எத்தனை எத்தனை அயல்தேசங்களில் அழுது திரிகின்றதோ..\n3:18 முப இல் ஓகஸ்ட் 24, 2011\n10:03 முப இல் ஓகஸ்ட் 25, 2011\nமிக்க நன்றி ஐயா. உங்களின் இத்தகு சீரிய பணிக்கு மத்தியிலும் எம் படைப்புக்களை வாசித்து கருத்து இடுகிறீர்கள். எனினும், இங்கு இட்டமையும் நன்று. நமை வாசிப்போருக்கும் உங்களின் இத்தகு செயல்கள் சென்றடைந்து நற்சிந்தனைகளை ஏற்படுத்தும்.\nதவிர, தன் வீடு உறவு நட்புள்ளங்களைக் கடந்து சொர்கமே உண்டென்று கொடுத்தாலும் அது இனிக்காத மனம் கொண்ட இனமன்றோ நாம்\n10:26 முப இல் ஓகஸ்ட் 27, 2011\nஇதை சொன்னா யாரும் புரியமாட்டார்கள். பணம் காய்க்கும் வயல் என்பதை யாரும் மறக்கவில்லை….\nநம் எல்லோர் மனதிலும் ஒரே பாடல் தான்…அழ தேவையில்லை..கண் கலங்கத் தேவையில்லை…..வெல்ல வேண்டும்….\n4:12 பிப இல் ஓகஸ்ட் 27, 2011\nஆம், சகோதரி. தங்கள் அன்பிற்கு நன்றி\nவெற்றித் தீயை பார்வையில் ஏந்தியே திரிகிறோம், என்றாலும் வெல்லும் தூரம் மரணத்தில் நீளுமோ தெரியவில்லை.\nஇன்று எங்களின் திருமண நாள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/tag/news/", "date_download": "2018-10-19T10:48:42Z", "digest": "sha1:7HNFWV4XAPQM5CB3MSWRHPF2HDSAONMG", "length": 7589, "nlines": 84, "source_domain": "newsrule.com", "title": "News Archives - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஹவாய் துணையை 9: நீங்கள் நிச்சயமாக ஒரு 5.9in Phablet ஆசையா\nபெரிய ஸ்கிரீனிங் ஸ்மார்ட்போன் சாம்சங் வெடித்து குறிப்பு விட்டு இடைவெளியை நிரப்ப நம்புகிறது 7 மற்றும் உறுதியாக்க ... மேலும் படிக்க\nபிளாக்பெர்ரி தொலைபேசிகள் உருவாக்கும் நிறுத்த \nகனடிய நிறுவனம் ஷிப்டுகளில் மென்பொருள் கவனம் போன்ற மொபைல் பயனர்கள் தேர்வு போட்டியிட போராடிய நிலையில் ... மேலும் படிக்க\nஆப்பிள் நீர்ப்புகா ஐபோன் வெளிப்படுத்துகிறது 7\nபுதிய வண்ணங்கள், சிறிய ஐபோன் வேகமான செயலி மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் 7, மற்றும் ... மேலும் படிக்க\nசாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி குறிப்பு 7 உன் கண் திறக்க முடியும் குவாட்\nஉயர் இறுதியில் அம்சங்கள் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் சவால், செல்லும் வளைந்த கண்ணாடி மற்றும் பிரீமியம் பொருட்கள் ... மேலும் படிக்க\n20 ஜூன் சிறந்த ஐபோன் மற்றும் ஐபாட் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் 2016\nஜூன் புதிய iOS பயன்பாடுகள் 2016 மோஷன் ஸ்டில்ஸ் அடங்கும், ஸ்பிளாஸ் - 360 நிகழ்பதிவி, Live.ly, ரோடியோ ... மேலும் படிக்க\n$4 இ��்திய ஸ்மார்ட்போன்கள் 'இந்த வாரம் கப்பல்’\nஅதிமலிவு அடிக்கிறது மணிகள் சுதந்திர 251 ஆண்ட்ராய்டு போன் முன்பு இருக்கும் ஊழல் கப்பல் நினைத்தேன் ... மேலும் படிக்க\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஎலிகளில் ஒரு சோதனை மருந்து denosumab ஒரு தடுப்பு மார்பக புற்றுநோய் ஆக முடியும் என்று காட்டியுள்ளது ... மேலும் படிக்க\nவிஞ்ஞானிகள் ஒரு \"மூளை அட்லஸ்\" உருவாக்கப்பட்டது\nமூளை இமேஜிங் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் வார்த்தைகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் எப்படி காண்பிக்கும் ஒரு வரைபடத்தை கட்டப்பட்டது வேண்டும் ... மேலும் படிக்க\nஐரோப்பா வி கூகிள்: அண்ட்ராய்டு ஒரு போர்க்களமாக மாறியது\nஐரோப்பிய ஆணைக்குழு ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் ஆதிக்கத்தை இழிவுபடுத்தியது கூகுள் குற்றம் சாட்டியுள்ளது. ... மேலும் படிக்க\nஹவாய் புதுமைப்படுத்தப்பட்ட P9 மற்றும் P9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஐபோன் மற்றும் கேலக்ஸி எடுத்து\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\nகூகிள் பிக்சல் தொடங்கப்படுகிறது 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்லேட் டேப்லெட்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 71234567\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-19T10:49:42Z", "digest": "sha1:CWNV37CTSXQI5EM3GXDAWYOXSXVGBCID", "length": 4798, "nlines": 119, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - கிழமை குழந்தைக் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\n- ஆசிரியர் :கவிஞர் அழ வள்ளியப்பா\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப��பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2010/04/blog-post_30.html", "date_download": "2018-10-19T12:00:13Z", "digest": "sha1:D74PU2TDDZEQGHOGOUYHEL6MYIOWLHHG", "length": 10763, "nlines": 339, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: ஒன்னுமில்லை", "raw_content": "\n\"எங்க வீட்டு நாய்க்கு நாலு நாளா காய்ச்சல். ஜுரத்துல அது முனங்குறது உன் குரலைத் தான் ஞாபகப் படுத்துது\". இது ஒரு செய்தி. இதையே கவிதையா மாத்தினா,\nகவுண்டமணி: டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பின்னூட்டத்துக்கு இதெல்லாம் தேவையா \nசெந்தில்: அண்ணே, ஒரு விளம்பரம்ம்ம்...\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nமூன்று பத்துரூபாய்க்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பட்...\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tms-60-decades-singing-175971.html", "date_download": "2018-10-19T10:51:58Z", "digest": "sha1:MFJU5HQNGF4VD7NYUOP74XZZ7APISVKQ", "length": 16636, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை! | TMS... 60 decades of singing | அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை! - Tamil Filmibeat", "raw_content": "\n» அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை\nஅறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை\nசென்னை: இந்திய திரையுலகில் அறுபது ஆண்டுகள் பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடி, இணையற்ற பாடகராகத் திகழ்ந்தவர் டிஎம் சவுந்திரராஜன். இன்று அவர் தனது 91 வயதில் மரணத்தைத் தழுவினாலும், சினிமா உள்ளவரை ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கும் கலைஞனாகத் திகழ்கிறார்.\nசவுராஷ்ட்ரா என்ற சமூகத்தில் பிறந்த டிஎம் சவுந்திரராஜன் மிகுந்��� சிரமப்பட்டுதான் சினிமாவுக்குள் நுழைந்தார்.\nபழம்பெரும் இயக்குநர் சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் 6 மாதம் வேலைக்காரனாக இருந்துதான் சினிமா தொடர்புகளைப் பிடித்தார் டிஎம்எஸ். சுந்தர்லால் நட்கர்னிதான் டிஎம்எஸ்ஸுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு அன்றைய இசையுலக ஜாம்பவான் எஸ்எம் சுப்பையா நாயுடுவுக்கு சிபாரிசு செய்தாராம்.\nஅன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த கிருஷ்ண விஜயம் படத்தில் டிஎம்எஸ்ஸுக்கு முதல் பாடல் வாய்ப்பைத் தந்தார் சுப்பையா நாயுடு. ராதே என்னைவிட்டு ஓடாதேடி என்ற அந்தப் பாடலைப் பாட, டிஎம் சவுந்திரராஜனுக்கு அன்றைக்கு தரப்பட்ட சம்பளம் ரூ 625. அந்த ஆண்டே எம்ஜிஆரின் மந்திரி குமாரி படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பைத் தந்தார் ஜி ராமநாதன்.\nஅடுத்தடுத்து சில பாடல் வாய்ப்புகள் வந்தன. பாவேந்தர் பாரதிதாசன் பாடலைப் பாடும் வாய்ப்பு கூட கிடைத்தது டிஎம்எஸ்ஸுக்கு. ஆனால் பெரிய அளவில் வரமுடியவில்லை.\n1954 டிஎம்எஸ்ஸுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தூக்குத் தூக்கி படத்தில் சிவாஜி கணேசனுக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலை அப்படியே நகலெடுத்த மாதிரி டிஎம்எஸ் பாட, அன்றிலிருந்து அவர்களின் இணை தொடர்ந்தது. அந்தப் படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டாக, டிஎம்எஸ் தமிழ் சினிமாவின் சிகரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.\nமக்கள் திலகம் எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் பாடிய முதல் பாடல் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... அதில் எம்ஜிஆரே திரையில் பாடுவது போல அத்தனை இயல்பாக குரல் வித்தை காட்டியிருந்தார் டிஎம் சவுந்திரராஜன். அன்றிலிருந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடகரானார். எம்ஜிஆர் திரையுலகிலிருந்து விலகிய 1977-ம் ஆண்டுவரை தொடர்ந்து அவருக்கு பாடி வந்தார் டிஎம்எஸ்.\nஎம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வளர்ந்து வந்த ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், எஸ்எஸ்ஆர் என பல கலைஞர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார்.\nஅடுத்த தலைமுறை நாயகரான ரஜினிக்கு பைரவியில் நண்டூருது.. என்ற பாடலைத்தான் முதலில் பாடினார். தொடர்ந்து பல படங்களில் ரஜினிக்கு பாடியுள்ளார் டிஎம் சவுந்திரராஜன்.\nடி ராஜேந்தரின் ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களிலும் டிஎம்எஸ் அதிக பாடல்களைப் பாடினார். ஆனால் அ���ன் பிறகு டிஎம் சவுந்திரராஜன் பாடுவது குறைந்தது. காரணம், புதிய பாடகர்களின் வருகை மற்றும் இளம் நடிகர்களின் விருப்பம் போன்றவைதான்.\nஅவ்வப்போது மேடைக் கச்சேரிகள் செய்து வந்த டிஎம்எஸ் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசியாவுக்குத்தான். பின்னர் பல நாடுகளில் கச்சேரி செய்துள்ளார்.\nகடைசியாக அவர் பாடியது ஏ ஆர் ரஹ்மான் இசையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்தான். அதன் பிறகு எம்எஸ் விஸ்வநாதன் - டிகே ராமமூர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் ஒரு பாடலைப் பாடினார்.\nதென்னிந்தியாவின் ஏறத்தாழ அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமைக்குரியவர் டிஎம்எஸ். அதேபோல ஏராளமான பாடகர்களுடனும் இணைந்து பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில், ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் ���டுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/astrology/24-daily-free-astrology-14-6-2018", "date_download": "2018-10-19T12:27:25Z", "digest": "sha1:7S264IAEKNMC3AORVWKHNXFL6YKZZCG7", "length": 25387, "nlines": 160, "source_domain": "www.newstm.in", "title": "14-6-2018 தினபலன் - பஞ்சாங்கம்! - இந்த ராசிகாரர்களுக்கு பண வரவு உண்டு! | daily-free-astrology-14-6-2018", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\n14-6-2018 தினபலன் - பஞ்சாங்கம் - இந்த ராசிகாரர்களுக்கு பண வரவு உண்டு\n14-6-2018 தினபலன் - பஞ்சாங்கம் - இந்த ராசிகாரர்களுக்கு பண வரவு உண்டு\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nவிளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது I வைகாசி 31 I இங்கிலீஷ்: 14 June 2018 I வியாழக்கிழமை\nபிரதமை இரவு 11.56 மணி வரை. பின் துவிதியை I மிருகசீரிஷம் மாலை 3.56 மணி வரை. பின் திருவாதிரை\nசூலம் நாமயோகம் I கிம்ஸ்துக்னம் கரணம் I மரண யோகம்\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு\nபரிகாரம்: நல்லெண்ணெய் I இன்று சம நோக்கு நாள்\nசிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.\nதிதி: பிரதமை I சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை\nகிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nகிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nகிரகநிலை: ராசியில் புதன், சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nகிரகநிலை: ராசியில் ராகு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: உங்கள் கவனக்குறைவு காரணமாக இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். எனவே, விழிப்புடன் இருந்து பிரச்னையை சமாளியுங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nகிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nகிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nகிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nகிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் மு���்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nகிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்னைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nகிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று மனக்கவலை உண்டாகும். எதிர் பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nகிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nகிரகநிலை: தைர்ய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ���தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nபலன்: இன்று வீண் வாக்குவாதங்களை ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nரகசியமாக நடந்த 'காமெடி கிங்' வடிவேலுவின் மகள் திருமணம்\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nசேலத்தில் மாநில அளவிலான எறிபந்து போட்டி தொடங்கியது\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/38986-gk-vasan-urged-tn-govt-to-solve-the-problem-for-transport-workers.html", "date_download": "2018-10-19T12:28:00Z", "digest": "sha1:V7IE655KBVOLPSWA5MTRUYFRK3WKHZO6", "length": 12651, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்! | GK Vasan urged TN govt to solve the problem for Transport workers", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற பலகட்டங்களில், பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதிய நிலுவை, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nகுறிப்பாக நவம்பர் 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை வழங்கக்கோரியும், 2017-க்குப் பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் போன்றவற்றை வழங்கவும் வலியுறுத்துகின்றனர். இப்படி தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு தவறியுள்ளது.\nஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைத்தால் தான் அவர்கள் ஓய்வு காலத்தில் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ முடியும். ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கின்ற பணத்தை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் இன்றையப் பொருளாதாரப் பிரச்சினையில் தனது வாழ்வாதாரத்திற்கும், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கும் அவர்களுக்கு அரசால் கிடைக்க வேண்டிய சலுகைகள், உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.\nஆனால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை எதிர்பார்த்து தொடர்ந்து காத்திருந்து இன்னும் கிடைக்காமல் இருப்பதால் தான் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான்.\nஎனவே ஓய்வுபெற்ற போ���்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, சுமூகத்தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபேச்சுவார்த்தையின் போது ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.\nஇதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nஸ்டாலின் கொடுத்த ’ரெண்டு’... பங்கு பிரிப்பதில் ஜி.கே.வாசன் குழப்பம்\nஏ.நடராஜன் தமிழக அரசு வழக்கறிஞராக நியமனம்\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஇந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஎக்ஸாம் எழுதி பாஸ் செய்தால்தான் பதவி உயர்வு... பேராசிரியர்களுக்கு புதிய விதிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-10-19T11:53:50Z", "digest": "sha1:2YIKFLWZG5WQDHRHKWLRPPROUM3KMWKM", "length": 8576, "nlines": 141, "source_domain": "expressnews.asia", "title": "சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது! – Expressnews", "raw_content": "\nHome / District-News / சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது\nசென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது\nRagavendhar April 9, 2017\tDistrict-News, News Comments Off on சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.\nசென்னை, அண்ணாசதுக்கத்திலிருந்து வடபழனி செல்லும் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.\nபேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்றும் பள்ளத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தினை அடுத்து சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் அந்த பகுதிக்கு நேரில் சென்றார்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரெயில் பணியினால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் சாலை சீர் செய்யப்படும்.\nஅதன்பின் போக்குவரத்து மீண்டும் தொடங்கும். மீண்டும் விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.\nஇன்று மாலை 4.00 மணியளவில் பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது\nகீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-19T12:34:43Z", "digest": "sha1:ZV2VSPFLFP4E73CHJOK7NNERBRJIOX3P", "length": 11841, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "\"ஒருத்தனாவது சாவணும்\" துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் “ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\n“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு\nமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு வீடியோ ஒன்றூ வெளியானது அந்த வீடியோவில் ஒரு போலீஸ்\n“ஒருத்தனாவது சாவணும்” என்று பேசுகிறார்.\nநேற்று (செவ்வாய்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரைஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை\nஅடுத்த கட்டுரைதூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் தடியடி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப���புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/neet-2-2/", "date_download": "2018-10-19T12:20:00Z", "digest": "sha1:73VVQMA3KB77DAKS2TKXZQHSF52N2I4Q", "length": 21048, "nlines": 170, "source_domain": "maattru.com", "title": "அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 2 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nஅனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . \nஅரசியல், கல்வி June 8, 2018June 7, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nஉலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா.\n“அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தக் கூற்றை நிரூபிப்பது போல் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. இதர ���லக நாடுகளைவிட அதிக மருத்துவர்களைக் கியூபா உருவாக்கியுள்ளது. காஸ்ட்ரோவின் ஆட்சிக்கு முன்பு 1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருந்தது. அதே 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருந்தனர். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.\n1984-ம் ஆண்டில் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2009-ல் மேற்கு ஐரோப்பாவில் மக்கள்: மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.\nகாஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் மருத்துவத் துறை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, சேகுவேராவின் வயது 30 தான். மருத்துவத்தின் மனிதாபிமான இலக்கையும் ஒரு நியாயமான மனித சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தையும் இணைக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். மருத்துவப் படிப்புச் செலவை ஏற்க வசதியுள்ள மாணவர்களுக்குப் பதிலாக ஏழ்மையான, கிராமப்புற / பழங்குடி மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்றால், தங்களுடைய ஏழைச் சகோதரச் சகோதரிகளுக்குத் தயக்கமற்ற உற்சாகத்துடன் அவர்கள் உதவுவார்கள் என்று அவர்கள் இருவரும் நம்பினர். அது மட்டுமல்லாமல் தங்களுடைய சகோதரர்களிடம் தொடக்கத்திலிருந்தே ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வை இரண்டு புரட்சியாளர்களும் பெற்றிருந்தார்கள்.\nதங்கள் நாட்டின் மருத்துவத் துறையை மிகவும் சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கும், தம்மைப் போன்ற இதர நாடுகளுடன் கூட்டு சேர்ந்து மக்கள் சார்ந்த உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், புதிய மருத்துவ அமைப்பைக் கட்டமைப்பதற்கும் கியூபாவுக்கு இருந்த திறன் என்பது 1959 புரட்சிக்குப் பிந்தைய ஒரு சில பத்தாண்டுகளுக்குள்தான் உருவாக்கப்பட்டது. சிறிய, ஏழ்மையான நாடான கியூபா, இந்த ஈடுபாட்டை எப்படிப் பெற முடிந்தது அதற்கு முக்கியக் காரணம், ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும்தான். புரட்சி வென்ற பின்பு கியூபா தன்னுடைய மருத்துவர்களில் பாதி பேரை இழந்தது. ஏனென்றால், அங்கிருந்த 6,000 மருத்துவர்களில் 3,000 பேர் கியூபாவை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டன��். ஆனாலும் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் தளரவில்லை. இருக்கின்ற 3000 மருத்துவர்களிலிருந்து தங்கள் தேசத்தின் சுகாதராக் கணக்கை ஆரம்பித்தனர்.\nஉலகின் எந்தப் பகுதியில் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்பது காஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கியூபாவின் அனைத்து மருத்துவப் பள்ளிகளிலும் கியூப மாணவர்களுக்கு இணையாக, வெளிநாட்டு மாணவர்களும் படித்தனர். கியூபாவின் இந்தச் சுவரற்ற பல்கலைக் கழகங்கள் மூலம் ‘நடமாடும் மருத்துவர்களை’ உருவாக்கும் திட்டத்திலிருந்து, சமுதாய மருத்துவத்துக்குக் கியூப அரசு கொடுத்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.\nமருத்துவக் கல்வியைப் போலவே, மருந்துகளின் விலையை ஃபிடெல் காஸ்ட்ரோ முதலில் குறைத்தார். பின்பு படிப்படியாக அவற்றை முற்றிலும் இலவசமாக மாற்றினார். மற்றொருபுறம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விழிப்புணர்வு கல்வித் திட்டமும் மருத்துவக் கல்விச் சேவையும் பரவலாக்கப்பட்டது. உலகில் முதன்முதலாக மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் கியூபாவில் வாழ்ந்தனர். கிராமச் சமுதாயங்களுடனும் குடும்பங்களுடனும் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். வீடுகளுக்கே சென்று மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றினர். 1970-ம் ஆண்டில் கியூபாவில் பல்துறை மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.\nஅதே ஆண்டில் கல்வித் துறைக்குப் பதிலாக மருத்துவக் கல்வியைக் கையாளும் பணி, மக்கள் நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. 1978-ல் உலகச் சுகாதார அமைப்பின் அல்மா-அட்டா (ALMA ATA) பிரகடனத்தின் தொலைநோக்கு மருத்துவப் பார்வையைத் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஃபிடெல் காஸ்ட்ரோ வழிவகை செய்தார்.\nஇப்படியாக மருத்துவத்தில் கியூபா நிகழ்த்திய புரட்சியை வேறு எந்த நாடும் செய்யவில்லை என்பது உலக மருத்துவத் துறையைக் கவனித்துவரும் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. உலகம் முழுவதும் கட்டாயமாகத் தன்னைத் திணித்துக்கொள்ள நினைக்கும் முட்டாள்தனம், காட்டுமிராண்டித்தனம், வலுவானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சட்டம் என்பனவற்றுக்கு மாறாக, இன்னொரு உலகம் சாத்தியம்தான். உண்மையில் அப்படி உலகமயமாக்கப்பட வேண்டியவை பன்னாட்டு ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமை, மக்கள் உடல்நலம், அனைவருக்கும் கல்வி, பண்பாடு போன்றவைதான் என���பதைக் கியூபா நிரூபித்தது.\nதொடரும் . . . . .\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nஅனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . \nஅனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . \nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=6c9cfa1ecaa5c36bf1b5722256a262fc", "date_download": "2018-10-19T12:31:28Z", "digest": "sha1:H43LTQJDIBTR53JQROR7VPYIPWEUOGFO", "length": 31402, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ ப��து (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓப��் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T12:22:50Z", "digest": "sha1:TYP4FK23QY2E5NW7SAWQBQRFOODBARSX", "length": 5427, "nlines": 123, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - முயற்சி வேண்டும் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\nநாலு பேர் பாராட்ட வேண்டும்\n- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163838/news/163838.html", "date_download": "2018-10-19T11:16:18Z", "digest": "sha1:GXGJ35PHFBEHF74TIGFWMPLVOXWYUUYV", "length": 5240, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் – மாதவன்..!! : நிதர்சனம்", "raw_content": "\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் – மாதவன்..\nஇந்தி பட இயக்குனர் அதில் மஞ்சுரேகர் இயக்கத்தில் தயாராகும் படம் ‘பேனிகான்’.\nஇதில் அனில்கபூர், ஐஸ்வர்யாராய் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வேறு நடிகர்களிடம் பேசப்பட்டது அக்‌ஷய் ஓப்ராயை நடிக்க கேட்டனர். அவரும் நடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஐஸ்வர்யாராய் ஜோடியாக மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பேனிகான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\n2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும், மாதவனும் இணைந்து நடித்தனர். இப்போது மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/12/21/tamilnadu-new-taluk-ll-be-formed-with-kadayanallur-as-hq-166668.html", "date_download": "2018-10-19T10:50:48Z", "digest": "sha1:JTZ3I7FWXNSQXWL7BZDOH6W4YQ46YBEG", "length": 14004, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா: நெல்லை கலெக்டர் | New taluk'll be formed with Kadayanallur as HQ: Tirunelveli collector | கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா: நெல்லை கலெக்டர்\nகடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா: நெல்லை கலெக்டர்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nநெல்லை: கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா அமைக்கப்படும் என்று நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nநெல்லை மாவட்டத்தில் தென்காசி, சிவகிரி, கடையநல்லூர் பகுதிகளை மறுசீரமைப்பு செய்து ஒருங்கிணைந்து கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் 60 தாலூகாக்களை பிரிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் தாலூகாக்களை பிரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nநெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக ஒரு செயற்பொறியாளரை நியமிக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடங்கி காணப்படுகிறது. இத்தலங்களை மேம்படுத்தினால் பக்கத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் கவர முடியும். எனவே, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து தேவைப்பட்டால் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தப்படும். அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் அதிகாரிகளின் பரிந்துரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பெரிய நகராட்சி கடையநல்லூர். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்���ு வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் செந்தூர் பாண்டியன் தேர்தல் வாக்குறுதியாக அதிமுக ஆட்சி வந்தால் கடையநல்லூர் தாலுகாவாக மாற்றப்படும், அரசு கலை கல்லூரி அமைக்கபடும் என்றார் அதன்படி இரண்டுமே இத்தொகுதிக்கு கிடைத்துவிட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkadayanallur collector கடையநல்லூர் நெல்லை கலெக்டர்\nநடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nஆதாருக்கு பதில் வேறு ''ப்ரூப்'' வேண்டும்.. 50 கோடி பேருக்கு செக்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி\nஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சபரிமலைக்குள் ஒரு பெண்ணை கூட செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/19622/corn-lollipop-in-tamil.html", "date_download": "2018-10-19T11:45:05Z", "digest": "sha1:5Q7ENY5AK5APFHREB72D4JU2YQ2IFBCG", "length": 4689, "nlines": 132, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கார்ன் லாலி பாப் - Corn Lollipop Recipe in Tamil", "raw_content": "\nஒரு எளிய மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி.\nஉருளைகிழங்கு – கால் கப் (வேகவைத்து, மசித்தது)\nகார்ன் – கால் கப் (அரை வேக்காடு வேகவைத்து, மசித்தது)\nசோள மாவு – இரண்டு டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nபிரட் தூள் – தேவையான அளவு\nவறுத்த ரவை – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஸ்டிக் – ஐந்து நம்பர்\nஒரு கிண்ணத்தில் மசித்த கார்ன், உருளைகிழங்கு, சோள மாவு, கரம் மசாலா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nபிறகு, அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓவல் வடிவில் செய்து வறுத்த ரவையில் புரட்டி, குச்சியை நடுவில் சொருகி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nபலா கொட்டை மாங்காய் கறி\nஇந்த கார்ன் லாலி பாப் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-10-19T12:35:41Z", "digest": "sha1:DZVILPI3FSYVZ2GSL7KD7AZ6YP4FJJNQ", "length": 18023, "nlines": 249, "source_domain": "ippodhu.com", "title": "அமெரிக்கா செல்ல கிம் திட்டம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES அமெரிக்கா செல்ல கிம் திட்டம்\nஅமெரிக்கா செல்ல க��ம் திட்டம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஇந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை உள்பட பெரும்பாலான உலக நாடுகளும் வரவேற்று தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளன.\nஇந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – ஐ அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.\nமேலும், அணு ஆயுதத்தை முற்றிலுமாக்க் கைவிடுவது என்பது, இரு தரப்புக்கும் இடையே, முரண்பாடுகள் குறைவது மற்றும் இருதரப்பு புரிதலைச்சார்ந்தது எனவும் கிம் கூறியதாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் – கேரள அமைச்சர்\nமோடியின் அடிமை ஊடகங்கள் சொல்வதென்ன\n#MeToo : பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல: கேரள அமைச்சர் பேட்டி\n#MeToo; எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றம் சாட்டிய பிரியா ரமணிக்கு பெண் பத்திரிகையாளர்கள் 20 பேர் ஆதரவு\nசர்கார் கேரள உரிமை சோல்ட் அவுட்\n#MeToo; லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக நடிகர் ���ித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\nஒரே நேரத்தில் தேர்தல் : வாக்குப் பதிவு எந்திரங்களின் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை; RTI இல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: நிலக்கல்லில் பதற்றம்; பெண் பக்தர்கள் நிறுத்தம்\n100 ஆண்டு தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது கனடா\n6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்\nஹூவாய் நிறுவத்தின் புதிய மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்\nநடிகைகள் போர்க்கொடி… ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் நடிகர் திலீப்\nவடசென்னை… அஜித், விஜய் ரசிகர்களை விமர்சித்த சிம்பு\nவங்கிகளில் மோசடி : இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு\nபாஜக தலைவர்கள், அமைச்சர்கள், எம் எல் ஏக்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் – மோடி அரசு மீது ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் ஊழல்: ஒப்பந்தத்தில் அனில் அம்பானி வேண்டும் கட்டாயப்படுத்திய மோடி அரசு; 2 புதிய ஆவணங்கள் வெளியீடு\nஇரட்டை கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை;யார் இந்த ராம்பால் \nசபரிமலைத் தீர்ப்பு: சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்; கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் -பினராயி விஜயன்\nமுந்தைய கட்டுரைமுதலாவது ஒரு நாள் போட்டி : இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅடுத்த கட்டுரைபெப்சியின் வேண்டுகோளை கண்டுகொள்ளாத அஜித்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:50:28Z", "digest": "sha1:EJ554UCFW4SYOI6PPQHSZTYGL2NECIOT", "length": 4370, "nlines": 110, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - நிலா பழம்பாடல் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\nநடு வீட்டில் வைத்து வா\nநல்ல துதி செய்து வா\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2018/01/12.html", "date_download": "2018-10-19T11:52:23Z", "digest": "sha1:4GHZITIGOVONLIPLZFBHL6KF7G6QFA54", "length": 32432, "nlines": 143, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 12", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nகாலையில் குளித்து முடித்து, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார்பாயின்ட் ஹோட்டலிலேயே பன்னிரண்டாம் தளத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்ட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றி ரெடியாகி, கீழே ரிசப்ஷனுக்கு வந்தபோது, முனியசாமி காத்திருந்தார். “கிளம்புவோமா\nஅன்றைக்குச் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்படியே சிங்கப்பூர் கிளம்புவதால், எங்கள் பைகள், ட்ராலி பேகுகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.\nமுதலில் அவர் எங்களை ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்கு அழைத்துப் போனார். வழக்கமான பழுப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெள்ளை நிறத்தில், கன்னங்கரேலென்ற கறுப்பு நிறத்திலெல்லாம்கூட அங்கே வகைவகையான சாக்லேட்டுகள் இருந்தன. சுவைத்துப் பார்ப்பதற்கு ஒவ்வொரு வகையிலும் ஒன்றிரண்டு தந்தார்கள். ஆனால், இங்கே நம் சென்னையில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட்டின் சுவை அவற்றுக்கு இல்லை. சில சப்பென்று இருந்தன; சில காட்டமான சுவையுடன் இருந்தன; சில ஒருவித நெடியுடன் இருந்தன. மொத்தத்தில், எதுவும் வாங்கித் தின்ன வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும்விதமாக இல்லை. தவிர, விலையும் மிக மிக அதிகம். எனவே, எதையுமே வாங்காமல், வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம்… மலேசியா என்றதுமே நம் நினைவுக்கு வரும் இடம், கிட்டத்தட்ட மலேசியாவின் லேண்ட்மார்க்காகவே ஆகிவிட்ட இடம்… ஆம், அதேதான், பத்துமலை முருகன் கோயில்.\n‘பட்டு கேவ்ஸ்’ என்று அழைக்கிறார்கள் இந்த இடத்தை. மலாய் மொழியில் ‘பட்டு’ என்றால் ‘பத்து’ என்று அர்த்தமாம். ‘பத்துமலை முருகன் கோயில்’ என்று இதற்குப் பெயர் வந்ததற்குச் சுவையான ஒரு காரணத்தைச் சொன்னார் முனியசாமி.\nமுருகனுக்கு உகந்த தலங்கள் ஆறும் ஆறுபடை வீடுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்னும் நான்கு தலங்கள் மலேசியாவில் உள்ளன. ஏழாவது தலம் ‘ஈபோ’வில் உள்ள கல்லுமலை முருகன் கோயில்; எட்டாவது, பினாங்கிலுள்ள தண்ணீர்மலைக் கோயில்; ஒன்பதாவது தலம், மலாக்காவிலுள்ள சன்னாசிமலை. பத்தாவது தலம் இந்த பத்துமலைக் கோயில். இதை ஸ்தாபித்தவர் தம்புசாமிப் பிள்ளை ஆவார். சுமார் நூறு, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்த அவர், கூர் கூராக நிற்கும் இந்த மலைப்பகுதிகளையும், வேலாயுதம் போன்று காட்சியளித்த இந்தக் குகை வாயிலையும் பார்த்துவிட்டு, இதை முருகனின் திருத்தலமாக்க வேண்டும் என்று முடிவுசெய்தாராம். அதன்படி, ஒரு முருகன் சிலையைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு வந்து, இந்தக் குகைக்குள் ஏறி, அங்கே அதைப் பிரதிஷ்டை செய்தாராம். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே இங்கே முருகனுக்குத் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.\nஇந்தத் தகவலைச் சொன்ன முனியசாமி, இதே கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலையும் தம்புசாமிப் பிள்ளைதான் எழுப்பினார் என்றார்.\nஎன் மனைவியால் அவ்வளவு உயரம் படிகளில் ஏறிச் செல்ல முடியாது என்பதால், நானும் என் மகனும் மகளும் மட்டும் படிகளில் ஏறத் தொடங்கினோம். பிள்ளைகள் கிடுகிடுவென்று ஏறிப் போய்விட்டார்கள். என்னால் அப்படி முடியவில்லை. மூச்சு வாங்கியது. ஆங்காங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துதான் ஏறினேன். மலைக்கோயிலில் மண்டபக் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கு, உடைத்த செங்கல் ஜல்லிகளைக் கீழே இருந்து பக்கெட் பக்கெட்டாக எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். எங்களிடமும் ஆளுக்கொரு பக்கெட்டைக் கொடுத்து, ‘முருகனுக்கான உங்கள் சேவையாக இருக்கட்டும்; நீங்களும் ஒரு பக்கெட் எடுத்துச் செல்லுங்கள்’ என்றார்கள். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு படியேறினோம்.\nஉயரே மலைக்குகை பிரமாண்டமாக இருந்தது. அங்கே கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் தரையெல்லாம் நசநசவென்று ஈரமாக இருந்தது. பாறைச் சுவர்கள் எல்லாம் ஈரக்கசிவுடன் இருந்தன. மேலேயிருந்து பொட்டுப்பொட்டாய் தண்ணீர்த் துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இடமே குளிர்ந்து, சில்லென்றிருந்தது. மனசுக்கு ரம்மியமான சூழல்.\nஅங்கிருந்து இன்னும் சில படிகள் ஏறிச் சென்றால், பத்துமலை முருகன் கோயிலில் முருகப்பெருமானின் திவ்விய தரிசனம். கூடவே, ‘அழகென்ற சொல்லுக்கு முருகா… உன்னை அண்டினோர் வாழ்விலே குறையேது முருகா…’ என்று உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் என் அபிமான பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். நான் அடைந்த சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா\nதரிசனம் முடிந்து, மீண்டும் கீழே இறங்கி வந்தோம்.\nஅங்கேயே பக்கத்தில் விசுவரூப ஆஞ்சநேயர் சிலை. அதன் பின்னால் இன்னும் பிரமாண்டமாக கிருஷ்ணர் சிலை. கீதோபதேசக் காட்சி. அங்கேயும் ஒரு குகை உள்ளது. அதன் உள்ளே சென்று பார்த்தோம். ஆஹா… ராமாயணக் காட்சிகள் முழுவதையும் அழகழகான பொம்மைகளாகச் செய்து வரிசையாக வைத்திருந்தார்கள். அத்தனையையும் கண்குளிரப் பார்த்து ரசித்தோம். அங்கேயும் பாறைச் சுவர் ஓரமாக செங்குத்தாகப் படிகள் ஏறிச் சென்றன. அதில் ஏறிப் போய்ப் பார்த்தால் சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம் என்றார்கள். பத்துமலை ஏறி இறங்கியதில் ரொம்பவும் டயர்டாகியிருந்தோம். நிச்சயம் இப்போது அதில் ஏறிச் செல்வதற்கான தெம்பு எங்களுக்கு இல்லை என்று புரிந்ததில், மனசை சமாதானப்படுத்திக்கொண்டு, ராமாயணக் காட்சிகளை மட்டும் கண்டுகளித்துவிட்டு வெளியேறினோம்.\nஇந்த கீதோபதேச கிருஷ்ணன் சிலை, கடந்த 2014-ல்தான் திறந்துவைக்கப்பட்டது. அந்த விழாவில் புராணச் சொற்பொழிவு நிகழ்த்த என் இனிய நண்பர், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ‘சொல்லின் செல்வர்’ பி.என்.பரசுராமன் அவர்கள் சென்றிருந்தார். அவர் அந்த விழா பற்றியும், சிலை மற்றும் ராமாயண குகை பற்றியும் ‘சக்தி விகடன்’ இதழில் கட்டுரை எழுதியுள்ளார். (அந்த லின்க்கையும் இங்கே கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துச் சுவைக்கலாம்.) அன்றிலிருந்தே அந்தச் சிலையையும், அந்த குகையையும் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். என் கனவு இதோ நனவாகிக்கொண்டிருப்பதை எண்ணி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு மானசிகமாக என் நன்றியைச் சொல்லி, அங்கிருந்து கிளம்பினேன்.\nமுனியசாமி எங்களை ‘ஜெண்ட்டிங் ஸ்கைவே’ என்னும் கேபிள்கார் சர்வீஸுக்கு அழைத்துச் சென்று, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை வழியனுப்பி வைத்தார். தங்கிய ஹோட்டல் மற்றும் இந்த கேபிள்கார் செலவு இரண்டும் டிராவல்ஸ் பேக்கேஜிலேயே வருகின்றன.\n“நீங்கள் இப்போது போகப்போகிற இடம் ‘ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ்’ என்னும் பகுதியாகும். நல்ல பனிமூட்டம் உள்ள இடம் அது. ரம்மியமாக இருக்கும். அங்கே பெரிய கேஸினோ ஒன்று இருக்கிறது. அப்புறம் ஒரு பெரிய மால் இருக்கிறது. அவற்றைப் பாருங்கள். கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரம் அங்கே உங்களுக்குப் பொழுது போய்விடும். அப்புறம் அதே கேபிளில் கிளம்பி, கீழே வாருங்கள். கீழே என்றால், கோலாலம்பூருக்கு வர வேண்டாம். மேலிருந்து இறங்கும்போது, இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிக்கொள்ளுங்கள். அங்கே ‘ஃபர்ஸ்ட்வேர்ல்டு’ என்றொரு ஹோட்டல் இருக்கிறது. அதன் ரிசப்ஷனில் வந்து காத்திருங்கள். நான் அங்கே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கொள்கிறேன்” என்று விளக்கமாகச் சொல்லி அனுப்பிவைத்தார் முனியசாமி.\nஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்பது கோலாலம்பூரிலிருந்து 5,700 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கே செல்லும் கேபிள்கார்தான் உலகிலேயே அதிவேகமான கேபிள்கார் சர்வீஸ் என்றார் முனியசாமி. மணிக்கு 21 கி.மீ. வேகம். அதேபோல், ஆசியாவிலேயே மிக அதிக தூரம் உயரே செல்லக்கூடிய கேபிள்காரும் இந்த ஜெண்ட்டிங் ஸ்கைவேதானாம். சுமார் மூன்றரை கி.மீ. எனவே, கேபிளில் ஏறி அமர்வது முதல் அங்கே இறங்குவது வரை, மொத்தப் பிரயாண நேரம் சுமார் 20 நிமிடங்கள்தான்.\nமுனியசாமி சொன்னபடியே அங்கேயுள்ள கேஸினோவைப் பார்த்துவிட்டு, மாலுக்கு வந்தோம். பிரமாண்டமான மால். உயர உயரமான சுவர்கள் மொத்தமுமே எல்.இ.டி டிவி-க்களாக மாறி, 30 அடி உயர விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாலைச் சுற்றிப் பார்க்க நிச்சயமாக ஒரு மணி நேரம் போதாதுதான். ஆனால், அப்போதே மணி கிட்டத்தட்ட மாலை மணி நாலு, நாலரை ஆகிவிட்டிருந்தது. எனவே, பார்த்தவரை போதும் என முடித்துக்கொண்டு, கேபிள்காருக்கு வந்தோம்.\nஅங்கிருந்து இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். அந்த இடமே ‘ஃபர்ஸ்ட்வேர்ல்டு ஹோட்டல்’தான். பருமனான மரங்களில், தூண்களில் என எங்கெங்கு காணினும் ஒளிரும் பல்புகள் நெருக்கமாகச் சுற்றிப் படர்ந்து, ஒளிவீசிக்கொண்டிருந்தன. இந்திரலோகம்போல் இருந்தது. அங்கே சும்மா பராக்குப் பார்த்துவிட்டு, ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தோம். அடுத்த ஐந்தாவது நிமிடம் தேடிக்கொண்டு வந்துவிட்டார் முனியசாமி.\nஎங்களைக் காருக்கு அழைத்துச் சென்றார். அவர் அடுத்து எங்களை அழைத்துச் சென்றது ஒரு புத்தர் கோயிலுக்கு. சின் ஸ்வீ குகைக் கோயில் (Chin Swee Caves temple. இந்தப் பெயரை யூ-டியூபில் தேடிப் பாருங்கள்; பாகம்-1, 2 என வரிசையாக நிறைய வீடியோப் பதிவுகள் காணக் கிடைக்கும்.) என்று அழைக்கப்படுகிறது அந்தக் கோயில். மிக ரம்மியமான, அழகான இடம். எட்டடுக்கு கோபுரம் ஒன்றும் அங்கே உள்ளது. அங்கே உச்சி வரைக்கும் ஏறலாம். ஆனால், ஒவ்வொரு தளத்திலும் ஏராளமான புத்தர் சிலைகள், பொம்மைகள் மட்டுமே இருந்தன. வெளியே ஒரே பனிமூட்டம். எதுவுமே தெரியவில்லை. எனவே, நான்கு தளம் வரைக்கும் ஏறி, பிறகு கீழே இறங்கிவிட்டோம். புத்தர் கோயில், மகா பெரிய புத்தர் சிலை எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தோம்.\nஅங்கே பாறைச் சுவரை ஒட்டியவாறு ஓர் உயரமான, நீளமான நடைபாதை இருக்கிறது. அதன்மீது ஏறிச் சென்றால், பாறைகளை ஆங்காங்கே ரூம் போலக் குடைந்து, ஏராளமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் நம்மைக் கலவரப்படுத்தும் பொம்மைகள். பாவம் செய்த மனிதனுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் உண்டோ, அத்தனையையும் தத்ரூபமாக பொம்மைகளாக வடித்து வைத்திருக்கிறார்கள். ஓர் அரக்கன் ஒரு மனிதனின் மார்பை வாளால் பிளக்கிறான்; மற்றொருவனை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் கொதிக்க வைக்கிறான்; ராட்சதர்கள் சிலர் ஒருவனை நாலாப்புறமிருந்தும் ஈட்டியால் துளைக்கிறார்கள். ஒருவனைக் கூர் ஈட்டியால் குத்தி உயரே தூக்குகிறார்கள். கழுவேற்றப்படுகிறான் ஒருவன். ஒருவன் தலையை வாளால் அறுக்கிறான் ஓர் அசுரன். மற்றொருவன் தலையை பாறாங்கல்லால் நசுக்குகிறான் ஒருவன். எங்கும் ஒரே ரத்தக்களறி இப்படி விதம்விதமான, கொடூரமான தண்டனைகளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கருணையே உருவான புத்தர் கோயிலில் இம்மாதிரியான கொடூரக் காட்சிகளை பொம்மைகளாகச் செய்துவைக்க வேண்டிய அவசியம் என்ன இப்படி விதம்விதமான, கொடூரமான தண்டனைகளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கருணையே உருவான புத்தர் கோயிலில் இம்மாதிரியான கொடூரக் காட்சிகளை பொம்மைகளாகச் செய்துவைக்க வேண்டிய அவசியம் என்ன யாருடைய ஐடியா இது\nஅங்கே ஒரு மணி நேரம்போல் இருந்திருப்போம். முனியசாமியும் எங்களோடு இருந்தார்.\nதிருப்தியாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, வேண்டிய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காரில் கோலாலம்பூர் நோக்கிப் பயணம். ஏழரை மணி போல் தரையிறங்கினோம்.\nஎங்களை ஒரு ஹோட்டலில் இறக்கிவிட்டு, ‘டிபன் சாப்பிட்டுக்கொள்ளுங்கள். நான் காத்திருக்கிறேன். இரவு 9 மணிக்கு உங்கள் பஸ் ரெடியாக இருக்கும். இப்போது போனால் சரியாக இருக்கும். அவசரமில்லை. நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள். நான் உங்களை பஸ் ஏற்றிவிட்டுச் செல்கிறேன்’ என்று அன்புடன் சொன்னார் முனியசாமி.\nஅதன்படியே டிபனை முடித்துக்கொண்டு கிளம்பினோம். சிங்கப்பூர் மாதிரி இல்லை… இங்கே மலேசியாவில் நம்ம ஊர் இட்டிலி, தோசை, பூரி எல்லாம் பரவலாகக் கிடைக்கின்றன. டேஸ்ட் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், மோசம் என்று சொல்ல முடியாது.\nசரியாக எட்டரை மணிக்கு முனியசாமி எங்களை அழைத்துக்கொண்டு போய், ஒரு கட்டடத்தின் வாசலில் இறக்கிவிட்டார். “கொஞ்சம் இருங்கள், போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு (ஏற்கெனவே புக் செய்த டிக்கெட்தான்), உங்கள் பஸ் எண் என்ன என்று கேட்டுக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். சில நிமிடங்களில் வந்து டிக்கெட்டை எங்களிடம் தந்தார். அவருடைய அன்புக்கும், எங்கள்மீதான அக்கறைக்கும், நின்று நிதானமாக ஒவ்வொரு இடமாக சுற்றிக்காண்பித்ததற்கும் என்னுடைய நன்றியின் வெளிப்பாடாக நம்ம ஊர் மதிப்பில் ரூ.500 (சுமார் 32 ரிங்கெட்ஸ்) அவருக்குக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.\n“மன்னிக்கணும் சார், உங்கள் அன்பு ஒன்றே போதும். நீங்கள் திருப்தியாகத் திரும்பிச் சென்றால், அதுவே எனக்கு மகிழ்ச்சி. எங்கள் டிராவல்ஸிலிருந்து என்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்று கேட்பார்கள். அப்போது எனக்கு நல்ல ரேட்டிங் கொடுத்தால், அதுவே எனக்கு நீங்கள் தருகிற பெரிய டிப்ஸ்” என்றவர், “இங்கேயாவது பரவாயில்லை சார்; ஆனால், சிங்கப்பூரில் போய் எந்த டிரைவருக்காவது இப்படி டிப்ஸ் கொடுத்துவிடாதீர்கள். அப்புறம் உங்களை லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.\nபேசிக்கொண்டிருக்கும்போதே எங்கள் பஸ் வந்தது. திரு.முனியசாமியிடம் பிரியாவிடை பெற்று, எங்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.\nபஸ் சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டது.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nசுபா - நட்புக்கு மரியாதை\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nபத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/08/o.html", "date_download": "2018-10-19T11:07:59Z", "digest": "sha1:6YUFRHVXS4NOLPTPZXUJ7645FP2QBNKN", "length": 23043, "nlines": 116, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: மகாத்மா ஆன கதை", "raw_content": "\nபார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை\n(தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை)\nதேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள். தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழ���ந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான். தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.\n உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா\n எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது\n நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான் எவனை இருக்க விடுவேன் நான் எவனை இருக்க விடுவேன் நான் ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது\n தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும்,\nதே-ன்: உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்.\nதே-ர்: சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்.\nயுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆக்ஷியின் கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம். அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது. தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு\n அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா யாகம் செய்யக் கூடாதா கடுமையான சாபங்கள் கொடுக்கும்படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே உங்கள் குறைகள்\n கலி பிறந்தது என்று கருதி அதை ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர��களாய் இருப்பவர்களின் பொருளை கோவில், குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக் கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.\nதே-ன்: உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டியவனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது\n சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி இடித்தெறிந்து விட்டான்.\n ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி, ஏன் தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள். ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும். அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.\nதே-ர்: இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற்சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.\n நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா\nதே-ன்: ��ிரமாணமாக சத்தியமாக சொல்லு.\nஅன்: சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.\nதே-ன்: சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக்கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆக்ஷியை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.\nதே-ர்: பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா\nதே-ன்: தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ளவேண்டியது. அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர் போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nதே-ர்: இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிவீதியாய் சுற்றி தேவரீருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே.\nதே-ன்: இதற்குத்தானா ஆள் கிடையாது தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nதே-ர்: தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது\nதே-ன்: என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.\n சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி\n நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள். மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங��களுக்கு தெரியாது\n இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே\nதே-ன்: இதுதானா மகா கஷ்டம் வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.\n அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது\nதே-ன்: எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய \"தேசத் துரோகி' என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.\nதே-ர்: சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்.\nதே-ன்: நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால் நீங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள்.\nமுதல் காக்ஷி முடிந்தது. அடுத்த காக்ஷி ஒரு நாளைக்கு வரும்.\nகுறிப்பு: சித்தரபுத்தன் என்ற பெயரில் 25-07-1937 குடியரசில் பெரியார் எழுதியது\nLabels: குடியரசு, சித்திரபுத்தன், தேசத்துரோகி, பெரியார், மகாத்மா\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:40:14Z", "digest": "sha1:K6RZKTDAZBVVMCDNSPQT4XS5X4UINPTO", "length": 11222, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு? – பத்திரிக்கை செய்தி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுமுஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 6-2-11 அன்று நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் மோடி கைது செய்யபட வேண்டும் , தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 % சதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த செய்தி மாலை மலர் , மாலை முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்தது\nமயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-19T12:17:24Z", "digest": "sha1:OPOHW2IDGXXFQYEA2MXKARYAYCZLGCN7", "length": 13413, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கை அகதிகளை காப்பாற்ற மானுஸ் தீவில் போராட்டம்", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கை அகதிகளை காப்பாற்ற மானுஸ் தீவில் போராட்டம்\nஇலங்கை அகதிகளை காப்பாற்ற மானுஸ் தீவில் போராட்டம்\nஇலங்கை அகதிகளை காப்பாற்ற மானுஸ் தீவில் போராட்டம்\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பப்புவா நியுகினி நாட்டுக்குச் சொந்தமான மானுஸ் தீவில், தொடர்ந்தும் ஏதிலிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து 68 நாட்களுக்கும் மேலாக அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nகடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஏதிலியான ராஜிவ் ராஜேந்திரனின் மரணத்தை அடுத்து ஒருநாள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ராஜிவ் ராஜேந்திரனின் மரணத்துக்கு நீதிகேட்கும் பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n‘ராஜிவ் ராஜேந்திரன் என்ற இன்னொரு சகோதரரையும் இழந்துவிட்டோம், அவுஸ்திரேலிய அரசாங்கமே, இன்னும் எத்தனை பேரின் உயிர்கள் வேண்டும், அவுஸ்திரேலிய நாட்டு மக்களே இது குறித்து மகிழ்வுறுகிறீர்களா’ போன்ற சுலோகங்கள் அவர்களின் பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nசிட்னி பொன்டி கடற்கரை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமானது இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பல்கழைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் தலமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...\nகுடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்\nஅம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்...\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது வவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர��களிடமிருந்து 1670...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/antony-movie-audio-launch-stills/", "date_download": "2018-10-19T11:32:00Z", "digest": "sha1:NKR73ZKK4Z6ERV37LXO26WED2XUJQ55I", "length": 4096, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Antony Movie Audio Launch Stills – heronewsonline.com", "raw_content": "\nதந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’ →\n‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ���ளுநரை டிஸ்மிஸ் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_56.html", "date_download": "2018-10-19T11:41:16Z", "digest": "sha1:XKFDDIULCYEOY4QM5L2TQ3ZSFYNF77GD", "length": 7377, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "முன்னாள் ஜனாதிபதிக்கு இந்நாள் ஜனாதிபதி வழங்கிய பதவி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News முன்னாள் ஜனாதிபதிக்கு இந்நாள் ஜனாதிபதி வழங்கிய பதவி\nமுன்னாள் ஜனாதிபதிக்கு இந்நாள் ஜனாதிபதி வழங்கிய பதவி\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.\nஇதில் ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர்களை ஜனாதிபதி தற்காலிகமான நியமித்திருந்தார்.\nஇந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, நிமல் சிறிபால டிசில்வா, சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனவிரட்ன மற்றும் அநுர பிரியதர்ஸன யாப்பா ஆகியோர் சுதந்திரக் கட்சியின் தற்காலிக உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f634509/thanks/", "date_download": "2018-10-19T12:29:38Z", "digest": "sha1:CWN5CJMWHN52H4TJMBVUE2FQHUM4VKAQ", "length": 32235, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "மணிமேகலை - Thanks முத்துக்கமலம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> சங்க காலம் தொல்��ியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\nForum: மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\n40. மணிமேகலை காப்பியத் திட்டம் முனைவர் அ. அறிவுநம்பி\n40. மணிமேகலை காப்பியத் திட்டம் முனைவர் அ. அறிவுநம்பி காப்பியங்கள் செய்யப்படுவதற்கு முன்பு காப்பிய ஆசிரியர் ஒரு திட்டத்தைத் தனக்குள் வரைந்து கொள்கிறான். தமிழில் தோன்றிய இரட்டைக் காப்பியங்கள் என்று அறியப்படுகிற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திட்டமிட்டு வரையப்பெற்ற காப்பியங்கள் எ...\n39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும் ம. கார்மேகம்\n39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும் ம. கார்மேகம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை; சிலப்பதிகாரத்தோடு தொடர்ச்சியாக இயங்குகின்ற காப்பியம் இது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். இந்தக் காப்பியம் பின்பற்றியுள்ள காப்பிய மரபும் ச...\n38. மணிமேகலைக்கு பிந்தைய காப்பியநிலை முனைவர் அயோத்தி\n38. மணிமேகலைக்கு பிந்தைய காப்பியநிலை முனைவர் அயோத்தி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முற்காலக் காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன. பாவகைகளில் ஆசிரியப்பா என்ற அமைப்பினில் இக்காப்பியங்கள் இரண்டும் உருவாகியுள்ளன. சங்க இலக்கியங்கள் யாவும் அகவற்பா என்னும் ஆசரியப்பாவில் எழுதப்பட்ட...\n37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன்\n37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன் மணிமேகலை எனும் மாபெரும் காப்யித்தில் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதைப் பகுதியில் பல்வேறு சமயக் கருத்துக்களைக் கேட்டுத் தன் ஆன்ம ஞானத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறாள் மணிமேகலை. சமயம் என்பதற்கு வழி, மார்க்கம் என்ற பொருள்களைக் காட்டலாம். அஃது அவரவ...\n36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம்\n36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம் உலக அளவில் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் காப்பியவகைக்கு முக்கிய இடம் உண்டு. காப்பியம் என்ற நெடிய கதை வகை உலக மொழிகளில் ஒத்துக் காணப்படுகிறது. உலக மொழிகளில் எபிக் என்று குறிக்கப்பெறும் காப்பிய வகையானது அவை...\n35. பூதவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்\n35. பூதவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன் பூதவாதி என்ற சமயத்தைச் சார்ந்த ஓர் ஆன்மிகவாதியிடம் ��ணிமேகலை பூதவாதி சமயத்தைப் பற்றி கேட்கிறாள். பூதங்கள் என்பது இந்த உலகத்தை ஆள்கின்ற ஐம்பெரும் பூதங்களைக் குறிப்பிடுகிறது. அத்திப்பூவும் கருப்புக்கட்டியும் இட்டு மேலும் பல பொருட்களையும் ஒன்...\n34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்\n34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன் ஆசீவகனின் சொற்களைக் கேட்டதை கைவிட்ட மணிமேகலை நிகண்டவாதியை அனுகினாள். நிகண்டவாதியை நோக்கி உன் சமயம் சொல்லும் கருத்துக்களை சொல்வாயாக என மணிமேகலை கேட்டாள். நிகண்டவாதியின் சமயத்தலைவன் யார் என்னும் அந்தச் சமயத்தால் பின்பற்றப்படும், போற்றப்ப...\n33. மணிமேகலையில் பௌத்த நிலைப்பாடு ஆ. கார்த்திக்\n33. மணிமேகலையில் பௌத்த நிலைப்பாடு ஆ. கார்த்திக் இலக்கியமும், சமயமும், பண்பாட்டிலிருந்து உருவெடுக்கின்றன. பண்பாடு என்னும் பெரும் அலகுக்குள் வருகின்ற எண்ணற்ற நுண் அலகுகளில் இலக்கியமும் சமயமும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நம்பிக்கைகள், வழிபாடுகள், கோட்பாடுகள், ஒழுக்க...\n32. மணிமேகலை விலக்கும் குற்றங்கள் பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்\n32. மணிமேகலை விலக்கும் குற்றங்கள் -பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம் மணிமேகலை அறங்களை வலியுறுத்துவது போலவே விலக்க வேண்டிய குற்றங்களையும் வரிசைப்படுத்துகிறது. அவற்றில் குறிக்கத்தக்கன இக்கட்டுரையில் சுட்டப்பெறுகின்றன. ‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உணர்ந்தோ...\n31. மணிமேகலை உணர்த்தும் வீடுபேறு பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்\n31. மணிமேகலை உணர்த்தும் வீடுபேறு பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம் இப்பிறவியில் நாம் நமக்குத் தெரிந்தவரை வாழ்கிறோம். அனுபவிக்கிறோம். வாழ்வது தெரிகிறது. ஆனால் சாவு தெரிவதில்லை. செத்த பிறகு மறுபிறப்பு உண்டு என்று பல சமயங்கள் நம்புகின்றன. இப்பிறவியை இம்மை என்றும், மறுபிறவியை மறுமை...\n30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான்\n30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான் இலக்கியம் என்பது இனிமை உடைத்து. கற்போருக்கும், வாசிப்போருக்கும், கேட்போருக்கும் இனிமை பயப்பது. கதையோடு கூடிய காப்பியமாக விளங்குகின்ற மணிமேகலை போன்ற இலக்கியங்கள் கதைத் திருப்பங்களால் மேலும் இனிமை பெற்றனவாக விளங்குகின்றன....\n29. உலக நாடுகளில் பௌத���த சமய நிலை முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்\n29. உலக நாடுகளில் பௌத்த சமய நிலை முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த கௌதம புத்தரின் நெறிகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கை முறை பௌத்தம் எனப்படுகின்றது. இந்தியாவில் தோற்றம் பெற்ற இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, தாய்லாந்து, திபெத், கொரியா, மங்கோலியா, தென்க...\n28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்\n28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் இதிகாசம் என்ற சொல்லை இதி, ஹ, ஆஸ என்று பகுக்கலாம். இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘‘இப்படி உண்மையில் இருந்தது’’ என்பதாகும். அதாவது ஒரு காலத்தில் உண்மையாக நடந்த கதை என்பதாக அமைவது இதிகாசங்கள் ஆகும். இதிகாசம் எனப்படுவது கடவுள்...\n27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி\n27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி மணிமேகலையில் சைவம், வைணவம் ஆகிய சமயத்தவரோடு மீமாம்சைப் பிரிவைச் சார்ந்த அளவைவாதிகள் இருந்திருக்கின்றனர். ஆசீவக மதத்தார், சாங்கியமதத்தார், வேடிகத்தார், பூதவாதத்தார் இவர்களோடு சமணத்தவர்கள், பௌத்தவர்கள் இருந்திருக்கின்றனர். ‘இ...\n26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\n26. மணிமேகலை காலச் சமுதாயம் முனைவர் சொ. சேதுபதி இந்தியச் சமயங்கள் அனைத்தையும் ஆதரித்து ஏற்று அவற்றினிடையே பொதுமையையும், அவற்றின் வழி புதுமையையும் தமக்கென ஆக்கிக்கொண்ட மொழி தமிழ். அதற்கான தரவுகளை விரித்து மேலும் மேலும் எழுத்தாக்கம் புரிந்தவர்கள் இலக்கியவாணர்கள். இலக்கணவல்லுநர்க...\n25. பௌத்தம் முனைவர் சு. மாதவன்\n25. பௌத்தம் முனைவர் சு. மாதவன் மணிமேகலையில் பௌத்தம் என்று தனியே சிந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில், மணிமேகலையே முழுநிறை பௌத்தக் காப்பியம் ஆகும். இன்னும் சொன்னால் ஒரே நேரத்தில் அது பௌத்தக் கலைக் களஞ்சியமாகவும் பல்சமயக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. புத்த வழிபாடு மஹாயான பௌத்தமும் ஈனயா...\n24. மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் - முனைவர் க.துரையரசன்\n24. மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் முனைவர் க.துரையரசன் முன்னுரை ஆராய்ச்சிப் பேரறிஞர், தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற சிறப்புகளுக்குரியவர் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் 16.12.1900 இல் ���ென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவரது பெற்றோர் சீனிவாச நாயக்கர் - தாயார்...\n23. சமணம் - முனைவர் யாழ். சு. சந்திரா\n23. சமணம் முனைவர் யாழ். சு. சந்திரா ஜைனசமயம், ஆருகதசமயம், நிகண்டவாதம் அநேகாந்தவாதம், ஸியாத்வாதமதம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமணம் பற்றிய செய்திகளைக் காண்போம். இம்மதம் - சமயம் பற்றிய சொற்களே அந்தச் சமயம் பற்றிய விளக்கமாக அமைந்து விடுகின்றன எனலாம். ‘ஸ்மரணர்’ என்றால் துறவியர் என்று பொ...\n22. சைவம் முனைவர் யாழ். சு. சந்திரா\n22. சைவம் -முனைவர் யாழ். சு. சந்திரா சைவம் சிவனுடன் சம்பந்த மாவது சைவம் தனையறிந் தேசிவம் சாருதல் சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல் (திருமந்திரம்.1512) என்பதற்கேற்பச் சிவ சம்பந்தமுடைய சமயமாகச் சைவம் குறிப்பிடப்படுகிறது. அவ்வழி சிவனின் காலப்பழமையைக் கண்டறிவது சைவசமயத்தின் வரலாற...\n21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் - முனைவர் கோ. குணசேகர்\n21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் முனைவர் கோ. குணசேகர் சமய நூல்கள் அவ்வத்துறையில் பயின்றாலும் அறிந்து கொள்ள முடியாத அளவைகள், துணிமுறைக்கு அணுகும் உபாயம் இவற்றைத் தமிழர்களுக்கு அறிவிக்கின்ற நூல் மணிமேகலையாகும். இது பௌத்த மதக் காப்பியமாய்ப் பௌத்த தத்துவங்களையே உணர்த்த எழுந்ததாயின...\n20. சமணம் சமய அடிப்படைகள் - முனைவர் இரா. கீதா\n20. சமணம் சமய அடிப்படைகள் முனைவர் இரா. கீதா சமயங்கள் பல, இவ்வுலகில் தோன்றினாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே அமையும் என்பது இயல்பு. மணிமேகலை, புத்தரின் நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதற்காக எழுந்த பனுவல் மணிமேகலை எழுந்த காலத்தில் வைதீகம், வேதாந்தம், நியாய வைசேடிகம், சமணம், ஆசிவகம், ச...\n19. அளவைப் பிழைகள் - தெ. முருகசாமி\n19. அளவைப் பிழைகள் தெ. முருகசாமி ‘‘அளவை’’ என்றதும் எடுத்தல், முகத்தல், நிறுத்தல் போன்ற, பொருள்களை நிறுவை செய்து அளப்பது பற்றிய உலகியல் உணர்வே நினைவுக்கு வருவது இயல்பு. வாழ்வியலுக்கான அந்நிறுவை அளவையினும் மெய்ப்பொருள் காணும் உண்மையை உணர்வதற்கான தத்துவ அளவைகள் பற்றி அறிவதே அளவை என்ப...\n18. பிரம்ம வாதம் தெ. முருகசாமி\n18. பிரம்ம வாதம் தெ. முருகசாமி செம்மொழி இலக்கியப் பரப்பில் மணிமேலையும் ஒன்று. சீத்தலைச்சாத்தனாரால் செய்யப்பட்ட இந்நூல் சொல்நயமும் பொருள் நயமும் மிக்கது. தொல்காப்பியர் கூறும் இலக��கிய வகைமைகளுள் இயைபு என்றும் வனப்பாகக் கருதப்படுவது காப்பயிமாகும். இதன் அருமை பெருமைகளை நன்குணர்ந்...\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் -முனைவர் கரு. முருகன் மனிதன் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளைப் பகுப்பதே அறம் எனலாம். “அறு” என்ற வினைச்சொல்லின் அடிப்படையாகப் பிறந்ததே அறம். இதற்கு ‘அறுத்துச்செல், வழியை உண்டாக்கு’என்று பொருள். மேலும்,‘கிரேக்க மொழிச்சொல்லான எதி...\n16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன்\n16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன் மணிமேகலை பௌத்த சமயத்தின் உயரிய கோட்பாடுகளை எல்லாம் தெளிவாக விளக்கும் ஒப்பற்ற இலக்கியமாகும். அன்பு, அறம், கற்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பியம் அமைகிறது. வன்முறைகளை நீக்கி மென்முறைகளினால் உலகம் வாழ வேண்டும் என்ற புத்த சமயக் கொள்கைக...\n15. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் முனைவர் சபா. அருணாசலம்\n15. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் முனைவர் சபா. அருணாசலம் காப்பியம் என்பது கதை நிகழ்ந்த காலச் சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். நாம் எறத்தாழ 2000 ஆண்டுகள் பின் நோக்கிப் பயணம் செய்து அன்றைய பூம்புகாரில் வாழ்ந்த மக்களை அவர்களின் எண்ண ஓட்டத்தை காலம் காலமாக மக்கள...\n14. வைணவம் முனைவர் சபா. அருணாசலம்\n14. வைணவம் -முனைவர் சபா. அருணாசலம் இரட்டைக்காப்பியங்கள் என்று போற்றப்பெறும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுள் சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகன் மணிமேகலை . கோவலன் கொலையுண்டதும் மாதவி துறவு பூண்டு மணிமேகலையையும் துறவு பூணச் செய்கிறாள். சீத்தலைச்சாத்தனா...\n13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை எஸ். கவிதா\n13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை -எஸ். கவிதா பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு அரசியலை இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்...\n12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் எஸ். சரவணன்\n12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் -எஸ். சரவணன் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. இருப்பதை அப்படியே பார்த்து எழுதும் முறைமை உடையது மொழிபெயர்ப்பு இல்லை. மூலமொழியில் இருக்கும் பகுதியைச் சுவை குன்றாமல் மற்றொரு மொழி சார்ந்த வாசகனுக்கு அளிப்பது மொழிபெயர்ப்பாகின்றது. தற்காலத்தில் உலக அளவில் மொ...\n11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் முனைவர் ச. முருகேசன்\n11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் -முனைவர் ச. முருகேசன் இலக்கியம் பற்றிய சிந்தனையும் நோக்கும் காலத்திற்கேற்றவாறும், சமுதாய, அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கேற்றவாறும் வேறுபட்டு வந்திருக்கின்றன. தொன்மைச் சிறப்பும், பல்வேறு இலக்கிய வகைகளும், மிகப்பெரிய இலக்கிய வரலாறும...\nNew Indian-Chennai News & More → சங்க காலம் தொல்லியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் → மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8F._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-19T11:30:52Z", "digest": "sha1:R4YNS7UW5U7AJTURGW2DJ4I5ESRM7EVI", "length": 12930, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. ஏ. சங்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிப்ரவரி 6, 1988 - மார்ச்சு 25, 1990\nதகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை\nமேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா\n2 மகன், 2 மகள்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nபூர்னோ அகிடோக் சங்மா (1947-2016) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மக்களவைத் தலைவராகவும்[1] மேகாலயா முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசியவாத காங்கிரசு கட்சியின் (NCP) நிறுவனர்களில் ஒருவர். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]\n3.1 மந்திரி பதவியும், மக்களவைத் தலைவர் பதவியும்\nமேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பி. ஏ. சங்மா பிறந்தார். அங்குள்ள புனித அந்தோணி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்பு, திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ பட்டம் பெற்றார். பின்பு எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.\n1973இல் இளைஞர் காங்கிரஸில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் பரிணாம வளர்ச்சி அடைந்தார். 1975 - 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார். பின்பு அக்கட்சியின் தலைவரான சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுவதை எதிர்த்து தேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\nஇந்திய மக்களவையின் 6ஆவது, 7ஆவது, 8ஆவது, 10ஆவது, 11ஆவது, 12ஆவது, 13ஆவது, 14ஆவது அவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக, மேகாலயாவின் எட்டாவது சட்டமன்றத்திற்கு மேற்கு காரோ குன்று மாவட்டத்தின் டுரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமந்திரி பதவியும், மக்களவைத் தலைவர் பதவியும்[தொகு]\n1991 - 1993 - மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர்\n1993 - 1995 - மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர்\n1995 - 1996 - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை காபினெட் அமைச்சர்\n1996 - 1998 - மக்களவைத் தலைவர்\n2012இல் நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு திரட்டினார். இவரை ஆதரிக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் செ. செயலலிதாவும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தனர்.[3]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-19T11:41:39Z", "digest": "sha1:U7YRIBFFKODPBFY5BNAAMHFDQ4ETWT7N", "length": 5113, "nlines": 47, "source_domain": "tamilnewsstar.com", "title": "மமதி சாரி Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nமும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா பிக்பாஸ் வீட்டில் போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு …\nடிவைடட்: கட்டிப்பிடிக்க வந்த சினேகன்; கும்பிடு போட்ட மமதி\nநீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சினேகன், மமதியை கட்டிப்பிடிக்க பயந்து கும்பிடு போட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்ச்சி போட்டியாளர்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிவைடட் நிகழ்ச்சியி பங்கேற்கின்றனர். அதில் பிக் பாஸ் முதல் சீசனில் விறுவிறுப்பை கூட்டிய காயத்ரி, சினேகனும், இந்த சீசனில் முதலாவதாக வெளியேறிய மமதி சாரியும் பங்கேற்கின்றனர். உங்கள் அபிமான #பிக்பாஸ் பிரபலங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/tamil-news/local-news/page/2/?filter_by=featured", "date_download": "2018-10-19T10:59:26Z", "digest": "sha1:WGFFZYLYZZNGZBMXYXELCAD7M2WCAAJ2", "length": 7355, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Local News Archives – Page 2 of 8 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News பக்கம் 2\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nஇராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்\nஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கு புதிய அங்கீகாரம்\nசாதாரண தர பரீட்சை மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு\nபோலி நாணயதாள்களுடன் இருவர் கைது\nக.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு முக்கய அறிவித்தல்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பில் அறிவுறுத்தல்\nபுதுவருட தினத்தன்று கத்தி குத்து -ஒருவர் கைது\nமீண்டும் முதலமைச்சராக போட்டியிடும் விக்கி\nகண்டியில் பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி\nகள்ளக்காதலால் மருமகனுக்கு எமனான மாமியார்\nஅதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர்களின் முக்கிய கவனத்திற்கு\nஐ.தே.கட்சியின் 5 முக்கிய பதவிகளில் திடீர் மாற்றம்\nபிரபாகரன் உயிருடன் இருப்பதாக தகவல் – பிரபல ஊடகம் தெரிவிப்பு\n211 சபைகளில் மலர்ந்துள்ள தாமரை மொட்டு\n17,18 வயதுடைய பாடசாலை மாணவர்களின் அதிர்ச்சிகர செயல்\n27 வருடங்களின் பின் தந்தையை தேடி இலங்கைக்கு வருகைதந்த சிங்கப்பூர் யுவதி\nஹுலுகங்கையில் நீராட சென்ற ஐவர் பலி\nவாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாப பலி\nபுத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரதசேவை\n8வயது சிறுமி மீது பாலியல் தொல்லை கொடுத்த 73வயது கிழவர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737373.html", "date_download": "2018-10-19T11:14:50Z", "digest": "sha1:NLMMAK6LINZYTQH6PEWEGSOW74WEG724", "length": 8714, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nஎம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பு.\n* எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சி���ுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது. சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தக் கதைகள், சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன. சென்னைக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள்.\n* சென்னையை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகள் காலவெள்ளத்தில் கல்வெட்டாக மாறுகின்றன. அந்தந்தக் காலகட்டத்தின் ஆவணமாகப் பரிணமிக்கின்றன. புதுமைப்பித்தனில் ஆரம்பித்துப் பலரும் சென்னை வாழ்க்கையைச் சிறுகதையில் பதிவு செய்திருக்கிறார்கள். அனைவரது கதைகளிலும் சென்னையின் வெக்கையும், வாசனையும், துரோகமும், வன்மமும், அன்பும் இருப்பதாகவே நம்புகிறேன். கிழக்கு பதிப்பகம் நடத்திய‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் பங்கேற்ற அனைவருமே ‘கதை’யை எழுதவில்லை. மாறாக, வேறெந்த ஊருக்கும் / நகருக்கும் பொருந்தாத, சென்னைக்கு மட்டுமே உரிய தருணங்களை / கணங்களை / வெடிப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் வாழ்வின் வழி பின்பற்றப்பட வேண்டிய சைவ சமய தத்துவங்கள் இரவாகிவிடுவதாலேயே...\nதிரை இசைத்திலகங்கள் நற்றினை விருந்து என் சரித்திரச் சுருக்கம்\nபிறந்த மண் உங்கள் பிள்ளை ஜெயிக்க 55 விதிகள் கம்பன் களஞ்சியம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1071", "date_download": "2018-10-19T11:46:53Z", "digest": "sha1:R2QJU3X3PN5JPROMRBNF2PY4GRPZ3GRK", "length": 4356, "nlines": 77, "source_domain": "books.vikatan.com", "title": "திருக்குறள்", "raw_content": "\nHome » இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் » திருக்குறள்\nCategory: இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nதிருக்குறள் உலகப் பொதுமறை. வாழ்வின் உன்னதமான தத்துவத்தை செறிவுடன் அடக்கிய வாழ்வியல் இலக்கணம். தன் கருத்துச் செறிவால் தமிழின் ஒளிச் செறிவை உலகுக்கு வெளிச்சமிட்ட நன்னூல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும், ��தன் கருத்துகள் இன்றும் மனித வாழ்வுடன் பொருந்தி நிற்கின்றன. இன்று அறிவியல், நாகரீக முன்னேற்றத்தால் மனித சமூகம் ஒரு மாறுபட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், திருக்குறள் கூறும் அறம், பொருள், இன்பம் ஆகிய கருத்துகளின் வலுவான மையத்தைச் சுற்றியும், அந்த சக்தி மிகுந்த கருத்துப் புலத்தின் கட்டுப்பாட்டிலும் மாறுதல்கள் அடைந்து கொண்டிருக்கின்றன. உலகத்தின் மையமாக குறள் இருக்கிறது. உலகம் மாறலாம்; காலம் மாறலாம்; மனிதர்கள் மாறலாம்; எல்லா மாறுதல்களிலும் மனிதன் அழிந்துவிடாதபடி குறள் மட்டும் ஒளிகாட்டி, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. குறுகத் தரித்த குறளுக்குள் அகல விரிந்த ஆழமான கருத்துகள் பொதிந்த வள்ளுவரின் வித்தையால், தமிழ் அமுதமாக உலகெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இணைய தளத்துடன் இறுக்கமாக இணைந்து பரவியிருக்கிறது. இணையம் வழியே உலகெங்குமுள்ள இதயங்களைச் சென்றடைகிறது. எந்த பேதமும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/kulanthai-piranthavudan-enna-seyya-vendum-enna-seyya-koodaathu/", "date_download": "2018-10-19T12:16:51Z", "digest": "sha1:IHLGAWIIYZ46JMO5BROVKMSHSKJFA3OE", "length": 3194, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஒரு குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?┇QA0005┇1438. - Mujahidsrilanki", "raw_content": "\nஒரு குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது\nPost by 28 August 2017 Q & A, குடும்பவியல், பெண்களின் சட்டங்கள், வீடியோக்கள்\nவட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimurugantravel.com/tour/royal-carribean-cruise-tour-4-nights-5-days/?date_from=14/03/2018&date_to=13/04/2018", "date_download": "2018-10-19T11:25:13Z", "digest": "sha1:M7BQRBYOK3XP54ILNF6Y6PTQS4Q3YJGM", "length": 9083, "nlines": 217, "source_domain": "srimurugantravel.com", "title": "Cruise – Royal Caribbean – Singapore ( 5 Days / 4 Nights ) – Sri Murugan Travels Agency", "raw_content": "\nதிருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புற���்பட்டு சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்து மதிய உணவு முடித்து உலகின் மிகப்பெரிய கப்பலான ROYAL CARIBBEAN CRUISE நோக்கி பயணித்து கப்பலில் செக் இன் செய்தல் (செக் இன் காலை 10.30 AM மணிக்கு ).செக் இன் செய்த பின்பு கப்பலில் பயணம் செய்ய தயார் நிலையில் கப்பல் புறப்படும் .இது ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அனுபவத்தை தரும் .பின்பு மதியம் இந்தியா மற்றும் சர்வதேச உணவு வகைகளை சாப்பிட்டு மகிழலாம் .16.30 மணிக்கு கப்பல் சிங்கப்பூர் டெர்மினலில் இருந்து புறப்படும் பின்பு இரவு BUFFET உணவு சாப்பிட்டு தங்கல்\nநாள் துறைமுகம் வருகை புறப்படுதல் செயல்பாடு\nநாள் 1 சிங்கப்பூர் 17:00:00 புறப்பாடு\nநாள் 2 போர்ட் கிளாங் – மலேசியா 07:00:00 15:00:00 DOCKED\nநாள் 3 புக்கெட் – தாய்லாந்து 10:30:00 20:30:00 TENDERED\nநாள் 4 பிரயாணம் CRUISING\nநாள் 5 சிங்கப்பூர் 07:00:00 வருகை\nகாலை 9.30 மணிக்கு கப்பலிலுருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சிட்டி நோக்கி பயணித்து சுற்றிப்பார்த்தல் பின்பு மதிய உணவு முடித்து .ஓய்வு நேரத்தில் LITTLE இந்தியா சென்று ஷாப்பிங் செய்து பின்பு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல் .\nசென்னை – சிங்கப்பூர் – சென்னை ECONOMY CLASS விமான கட்டணம்\nவிமான நிலையம் – கப்பல் டெர்மினல் – விமான நிலையம் PICKUP மற்றும் DROP\nசிங்கப்பூர் நகரை சிற்றிப்பார்க்கும் கட்டணம்\nGUIDE சர்வீஸ் கட்டணம் RS 1000 ஒரு நபருக்கு\nசொந்த செலவுகள் PHONE ,LAUNDRY , DRINKS கேட்ச்\nமேலும் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்க விரும்பினால் ஒரு நபருக்கு RS 4500 /-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7584.html", "date_download": "2018-10-19T10:58:17Z", "digest": "sha1:V73JE4UBFIP5VH7JNZ4Q75RPA5P5VARI", "length": 4828, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nதலைப்பு : குர்ஆனை எளிதில் ஓதிட – சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-ரமலான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nபயிற்சியளிப்பவர் : எம்.ஏ.அப்துர் ரஹ்மான் MISC\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nதடுக்க முடியாத் இஸ்லாமிய வளர்ச்சி\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth4.html?sort=review_rating", "date_download": "2018-10-19T10:59:42Z", "digest": "sha1:MZRRFJEHMT2VMHZXE5IMALRGLJG3SYBR", "length": 6472, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nகல்கியில் எட்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். தற்சமயம், நியூ ஹொரைஸன் மீடியாவின் முதன்மை ஆசிரியர். சர்வதேச அரசியல் நிலவரங்களையும் தீவிரவாத இயக்கங்களையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறார்.\nவெஜ் பேலியோ நிலமெல்லாம் ரத்தம் சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack)\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nபொன்னான வாக்கு ISIS: கொலைகாரன்பேட்டை புவியிலோரிடம்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு இங்க்கி பிங்க்கி பாங்க்கி சந்து வெளி நாகரிகம் ட்விட்டர் குறு வரிகள்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/45109-woman-arrested-for-hiring-contract-killers-to-murder-son.html", "date_download": "2018-10-19T11:49:58Z", "digest": "sha1:DJJC4MRG4OEQV5G3IVGX65Z376XEWLJ7", "length": 10898, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூலிப்படைய�� ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா! | Woman arrested for hiring contract killers to murder son", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகூலிப்படையை ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா\nபெற்ற மகனை கூலிப்படையை வைத்துக் கொன்ற அம்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணுதேவி (46). இவர் மகன் மின்டு ராம் (25). மின்டுராமுக்கு அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மின்டு அக்கம் பக்கத்து பெண்களை அடிக்கடி கிண்டல் கேலி செய்வாராம். சிலருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். அவர் அம்மாவிடம், அந்தப் பெண்கள் புகார் சொல்வது வழக்கம். இதனால் மின்டுவுக்கும் அவர் அம்மாவுக்கும் தினமும் தகராறு நடக்கும். அதோடு அக்கம்பக்கத்தில் கடன் வாங்கும் மின்டு அதைத் திருப்பிக் கொடுப்பதும் இல்லை. இந்தப் பிரச்னையும் ரேணுவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ரேணுவையும் அடித்து துன்புறுத்துவாராம் மின்டு. என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதாக இல்லை. டார்ச்சர் தொடர்ந்துகொண்டு இருந்தது.\nஇதில் இருந்து தப்பிக்க மகனைக் கொன்று விட முடிவு செய்தார் ரேணு. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் சொன்னார். 50 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு கூலியாகப் பேசப்பட்டது. அதை வாங்கிய அவர்கள் துப்பாக்கியால் மின்டுவை சுட்டுக்கொன்று விட்டு, உடலை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.\nஉடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தினமும் என் மாமியார்தான் அவருடன் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார் என்று போலீசிடம் சொன்னார் மின்டுவின் மனைவ�� அஞ்சு. இதையடுத்து ரேணுவிடம் சாதாரணமாக போலீசார் விசாரித்தனர். அவர் விசாரணையை திசைத் திருப்பும் விதமாக பொய் தகவலைத் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார் ரேணு. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெற்ற மகனை அம்மாவே கூலிப்படையை வைத்து கொன்றிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு \n'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nசினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து\nதமிழிசை புகார் - பாஜகவை விமர்சித்த பெண் கைது\nசிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்\nவெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர்\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு \n'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4", "date_download": "2018-10-19T12:19:47Z", "digest": "sha1:WTXJJ4E5X27T3SXFDAE3ROWFR6IXLUYI", "length": 9460, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோசமாகி வரும் சுற்று சூழல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோசமாகி வரும் சுற்று சூழல்\nCenter for Science and Environment (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா 2018 ஆண்டில் உலகளவில் சுற்று சூழல் ரேங்கில் 180 நாடுகளில் 177 வது இடத்தில கீழே இறங்கி உள்ளது. 2016 ஆண்டில் 141 இடத்தில இருந்தது..\nஇப்படி உலகளவில் இந்தியா சுற்று சூழலில் மோசமாகி வருவதின் காரணங்கள் என்ன\nகாற்றில் மாசு குறைப்பதில் முன்னேற்றமின்மை, வெப்பத்தை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் காஸ் குறைப்பதில் வேகமின்மை, நாட்டில் உள்ள பல்லுயிர் காப்பதில் தொய்வு போன்ற காரணங்கள்..\nஇவற்றில் ஒன்று ஒன்றாக இப்போது பார்ப்போமா\nஇந்த பிரச்னை தென் இந்தியாவில் அவ்வளவு அதிகம் காணப்படுவதில்லை. வட இந்தியாவில் வாழும் தமிழர்கள் நிச்சியம் பார்த்திருப்பார்கள். குறிப்பாக டெல்லி, ஹரியானா பஞ்சாப போன்ற மாநிலங்களில் குளிர் காலத்தில் காற்றில் மிகவும் அதிகம் தூசு சேர்ந்து உள்ளது. இதை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம்.\nஇப்போது டெல்லி உலகளவில் அதிகம் காற்று மாசு மிகுந்த நகரம். சிறிது வருடங்கள் முன்பு இந்த பெயரை சம்பாதித்த சைனாவின் பெய்ஜிங் நகரை ஓவர்டேக் செய்து விட்டோம். கோடை காலத்தில் 65% நாட்கள் மோசமான மற்றும் மிக மோசமான காற்றும் குளிர் காலத்தில் 85% நாட்கள் மிக மோசமான காற்றும் காணப்பட்டது.\nலக்னோ, கான்பூர்,கொல்கொத்தா என்று பல இடங்களின் நிலைமையும் இப்படிதான்.\nஹை தமிழ்நாடு அப்படி எல்லாம் என்று நாம் பீத்தி கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே காற்று மாசு கருவிகள் உள்ளன. ஆகையால் நிலைமை எப்படி என்று நமக்கு தெரியவே தெரியாது. வீடு காட்டும் இடங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் இடங்கள், போன்ற இடங்களில் நிச்சயம் அபாயகரமான நிலையில் மாசு இருக்கும். அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட் ஆலைகள் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டன. பழைய ஆலைகள் காற்றை அதிகம் மாசு படுத்தவே செய்யும்..\nநீங்க உங்கள் ஹெல்த்தை பாத்து கொள்ள இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க. உங்கள் ஊரில் மாசு கருவி இன்ஸ்டால் செய்து இருந்தால் அன்றைய மாசு பற்றிய தகவலை பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசரத் பவர் விவசாய மந்திரி...\nஇயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு...\nஒரு வழியாக என்டோசல்பான் தடை...\nநெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nPosted in காற்று, சொந்த சரக்கு\nகத்திரியில் நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்.. →\n← நஞ்சில்லா நாட்டு சர்க்கரை: இனிக்கும் இயற்கை விவசாயம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/22/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-10-19T12:01:06Z", "digest": "sha1:JK33CAA6AVGJLIQ34DAJDDPSLRPEJOCF", "length": 27891, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "மக்களின் கண்ணீருக்கு வெள்ளம் மட்டுமே காரணமா?", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»மக்களின் கண்ணீருக்கு வெள்ளம் மட்டுமே காரணமா\nமக்களின் கண்ணீருக்கு வெள்ளம் மட்டுமே காரணமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தும் நேரடியாக நிவாரணப் பணிகளை செய்து வருகிறோம். கடலூர் மாவட்டத்திற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்களோடு நானும், பல பகுதிகளுக்குச் சென்றேன். பெரம்பூர் சட்டமன��ற உறுப்பினர் அ. சவுந்தரராசன், கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்களுடன் வடசென்னையிலும், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் தென்சென்னை பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் காடாம்புலியூர் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த 130 குடும்பங்களை சந்தித்தோம். “எங்கள் வீடுகள் எல்லாம் தட்டு, முட்டுச் சாமான்களோடு வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டன, நாங்கள் நிர்க்கதியாக உள்ளோம். எங்களுக்கு உணவு, உடை வழங்குவதோடு, மாற்று இடத்தில் எங்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அழுதுகொண்டே முறையிட்டார்கள்.குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரிசியும், சமையல் பாத்திரமும், போர்வையும் அளித்துவிட்டு பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு சென்றோம். அந்தக் கிராமத்தில் வெள்ளத்தில் 10 பேர் இறந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த குடிசை வீட்டை பார்க்கச் சென்ற போது அதிர்ச்சிக்குள்ளானோம். குடிசை வீடு அங்கு இருந்ததற்கான அடிச்சுவடே இல்லை. குடிசை வீடு இருந்த இடத்தில் சகதியில் துணியும், சில நோட்டுப் புத்தகங்களும் கிடந்தன. ஒரு நோட்டை எடுத்து பார்த்த போது சிவா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தன்னுடைய வீட்டுப்பாட நோட்டில் ஒரு பக்கத்தில் “உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மை வெளிப்படுத்துவது வாய்மை” என எழுதியிருந்தார். அந்த வெள்ள நீர் சிறுவனுடைய உயிரையே குடித்துவிட்டது. பெரிய காட்டுப்பாளையத்தில் ஓடைக்கரை புறம்போக்கில் தான் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளம் வந்தால் வீடுகள் சேதமாகிவிடுமே என்பதை ஏன் அரசு அதிகாரிகள் யோசிக்கவில்லை.அடுத்து வெள்ளத்தில் நான்கு பேர் இறந்த விசூர் கிராமத்திற்குச் சென்றோம். நவம்பர் 9 அன்று மதியம் 1 மணியளவில் அந்த கிராமத்தின் ஊடே ஓடும் வெள்ள வாரி ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து பல வீடுகள் நாசமானதோடு 1500 ஏக்கருக்கு மேல் மண் மூடி நிலங்கள் சாகுபடிக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்த போது ஏற்பட்ட துயரத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த உக்கிரவேல் விளக்கினார். “ஆறு உடைந்து ஊருக்குள் நுழைந்து என் வீடு உள்ளிட்டு பல வீடுகளை அடித்துச் சென்றுவிட்டது. என்னுடைய இரண்டு மகன்கள், மகள் மூவரையும் மரத்தில் ஏறி நிற்கச் சொன்னேன். மகன்கள் ஏறிவிட்டனர், 18 வயதான என்னுடைய மகளால் ஏற முடியவில்லை. என் மனைவி வாசுகியையும், மகள் கௌசல்யாவையும் காப்பாற்ற முயற்சித்தேன். தோற்றுவிட்டேன். என் கண் முன்னாலேயே என்னுடைய மனைவியையும், மகளையையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது” என்று கண்ணீர் மல்க கதறினார். சென்னையில் சில பகுதிகளுக்குச் சென்ற போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. உதாரணத்திற்கு ஒன்று, திருவொற்றியூரில் சடையங்குப்பத்தில் வாழும் இருளர் சமூகத்தைச் சார்ந்த 45 குடும்பங்கள் (சுமார் 150 பேர்) குழந்தைகள், வயதானோர் உள்ளிட்ட அனைவரும் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பரம ஏழைகள். வாழ்வாதாரமில்லாத வறியவர்கள். இவர்கள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் கடல் போல் இருப்பதை பார்த்தால் இன்னும் பல நாட்களுக்கு இவர்கள் தங்கள் குடிசைகளுக்கு செல்ல முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள நிலைமை இது தான். வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை தடுத்திருக்க முடியுமா.அடுத்து வெள்ளத்தில் நான்கு பேர் இறந்த விசூர் கிராமத்திற்குச் சென்றோம். நவம்பர் 9 அன்று மதியம் 1 மணியளவில் அந்த கிராமத்தின் ஊடே ஓடும் வெள்ள வாரி ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து பல வீடுகள் நாசமானதோடு 1500 ஏக்கருக்கு மேல் மண் மூடி நிலங்கள் சாகுபடிக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்த போது ஏற்பட்ட துயரத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த உக்கிரவேல் விளக்கினார். “ஆறு உடைந்து ஊருக்குள் நுழைந்து என் வீடு உள்ளிட்டு பல வீடுகளை அடித்துச் சென்றுவிட்டது. என்னுடைய இரண்டு மகன்கள், மகள் மூவரையும் மரத்தில் ஏறி நிற்கச் சொன்னேன். மகன்கள் ஏறிவிட்டனர், 18 வயதான என்னுடைய மகளால் ஏற முடியவில்லை. என் மனைவி வாசுகியையும், மகள் கௌசல்யாவையும் காப்பாற்ற முயற்சித்தேன். தோற்றுவிட்டேன். என் கண் முன்னாலேயே என்னுடைய மனைவியையும், மகளையையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது” என்று கண்ணீர் மல்க கதறினார். சென்னையில் சில பகுதிகளுக்குச் சென்ற போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. உதாரணத்திற்கு ஒன்று, திருவொற்றியூரில் சடையங்குப்பத்தில் வாழும் இருளர் சமூகத்தைச் சார்ந்த 45 குடும்பங்கள் (சுமார் 150 பேர்) குழந்தைகள், வயதானோர் உள்ளிட்ட அனைவரும் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பரம ஏழைகள். வாழ்வாதாரமில்லாத வறியவர்கள். இவர்கள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் கடல் போல் இருப்பதை பார்த்தால் இன்னும் பல நாட்களுக்கு இவர்கள் தங்கள் குடிசைகளுக்கு செல்ல முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள நிலைமை இது தான். வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை தடுத்திருக்க முடியுமா, குறைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.பாதிப்பை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் குறைத்திருக்க முடியும்.\n5 ஆண்டுக்கு முன்பு நடந்த அதே பயங்கரம்\nபெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததோடு அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களையும் சந்தித்தோம். ஒரு பத்திரிகையாளர் 2010ஆம் ஆண்டு நவம்பர் 4ஆவது வாரம் பெரிய காட்டுப்பாளையமும், விசூர் கிராமமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்ற செய்தி அடங்கிய நாளேட்டின் நகலை கொடுத்தார். “2010ஆம் ஆண்டு இதே காலத்தில் அடித்த வெள்ளத்தினால் விசூர் கிராமத்தில் ஆறு உடைந்து வெள்ளப்பெருக்கெடுத்து 500 ஏக்கருக்கு மேல் மண் மூடிவிட்டது. பெரியகாட்டுப்பாளையத்தில் ஓடையில் வந்த வெள்ளத்தினால் அக்கிராமத்து மக்கள் சில நாட்கள் பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்” என்றார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nவருமுன் காக்கத் தவறிய அரசு\nஇவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வானிலை ஆராய்ச்சி மையம் நவம்பர் மாதத்தில் கடும் மழை, புயல் வரும் என்று எச்சரித்திருந்தது. அக்டோபர் கடைசி வாரத்தில் கொடநாட்டிலிருந்த படி முதலமைச்சர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகளுக்கு, பயிர் சேதங்களுக்கு, வீடு சேதங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்”என அறிவித்தார். ஆனால் வெள்ளம் வந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளம் வந்த பிறகு 10 அதிகாரிகளை, 5 அமைச்சர்களை முதலமைச்சர் கடலூருக்கு அனுப்பினார். இந்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் வானிலை எச்சரிக்கை வந்தபோதே கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பியிருந்தால் பல உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். மாநில அரசு வருமுன் காப்போம் எனச் செயல்படவில்லை. மக்களைக் காக்க வேண்டிய கடமைகளிலிருந்து மாநில அரசு தவறியுள்ளது.பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரம் வட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தப் பகுதியில் இத்தகைய பாதிப்பு தொடர்கதையாவது நீடிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் அரசுத் தரப்பில் இல்லை. நிரந்தரமான வெள்ளத்தடுப்பு ஏற்பாடும் இல்லை. இது கடந்த திமுக ஆட்சியிலும் செய்யப்படவில்லை. தற்போதைய ஆட்சியிலும் நடக்கவில்லை. ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன்பு பருவமழை பாதிப்பு முன்தடுப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் செய்ய வேண்டும். இவ்வாண்டு நவம்பர் முதல் வாரத்தில் தான் இந்தப் பணியை அரசு நிர்வாகம் துவங்குவதாக இருந்தது. ஆனால் வெள்ளம் வந்த பிறகு முன்தடுப்புக்காக ஒதுக்கீடு செய்துள்ள நிதியை வெள்ள நிவாரணத்திற்கு சேர்த்து செலவு செய்வதாக தகவல் வந்திருக்கிறது. வெள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்று விமர்சனம் செய்தால் அரசியல் செய்வதாக ஆளும் அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று சொல்லுகிற போது அரசின் தோல்வியை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது.\nஏரிகள் உடைந்ததே அதிக சேதத்திற்கு காரணம்\nஏற்பட்ட பாதிப்பிற்கு காரணம் என்ன உண்மையைச் சொல்ல அரசு மறுக்கிறது. உதாரணமாக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் தரைக்கு மேல் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் அடித்திருக்கிறது. மழை நீரால் இந்த அளவுக்கு வெள்ளம் உருவாக வாய்ப்பில்லை. திடீரென்று ஏரிகள் உடைந்ததால் தான் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 29 ஏரிகள் உடைந்துள்ளதாக ஏற்றுக் கொள்ளும் அமைச்சர்கள், ஏரி உடைந்ததால் தான் சேதம் அதிகம் என்பதை மறுத்து வருகின்றனர். அரசு நிர்வாகம் உண்மையை மறைப்பது அரசியல் இல்லையா உண்மையைச் சொல்ல அரசு மறுக்கிறது. உதாரணமாக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் தரைக்கு மேல் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் அடித்திருக்கிறது. மழை நீரால் இந்த அளவுக்கு வெள்ளம் உருவாக வாய்ப்பில்லை. திடீரென்று ஏரிகள் உடைந்ததால் தான் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 29 ஏரிகள் உடைந்துள்ளதாக ஏற்றுக் கொள்ளும் அமைச்சர்கள், ஏரி உடைந்ததால் தான் சேதம் அதிகம் என்பதை மறுத்து வருகின்றனர். அரசு நிர்வாகம் உண்மையை மறைப்பது அரசியல் இல்லையா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய சக்திக்கேற்ற அளவில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்சி அணிகள் நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். நிவாரணப் பணிகளை அரசு செய்ய வேண்டும் என்பதை மக்களைத் திரட்டி வலியுறுத்தவும் வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு மார்க்சிஸ்ட்டுகள் நிற்போம்.\nகடலூர் திமுக ஆட்சி பெரியகாட்டுப்பாளையம் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ் மார்க்சிஸ்ட்டுகள் வானிலை ஆராய்ச்சி மையம்\nPrevious Articleபோலிச் சாமியார் ராம்தேவின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி\nNext Article கிரிக்கெட் பட்லர் சாதனை:-தொடரை வென்றது இங்கிலாந்து\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\n���பரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38456-man-cheque-of-nine-paise-to-prime-minister-narendra-modi.html", "date_download": "2018-10-19T12:25:30Z", "digest": "sha1:LFGO6WCCGNDFXAIX5VSYZJNFDWTGXXY4", "length": 8634, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமருக்கு நிவாரணமாக 9 பைசா செக் அனுப்பிய இளைஞர்! ஏன் தெரியுமா? | Man cheque of nine paise to Prime Minister Narendra Modi", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nபிரதமருக்கு நிவாரணமாக 9 பைசா செக் அனுப்பிய இளைஞர்\nபிரதமர் நரேந்திரமோடிக்கு நிவாரணத் தொகையாக 9 பைசா செக் அனுப்பி இளைஞர் ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள் மே 13ஆம் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்தது. இதையடுத்து பெட்ரோல் விலை ஏற தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பைசா கணக்கில் விலையை குறைத்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமருக்கு 9 பைசா செக் அனுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nதெலுங்கானாவின் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞரான சாந்து என்பவர், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வந்த மாவட்ட ஆட்சியரிடம் 9 பைசாக்கு செக் ஒன்றை கொடுத்தார். இந்த ஒன்பது பைசாக்கள் பிரதமரின் நிவாரண நிதியில் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசிய இலங்கை பிரதமர்\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nஇன்று மாலை இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே\nரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் - பிரான்ஸ் நிறுவனம் பதில்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nநீட் தோல்வியால் ஹைதராபாத் மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38779-voting-starts-in-jayanagar-assembly-karnataka.html", "date_download": "2018-10-19T12:25:37Z", "digest": "sha1:XWX2DQS6GY5VWOIWT3E23ZIBYOEU3BCM", "length": 10228, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகா ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு! | Voting starts in Jayanagar Assembly, Karnataka", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nகர்நாடகா ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு\nகர்நாடகாவில் ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைப்பெற்றது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை பிடித்தது. அதன்பின்னர் கடந்த மே 25ம் தேதி ஆர்.ஆர். நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதை காங்கிரஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜெய���கர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும். இதற்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் செயப்படுகின்றன. அதிகாலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்தனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇன்று முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்\nஅமித் ஷா சென்னை வருகிறார்\nமகனை கொலை செய்த வழக்கில் கைதான எழுத்தாளர் சவுபா காலமானார்\nநள்ளிரவில் வெளியான ஜீவா பட ஃபர்ஸ்ட் லுக்\nசபரிமலை செல்லும் பெண்களை தாக்குவதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் : திருநாவுக்கரசர்\nராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்.பி.க்கள் - காரணம் என்ன\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுத��ப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஇன்று முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/latest-news/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T12:24:20Z", "digest": "sha1:PMJNSUJQ7QE4KKCOXOOGOHUYMECPNKOL", "length": 6904, "nlines": 73, "source_domain": "spacenewstamil.com", "title": "அண்டார்டிகாவில் இருந்து பிரியும் மிகப்பெரும் பனிப்பாறை தீவு – Space News Tamil", "raw_content": "\nஅண்டார்டிகாவில் இருந்து பிரியும் மிகப்பெரும் பனிப்பாறை தீவு\n12 july 2017 ஒரு மிகப்பெரும் பனிப்பாறையானது அண்டார்டிக் பகுதியில் இருந்து பிரிந்து தனியே சென்றுள்ளது.\nஒரு அமெரிக்க செயற்கைகோளானது. அண்டார்டிக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கண்கானித்து வந்தது.அதன் பெயர் “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” (Larsen Ice Shelf) இந்த பகுதியினை உற்று நோக்கிய அந்த செயற்கைகோளானது நேற்று இந்த செய்தியை அறிவித்தது. அது என்னவென்றால். அண்டார்டிக் கண்டத்தில் இருந்து ஒரு தீவு பிரிந்து விட்டது.\n ஆமாம் இதன் ஒட்டு மொத்த பகுதியும் சேர்த்தால் 6000 ச கி.மீ வரும். கிட்டத்தட்ட ஒரு பெரிய தீவே அண்டார்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து இப்போது கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.\nஆனால் இதை பற்றி வரும் செய்திகளில் இந்த சம்பவத்தினை ஆராய்சியாளர்கள் ஏற்கனவே எதிர் பார்த்து இருந்தது போல் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதனை ஆராய்சியாளர்கள். அதாவது அந்த “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” என்ற பகுதியினை 2014 ஆம் ஆண்டு முதல் கண்கானித்து வந்ததாகவும். அவர்கள் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நேற்று நடந்துள்ளது என்றும் கூறலாம்.\nஇதுபோற்ற நிகழ்வு இருவரை ஏதேனும் நடந்துள்ளதா என பார்த்தால். ஆம். இதற்கு முன் அண்டார்டிக் பகுதியில் B-15 என்று பெயரிடப்பட்ட பனிப்பாறை ஒன்று அண்டார்டிக் பகுதியில் உள்ள “ரோஸ் ஐஸ் ஷெல்ஃப்” எனும் பகுதியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. இது சுமார் 11,000 சதுர கி.மீ பரப்பு இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதற்கு முன் 1956 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடல்படை யை சார்ந்து ஒருவர் 36,000 ச கி.மீ அளவுள்ள ஒரு பெரிய பனிப்பாறை மிதந்ததாக அறிவித்தார��. ஆனால் அந்த காலங்களில் அதனை கன் கானிக்க செயற்கை கோள்கள் போதுமான அளவு இல்லை. 36,000 ச கி.மீ என்பது பெல்ஜியத்தின் அளவு பெரியது.\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2539.html", "date_download": "2018-10-19T11:07:31Z", "digest": "sha1:WMDGODZ572J2TCASITCRONX2ROXNX2IX", "length": 4778, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நாய்கள் ஜாக்கிரதை…..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ நாய்கள் ஜாக்கிரதை…..\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஅப்பாஸ் அலி பின்வாங்கி ஓடியதன் பின்னணி என்ன\nபைபிளைப் பொய்யாக்கி திருக்குர் ஆனை உண்மைப்படுத்திய புதிய போப்\nநபித் தோழர்களும், நாமும் – 2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nதவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்-குமரி பொதுக்கூட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394319", "date_download": "2018-10-19T12:42:36Z", "digest": "sha1:LW2JMH62K2OQAOOV7VLSDO762PQR2OTQ", "length": 10366, "nlines": 103, "source_domain": "www.dinakaran.com", "title": "18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் | Panasonic P 101 smartphone with 18: 9 screen - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 5.45 பிக் வியூ ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் 2.5டி வளைந்த திரையும் இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், FM ரேடியோ, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 148.8x72x9.1mm நடவடிக்கைகள் மற்றும் 145 கிராம் எடையுடையது.\nஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 3750\nப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128\nபின்புற கேமரா: 8 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 5 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட்\n18:9 திரை பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06153547/1182087/Womens-stir-for-asked-drinking-water-in-sathyamangalam.vpf", "date_download": "2018-10-19T11:53:44Z", "digest": "sha1:JONUG5TOGPPO7GFFPNONWNV7ZAZHFCWX", "length": 13086, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் || Womens stir for asked drinking water in sathyamangalam", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nசத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வசதி கோரி 100-க்கும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வசதி கோரி 100-க்கும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசத்தியமங்கலம் அத்தாணி ரோடு பகுதியில் இந்திரா நகர், வீனஸ் நகர், ரோஜா நகர் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 3 மாதமாக சீரராக குடிநீர் வரவில்லையாம்.\nஆகவே சீரான குடிநீர் வசதி கோரி அந்த பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் கள் காலி குடங்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு சத்தி- அத்தாணி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர்.\nஅவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராக���ல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் நீண்ட காலமாக இருக்கும் நடைமுறையை மதிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்\nபல்லடம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி\nதேனியில் விபத்தில் கணவர் கண் முன் மனைவி-மகள் பலி\nதேனி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளிப்பு\nதே.மு.தி.க. பொருளாளராக பிரேமலதா நியமனம்\nதிருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு முடிவெடுக்க முழு அதிகாரம் - கேரள அரசு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/1-6-9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-10-19T12:37:30Z", "digest": "sha1:CK4Z5CZK5BW4APZLJ5FTDDXTLFSQX3ME", "length": 16678, "nlines": 230, "source_domain": "ippodhu.com", "title": "1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்தது : பெற்றோர் அதிர்ச்சி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்தது...\n1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்தது : பெற்றோர் அதிர்ச்சி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங��கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nதனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.\n2018-19 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை ஜூன் 18 அன்று தொடங்குகிறது.\nஇந்நிலையில், 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விற்பனை திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் பெற்றோர்கள் வந்தனர் .\n1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மே மாதத்தில் இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன.\nஇதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்திருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ஆம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.\nஇது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.\nதிருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார்.\nபாடநூல் கழக விற்பனை மையங்கள், மண்டல அலுவலக கிடங்குகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் புத்தகங்கள��� வாங்கிக்கொள்ளலாம். மேலும், பாட நூல் கழகத்தின் இணைய தளத்தை www.textbookcorp.in பயன்படுத்தி மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் ஆன்லைனில் பதிவுசெய்து புத்தகங்களை விரைவு தபால் அல்லது கூரியர் சேவை மூலமாக பெறலாம். புக்கிங் செய்த 2 நாட்களுக்குள் புத்தகங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nமுந்தைய கட்டுரை\"எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு விரும்பவில்லை\" - முக ஸ்டாலின்\nஅடுத்த கட்டுரைஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை; புதிய அரசாணை வெளியிடவேண்டும் - உயர்நீதிமன்றம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=32", "date_download": "2018-10-19T11:36:18Z", "digest": "sha1:3XBLU7ETB4WQSTHDKD63QS6D53DITPWN", "length": 18657, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகி நிலையில், இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.…\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் ,பலி எண்ணிக்கை ,91 ஆக உயர்வு\nவெனிசுவலா அதிபரை கொல்லச் சதி\nவெனிசுலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மெஜுரோ (வயது 55)…\nவெனிசுவலா ,அதிபரை கொல்லச் சதி, நிகோலஸ் மெஜுரோ\nகடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்.. வியட்நாமில் அந்தரத்தில் நிற்கும் அதிசய கட்டிடம்\nவியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ''காவ் வாங்க் கோல்டன்'' பாலம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது. இந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தற்போது இந்த பாலம் வைரலாக முக்கிய காரணம் இருக்கிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது…\nவியட்னாம் , கடவுளின் கைகள், பாலம்\nஇந்தோனேசியாவில் கடும் நில நடுக்கம் - 10 பேர் பலி\nஇந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு இருக்கும் என்று…\nஇந்தோனேசியா, நில நடுக்கம் , 10 பேர் பலி\nகடும் நிதி நெருக்கடியில் ஐ.நா\nகடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உறுப்ப���…\nநிதி நெருக்கடி, ஐநா, பணப்பற்றாக்குறை ,\nபாகிஸ்தான் : பிரதமராகிறார் இம்ரான் கான்\nநடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி…\nபாகிஸ்தான் , பிரதமர், இம்ரான் கான்\nபாகிஸ்தான் தேர்தல் : இம்ரான்கானின் கட்சி முன்னிலை\nபாகிஸ்தானில் இன்று(25-07-2018) பொதுத் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் -ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர்…\nபாகிஸ்தான் தேர்தல், இம்ரான்கான் கட்சி ,முன்னிலை\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 220 பேர் பலி\nசிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 220க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிரியாவின் ஸ்விடா மாகாணத்தின் தெற்கு பகுதியில், நேற்று 3 பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 38 பேர் பலியாகினர். இந்நிலையில், ஸ்விடாவின் வடக்கு மற்றும்…\nசிரியா, தற்கொலைப்படை தாக்குதல் , 220 பேர் பலி\nகிரேக்கம் : காட்டுத் தீ விபத்தில்24 பேர் பலி\nகிரீஸ் நாட்டில் எற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இரு இடங்களில் நேற்று கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அது மேலும் பரவி வருகிறது. இன்று அதிகாலை வரை அந்தத்…\nகிரேக்கம் , காட்டுத் தீ,24 பேர் பலி, ஏதென்ஸ்\nஜப்பானில் வரலாறு காணாத வெயில் ; மக்கள் அவதி\nஜப்பானில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் சுட்டெரிக்கிறது. 13 நாட்களில் 44 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் தற்போது கோடைகாலம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பநிலை சுட்டெரிக்கிறது. டோக்கியோ அருகில் உள்ள…\nஜப்பான் , வரலாறு காணாத வெயில்,மக்கள் அவதி\nஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஅமெரிக்காவிடம் மோதுவது குறித்து இனி ஈரான் சிந்தித்து கூட பார்க்க கூடாது, என்று ஈரான் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அமெரிக்காவிற்கு இடையிலான பிரச்சனை மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. சொந்தமாக பெட்ரோலிய வளங்களை எடுக்க ஆரம்பித்த…\nஈரான் , அமெரிக்கா ,எச்சரிக்கை\nடிரைவர் இல்லாத பஸ் சீனாவில் அறிமுகம்\nசீனாவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்று சீனா. அதிவேக புல்லட் ரயில், பறக்கும் ரயில், தண்டவாளம் இல்லாமல் சாலையில் இயங்கும் ரயில், ஹைபர்லுாப் தொழில்நுட்பம், உலகின் நீளமான கடல்…\nடிரைவர் இல்லாத பஸ், சீனா, அறிமுகம்\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nஉலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டார் என செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது. மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன் ஆகும். இந்நிலையில் ரோவன் இறந்துவிட்டார் என நேற்று…\nபிரபல நடிகர், மிஸ்டர் பீன், இறந்துவிட்டதாக வதந்தி\nகானா : 600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்\nஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை வழங்கியதாக மத போதகர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோவில் அந்த…\nகானா , 600 சிறுவர்கள் நரபலி , மதபோதகர்\nகடலுக்குள் புதைந்த தங்க குவியல்: 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nரூ.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் கடந்த 1905ம் ஆண்டு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டது.அப்போது ஜப்பானின் சரமாரியான தாக்குதலில் அந்தக்…\nகடலுக்குள் புதைந்த தங்க குவியல்: 113 ஆண்டுகள், கண்டுபிடிப்பு, ரஷ்யா\nசிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு\nஉலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்கைடிராக்ஸ் எனும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் சிறந்த விமான நிற���வனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் 2.36 கோடி பேர் பங்கேற்று ஓட்டளித்தனர். 335 விமான நிறுவனங்கள்…\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்,ஸ்கைடிராக்ஸ், விமான நிறுவனம்\nபக்கம் 3 / 78\nஇணைப்பில் உள்ளவர்கள்: 191 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/arputhammal-reaction/", "date_download": "2018-10-19T11:05:27Z", "digest": "sha1:S7H3ITNGEGAMHFZQTFK3YDMGGWE7XII7", "length": 10501, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்! – heronewsonline.com", "raw_content": "\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியானதும், விடுதலைக்காக காத்திருந்த 7 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n19 வயதில் என் மகனை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 27 ஆண்டுகளாக எனது மகனின் விடுதலைக்காக சட்டப்படி போராடி வருகிறேன். எனது மகனின் இளமைக் காலம் சிறையிலேயே கழிந்து விட்டது. எனது மகன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். தற்போது, 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். எந்தத் தவறும் ச���ய்யாத எனது மகன் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது வேதனையை அளிக்கிறது. இதற்கு, எனது மகனை அன்றே தூக்கில் போட்டிருக்கலாம்.\nபாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் குடும்பத்தாரும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த 7 பேரின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவரின் முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்னையும் எனது மகனையும் கருணை கொலை செய்துவிடுங்கள் என மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்க உள்ளேன்.\nஇவ்வாறு அற்புதம்மாள் உருக்கமாகக் கூறினார்.\n← கவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\n“ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும்”: ஆளுநர் பன்வாரிலால் சப்பைக்கட்டு\nகன்னட வெறியன் வாட்டாள் நாகராஜை சூடேற்றிய சத்யராஜ் பேச்சு – வீடியோ\nஜெயலலிதா – சசிகலாவை தாக்கி கார்ட்டூன் வெளியிட்டது தமிழக பா.ஜ.க.\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nகர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகைய���ளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p791.html", "date_download": "2018-10-19T11:44:44Z", "digest": "sha1:NCZDPBL6U3G7BMJYIDWQLQQQIYD7WBUF", "length": 19797, "nlines": 210, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nநாத்திகன் ஆத்திகன் ஆன கதை\nமாணிக்கத்திற்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்குப் பிறர் பொருளைத் திருடிச் சாப்பிடுவதில் அலாதி இன்பம். ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, மூடையாகக் கட்டி வெளியேக் கொண்டு சென்றான்.\nஒன்றிரண்டு பழங்களை ருசித்து விட்டு, மற்றதை நல்ல விலைக்கு விற்றான். தோட்டக்காரனுக்குக் கடும் வருத்தம். கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த மாமரத்தின் பழங்களை யாரோ பறித்துச் சென்று விடுகிறார்களே என்று வாடினான்.\nஇப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. சுதாரித்துக் கொண்ட தோட்டக்காரன் இரவு வேளையில் தோட்டத்தைச் சுற்றிச் சில காவலர்களை நிறுத்தினான். அவனும் ஒருபுறம் நின்று கொண்டான். இதையறியாத மாணிக்கம் தோட்டத்துக்குள் புகுந்து பழங்களைப் பறிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவன் நிற்குமிடம் நோக்கிச் சென்றனர். ஆனாலும், காய்ந்த இலைகளின் மேல், அவர்கள் நடந்து வந்த சப்தத்தைக் கேட்ட மாணிக்கம், உஷாராகி விட்டான்.\nமறைவாக நின்று, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் குழைத்துப் பூசிக்கொண்டு தவத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ ஒரு சாமியார் மட்டும் அங்கே இருப்பதைப் பார்த்து வணங்கினர். போலிச்சாமியாரோ நிஷ்டை கலையாதது போல் நடித்தார். மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்��ள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கைப் பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரைத் தரிசிக்க வந்தனர்.\nமாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, தானாகக் கிடைத்த பணத்தை வாரிக்கொண்டான். ஆனால், அவன் மனம் மாறிவிட்டது. நாத்திகனாக இருந்த போது, திருட்டுப்புத்தி தான் இருந்தது. இப்போது, போலியாக சாம்பலைப் பூசியதற்கே மக்கள் இவ்வளவு மரியாதை தந்தனர். நிஜத்திலேயே சாமியாராகி விட்டால், தன் மதிப்பு இன்னும் அதிகரிக்குமே என எண்ணினான். நாத்திகத்தைக் கைவிட்டான். ஆத்திக நூல்களைப் படித்தான். நிஜமாகவேச் சாமியாராகி விட்டான். ஆத்மதிருப்தி கிடைத்தது. மக்களுக்கு நல்லதைச் செய்ய ஆரம்பித்தான்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_41.html", "date_download": "2018-10-19T11:38:25Z", "digest": "sha1:G2JH6VVLA6E3PQTEL6Z4VWG3UCM4F2JX", "length": 14156, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n''இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nகோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயல்வழி கற்றல்மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வதுகுறித்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இவை உதவும் என்றார்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, \"ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். வர இருக்கிற புதிய பாடத்திட்டம், 12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் தரமான பாடத்திட்டமாக அமையும். இந்த ஆண்டு, தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி, நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற வழிவகை செய்துள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.\nபத்திரிகையாளர்கள் பேட்டியின்போது, \"முறைகேடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/06/blog-post_9.html", "date_download": "2018-10-19T10:47:17Z", "digest": "sha1:AMVXKOEFTSATAPIFK7U4DSVX6VOA7QTF", "length": 27540, "nlines": 249, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்ற��� type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.\nசென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:\nதமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.\n10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.\nவிழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.\nபிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.\nஅரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nபழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்\nஅரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு \"அலவன்ஸ்\" அதிகரிப்பு\nதடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பி...\nவருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்ட...\nஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அர...\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கும் நீட் த...\n50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழ...\nதினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகள...\nஅரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சே...\n'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்...\nமுதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி ந...\n15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை...\nபிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்விய...\n'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்\nபள்ளிக்கல்வி - முதன்மைக கல்வி அலுவலர்கள் பதவி உயர்...\nதொடக்கக் கல்வி - அரசு நலத்திட்டங்கள் 2012 - 13ம் க...\nஅ.தே.இ - மார்ச் / ஏப்ரல் 2018 அரசு பொதுத் தேர்வுகள...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்கள...\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் மு...\nதிட்டமிட்டப்படி பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும்\nஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்ப...\nதமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம...\nநாளை அனைத்து பள்ளிகள் திறப்பு\n7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அன...\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊ...\nதனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிச...\nபாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க...\nஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு\nபிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவ...\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி ம...\nபிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nஇடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப...\n1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபா...\nதொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை\nமாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அ...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mapsofindia.com/tamil-nadu/districts.html", "date_download": "2018-10-19T10:49:23Z", "digest": "sha1:UAK5GPASBNJSVAWKTOF2TVMYT42HWNQV", "length": 5384, "nlines": 93, "source_domain": "tamil.mapsofindia.com", "title": "தமிழ்நாடு மாவட்டங்கள்", "raw_content": "Home » தமிழ்நாடு வரைபடம் » தமிழ்நாடு மாவட்டங்கள்\nதமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்\n3 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 3458045 18.56% 1000 83.98 7469 748\n13 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 1616450 8.57% 1025 83.59 2716 668\n21 தி நீலகிரி உதகமண்டலம் (ஊடகாமுந்த்/ஊட்டி) 735394 -3.51% 1042 85.2 2549 288\n25 தூத்துக்குடி தூத்துக்குடி (டுடிகோரின்) 1750176 11.32% 1023 86.16 4594 378\n26 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 2722290 12.57% 1013 83.23 4407 602\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/03/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-10-19T10:59:07Z", "digest": "sha1:AOY6YWFTS5TF2YCKTDNDGL257GMETMJ7", "length": 19029, "nlines": 246, "source_domain": "vithyasagar.com", "title": "அப்பா யெனும் செல்லாக்காசு.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீ��ாகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிந்து காதலும் கத்தார் வேலையும்..\nதுபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை.. →\nPosted on பிப்ரவரி 3, 2018\tby வித்யாசாகர்\nதிருமணம் முடிந்த கையோடு விட்டுச்சென்றவன்\nகுழந்தை பிறந்து வளர்ந்தே போயிருந்தாள்\nமகள் சற்று விலகி விலகி\nவேறு யாரோவென பயம்போலும், அவளுக்கு\nபார்க்கிறேன் அவள் வாயில் அப்பா என்ற\nமகள் பிறக்கையில் உடனிருக்காத வலி\nஅதற்குமுன் இருந்த ஏழ்மையை விட\nஇப்போது முள்ளாக தைத்தது, மிகக் கொடிதாக வலித்தது..\nமகளுக்கு என்னிடம் பாசமே இல்லையே\nஎன்னமா பாப்பா என் கிட்ட வரவேயில்லையே\nஇன்று தானே வந்திருக்கீங்க, பேசி\nபழகவேணாமா…” என்று இழுத்து நிறுத்தினாள்\nஅதில் ஏன் போனாய் எனும் ஒரு கேள்வியும்\nநான் சற்று நேரம் கழித்து\nபொம்மைகளை எல்லாம் வாரிக் கொடுத்து\nசொய்ய்ய்யென வீட்டு கூரைமீது பறக்க\nஅது கீழிறங்கும் சப்தம் சுர்ரென..\nஉடனே மகள் விருட்டென அலறி\nஅப்பா வென வெளியில் எழுந்தோடி\nவிமானத்தை காட்டி.., கைகொட்டி சிரித்தாள்\nஎங்கப்பா வரும் விமானம் என்றாள்,\nஅந்த வெளிநாட்டு பொம்மைகளின் மீது சொட்டியது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← பிந்து காதலும் கத்தார் வேலையும்..\nதுபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/07/23085414/1178443/apana-mudra.vpf", "date_download": "2018-10-19T11:52:13Z", "digest": "sha1:WKQANZAMY32YVLFL3WRERWDEWKQB4OVI", "length": 16624, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுகப்பிரசவத்திற்கு அபான முத்திரை || apana mudra", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8-ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nகர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8-ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nபெயர் விளக்கம்: மனித உடலின் அடிவயிற்று பகுதியில் செயல்படும் அபான வாயுவை இந்த முத்திரை நன்கு இயங்க செய்வதால் அபான முத்திரை என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.\nபிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.\nதடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிர��ந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது\nபயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் நீண்ட காலமாக இருக்கும் நடைமுறையை மதிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்\nஇதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உஜ்ஜாயி பிராணாயாமம்\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nதலைவலியை தீர்க்கும் சின்மய முத்திரை\nஎதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை\nதைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் உதான் முத்திரை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசபரிமலை வி��காரத்தில் தேவசம் போர்டுக்கு முடிவெடுக்க முழு அதிகாரம் - கேரள அரசு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:07:13Z", "digest": "sha1:YXDIVILYH354P2QVY2EC2VREVW7LIG73", "length": 7256, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையர்களே தற்காத்துக் கொள்ளுங்கள்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் பொது அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையும்,பலத்தகாற்றும் வீசி வருகிறது.மேலும் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெத்ர்மேன் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் அவ்வப்போது மின்சாரத்தை நிறுத்தி வருகிறது.காற்றின் வேகமாக அதிகரிப்பதன் காரணமாக மின்கம்பிகள் விழும் சூழல் இருப்பதால் அதிரை பொதுமக்கள்,சிறுவர்,சிறுமிகள் என அனைவரும் எச்சரிக்கையாகவும்,விழிப்போடும் இருக்கவேண்டும்.\nமேலும் மழை நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் அதிரை பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதன் மூலம் பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம்.அதிகமான நோய்களும் மழைக்காலங்களில் பரவும்,ஆதலால் குடிநீர் நன்கு கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்.மழைக்காலங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பலவிதமான சிரமங்களிலும்,பாதிப்புகளிலும் இருந்து தற்காத்து கொள்ளலாம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/anna/", "date_download": "2018-10-19T12:33:23Z", "digest": "sha1:EQGESTBXCV4DDBEORLPZMOJK4BZCCQHT", "length": 10167, "nlines": 176, "source_domain": "ippodhu.com", "title": "#ANNA | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#ANNA\"\nகிண்டியிலிருந்து மதியம் ஒரு மணிக்குப் புறப்பட்டான் அந்தத் தொண்டன்; இரண்டு மணிக்குள் வீட்டில் சாப்பாடு ரெடியாகி விடும்; ஆனால் வீட்டுச் சாப்பாட்டை முடித்துவிட்டு புறப்பட்டால் தலைவன் கலைஞரின் திருமுகத்தைப் பார்க்காமல் போய்விடுவோமோ என்றொரு...\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர்\nv=owlXd2J1Nr8&t=593sஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n’அண்ணா’: ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இடம்பெற்ற தமிழ்ச்சொல்\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளிலுள்ள 70 சொற்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன.உலகளவில் பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆண்டுதோறும் புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. தற்போது தமிழ்...\nபெரியார் முதல் ஜெயலலிதா வரை திராவிட இயக்கத்தின் நேரடி சாட்சி கோ.சமரசம் |\n(மே 9 , 2017 வெளியான செய்தி , மறுபிரசுரமாகிறது )https://youtu.be/M41se87hcaQஇதையும் படியுங்கள்: தைராய்டுக்கு என்னத் தீர்வு என்று கூறுகிறார் டாக்டர் ராஜாமணிஇதையும் படியுங்கள்:எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் வராமலிருக்க இதைப் பற்றி...\nஅண்ணா இஸ்லாத்தைப் பற்றி என்ன சொன்னார்\nஅறிஞர் அண்ணாவின் 48வது நினைவு தினம் பிப்ரவரி 3, 2017. https://www.youtube.com/watch\n’அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வினை நான் வாழ்ந்து வருகிறேன்’\nதமிழ் நாட்டில் தனி மனித காட்டாட்சிக்கோ, ஒரே குடும்பத்தின் வாரிசு ஆட்சி முறைக்கோ எப்போதும் இடமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக...\nஅண்ணாவின் 47வது நினைவுதினம்: முதல்வர் மலர் அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் படத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின்...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimurugantravel.com/tour/hongkong-japan/?date_from=14/03/2018&date_to=13/04/2018", "date_download": "2018-10-19T11:05:15Z", "digest": "sha1:NIGVGQLM2LEQE4XHWGGTG52XGMVTREDQ", "length": 8333, "nlines": 221, "source_domain": "srimurugantravel.com", "title": "Royal Caribbean Japan and Hong Kong Cruise (9 Days / 8 Nights) – Sri Murugan Travels Agency", "raw_content": "\nதிருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து CRUISE நோக்கி பயணித்தல்\nநாள் துறைமுகம் வருகை புறப்படுதல் செயல்பாடு\n09.00 AM ஹாங்காங் CRUISE முனையத்திலிருந்து புறப்பட்டு ஹாங்காங் சிட்டி சுற்றிப்பார்த்தல் பின்பு ஹாங்காங் விமான நிலையம் நோக்கி பயணித்து அங்கிருந்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல்\nஒரு நபருக்கு தலா RS .1,49,990/ மட்டும்.\nஎக்னாமிக் கிளாஸ் விமான கட்டணம்\nகாலை உணவு தங்கும் ஹோட்டலில் மற்றும் மதிய , இரவு உணவு இந்திய ரெஸ்டாரண்டில் வழங்கப்படும்\nநாம் சுற்றுலாவில் குறிப்பிட்ட இடங்களுக்கான நுழைவுக்கட்டணம்\nவிமான நிலையம் Pick up / Drop சுற்றிப்பார்க்கும் ஏசி பஸ் கட்டணம் .\nஒவ்வொரு பயணிகளின் சொந்த செலவுகளான சலவை , டெலிபோன் , டிப்ஸ் , மற்றும் ரூமில் மினி பார் இருந்தால் அதற்கான தொகை ஆகியவை.\nதங்கும் விடுதியில் தாமதமாக காலி செய்தாலோ அல்லது புக்கிங் நேரத்துக்கு முன்னதாக செக் இன் செய்தாலோ ஆகும் செலவுகள்.\nவிழாக்கால அதிகப்படியாக ஆகும் சர் சார்ஜ்ஸ் , விமான கட்டணம் கூடுதல் ஆகியவை.\nசுற்றுலா உள்ளடக்கத்தில் கூறப்படாத உணவு\nசுற்றுலா மேலாளர் சேவை கட்டணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/home-decor", "date_download": "2018-10-19T12:14:27Z", "digest": "sha1:MWL3MEVSNNYWH5AZNGOTVEM5QDL2D5QF", "length": 4844, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "வீட்டு அலங்காரம் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\n���ாட்டும் 1-9 of 9 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் வீட்டு அலங்காரம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/", "date_download": "2018-10-19T11:09:38Z", "digest": "sha1:IR5ZXFY3K32MXDXAFTBS6U5GA3W3EIKC", "length": 12054, "nlines": 110, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\nகாணாமல் போகும் இலங்கைப் பெண்கள்\nசிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.\nfor journalists இலங்கையில் நல்லிணக்கம் ெதாடர்பிலான ஊடக அறிக்கையிடல்\n“கணவன் மரணித்து விட்டதால் குடும்ப வருமானம் பிரச்சினையாக இருந்தது. அதனால் ஆடு வளர்ப்பதற்கு நிறுவனமொன்றிலிருந்து கடன் தந்தார்கள். அதற்கு நான்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். குளிரினால் இரண்டு ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டு. ஆனால் கடனில் எனக்கு எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. முழுக்கடனையுமே கட்டச் சொன்னார்கள்.\nகாணாமல் போகும் இலங்கைப் பெண்கள்\nஒரு வாய் சோறு எல்லாவற்றையும் மாற்றிவிடும் \nசுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்கிறார். ஆனால் வராது \nயாழ்ப்பாணத்திற்கு, பூசணிக்காய்க்குள் அரிசி கடத்தினர்.\nகாதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே \nமக்களைப் பாதுகாக்க புறப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு\nஅனுராதபுரத்தில் எரிந்த எச்சங்கள், இன்றும் \nகாதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின்....\nகாதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே \nஇந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது. மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender) தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் […]\n“நல்லாட்சி என கூறும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிப்பார்களா என யாரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. ஆனால்,இனவழிப்பை நியாயப்படுத்திய படத்தை திரையிடவில்லை என்றதும் எங்கே கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பப்படுகின்றது…”\n“எனக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். ஆனாலும் எங்களுடைய கிராமத்தில் அறுவடை செய்யும் சோளத்தை இங்கு கொண்டு வந்து முஸ்லிம், தமிழ் மக்களுக்கு விற்பனை செய்கிறேன். சிங்களம் தெரிந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என் வியாபாரத்திற்கு உதவி செய்கிறார். “\nஒரு வாய் சோறு எல்லாவற்றையும் மாற்றிவிடும் \nயுத்தம் நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் தமிழ் மக்கள் மட்டுமே வாழ்ந்த அந்த வரண்ட பூமியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதேச சபையிலுள்ள ஒரு தமிழர் நம்பிக்கைக்கான விதைகளை நாட்டினார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் சிங்களவர்கள் இளைப்பாறுவதற்கு மட்டுமன்றி வன்னியின் உள்ளூர் உணவையும் உருசிபார்ப்பதற்காக ஒரு சிறிய கவர்ச்சிகரமான உணவகத்தை உருவாக்கினார்.\nமக்களைப் பாதுகாக்க புறப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு\nஇறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்.\nஅனுராதபுரத்தில் எரிந்த எச்சங்கள், இன்றும் \nபொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இருந்த சிற்றம்பலம் படமாளிகைக்குள் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அதற்குத் தீ வைத்தது. ஊழியர்கள் அனைவரும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடித்தப்பினர்.\nசுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்கிறார். ஆனால் வராது \nசுய நிர்ணய உரிமைப் பற்றி நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை வெறுமனே தமிழ் மக்களை எங்கள் பக்க���் வென்றெடுக்க முயலும் சில்லறை உபாயமல்ல. மாறாக ஒடுக்குமுறைக்குட்பட்டுள்ள இனத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள உள்ள அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:11:28Z", "digest": "sha1:RS5QROQEZ4UXEWQC22442QE3OOBIGB5X", "length": 25219, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "சிறுவர் பாடல்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: சிறுவர் பாடல்கள்\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம் ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குழந்தைப்பாடல், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சிறுவர் பாடல், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாட்டு, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு\t| 2 பின்னூட்டங்கள்\nகலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)\nPosted on மார்ச் 29, 2014\tby வித்யாசாகர்\nகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொ���்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஅன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..\nPosted on மார்ச் 18, 2014\tby வித்யாசாகர்\nஎங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்.. தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதை���ள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)\nPosted on மார்ச் 6, 2014\tby வித்யாசாகர்\nஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. அத்தனையும் கனக்குது வாழ்க்கையா இனிக்குது, அத்தனையும் கனக்குது – நாளைய வாழ்க்கையா இனிக்குது.., தூக்கத்தை தொலைக்குறேன் கல்லுமுள்ளு கடக்குறேன், உண்ட வயிற் மீதிய பாடத்தால நிறைக்கிறேன்.. (அத்தனையும் கனக்குது..) கூட்டத்துல கலையுறேன் கனவுகளை மறக்குறேன் அம்மாத் தந்த முத்தத்தையும் அப்போ அப்போ நினைக்கிறேன் (அத்தனையும் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nPosted on மார்ச் 4, 2014\tby வித்யாசாகர்\nகுச்சிமிட்டாய் வாங்கலாம் கொடிகுத்திப் போகலாம் வீரம் விளைந்த மண்ணுல விடுதலையைப் பாடலாம்… (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) சோகத்தை மாற்றலாம் சொகுசு நிலமாக்கலாம் கண்திறக்கும் அறிவியலால் விண்கடந்தும் போகலாம், சத்தியத்தைப் பாடலாம் சங்கெடுத்து ஊதலாம் நித்தமும் மகிழ்ச்சியில் மற்றவரையும் போற்றலாம், (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) ஆண்டப் பரம்பரையை படிக்கலாம், அவன் பட்ட வலியை நினைக்கலாம், எட்டுத் திக்குமெமது வீரத்தை பின் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேசியகீதம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிளாக், பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மண், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/104.html", "date_download": "2018-10-19T10:49:22Z", "digest": "sha1:DISIQDGMI53OB7BCMYKZ4WNAYTPJ5TIG", "length": 15827, "nlines": 355, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 104]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nஎந்தவொரு பெண்ணை இமையசைத்துப் பார்க்காத\nமொட்டுக்கு உறவாகும் முன்னழகைக் கண்டவுடன்\nகட்டுக்கு அடங்காத என்காதல் வெண்பாட்டுக்\nமறைவாக நீ..கொடுத்த மல்லிகை முத்தம்\nகோவைக் கவியாகக் கொண்டொளிரும் - தேவியே\nகோவை இதழிரண்டைக் கொஞ்சிக் களித்தபின்\nஓடைக் குளிராக ஒண்டமிழை - மேடையிலே\nசொல்லாடும் பேரழகில் சொக்கியே எந்நாளும்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 21:18\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nகி. பாரதிதாசன் கவிஞா் 16 juillet 2013 à 01:20\nகாதல் கவிதை மழையில் நனைந்தோம் மனம் குளிர .\nஐந்து வெண்பாக்களும் சிறப்பு.மின்விழி புதுமையான உருவகம்.தொடர்கிறேன். ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 15 juillet 2013 à 04:25\nமணக்கும் முத்தத்தோடு மயக்க வைத்தது வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...\nகூடை கூடையாய்க் கொட்டும் பனிமலர்க் குளிர்ச்சிதரும் பாக்கள்\nமன்மதனே மயங்கிப்போவான் உங்கள் கவிகண்டு..\nகாதல்ரசம் சொட்டும் பாக்கள். சொற்கள் அத்தனையும் சொட்டும்தேன் சுவை\nகாதலின் வேதமாய்க் கற்போர் புகழ்ந்துரைக்க\nநல்லதொள் ளாயிரமும் நற்றமிழ்த் தாய்தந்த\nகி. பாரதிதாசன் கவிஞா் 16 juillet 2013 à 01:16\nஅந்தமுத்தொள் ளாயிரம்போல் அன்பன்யான் தந்துவந்த\nஇந்தநற்றொள் னாயிரம் இங்குயா்ந்தால் - வந்து\nபிறந்தஎன் ஆன்மா சிறந்தவாழ் வெய்தும்\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆயிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=madhavan&download=20161130121020&images=heroes", "date_download": "2018-10-19T11:43:54Z", "digest": "sha1:H3XOT62A54BT36EBWPPIN3HHFCI6ODT7", "length": 2169, "nlines": 75, "source_domain": "memees.in", "title": "Madhavan Images : Tamil Memes Creator | Hero Madhavan Memes Download | Madhavan comedy images with dialogues | Tamil Cinema Heroes Images | Online Memes Generator for Madhavan - Memees.in", "raw_content": "\nஎன்ன பெருசு காமெடியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க\nvadivelu magic show comedyrendu movie comedyvadivelu rendu comedyvadivelu great kirikalan comedyvadivelu and madhavan rendu movie comedygreat kirikalan magic show comedyvadivelu comedysanthanam rendu comedyvadivelu kirikalanmayilsamy rendu comedyரெண்டு பட காமெடிவடிவேலு ரெண்டு காமெடிவடிவேலு கிரேட் கிரிகாலன் காமெடிவடிவேலு மற்றும் மாதவன் ரெண்டு பட காமெடிகிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ காமெடிவடிவேலு காமெடிசந்தானம் ரெண்டு காமெடிவடிவேலு கிரிகாலன்மயில்சாமி ரெண்டு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-10-19T12:27:16Z", "digest": "sha1:NIDOLSC4GNLDKZRBH7MBGTL4K3VBUV6K", "length": 9194, "nlines": 88, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: வவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தோரை சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவு", "raw_content": "\nவவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தோரை சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவு\nவவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக அன���ப்பவும், கடும்மழை வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்வது குறித்தும் அரச அதிபர் தலைமையில் நேற்றுக்காலை விசேட கூட்டம் நடைபெற்றது.\nபருவமழை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றவும் மலசலகூட வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக சகல மாற்று ஏற்பாடுகளையும் செய்வதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை நிவாரணக் கிராமங்களில் உள்ள வலது குறைந்தோர், வயோதிபர்கள், மன நோயாளர்கள் தொடர்பாகவும் அவர்களை பொறுப்பேற்க உறவினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைப்பதற்குமான வேலைகளை துரிதப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர் நிவாரணக் கிராமங்களுக்குள் தரவுகளை சேகரித்து வருகின்றனர் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.\nமேலும் நிவாரணக் கிராமங்களில் வசித்து வருபவர்களில் வவுனியாவில் இவர்களுக்கு அசையாத சொத்துக்கள் இருப்பின் நெருங்கிய உறவினர்கள் அவர்களை பொறுப்பேற்றால் விடுவிக்கப்படுவர். இதற்குரிய பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nவலயம் 4, வலயம் 5 நிவாரணக் கிராமங்களில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீடு காணி உடமைகள் இருப்பதினை பிரதேச கிராமசேவையாளர் உறுதிப்படுத்தினால் விடுவிக்க சிபார்சு செய்யப்படும். இராணுவத்தின் அனுமதிக்கு பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் பருவமழை ஆரம்பிக்க முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றிவிடலாம் என்றும் நம்பப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேரின் பெயர்கள் கிடைத்துள்ளதாக அவை தொடர்பான பரிசீலனை நடைபெறுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகசீன் சிறையில் தமி...\nவவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை ச...\nயாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1...\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-19T11:38:59Z", "digest": "sha1:QLY6RPBCLCB3D5GQVO2SLFIKIE3X37YG", "length": 21018, "nlines": 397, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: டிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்", "raw_content": "\nடிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்\n வீரர்களையெல்லாம் யார் ஏலம் எடுத்தா நமக்கென்ன, எந்த நடிகையை எந்த டீம் ஓனர் எடுத்திருக்கார் ஏலம், அதைச் சொல்லுங்க முதல்ல. #IPL4\nவெங்காய வடைக்கு முட்டைக்கோஸை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்த அறிஞன் இந்நேரம் எந்த டீக்கடை முன் வடை போட்டுக் கொண்டிருப்பான். #ஆ\nபிளைன் பிரியாணிக்கு தயிர் வெங்காயமின்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் இக்கட்டான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் #ஆ\nஏதாவது கேட்க வேண்டுமேயென கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஏனோ தானோவென்று சொல்லும் பதில்களே போதுமானதென்று வைத்திருக்கிறேன்.\nஎழுந்து போய் படுத்துத் தூங்க அலுப்புப் பட்டு, அரைமணி நேரமாய் சும்மா கணினி முன் உட்கார்ந்திருக்கும் பழக்கம் எனக்கு மட்டும் தானா\nஉங்களை மகாத்மாவாய் நிறுவ யுகம்யுகமாய் நீங்கள் செய்த தவமெல்லாம் என் ஒற்றை அவச்சொல்லில் கலையுமென்றால், சாபம் எனக்கா, உங்களுக்கா\nஏன் ஹீரோயின்,டூயட் இல்லாம நடிச்சார். மனசுக்கு ரொம்பசங்கடமாயிருக்கு #சதுரகிரி..மதுரகிரி.ச்சீ.விருதகிரி\nநீ எப்படி என்னைப்போலவே இருக்கவேண்டும் என எடுக்கும் வகுப்புகளில், நான் நானாக இல்லாத சமயங்களை வேண்டுமென்றே சொல்லாமல் விடுகிறேன் #தாம்பத்யம்\nசுருங்கச் சொல்லுதல் குறித்து எழுதிய ஒரு ட்விட் 140 எழுத்துகளுக்குள் அடங்க மறுக்கிறது. என்ன செய்ய\nயாரைப் பற்றியும் அக்கறை இல்லை என்று சொல்பர்கள் தான் எல்லாரும் தம்மை கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.\n#படித்ததில் பிடித்தது. நன்றி. கா.பா.\n\"நந்தலாலா மோசமான படம்,ரசித்தவர்களெல்லாம் மடையர்கள்.இதுதான் என் பெஸ்ட்\" என இயக்குனர் தன் அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் நாளும் சீக்கிரம் வரும் தானே\n நேர்மையில்லாத அல்லக்கைகளிடமிர���ந்து என்னைக் காப்பாற்று, திறமையில்லாத எதிரிகளை நானே விலக்கிக் கொள்கிறேன். #முடியல்ல‌\nஅண்ணாந்து பார்க்கின்ற ஐ.டி. பில்டிங் பக்கம், தம்மடிக்க சின்ன பெட்டிக்கடை இருக்கும்... சிங்காரச் சென்னையை போற்றுகிறேன்.\nதன்னை தாண்டிச் செல்லும் இருசக்கரவாகனப் பெண்னை துரத்தி ஓவர்டேக் செய்து, பின் கண்ணாடிவழி பார்ப்பவன் வீட்டில்போய் நிச்சயம் பெண்ணியம் பேசுவான்.\nகால்பந்தாட்டம் போல ஆளாளுக்கு உதைக்கிறார்கள்.சரி,வெற்றியோ தோல்வியோ 2மணிநேரத்தில் முடித்துவிட்டால் எவ்வளவுநல்லாயிருக்கும் இந்தமீட்டிங்கும்\nதீபாவளி முதல் நாள் - பலர் லீவு போட்டு வீட்டில் முறுக்கு சுற்றுகிறார்கள், மீதி சிலர் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு ஊர் சுற்றுகிறார்கள்.\nஎன்னைப் போல் இவர்கள் என்று ட்விட்டர் சிலரைக் காட்டுகிறது. வேணாம் மிஸ்டர் ட்விட்டர் நான் ஒன்னும் அப்படிப்பட்ட ஆளில்லை.\nநினைவிலிருந்து மறந்தவர்களைத் தேடிப்பிடித்து அழிக்கும் விளையாட்டு காத்திருக்கிறது. மொபைலில் தொடர்புகள் பதிந்தது 1000 தொட்டு நிரம்பிவழிகிறது\nபுதிதாய் பழகநேர்கையில் பெரியவர்கள் இயல்பாகவே இருப்பதில்லை.ஒன்று ஹாய்மச்சி என துள்ளிவிளையாடுகிறார்கள் இல்லை 'அந்த காலத்துல' என ஆரம்பிக்கிறார்கள்\nடைட்டிலே ஒரு சூப்பர்ஹிட் ட்வீட்\nகேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))\nஅருமை அருமை ,அத்தனையும் அருமை.:-))))))))))))))))))))))\nஎல்லாமே கலக்கல் பாலா.. டைட்டில் டபுள் கலக்கல்..\nட்விட்டர் + பஸ்ஸ் + ப்ளாக்\nஒரே கல்லில் மூணு மாங்காய்\n//பிளைன் பிரியாணிக்கு தயிர் வெங்காயமின்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் இக்கட்டான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் #ஆ\nதாகத்திற்கு \"பாட்டில்\" தண்ணி (AQUA) வாங்கியதிலிருந்தே இந்த \"இக்கட்டான காலகட்டம்\" துவங்கி விட்டது .....என்ன செய்ய...\nஏன் ஹீரோயின்,டூயட் இல்லாம நடிச்சார். மனசுக்கு ரொம்பசங்கடமாயிருக்கு #சதுரகிரி..மதுரகிரி.ச்சீ.விருதகிரி//\nகேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))\\\\\nஎன்ன நடந்துச்சுன்னு தெரியாமலேயே,நானும் வாழ்த்துகள்\nகேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))\\\\\nஎன்ன நடந்துச்சுன்னு தெரியாமலேயே,நானும் வாழ்த்துகள்\nநானும் கேள்விட்டேன்.. வாழ்த்துக்கள் பாலா ;-)\nபொசிந்த நீரில் த்ழைக்கும் ப்யிர் அருமை.\nதங்களை வலைச்சர்த்தில் ���ுறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.\nஆகா தலைப்பு நல்லா இருக்கு - ஒவ்வொரு ட்வீட்டுமே தூள் - சூப்பரா எழுதறீங்அக் பாலா - நட்புடன் சீனா\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nடிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்க...\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21841-puthuputhu-arthangal-11-08-2018.html", "date_download": "2018-10-19T10:42:12Z", "digest": "sha1:Q5RQ2WXP2VMXASSGK7SK6ZLWKCJF3KV5", "length": 4879, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 11/08/2018 | Puthuputhu Arthangal - 11/08/2018", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/08/2018\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:27:13Z", "digest": "sha1:4F66CBNAYODF23B7WV7HN6EJ3RU2NBFE", "length": 68853, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளசிதாசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவட இந்திய பக்தி இயக்கம்\nதுளசிதாசர் (துள்சிதாஸ் , கோஸ்வாமி துள்சிதாஸ் , துளசி தாசா என்றும் அறியப்பட்டவர்) (1532-1623) தேவநாகரி: तुलसीदास) ஒரு பெரும் அவாதி பக்தா (பக்தர்), தத்துவஞானி மற்ற்ம் பாடலாசிரியர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் இராமாயணத்தினை 'இராமன் சரித மானஸ்' எனும் பெயரில் எழுதினார் துளசிதாசர்.\nதுளசிதாசர் இராமாயணம் எழுதும் முன் திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்பராமாயணத்தினைக் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை தன்னுடைய காதையில் பல இடங்களில் கையாண்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nசிறந்த இராமபக்தராக இருந்த துளசிதாசர் சைவம், வைணவம், சாக்தம் சம்பிரதாயங்களையும் சமமாகப் பாவித்துப் பெருமை பெற்றவர். கணேசர், சிவபெருமான், பார்வதி, சூரியன் என அனைத்து தெய்வங்களையும் போற்றியவர் என்பதால் தனிப்பெருமை பெற்றவர்.[1]\n1.1 துளசிதாசர் : சொற்பிறப்பியல்\n4.1 ராம நாம ஈடுபாடு\n5 மூலங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதி���ள்\n6 ஸ்ரீ இராமசந்திரா க்ரிபாலு பஜாமான் (துளசிதாசரின் பஜனை)\nஉத்திரப் பிரதேசத்தில் பந்தா மாவட்டத்தில் பிரயாகைக்கு (காசி) அருகில் உள்ள ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே என்பவருக்கும் உலேசி அம்மையாருக்கும் மகனாக விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு) பிறந்தார் துளசிதாசர். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய நிலையில் வால்மீகி இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உரிய வயதில் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியான இரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார்.\nதம் ஆசிரியரான நர்ஹரி தாசர் அவர்களின் அடக்கமான தொண்டராக துளசிதாசர் தம்மையே ஒப்படைத்துக்கொண்டார், சுகார்-கெட்டில் சிறுவனாக இருந்தபோது அவர் முதன்முதலாக இவரிடமிருந்து இராமனின் வீரச்செயல்களைக் கேட்டார், பின்னர் இதுவே இராமசரிதமானசா வின் பொருளாக அமைந்தது. வட இந்தியாவில் பிரபல வைணவ மதத்தை உருவாக்கியவர்களான இராமநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி நர்ஹரி தாசர், அவர் தன்னுடைய பிரபல கவிதைகளுக்கும் நன்கு அறியப்பட்டவர்.\nதுளசிதாசர் எனும் பெயர் பல்வேறு வகைகளில் எழுதப்படலாம். எழுத்தின் சமசுகிருத உச்சரிப்பைக் குறிப்பதற்கு தேவநாகரியில் எழுத்துப்பெயர்ப்பாக ஆகும்போது அது துளசி தாஸா என்று எழுதப்படுகிறது (இதுதான் பெரும்பாலான நூலகப் பிரிவு அமைப்புகளில் இருக்கும் வழக்கம்) அல்லது இந்தியில் உச்சரிக்கப்படும்போது அதன் எழுத்துப்பெயர்ப்பு துளசிதாஸ் என்று இருக்கும். அது எவ்வாறாக எழுதப்பட்டாலும், அந்தப் பெயர் இரு சொற்களிலிருந்து வருகிறது: துளசி, இது நறுமணச் செடியின் இந்திய வகையைச் சார்ந்தது மற்றும் தாஸா என்றால் \"வேலைக்காரன்\" அல்லது நீட்டிக்கப்பட்ட வகையில் \"பக்தன்\".\nதுளசிதாசர், பெரும் முனிவர் வால்மீகியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பவிஷ்யோட்டர் புராணத்தில், கலி யுகத்தில் ஒரு நாட்டு மொழியில் இறைவன் இராமனின் புகழைப் பாடுவதற்கு அனுமனிடமிருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று இறைவன் சிவன், பார்வதியிடம் கூறுகிறார். சிவனின் இந்த தீர்க்கதரிசனம் ஷ்ராவன் ஷுக்லா சப்தமியின் விக்ராமி சாம்வாட் 1554 ஆம் ஆண்டில் வால்மீகி துளசிதாசராக மறுஅவதார��் எடுத்தபோது உண்மையானது.\nதுளசிதாசரின் சமகாலத்தவரும் பெரும் பக்தருமான நப்பாதாசு கூட தன்னுடைய படைப்பான பக்த்மாலில் துளசிதாசரை வால்மீகியின் அவதாரமாகவே விவரிக்கிறார்.\nஇராமனான்டி சமய பிரிவும்கூட (துளசிதாசர் இந்தச் சமயப் பிரிவைச் சார்ந்தவர்) வால்மீகி தான் இந்த கலியுகத்தில் துளசிதாசராக மறுபிறவி எடுத்துள்ளார் என்று திடமாக நம்பியது.[2]\nஇவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்கள் 39 என்று கூறப்படினும் துளசிதாசரால் இயற்றப்பட்டவை 12 தான் என்று அறிஞர்களால் கூறப்படுகின்றது. அவை: வைராக்கிய சிரசந்தீபனீ, இராமாஞ்ஞா பிரஷ்ன, இராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), இராம சரித மானஸ் (அவதி மொழி)[1]\nதுளசிதாசரின் இலக்கிய மதிப்பை ஆச்சார்யா ராம் சந்திரா ஷுக்லா தம்முடைய இந்தி சாஹித்ய கா இதிஹாஸ் என்னும் விமர்சன படைப்பில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.ஆச்சார்யா ஷுக்லா துளசியின் லோக்மங்கலை சமூக மேம்பாட்டுக்கான தத்துவக் கோட்பாடு என்று விவரித்துள்ளார், இதுதான் அந்தப் பெரும் கவிஞரை என்றும் புகழ்பெறச் செய்துள்ளது என்றும் எந்தவொரு இதர உலக இலக்கிய கர்த்தாக்களுடனும் ஒப்பீடுசெய்யமுடியும் என்றும் விவரிக்கிறார்.\nதுளசி தாசரால் எழுதப்பட்ட ஒட்டுமொத்த இசைப்பாடல் தொகுப்பும், 13 புத்தகங்களை உள்ளடக்கியது, ஆங்கிலத்தில் (கவிதைகளாக) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதை மொழிபெயர்த்தவர் பின்தா பிரசாத் காட்ரி (1898-1985). எனினும் இந்தப் படைப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.\nஇராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான இராமசரிதமானசா , வால்மீகியின் இராமாயணத்தின் அவாதிப் பதிப்பு. \"அவாதி\" அல்லாமல் இராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் காணப்படுகிறது. அவை \"போஜ்புரி\", \"பிரிஜ்பாஸா\" மற்றும் \"சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி\". இராமசரிதமானசா, சமசுகிருத இராமாயணத்தின் மற்ற நூல்களைப் போலவே, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது. இது சௌபாய் என்றழைக்கப்படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் நூல்.\nஇது துளசி-க்ரிதி இராமாயணா என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசும் இந்துக்களிடேயே மிகவும் நன்றாக அறியப்பட்டுள்ளது. இதன் பல செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது, மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை.அவருடைய போதனைகள் உண்மையிலேயே நிகழ்கால இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல்மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது; மேலும் துளசிதாசர் எந்த சித்தாந்தையும் ஏற்படுத்தாதபோதும் அவர் ஒரு கவிஞராகவும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.\nதுளசிதாசரின் இராமசரிதமானசா மற்றும் வால்மீகி இராமாயணத்துக்குமிடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு உதாரணமாக இருப்பது, இராமனை வனவாசத்துக்கு அனுப்புவதற்காக கைகேயி தன் கணவரை வற்புறுத்தும் காட்சி. துளசி தாசரில், வலுவான பண்புரு மற்றும் அருமையான உவமைகளுடன் அது மிக நீளமாகவும் கூடுதல் உளவியல் தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது\nஇராமசரிதமானசா தவிர துளசிதாசர் ஐந்து நெடும் மற்றும் ஆறு சிறு படைப்புகளின் ஆசிரியரும் கூட, பெரும்பாலானவை இராமனைப் பற்றியதாக, அவருடைய செயல்கள் மற்றும் அவரிடம் கொண்டிருக்கும் பற்றுதல்களையே சார்ந்திருந்தன. முதலாவதாக சொல்லப்பட்டவை பின்வருமாறு\nதோஹாவளி , இதர 573 தோஹா மற்றும் சோர்தா கவிதைகளைக் கொண்டிருக்கிறது; இவற்றில் ராம்-சாட்சாயில் ஒரு போலி இருக்கிறது, ஏழு நூற்றாண்டு கவிதைகளின் ஒழுங்கமைப்பு, இவற்றில் பெரும்பாலானவை தோஹாவளி மற்றும் துளசிதாசரின் இதர படைப்புகளிலும் கூட இடம்பெறுகிறது.\nகபிட்டா இராமாயன் அல்லது கவிதாவாலி , இராமனின் வரலாற்றைக் கவிட்டா, கானக்ஷாரி, சௌபாய் மற்றும் சவாய்யா சீர்களில் சொல்லப்பட்டிருக்கிறது; இராமசரிதமானசா போலவே இதுவும் ஏழு காண்டங்களாக அல்லது படலங்களாகப் பிரிக்கப்பட்டு இராமனின் கதாபாத்திரத்தின் கம்பீரமான தோற்றத்தைச் சொல்வதற்காக அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.\nகீதாவளியும் கூட ��ழு காண்டங்களாக இருக்கிறது, இது இறைவனின் வாழ்க்கையைப் பற்றிய இளமையான விஷயங்களை விளக்குவதற்கான நோக்கம் கொண்டிருக்கிறது.\nகிருஷ்ணாவளி அல்லது கிருஷ்ணா கீதாவளி , கிருஷணரின் புகழ் பாடும் 61 பாடல்களின் தொகுப்பாகும், இது இந்தியின் கனௌஜி பேச்சுவழக்கில் அமைந்திருக்கிறது : இதன் நம்பகத்தன்மை சந்தேகமாகவே இருக்கிறது\nவினய பத்ரிகா (விநய பத்திரிகா) அல்லது வேண்டுகோள் புத்தகம் , துதிப்பாடல்கள் மற்றும் இறைவழிபாடுகளின் ஒரு தொகுதி, இதில் முதல் 43 பாடல்கள் இராமனின் அரசவையை அலங்கரிக்கும் கீழ்நிலையிலுள்ள கடவுள்கள், பணியாட்கள் மற்றும் மீதமுள்ளவர்களுக்குப் பாடப்படுகிறது, எண்வரிசை 44 முதல் 279 வரையிலுள்ளவை இராமனையே பாடுகிறது.\nதுளசிதாசர் காலத்தில் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீர்கேடுகள் மிகுந்திருந்தன. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உயர்த்த வேண்டி ஸ்ரீராமபிரானிடம் முறையிட்டு எழுதியதே \"விநய பத்திரிகா\". தமது வேண்டுகோள்களை இசைப் பாடல்களாக இயற்றி ஸ்ரீராமபிரானின் அரசவைக்கு அனுப்பி வைக்கிறார் துளசிதாசர். ராமபிரானின் அரசவையில் உள்ள கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை என அனைவரையும் துதித்துப் பாடி அவர்களைத் தம் வேண்டுகோளை நிறைவேற்றச் செய்ய ராமபிரானின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கச் சொல்கிறார் துளசிதாசர். கல் மனத்தையும் கரையச் செய்யும் விநயபத்திரிக்கா\" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்க வழங்கிவருகின்றது.இந்நூல் துளசிதாசரால் இறுதியாக எழுதப்பட்ட படைப்பாகக் கருதப்படுகின்றது[1]\nஅவருடைய சிறு படைப்புகளில் உள்ளடங்குபவை, பாராவை இராமாயணா, ஜானகி மங்கல், இராமலாலா நஹாச்சூ, இராமஜ்னா பிரஷ்னா, பார்வதி மங்கல், கிருஷ்ணா கீதாவளி, அனுமன் பஹுகா, சங்கட மோச்சனா மற்றும் வைராக்கிய சண்டிபினி[3]. சிறு இசைப்பாடல்களில் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருப்பது வைராக்கிய சண்டிபானி , அல்லது சுயகட்டுப்பாட்டைத் தூண்டுதல் , ஒரு துறவியின் இயல்பு மற்றும் மேன்மையை விளக்கும் கவிதை, மற்றும் அவன் பெறக்கூடிய உண்மையான அமைதியைப் பற்றிய கவிதை.\nஇராமாயணம் தவிர துளசிதாசரின் மிகப் பிரபலமானதும் அதிகமாக படிக்கப்பட்டதுமான இலக்கியப் படைப்பாக இருப்பது \"அனுமன் சாலிசா\", இது அனுமனைப் புகழ்ந்து பாடும் கவிதை. பல இந்துக்கள் இதை ஒரு இறைவழிபாடாக தினமும் ஒப்புவிக்கிறார்கள்.\nஇராமசரிதமானசா பால்காண்ட் ஏழாவது பாடல் (नानापुराणनिगमागमसम्मतं यद् )\nஇராமானுசரைப் போலவே, துளசிதாசரும் ஒப்புயர்வற்ற கடவுளை நம்புகிறார்.அதேசமயம் சங்கராச்சார்யரின் கருத்தையும் ஏற்கிறார்;\nஇந்த இறைவன் தானே ஒருமுறை மனித வடிவை எடுத்துக்கொண்டார், மனிதகுலத்தினை ஆசீர்வதிப்பதற்காக இராமராக அவதாரம் எடுத்தார். அதனால் உடலானது போற்றப்படவேண்டுமே தவிர பயனற்றதாக எண்ணக்கூடாது. இறைவன் நம்பிக்கையுடன் (பக்தியுடன்) அணுகப்படவேண்டும், தன்னலமற்ற வழிபாடு மற்றும் சுத்தமான அன்பில் தன்னையே சரணடையச் செய்யவேண்டும், மேலும் அவனின் சிந்தனையில் சுய-விருப்பங்களின் அனைத்து செயல்களிலும் சுத்தமாக வேண்டும்.\nஅனைத்து உயர்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும், அப்போது அவை மகிழ்ச்சியடையும்; ஏனெனில் எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டும் போது நீங்கள் இறைவனிடமும் அன்பு கொள்கிறீர்கள், ஏனெனில் அவனே எல்லாமுமாக இருக்கிறான்.\nஆன்மா இறைவனிடமிருந்து பெறப்பட்டது, மேலும் வாழ்க்கையில் அது வேலைகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது (கர்மா); மனிதகுலம் தன்னுடைய பிடிவாதத்தினால், செயல்களின் வலைகளில் தங்களைத் தாங்களே பிணைத்துக்கொள்கிறது.\nஇறைவனிடத்தில் நம்பிக்கை வைப்பவர்களின் பேரின்பத்தை அறிந்தபோதிலும் மற்றும் கேட்டறிந்தபோதிலும், விடுதலை ஆவதற்கான ஒரு வழியை அவர்கள் முயற்சிப்பதில்லை. கடவுளின் இல்லத்தில் ஆன்மா பெறக்கூடிய பேரின்பம் இறைவனிடத்தில் ஈடுபாடு அல்ல, அவருடனேயே ஒன்றாதலாகும். இது பிறப்பு மற்றும் மறுபிறப்பின் சுமையிலிருந்து விடுதலையாதல் (முக்தி) மற்றும் உச்சநிலையிலான ஆனந்தமாகும்.\nஇராமரிடத்தில் பக்தி மற்றும் சிவனிடத்தில் பற்றுதல் ஆகியவற்றுக்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லாதிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் (இராமாயணா, லங்கா காண்டம், தோஹா 3). ஆனால் அவருடைய எல்லா எழுத்துகளின் நடைமுறை முடிவுகளும் இராமரை நோக்கி செய்யப்படும் பக்தியாக, ஆழமாக மனதில் பதியச் செய்வதாக இருக்கிறது, அதன் மூலம் பிறப்புகள் மற்றும் மறுபிறப்புகளின் சுழற்சி���ிலிருந்து விடுதலை மற்றும் பாவ விமோசனத்திற்கு ஒரு பெரும் வழியாக இருக்கிறது, பிராமணர்கள் போலவே மிகத் தாழ்ந்த சாதியிலிருக்கும் மக்களுக்கும் திறந்தே இருப்பதான ஒரு விமோசனமாகவும் இருக்கிறது.\nதுளசிதாசருக்கு \"சித்தாந்தம்\" அத்தனை முக்கியமானது இல்லை. அதற்கு மேலாக முக்கியமானது நாமபக்திதான். இராமனின் பெயரான இராமநாமாவை திரும்பதிரும்பச் சொல்வதான பழக்கம் முக்கியமானது என்கிறார்.இராமரை விடவும் அவருடைய பெயர் மிகப் பெரிது என்று கூறுகிறார் (कहउँ नामु बड़ राम तें निज बिचार अनुसार,[4]). இராமரைக் காட்டிலும் இராமா என்னும் பெயர் ஏன் பெரியதாக இருக்கிறது ஏனெனில் \"இராமா\" என்பது ஒரு மந்திரம், ஒரு ஒலி, அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஒருவரை உயர் நிலையான உணர்வுநிலைக்குக் கொண்டுசெல்லும். இவ்வாறு இராமர் அல்லாமல், இராமா என்னும் பெயர் தான் \"காப்பாற்றுகிறது\". ஏனெனில் பெயருக்குள்ளேயே இறைவன் இராமர் தானே உள்ளடங்கியிருக்கிறார். இராமா என்பதே அண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் ஒன்று என்று பொருள் (ராம்தா சகால் ஜஹான்).\nமூலங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள்[தொகு]\nஇராமசரிதமானசாவின் கிரோசெஸ் மொழிபெயர்ப்பில்[5], நப்பாஜியின் பகத்மாலா வில் இருக்கும் உரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் அவற்றின் விரிவுரைகளாலேயே காணமுடியும், இதுதான் கவிஞருக்குத் தொடர்புடைய பாரம்பரியங்களுக்கு வலிமையாக இருக்கும் முக்கிய மூல சான்றாகும். நபாஜி அவராகவே துளசிதாசரைச் சந்தித்துள்ளார்; ஆனால் கவிஞரைப் புகழ்ந்து பாடும் பத்தி அவருடைய வாழ்க்கைக்குத் தொடர்புடைய எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை - இவை ப்ரியா தாசு அவர்களின் டிகா அல்லது உரை விளக்கத்தில் குறிப்பிடப்படுகிறது, இவர் இதை 1712 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார், மேலும் பொருளடக்கத்தின் பெரும்பகுதி கட்டுக்கதையாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருக்கிறது. துரதிஷ்டவசமாக, கவிஞரின் தனிப்பட்ட சீடருமாக உண்மையான தோழருமாக இருந்து 1642 ஆம் ஆண்டில் இறந்துபோன பெனிமாதாப் தாசு அவர்களால் இயற்றப்பட்ட கவிஞரின் வாழ்க்கை வரலாறான கோசாய்-சரித்ரா காணாமல்போய்விட்டது, அதன் பிரதியும் கூட இருப்பதாகத் தெரியவில்லை.\nநாக்ரி பிரச்சார்னி சபாவின் இராமாயண பதிப்பின் அறிமுகத்தில் துளசி தாசரின் வாழ்க்கை��ைப் பற்றி அறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு விமர்சனத்துக்குரிய முறையில் விவாதிக்கப்பட்டது. அவருடைய மத நிலைப்பாடுகளுக்கும் வட இந்தியாவின் பிரபல மதத்தில் அவருக்கான இடத்தைப் பற்றிய விளக்கங்களுக்கும், ஜூலை 1903 ஆம் ஆண்டின் ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏசியாடிக் சொசைடியில் டாக்டர் கிராய்ர்சன்னின் கட்டுரையைப் பார்க்கவும் பக். 447-466. (சி.ஜெ.எல்)\nஅயோத்திய காண்ட த்தின் ஒரு கையெழுத்துப்பிரதி, கவிஞரின் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, அவருடைய பிறப்பிடமான பாண்டாவிலுள்ள ராஜாபூரில் இருக்கிறது. பால-காண்டங்களில் ஒன்று, சாம்வாட் 1661 ஆம் ஆண்டு தேதியிட்டது, கவிஞர் இறப்பதற்குப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர், மிக கவனமாகத் திருத்தப்பட்டதாக துளசிதாசர் அவர்களாலேயே குற்றம்சாட்டப்பட்டுள்ளது, இது அயோத்தியில் இருக்கிறது. மற்றொரு தற்கையொப்பம் லக்னோ மாவட்டத்தின் மலியாபாத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது, ஆனால் தெரிந்தவரையில் இதுநாள்வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதர பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகள் பெனாரசில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தத்தின் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பு இந்திய சிவில் சர்வீசின் ஃஎப்.எஸ்.கிரோசெ (5வது பதிப்பு, காவன்போர், கான்பூர், 1891) அவர்களால் செய்யப்பட்டது.\nஇந்தி தெரியாத பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு ஸ்ரீ இராமசரிதமானஸ் புரிந்துகொள்வது சற்று சிரமம். இது முக்கியமாக பேச்சுவழக்கு பாங்குகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு மொழி மரபுக்குரியதாகவும், சொல்தொக்கி நிற்பதாலும் அவ்வாறு ஏற்படுகிறது. ஸ்ரீ இராமசரிதமானஸ் கற்க விரும்பும் மாணவருக்கும் இந்தக் கடினங்களே அதனுடைய தனித்தன்மையிலான மதிப்பை உருவாக்குகிறது. திரித்துக்கூறப்பட்ட மற்றும் உருக்குலைந்த வார்த்தைகளை அறிந்துகொள்வதற்கு அது மனதை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் ஒரு வாக்கியம் தலைகீழாக ஆக்கப்பட்டும் அகம்புறமாக மாற்றப்பட்டபோதிலும் அது புரியுமாறு இருக்க கற்றுக்கொடுக்கிறது. ஸ்ரீ இராமசரிதமானசுக்கான ஒரு நல்ல இலக்கண அறிமுகம் எட்வின் க்ரீவ்ஸ் அவர்களால் \"நோட்ஸ் ஆன் தி கிராமர் ஆஃப் தி இராமாயன் ஆஃப் துளசி தாஸ்\"[6] (1895) என்ற தலைப்பில் எழுதப்பட்டது.\nஸ்ரீ இராமசந்தி���ா க்ரிபாலு பஜாமான் (துளசிதாசரின் பஜனை)[தொகு]\n கருணையுள்ள ஸ்ரீ இராமச்சந்திரனை வந்தனை செய்\nபுலன்களால் உணரக்கூடிய உலகின் பயங்களை அழிக்கக்கூடியவர்\nஅவருடைய கண்கள் புத்தம்புது தாமரையைப் போல் இருக்கிறது. அவர் தாமரை முகமுடையவர்.\nஅவருடைய கைகள் தாமரையைப் போல் இருக்கிறது, அவருடைய கால்கள் தாமரையைப் போல் இருக்கிறது.\nஅவருடைய அழகு எண்ணற்ற மன்மதன்களை விஞ்சியிருக்கிறது,\nஅவர் மேகத்தைப் போன்று அழகான நீல மேனிவண்ணமுடையவர்.\nஜனகனின் மகளை மணமுடித்தவர் முன்னால் நான் மண்டியிடுகிறேன்,\nமஞ்சள் ஆடையை அணியும் அவர், அகந்தையை அழிக்கவந்த சுத்தமானவர்.\nஅரக்கர்களின் குடும்பங்களை அழிக்கும் சூரியன்.\nபேரின்பத்தின் நீர்த்தேக்கம், கோசலாவின் நிலவு.\nதன் தலையில் கிரீடத்தை அணிந்திருப்பவரை வணங்கு,\nகாதில் அணிகலன்கள் மற்றும் நெற்றியில் செந்நிற பொட்டுவைத்திருப்பார்\nஅவருடைய ஒவ்வொரு கைகாலும் தாராளமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது\nநல்ல உயரமுடைய அவர், திடகாத்திரமான உடலுடன் வலுவான கைகளை உடையவர்,\nஅம்பு மற்றும் வில்லைக் கொண்டு செல்லும் இவர் போர்களில் அரக்கர்களை வெற்றிகொள்பவர்.\nஇவ்வாறு சொல்கிறார் துளசிதாசர், சங்கரனையும் மற்ற எல்லா முனிவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரை வணங்குவோம்,\nஎன்னுடைய இதயத் தாமரையில் வீற்றிருக்கும் அவர், மோகம் போன்ற பாவமான எண்ணங்களை அழிக்கிறார்.\nஸ்ரீ இராமசந்திரா = ஓ ஸ்ரீ இராமா க்ரிபலு = என்றும் கருணையுடையவன் பஜ்மானா = என்னுடைய மனது (அவனை) வணங்கட்டும் ஹரநா = அழிக்கக்கூடியவன் அல்லது துரத்தக்கூடியவன் பாவபாயா = இந்த உலகத்தின் மீதான பயம் (பாவ்சாகர்) - பிறப்பு மற்றும் மறுபிறப்பு பற்றிய சுழற்சி தருனம் = கொடுமையானது (உலகம்)\nஎன்றும் கருணையுடையவரும், நம்முடைய இந்தக் கடும் வாழ்க்கையில் நமக்கிருக்கும் அத்தனை பயங்களையும் அழிக்கக்கூடிய ஸ்ரீ இராமனை நினைத்து தியானம் செய்யவேண்டும் என்று தன் மனதை துளசிதாசர் வேண்டுகிறார்.\nநவ காஞ்சலோசனா = புதிதாய் உருவான/இளம் (நவ) தாமரை (கஞ்ச்) போன்ற கண்களை (லோசனா) உடையவன் [அவன் கொண்டிருக்கிறான்] கஞ்சமுகா = தாமரை(கஞ்ச்) போன்ற அழகிய முகம் (முகா) கரகஞ்சா = தாமரையை (கஞ்ச்) போன்ற மிருதுவான கைகளையுடையவன் பாத கஞ்சருனாம் = அவனுடைய பாதம் (பாதா) சிவந்த (அருஆ) தாமரை (கஞ்ச்) போலிருக்கிறது\nஎன்னுடைய கடவுளுக்குப் பெரிய, இளம்/புதிதாய் உருவான தாமரை போன்ற அழகிய கண்கள் இருக்கிறது, அவருடைய கைகளும் கால்களும் தாமரையைப் போல் இருக்கிறது மேலும் அவருடைய முகம் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல் இருக்கிறது.\nகந்தர்பா = மன்மதன் அகநிதா = எண்ணிக்கையற்ற அமிதா = அளவிடமுடியாத சாவி = முகம்/முகபாவம் நவநிலா = புதியதாய் உருவான (நவ) நீலம் = (நீல்) நீரஜா = தாமரை (நீலத் தாமரை - நீலட்பாலம்) போன்று சுந்தரம் = அழகான பாத பிதா = பீதாம்பரத்தை அணிதல் மானோ டாடீடா = என் மனது (டாடீடா என்றால் என்னவென்று உறுதியாகத் தெரியாது) ருசி சுகிநௌமி = தூய்மையானவனிடம் (சுகி) நான் வணங்குகிறேன் (நௌமி) அவன் ஜனகா சுதா வரம் = ஜனகனின் மகளின் (சுதா) கணவனாவான் (வர்) (சீதா)\nநீலோட்பலாம் போன்று முகம் கொண்டிருக்கும் என்னுடைய இறைவனின் அழகு எண்ணிக்கையற்ற மன்மதன்களை விஞ்சியிருக்கிறது. நான் மனதார அவனை வணங்குகின்றேன், அவன் பொன்னிற வண்ணமுடைய ஆடைகளை (பீதாம்பர்) அணிகிறான், தன்னுடைய தூய்மையில் மாசுபடாதவன், மேலும் ஸ்ரீ சீதாவின் தேர்ந்தெடுக்கப்பட இறைவனாவான்.\nபஜு = பிரார்த்தனை செய் தீனபந்து = நசுக்கப்பட்ட/ஏழை/அதிகாரமற்ற (தீனா) மக்களின் நண்பன் (பந்து) தின்ஈஷா = சூர்ய வம்சத்தின் வழித்தோன்றல் தானவா தைய்த்ய வம்ஷ நிகாகண்டனம் = அரக்கர்களின் (தானவ் மற்றும் தைய்த்யாஸ்) சந்ததியை (வம்ச) (அவன்) அழித்தான் (நிகாந்தனம்)\nஎளியோரின் நண்பரும பாதுகாவலருமான இறைவனை வழிபடுங்கள், சூரிய வம்சத்தின் சந்ததியான அவன் அரக்கர்களை அழிப்பவன்.\nரகுநந்தா = ரகுவின் மகன் (குலா) ஆனந்தகன்டா = மகிழ்ச்சி (ஆனந்தா) கடல் (கன்டா) கோஷ்லகன்டா = கோசல வம்சத்தின் அன்புக்குரியவர் (கந்தா) தஷரத நந்தனம் = தசரத அரசரின் மகன் (நந்தனம்)\nரகுவம்சத்தின் இந்த தசரத அரசரின் மகன், கோசலர்களின் அன்புக்குரியவர் (அவருடைய தாயார் கௌசல்யாவின் குடும்பம்/வம்சம்) மற்றும் முடிவுறாத பேரின்பத்தின் எல்லையற்ற பெருங்கடல்.\nஷிர முகுடா = அவருடைய தலையில் (சிர்) ஒரு கீரிடத்துடன் (முகுடா) குண்டலா = தொங்கும் காது வளையங்கள் திலகா = மேலும் அவனுடைய நெற்றியில் ஒரு அழகிய திலகம் சாரூ = (தோற்றம்) அழகிய உதார அங்கா = அவருடைய வல்லமைமிக்க (உதார்) அங்கங்கள் (அங்கா) விபூசனம் = அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது\nஅவர் தலையில் கீரீடமும், தொங்கும் காது வளையங்கள் மற்றும் நெற்றியில் ஒரு அழகிய திலகமும் அணிந்திருக்கிறார். அவருடைய வலிமைமிக்க கைகள் காப்புகள் மற்றும் கடகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஅஜ்அனுபுஜா = அவனுடைய கைகள் (புஜா) நீளமாக இருக்கிறது (அஜ்அனு) - நபரின் முழங்கால் வரையில் கைகள் நீண்டது என்று நேரடியாகப் பொருள்படும் ஷாராகாபா தாரா = அம்பு (காபா) மற்றும் வில்லை (சாரா) கையாளுதல் (தாரா) சங்க்ராமா ஜிதா காரா துஸாநாம் = காரா மற்றும் துஸாநானை போரில் (சங்க்ராம்) வென்றவர் (ஜீதா)\nதன் நீண்ட கைகளால் வில் அம்பைக் கையாண்டு, அவன் போரில் காரா துஸானைவை (சூர்ப்பனகை சகோதரர்கள்) தோற்கடித்தார்.\nஇடி வடாடி = இவ்வாறு (இடி) சொல்கிறார் (வடாடி) துளசிதாஸ் = கவி துளசிதாசர் ஷங்கரா = இறைவன் சிவன் ஷெஸா முனி = (மற்றும்) இதர (ஷெஸா) முனிவர்கள் மன ரஞ்சனம் = தங்கள் மனங்களை மகிழ்விப்பவர்கள் (ரஞ்சனா) மாமா ஹிரதயா கஞ்சா = என்னுடைய (மாமா) இதயக் (ஹிரதய்) கமலத்தில் (கஞ்ச்) நிவாசாகுரு = தயவுசெய்து வாசம்செய்யவும் (நிவாஸ் குரு) காமாடி கலாதாலா கஞ்சானம் = மோகம் (காமா) மற்றும் இதர இழிவான எண்ணங்களை (காலாதாலா) அழிப்பவனே (கஞ்சானம்)\n↑ 1.0 1.1 1.2 கலைமகள்; டிசம்பர் 2014; கட்டுரை: துளசிதாசர் காட்டும் பக்தி; பக்கம் 50-52\n↑ சித்திரக்கூட்டின் ஸ்ரீ துளசி பீடத்திலிருந்து வெளியிடப்பட்ட மானஸ்\n↑ இராமசரிதமானசா, பால் கண்ட், தோஹா 23\n↑ துளசி தாசரின் இராமாயணம்\n↑ இலக்கணத்தின் மீதான குறிப்புகள் துளசிதாசரின் இராமாயணம்\n\"துளசி தாசர் இராமாயணம் - முதல்பாகம்\" - நெல்லை மாவட்டக் கம்பன்கழக வெளியீடு (1983)\nகோஸ்வாமி துளசிதாஸ்: துளசிதாசரின் உண்மையான வாழ்க்கை வரலாறு\nஇந்தியில் துளசிதாசரின் அசல் பணிகள் (விக்கிசோர்ஸ்)\nஸ்வர்கரோஹன் : துள்சி க்ரிட் இராமாயன் - இராமசரித்மானாசு உரை, எம்பி3 ஆடியோ, பாத்திரம் மற்றும் இடங்களின் மீதான குறிப்புகள், பதிவிறக்கம் செய்வதற்கு குஜராத்திய மொழிபெயர்ப்பு மற்றும் இராமசரித்மானாசு பிடிஎஃப்கள்\nதுளசிதாசர் எழுதிய கவிதை புகழுரைகள் -ஸ்துதிமண்டல்\nஇறைவன் ஜகன்னாதரிடம் ஸ்ரீ இராமரைக் காண்கிறார் துளசி தாசர்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப��்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:35:44Z", "digest": "sha1:CZKEOIO4PYKQLY2VDGKM3ZRT4QKL53IZ", "length": 10588, "nlines": 295, "source_domain": "ippodhu.com", "title": "உங்கள் குரல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\n”முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வங்கியில் போட்டுவிடுங்கள்”\n”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவன்”\nநீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு: சகமனிதர்களிடம் கருணையாயிருங்கள் – காவல் அதிகாரி சாம்...\nசசிகலா புஷ்பாவுக்கு “ச்சியர்ஸ்”: கரிகாலன்\n“நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளுக்கு எதிரானவள்”\nஉடுமலைப்பேட்டை கவுரவக் கொலை: ஜாதியைக் கொண்டாடும், ஜாதியைக் கலாய்க்கும் ட்விட்டர்வாசிகள்\n : மவ்லவீ Dr. எம்.எம். அப்துல் காதிர் உமரீ\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி நடந்தது என்ன\nஎந்தப் பெண்ணும் “ரேப்பை” விரும்புவதில்லை: ஒளிப்படக் கலைஞர் ரோரி பேன்வெலின் சவுக்கடி ஒளிச்சித்திரங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-19T12:17:06Z", "digest": "sha1:FMT45MSPIXO2JGBVR6E2ITQ6MDVGPU3C", "length": 3763, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "தப்ஸீர் – பாடம் 7 ஸூரா அல் அஸ்ர் விளக்கவுரை. - Mujahidsrilanki", "raw_content": "\nதப்ஸீர் – பாடம் 7 ஸூரா அல் அஸ்ர் விளக்கவுரை.\nPost by 29 March 2016 குர்ஆன் ���ிளக்கம், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி,\nஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்,\nநாள்: 25-03-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,\nஇடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-10-19T11:08:24Z", "digest": "sha1:FTLZPOJTBQ6SKTBJCG6PFMGCDFGJ4U35", "length": 21281, "nlines": 97, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: முத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்", "raw_content": "\nமுத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்\nமுதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டபோது பெரியார் விடுத்த அறிக்கை:\n‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றிஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பனஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றுகசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாதபல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்துவிஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.\n‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக்கும்பலும் கோவிந்தா கோவிந்தா’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில்சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.\n‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ்உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டு���் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா தேவர் தம்சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவதுஎன்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப்பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமாஎன்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்தவாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு(அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப்பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான்கேட்க வேண்டும்.\n‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜாமாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத்தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.\n‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில்அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர்வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின்கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச்சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள்முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார்கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\n2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப்பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.\n‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனைஉயிர்கள் பலியாகியிருக்குமா இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா இத்தகையஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா\n‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும்பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர்வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள்பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும்மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்\n‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோஎன்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும்அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக்கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர்தூபம் போடுகிறார்.”\n- பெரியார் - ‘விடுதலை’\nமுதுகுளத்தூர் கலவரம் குறித்து பெரியார் நடத்திய ‘விடுதலை’ வெளியிட்ட செய்திகள்\nஇன்று மட்டுமல்ல, முதுகுளத்தூர் கலவர காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களினது போராட்டங்களுக்கு வெளிப்படையான, உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல்கட்சியும் தந்ததில்லை. தங்களது வாக்கு வங்கியாக, ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும்நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி - இடதுசாரி தலைவர்களும் பாசாங்குசெய்து வருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமேஅன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன. ‘விசாரணையின் தீர்ப்பு’ என்றதலைப்பில் 12.10.57 அன்றைய ‘விடுதலை’ நாளேடு, ‘திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சென்ற வாரத்தில் மதுரையில் கடையடைப்பு நடந்ததாம்(மதுரையில் கடையடைப்புச் செய்ய வேண்டுமென்று யாராவது ஒருவர் 4 முக்கியஇடங்களில் தட்டியில் எழுதி வைத்துவிட்டால் போதும் காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக்கடைகளையும் மூடிவிடுவார்கள் காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக்கடைகளையும் மூடிவிடுவார்கள்) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காககம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (த���.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ்கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்றுபடித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காககம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (தி.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ்கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்றுபடித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில்உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ் எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில்உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக்குழுவாம் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக்குழுவாம் ஊர்வலமாம் கீழத்தூவல் கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்காவிட்டால்இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் சேதப்பட்டிருக்கும்; இன்னும் ஏராளமானஆதிதிராவிடக் குடிசைகள் தீக்கிரையாகியிருக்கும். சாதிவெறி எங்கிருந்தாலும் அதைஅடக்கி, ஒடுக்கியே தீர வேண்டும்’ என தலையங்கம் எழுதியது. தினகரனும் பெரியார்ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தியாகக் குறிப்பிடுகிறார்.\nஇராமநாதபுரம் கலவரப் பகுதிகளை மூன்று நாட்கள் பார்வையிட்டு, மதுரையில்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர்திரு.பி.என். தத்தார், ‘கடந்த பத்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடையேவிழிப்பும் எழுச்சியும் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. சமத்துவ எண்ணமும் தோன்றஆரம்பித்திருக்கிறது. தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிவந்த மறவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் நிலப்பிரபுத்துவ கொள்கையைக்கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, மறவர்கள் முன்னிலையில்தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்துண்டு போடக் கூடாது; காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக்கூடாது. இப்போக்கை வளரும் தாழ்த்தப்பட்ட இளைஞர் சமுதாயம் எதிர்த்து வந்தது. இம்மனப்பான்மைகளுக்குள் மோதல் ஏற்பட்டதே இக்கலவரத்திற்கு மூலகாரணம். மேற்படிகலவரத்திற்கு உடனடிக் காரணம், இதர சமூகத்தினருடன் சம அந்தஸ்து கோரியதாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் என்பவர் கொலைசெய்யப்பட்டதுதான்’ என்றார்.\n‘தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் நூலிலிருந்து\nநன்றி: திராவிடர் விடுதலைக் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம்\nLabels: கலவரம், பெரியார், முதுகுளத்தூர், முத்துராமலிங்கம்\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393350", "date_download": "2018-10-19T12:43:20Z", "digest": "sha1:3ZLNX24J5ZYTAPZ7ANNOX6AGO7P4YMMB", "length": 6699, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார் | Without a toilet, a teenager left home to leave - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nகழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்\nலக்னோ:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : திருவிதாங்கூர் தேவசம் போர்���ு\nகவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nபுகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி மாயம்\nஹைதராபாத்தில் உள்ள மோஜோ டிவி அலுவலகத்தை ஐயப்ப பக்தர்கள் முற்றுகை\nசபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியல் செய்கிறது: திருமாவளவன் பேட்டி\nதிருச்சி அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க தெற்கு ரயில்வே உத்தரவு\nசென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=276051&name=Theeraa%20Vidam", "date_download": "2018-10-19T12:02:56Z", "digest": "sha1:FSBHOZ3FLZQBLHH6H3NE2QAKS2HVHXBQ", "length": 8886, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Theeraa Vidam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Theeraa Vidam அவரது கருத்துக்கள்\nசிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை எங்கே போனது தமிழரின் நாகரிகம்\nசங்க கால காவியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்திலேயே சொல்லப்படும் அந்தணர் மாக்கள் குடிகளை ஆரியனெ வெளியே போ என்று குரல் கொடுத்த பெருமை திராவிட கழகங்களுக்கு உண்டு. சாதி வெறிபிடித்த திராவிட அரசியல் தலைகள் வீசும் இருவது ரூபாய் பணம் பொருக்கி அதிலே குட்கா வாங்கியோ டாஸ்மாக்கில பலானது வாங்கியோ குக்கரில் அமுக்குவதே திராவிட நாகரிகமாய் போய்விட்டது. தமிழார் நாகரீகத்தின் பெருமை பற்றி நாம் சரித்திரத்தில் தான் இனி தெரிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றால் ஒவ்வொரு கல்லும் உண்மைகளை சொல்லும். திராவிட கழக கைக்கூலிகள் நடவடிக்கைகளில் அது தெரிவது அரிது. அதனால் திரா��ிட பணபாடு வேறு தமிழ் பண்பாடு வேறு என்பதை புரிந்துகொண்டவர்க்கு இது ஒன்றும் புதிதல்ல. 02-மே-2018 09:46:02 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=149882&cat=31", "date_download": "2018-10-19T12:02:47Z", "digest": "sha1:IMRWUPGAJLLUDHF4UO6IKHNJFVRFSBGN", "length": 29801, "nlines": 689, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம் ஆகஸ்ட் 09,2018 13:30 IST\nஅரசியல் » அண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம் ஆகஸ்ட் 09,2018 13:30 IST\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ள விஜயகாந்த் அண்ணா என்று இனி யாரை அழைப்பேன் என உருக்கமாக கூறியுள்ளார். இதோ அவரது நினைவு கடிதம்.\nகட்சின்னு வந்துட்டா செக்ஸ் டார்ச்சர்லாம் சகஜமப்பா..\nநடிகர்களுக்கு பதில் சொல்ல தயாரில்லை\nஎம்.பி., மீது பெண் புகார்\nபாலியல் புகார் கல்லூரியில் நீதிபதி விசாரணை\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\n3 மாதங்களில் 18 பாலியல் புகார்\nமாநில கபடி மகளிர் அணி தேர்வு\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nஇளைஞரை அடித்து கொன்ற பெண்கள்\nநீங்க வந்தா மட்டும் போதும்\nமுதல்வர் தொகுதியில் பாலியல் தொழில்\nகட்சி உடைவதை பா.ஜ., விரும்பாது\nபாலியல் குற்றங்களுக்கு இதுதான் காரணம்\nபாலியல் வன்முறை ஒழிப்பு கருத்தரங்கம்\nமோடி இலக்கு; சிவன் கருத்து\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nஇணைக்குற மாதிரி தெரியல :அழகிரி\nபாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை\nமணல் கடத்தும் அதிமுக நிர்வாகி\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nதலைவரானார் ஸ்டாலின் மக்கள் கருத்து\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nசொன்னதை செய்வேன்; அழகிரி சபதம்\nபெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது\nஇனி தவறு நடக்காது: உதயநிதி\nயானை தாக்கி பெண் பலி\nவிடுவிக்க முடியாது: மத்திய அரசு உறுதி\nகேரளாவின் குற்றச்சாட்டு தவறு : முதல்வர்\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nநிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nகுழந்தைகளை சொல் பேச்சு கேட்க வைப்பது எப்படி\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nவந்தாச்சு டோக்கன் சிஸ்டம்; பத்திரப்பதிவு ஆபீஸ்களில் நோ கோல்மால்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\n8 வழிச்சாலை கருத்து கேட்பு யோகேந்திர யாதவ் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \n'அ' எழுதி கல்விக்கு அடித்தளம்\nஐந்து பிள்ளை பெற்றும் அனாதையான தாய்…\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் சாமியாராக மாற பொன்ராதா விருப்பம்\n12 மணிநேர பஜனை போராட்டம்\nபிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\n'அ' எழுதி கல்விக்கு அடித்தளம்\nஐந்து பிள்ளை பெற்றும் அனாதையான தாய்…\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nகலவர பூமியாக்காதீர்: தந்திரி ராஜீவாரு\nகலவர பூமியாக்காதீர்: தந்திரி ராஜீவாரு\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nஇந்து மதம் ஆங்கிலேயர் கொடுத்த பெயர்\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் அதிகாரி\nசாயிபாபாவின் 100வது மகாசமாதி தினம்\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nநான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f553361/forum-553361/", "date_download": "2018-10-19T12:32:21Z", "digest": "sha1:FJWABA377N6ISP3UNPDDSWWNHXUMMVWP", "length": 30678, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "ஆரியன் தான் தமிழனா - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> சங்க காலம் தொல்லியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் -> ஆரியன் தான் தமிழனா\nForum: ஆரியன் தான் தமிழனா\nநான்மறை சொல்லினும் மெய்தனை அறி\nநான்மறை சொல்லினும் மெய்தனை அறிகுயவனின் இளமங்கையர் இருவரும் சாகட்டும்[கட்டுரை ஆசிரியர் பெரியண்ணன் சந்திரசேகரன் சங்கத் தம​ிழ்மொழி, காப்பிய வடமொழி, வேதவடமொழி ஆகியவற்றில் நேர​டி ஆய்வுத்தேர்ச்சி பெற்றவர்; மொழியியல்வழியாக வேதங்​களிற் காணும் அயல்மொழிச் சொற்களைக் கொண்டு அதன்வழி வ​ரலாற்ற...\n43. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி-1\n43. ஊழிகளும், சங்கமும் கண��ட குமரிக் கண்டம் – பகுதி​-1 இந்தியாவுக்குத் தெற்கே இன்று பரந்து விரிந்திருக்கு​ம் இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஒரு சமயம் மக்கள்​ வாழ்ந்தனர் என்று தமிழ் நூல்கள் சொல்கின்றன.அதை வால்மீகி ராமாயணமும் உறுதிப்படுத்துகிறது.ராமாயணம் நடந்த காலக்கட்டத்தில் கடல் ம...\n\"நான் திராவிடன்\" என்னும் சந்திரமுகி நோய்\n1. \"நான் திராவிடன்\" என்னும் சந்திரமுகி ந​ோய் தமிழ் நாட்டை ஒரு நோய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிற​து. இது பழைய நோய்தான். புதிதில்லை. என்றாலும் கொஞ்ச​ம் தீவிரமாக இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. இதைச்​ \"சந்திரமுகி நோய்\" என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும... ​\n37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\n37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள். மோரியர் என்பவர்கள் தங்கள் தேர்ச் சக்கரம் உருண்டு வர ஏதுவா​க வெள்ளி மலையை உடைத்து வந்த விவரம் புறநானூறில் உள்​ளது என்ற செய்தியை முன் பகுதியில் கண்டோம். மோரியர் ​குறித்த விவரம் மொத்தம் 4 இடங்களில் சங்கப் பாடல்களி​ல் வருகிறது. அவற்றின் அடிப்படையில் ஒரு... ​\n16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.\n16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள். மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476 ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினைப் பார்த்தோம். அது உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் ப...\n40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல.\n40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல. தாமிரபணி ஆற்றுக்குத் தெற்கே மலய பர்வதத்துடன் கூடிய நிலப்பகுதி, முயல் போன்ற வடிவில் இருந்தது என்று சஞ்சயன் கூறினான். (பகுதி 39). இன்று அங்கு அப்பகுதி அந்த அமைப்பில் இல்லை.ஆனால் மலய பர்வதம் என்று சொல்லப்பட்டது இன்று மேற்குத் தொட...\nதெ.தேவகலா-ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவல​மான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும்​ இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்​கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்ச​ி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமி... ​\n15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.\n15. யுகங்களும், இதிஹாச காலங்களும். சிபியும், ராமன��ம், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகு...\nதிரு ஜெய மோகன்ராஜ ராஜன் குறித்த கட்டுரை படித்த பின் எழுதுகிறேன். (தமிழ் ஹிந்து வில் பார்த்த சுட்டி) (http://www.jeyamohan.in/p=8712 )கவனத்தை ஈர்த்த விஷயம் பிராம்மணர்களும் அரசு நிர்வாகமும். கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்பிராம்மணர்கள் = பூசகர்கள் என்ற ஒரு விஷயத்தை எடுக்கிறேன். பிராம...\n42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம்\n42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம் மஹாபாரதத்தில் பாண்டிய நாட்டில் அகஸ்தியர், குமரி, வருணன் ஆகிய மூன்று தீர்ததங்கள் இருந்தன என்று சொல்லப்பட்டுள்ளது.அவற்றைக் கொண்டு குமரிக் கண்டத்தைக் கண்டு பிடிப்போம்.அகஸ்தியருடன் தொடர்பு கொண்ட இடங்கள் மூன்று.காவிரி தோன்றிய குடகும், பொதிகை மலைய...\n41.ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.\n41.ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம். வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடும் பொருட்டுஅனுமன் முதலான வானரப்படைகளை பாரதவர்ஷத்தின் தென் புற​த்திற்கு சுக்ரீவன் அனுப்பிகிறான்.விந்திய மலை தொடங்கி, தென் துருவப்பகுதியை அடையும் வ​ரை பார்க்ககூடியநிலம், மலை, நாடுகள், கடல் போன்ற நீர்நிலை ஆக...\n மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென்​ பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம்.இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரா​ல் வழங்கப்பட்டு வந்துள்ளது.ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகு..​.\n38. நாவலந்தீவில் திராவிட தேசம்.\n38. நாவலந்தீவில் திராவிட தேசம். ஆரிய-தஸ்யூக்களின் முன்னோனார்கள் வாழ்ந்த இடம் இளாவ்ருதம்.பாரதத்தையும், அதற்கும் அப்பால் சைபீரியா போன்ற வட ப​குதிகளையும், திராவிடத்தையும், தமிழையும் இணைக்கும் ​ஒரு முக்கிய இடம் இளாவ்ருதம் எனப்படும் இளாவ்ருத வர்​ஷம்.இந்த இளாவ்ருதம் எதிர்பாராத இடத்தி...\n36. தமிழ் நூல்களில் தேவலோகம்.\n36. தமிழ் நூல்களில் தேவலோகம். ரஷ்யா வரை வேத நாகரீகம் பரவியிருந்த சாத்தியக் கூறுக​ளைப் பார்த்தோம். வட துருவப் பகுதியை ஒட்டியுள்ள வட ​சைபீரியப் பகுதி தேவருலகம் என்று கருதப்பட்டது என்பதை மஹாபாரத வர்ணனைகள் மூலம்​ அறிந்தோம். இந்த விவரம் சங்க நூலிலும் உள்ளது. இந்த​ விவரத்தைத் தரும் புறநானூற்...\n35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா\n35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா ரஷ்யாவின் சைபீரியாப் பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி.அங்கு குளிரும் பனியும் அதிகம்.பூமியின் சாய்மானத்தைப் பொறுத்து இந்தப் பகுதிகளில் ​மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சீதோஷ்ண நிலை அமைகிறது.பூமி தன்னுடைய அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிரு​க்கவே இந்...\n34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.\n34. ரஷ்யாவில் வேத நாகரிகம். ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை ​என்று பல வெளி நாட்டு ஆராய்ச்சியாளார்களும் முடிவுக்​கு வந்த இந்த நேரத்தில், சில ஆரியச் சின்னங்கள் ரஷ்ய​ாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோம வழிபாடு அமைப்புகளும், ஸ்வஸ்திக் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொ...\n33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம்\n33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம் பாரத நாட்டின் பரப்பளவு இன்றைக்குப் போலில்லாமல், முன்பு அதீதமாகப் பரந்து விரிந்திருந்தது. சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத்தீபத்தில் உள்ள பாரத வர்ஷத்தில் உள்ள பரதக் கண்டத்தின் தென் பகுதியில் நாம் இருக்கிறோம் என்று வருகிறது. பாரத வர்ஷம் என்பதன் விஸ்தீரணம் எ...\n32. சிந்து முதல் சோழன் வரை.\n32. சிந்து முதல் சோழன் வரை. ராமர் காலத்துக்கு முற்பட்ட யயாதியின் பிள்ளைகள் காலத்தில் ஆரிய- தஸ்யு போராட்டம் நடந்தது என்று பார்த்தோம். அதன் விளைவாக மேற்கு ஆசியாவுக்கும், ஆஃப்கனிஸ்தானத்தில் உள்ள காந்தஹார் பகுதியான காந்தாரத்துக்கும் விரட்டப்பட்ட மக்கள் யவனர்கள், மிலேச்சர்கள் என்று...\n31. மத்திய ஆசியாவில் \"ராமன் விளைவு” (Raman Effect)\n31. மத்திய ஆசியாவில் \"ராமன் விளைவு” (Raman Ef​fect) யயாதியின் இரண்டு மகன்கள் தேசப்பிரஷ்டம் செய்ய்யப்பட​்டவர்களைப் போல, பாரதவர்ஷத்திலிருந்த அவர்களது பிறந்​த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று சென்ற ப​குதியில் பார்த்தோம். இவர்களது மூதாதையர் தேவலோக சம்​பந்தம் பெற்றவர்கள் என்...\n30. ஆரிய – தஸ்யு போராட்டம்.\n30. ஆரிய – தஸ்யு போராட்டம். ​ ​ ரிக் வேதத்தில் மொத்தம் 85 இடங்களில் தஸ்யு என்னும் ​பதம் வருகிறது. இது ரிக் வேதப்பாடல்களின் மொத்த அளவி​...\n ரிக் வேதத்தை ஒரு வரலாற்றுக் கவிதையாக பாவித்ததால், ​ஐரோப்பியர்களது அப���்தக் கற்பனையில் ஆரிய- தஸ்யு போர​ாட்டம் உண்டானது. அதைப் பற்றி அறியும் முன், மஹாபாரத​த்திலிருந்து ஒரு சம்பவத்தைக் காண்போம். ஒரு முறை வே​தங்களைத் தொகுத்த வியாச முனிவர், தன் மகன் சுக முனிவரைக் காண...\n28. சப்தசிந்துவும், சகாப்தங்களும். சிந்து நதியை விட சரஸ்வதி நதிக்கே ரிக் வேதம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று முந்தின் பகுதியில் பார்த்தோம். இதன் அடிப்படையில் திராவிடவாதிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம்.சிந்து நதிகரையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்களுடன் போரிட்டு, அவர்களை...\n27. ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.\n27. ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.மொழி ஆராய்ச்சி செய்யக் கிளம்பி, வரலாற்று ஆராய்ச்சி​ செய்த மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ​ரிக் வேதம் ஒரு சவாலாக இருந்தது. அதன் சமஸ்க்ருத மொழ​ிபெயர்பு குழப்பமாக இருந்தது. அவர்களைக் குழப்பிய ஒர​ு சொல் சப்தசிந்து என்பதாகும். இது அடிக்கடி ரிக் வேதத்... ​\n26. சுதாஸும், சம்பூகனும். ரிக் வேதத்தில் அதிகமாகச் சொல்லப்படுவது சுதாஸ் என்னும் அரசன் செய்த போர்கள் ஆகும். இந்த அரசனைப் பற்றி பகுதி – 23 இல் பார்த்தோம். இவனுக்கு இந்திரனது பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. இந்த அரசனுக்கு அவன் மந்திரியான வசிஷ்டர் கூடவே இருந்து உதவினார்.வசிஷ்டர் ஒரு ம...\n24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.\n24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும​். ரிக் வேதத்திலிருந்து ஆரியப் படையெடுப்புக் கதையை எட​ுத்தவர் மாக்ஸ் முல்லர். ஆரியக் கதையை நம்பும் தமிழ்​ மக்கள், முல்லர் அவர்கள் தானே ரிக் வேத மூலத்தைப் ப​டித்து, மொழி பெயர்த்து இந்த ஆரியப் படையெடுப்பைக் க​ண்டு பிடித்தார் என்று நினைக்கிற... ​\n23. சூத்திரன் என்பவன் யார்\n23. சூத்திரன் என்பவன் யார் சுதாஸ் என்னும் அரசனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பைஜவனன். பிஜாவனன் என்பவன் மகன் இவன், எனவே இவனுக்குப்பைஜவனன் என்ற பெயரும் உண்டு. இவன் இந்திரன் உதவியுடன், சிந்துவைக் கடந்து, மதில்களை அழித்து, தசராஜர்கள் எனப்படும் பத்து அரசர்களை வென்றான் என்று ரிக் வேதத்...\n22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன்\n22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன் இந்திரன், தேவன், அசுரன் போன்ற சொற்கள் எந்த அர்த்தத​ில் சொல்லப்பட்டன என்று சென்ற பகுதிகளில் பார்த்தோம்​. ���வை பற்றி எதுவுமே அறியாத ஆங்கிலேயர்களும், பிற ஐர​ோப்பியர்களும் சூசகமான வேத மந்திரங்களுக்குப் பொருள்​ கூறத் தலைப்பட்டனர். அகராதி ஒன்றைக் கையில் வ... ​\n21. இந்திரனும், இந்திரியங்களும். இயற்கையில் பொருள்கள் மூன்று பரிமாணங்களில் உள்ளன. அவற்றை திட, திரவ, வாயு என்று அறிகிறோம். மனிதனுக்கும் இந்த முப்பரிமாணம் உண்டு. நமது உடல் திட வஸ்து என்றால், ரத்தம், சுரப்பிகளில் உண்டாகும் நீர் போன்றவை திரவங்கள் ஆகும். காண இயலாத நம் மனது, எண்ணம் போன்றவை...\n20. இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி\n20. இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி தமிழ்ச் சங்க நூல்களில் இந்திரனை இயற்கைச் சக்தியாகக​் காண்கிறோம். வேதத்திலும், புராணங்களிலும் சொல்லப் ​பட்டுள்ள இந்திரனைக் குறித்த பல கதைகளுக்குள் மறைந்த​ுள்ள விளக்கங்களைத் தமிழ் நூல்களில் வரும் வர்ணனைகள்​ மூலம் சுலபமாக அறியலாம்.இந்திரன...\n19. இந்திரன் என்பவன் இறைவன்\n19. இந்திரன் என்பவன் இறைவன் இந்தியாவின் சரித்திரம் புராண, இதிஹாசங்களில் உள்ளது. இந்தியாவின் சரித்திரத்தைத் தேடிய ஆங்கிலேயன் அவற்றைப் படிக்காமல், ரிக் வேதத்தை மட்டும் படித்து ஒரு ‘சரித்திரத்தை’ எடுத்துக் கொடுத்தது அவன் அறியாமையைக் காட்டுகிறது. அப்படி ரிக் வேதத்தை எடுத்ததுமல்லா...\nNew Indian-Chennai News & More → சங்க காலம் தொல்லியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் → ஆரியன் தான் தமிழனா\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/29/nedumaran.html", "date_download": "2018-10-19T11:05:11Z", "digest": "sha1:3WVGKTGSFWKJ22JLOLD2MPTXFIIXTYIW", "length": 12110, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து நெடுமாறன் வழக்கு | Nedumaran moves HC against ban on TNM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கட்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து நெடுமாறன் வழக்கு\nகட்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து நெடுமாறன் வழக்கு\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதமிழர் தேசிய இயக்கத்திற்குத் தடை விதித்ததை எதிர்த்து அதன் தலைவர் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nநெடுமாறன் கடந்த 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சியான தமிழர் தேசிய இயக்கத்துக்கும் பின்னர் தடை விதிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி அவருடைய கட்சி அலுவலகமும் பத்திரிக்கை அலுவலகமும் போலீசாரால் சீல்வைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் தனது கட்சியை தமிழக அரசு தடை செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,\nகிரிமினல் திருத்தச் சட்டம் 15(2), 16(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எனது அரசியல் கட்சியைத் தடை செய்ததுசெல்லாது என்று கோர்ட் அறிவிக்க வேண்டும். இந்தப் பிரிவுகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் துயர் குறித்து தான் எனது கட்சி பிரசாரம் செய்து வந்தது. மக்களிடமும் எடுத்துவைத்தது. பேச்சுரிமை ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். எனது கட்சிக்கு எதிராக அரசு கூறியுள்ள வாதங்கள்அனைத்தும் தவறானவை, அடிப்படை இல்லாதவை, சட்டவிரோதமானவை.\nஎனது கட்சி விடுதலைப் புலிகளு���்கு ஆதரவாகச் செயல்படவில்லை. மேலும், இந்தியாவில் உள்ள எந்தப்பகுதியையும் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று நாங்கள் கூறியதுமில்லை. இது மாதிரியான கருத்தை எனதுகட்சியினரும் எங்கும் கூறியதில்லை.\nஅரசு நடவடிக்கை ஒரு அதிகார துஷ்பிரயோகம். எனவே அரசின் தடையுத்தரவை செல்லாது என்று கோர்டஅறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் நெடுமாறன்.\nமனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி தினகரன், அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்குஒத்திவைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/delhi-police-rescued-girls-in-delhi", "date_download": "2018-10-19T11:40:38Z", "digest": "sha1:SHNT5MVR3KMC4WZJJEEKDEABQ73RA5KO", "length": 5987, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "விபச்சாரத்திற்காக இத்தனை பெண்களா? - போலீசார் அதிர்ச்சி", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nHome / Headlines News / விபச்சாரத்திற்காக இத்தனை பெண்களா\nவிபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த இளம்பெண்களை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர்.\nநேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக இளம்பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டை சேர்ந்த பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஎனவே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவல், டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.\nமேலும், போலீசாரோடு அந்த ஹோட்டலுக்கு சென்று நேற்று இரவு முழுவதும் சோதனை நடத்தினார்.\nஅப்போது, விபச்சார தொழில் செய்ய வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதற்காக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 39 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.\nசில நாட்களுக்கு முன்பு டெல்லி வசந்த விகார் பகுதியில் டெல்லி போலீசார் 18 இளம் பெண்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபச்சாரத்திற்காக பெண்கள் கடத்தபடுவது அதிகரித்துள்ளதால் டெல்லி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nTags Delhi police Prostitiution டெல்லி போலீஸ் நேபாள பெண்கள் மகளிர் ஆணையம் மீட்பு விபச்சாரம்\nPrevious இன்றைய ராசிபலன் – 03 ஆகஸ்டு 2018 – வெள்ளிக்கிழமை\nNext திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம்: கனிமொழி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nதேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.126608/page-18", "date_download": "2018-10-19T10:52:46Z", "digest": "sha1:PY5GVWYS3I6AAJAQWWWAI5UDL2VF5R4V", "length": 9214, "nlines": 372, "source_domain": "www.penmai.com", "title": "கொடுக்கல் வாங்கல் | Page 18 | Penmai Community Forum", "raw_content": "\n கண்னுக்கு தெரியாத ஒன்று நிழலா, நிஜமா \nகண்ணுக்கு தெரியாத கடவுள் ,காற்று,காதல் உண்மை என்று நம்பு போது நீயும் நிஜம் தானே\nசுத்த விரும்பியான என் மணைவி தெருவை சுத்தமாக வைத்துக்கொள்ள\nவேண்டாத வேலை என்று நான் நினைத்தாலும் அவளை தடுக்க வில்லை\nதெருவில் குப்பை கொட்டுவதால் வரும் தீமைகளை\nதன் முயற்சியில் தளராத மனைவி ,\nநான் அவளிடம், இந்த நாடு,இந்த ஊரு, இந்த தெரு ,ஏன்\nமனிதனை கூட மாற மாட்டான் என்றேன்\nஆனாலும் அவள் தன் முயற்சியினை விட வில்லை\nஒருநாள் அதே தெருவில் வசிக்கும் ஒரு மனிதர்\nஇது எங்க ஊரு ,எங்க தெரு\nபோடுடி தெருவில் குப்பை ,என்ன நடக்குது என்று பாப்போம்\nஎன்று கத்தி ,ஆர்ப்பாட்டம் செய்ய ,\nமவுனமாக தெருவே வேடிக்கை பார்த்தது\nநான் ஒரு பெரு மூச்சு தான் விட முடிந்தது\nதிருந்த நினைப்பவர்களுக்கு ஒரு சொல் போதும்\nதெரு ,குப்பை மேடு ஆகிவிட்டதா \nவயித்தெரிச்சல் கதை சொன்ன 'கம்முனு 'கேட்டுக்கணும்\nகுப்பை என்ன ஆச்சுன்னு கேட்கிறேயே ,நியாமா \nபதிவு எண்ணும் கருவி பற்றி கொஞ்சம் சொல்லேன் \nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nஇணையத்தில் படித்தது/பிடித்தது/சுட்டது - 2\nவடசென்னை - திரைப்படம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/regional%20news", "date_download": "2018-10-19T11:46:34Z", "digest": "sha1:FLM5HC6LMDEMZQK6KHHEOVNSIRFKBNJL", "length": 9255, "nlines": 71, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nகர்நாடகாவில் டி.எஸ்.பி. கள்ளப்பா தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் கள்ளப்பா என்ற டி.எஸ்.பி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரவுடிகள் துணையுடன் குழந்தைகளை கடத்தி டி.எஸ்.பி. பணம் சம்பாதித்து வந்துள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டது 2 நாள் முன் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00\n124 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்\n124 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாதவூரில் போதை தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் செந்தில்பாண்டி, கண்ணன் ஆகிய இருவரும் 124 கலோ கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.\nதிங்கட்கிழமை, 20 ஜூன் 2016 00:00\nமோடி பெயருக்கு புது விளக்கம் தந்த வெங்கைய்யா நாயுடு\nடில்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:மோடி ஒரு நோக்கத்துடன் செயல்படுகிறார். மக்களும் இதனை புரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். மோடி என்றால் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர் என்று அர்த்தம். அதாவது Modi - 'Making of Developed India. அதனால் தான் நாட்டு மக்கள் நரேந்திர மோடியை பின் தொடர்கிறார்கள். மோடி தனது மனதில் பட்டதை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அதில் அவர் விடுக்கும் கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது பலரிடமும் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016 00:00\nபுதுச்சேரி கவர்னர் 'அசத்தல்' ஊழியர்களுடன் பிறந்தநாள்\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் பிறந்தநாள் விழா கவர்னர் மாளிகையில் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. அப்ேபாது தியாகத்தின் அடையாளமான தாய்மை மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு தனது பிறந்த நாளை அர்ப்பணிப்பதாக கிரண்பேடி தெரிவித்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள், கால்வாய் துப்புரவு செய்வோர், எலக்ட்ரிஷியன்கள், பிளம்பர்கள், தோட்டக்காரர்களை மாளிகைக்கு அழைத்து கவர்னர் பிறந்த நாளை கொண்டாடினார். இதில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன், ஆளுநர் செயலர் தேவநீதிதாஸ் மற்றும் அரசு செயலர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கவர்னர் கிரண்பேடி பேசும்போது, அரசு ஊழியர்கள் தான், அரசின் அடித்தளமாக உள்ளனர்.\nஊழியர்களின் செயல்பாடுகள்தான் அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித்தரும். அதிகாலை நாள்தோறும் 4.30 மணிக்கு எனது பணிகளை தொடங்குகிறேன். இரவு 11 மணிக்கு பணிகள் நிறைவடைகின்றன. ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நாட்டில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை அறிந்து கொள்ள வேண்டும். அரசின் நல்ல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். இனிமேல் வார இறுதி நாட்களில் அதிகாலை 6 மணிக்கு துப்புரவு ஊழியர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன். சிறந்த ஊழியர்களுக்கு உரிய வெகுமதி தரப்படும் என்றார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 171 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polurdhayanithi.blogspot.com/2010/09/blog-post_9601.html", "date_download": "2018-10-19T11:58:20Z", "digest": "sha1:G4MFFGTPQDWMWC43IYZZNKR7LZUDROBJ", "length": 9519, "nlines": 240, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: இயற்கையை வணங்குவோம் .", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 4:45:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=bffc023871027e2166e6a4581b60afe8&t=70894&page=4", "date_download": "2018-10-19T12:28:53Z", "digest": "sha1:65N3XKC7DCL5IO6DIBFA55TMVO2VTDQL", "length": 24714, "nlines": 209, "source_domain": "www.kamalogam.com", "title": "நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் - Page 4 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்பு��ள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nவா.சவால்: 0085 - சொப்பன சுந்தரி நான் தானே – niceguyinindia\nதிருமணத்துக்கு பின் சுய இன்பம்\nவா.சவால்: 0085 - தனிமையிலே ஒரு இனிமை – niceguyinindia\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - niceguyinindia - 03\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - niceguyinindia - 02\nமாமனாரின் மர்மம் - 2\nமாமனாரின் மர்மம் - 1\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - niceguyinindia - பாகம் 2\nவா.சவால்: 0084 - சவீதா ஆண்டியின் காமப்பசி - niceguyinindia\nவா.சவால்: 0084 - சீதாவின் சொர்க்கம் - niceguyinindia\nசித்தியுடன் சொர்க்க லோகம் - 6\nசித்தியுடன் சொர்க்க லோகம் - 5\nசித்தியுடன் சொர்க்க லோகம் - 4\nசித்தியுடன் சொர்க்க லோகம் - 3\nவெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nபக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே\nஎன்னை பற்றி சில வரிகள்\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 2\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 1\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 04\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 03\nநிர்வாக சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 - பாகம் 02\n0123 - தோழியின் கடிதம் - 04\n0123 - தோழியின் கடிதம் - 03\n0123 - தோழியின் கடிதம் - 02\nநண்பர் ஜெயா6 படுக்கையில் இருக்கும் ஒரு வயதானவர்\nஓ அப்படியா ரொம்ப ரொம்ப சாரி. அவரை உடம்ப பாத்துக்க சொல்லுங்க. ஆனா எழுதின கருத்தை பார்த்தா அப்படி தெரியல அதனால எழுதினேன். சரி எனக்கு ஒருவிஷயம் சொல்லுங்க. இதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம் என்ற மனப்போக்கு தான் தெரி��ுது.\nகாலேஜ்லே ராகிங் ங்கற பேருல சீனியர்ஸ் செய்யற அட்டகாசம் தாங்க முடியாது. இங்கேயும் அப்படி தானோ ஆனா நான் ஆரம்பத்துல பயந்தமாதிரி இல்ல ன்னு புரியுது.\nஅவர் இதை வேண்டுமென்றோ / கிண்டலாகவோ சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஇதை அவரல்லே வந்து சொல்லணும். அவர் வந்து சொல்லட்டும்\nதொடர்ந்து என்னை வாழ்த்தியும் பாராட்டியும் என்னோட இந்த வெற்றி அறிவிப்பு திரிய ஹாட் திரி ஆக்கின எல்லா பிரெண்ட்ஸ்க்கும் மனமார்ந்த நன்றி. தேங்க்ஸ்.\nகற்பனைகள் தாறுமாறாக இருந்தாலும் பரவாயில்லை\nநிஜங்கள் நேரும் கூறுமாக இருக்கவேண்டும்.\nஎன் தொடர்ச்சிகள் 02 03 04\nவா.சவால்: 0085 - மாற்றான் மனைவியுடன் உறவு குற்றமே\nவா.சவால்: 0084 – எனக்கு சித்தி வேண்டும்\nவா.சவால்: 0084 - வெட்டுப்பாறை \n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 03\n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 02\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள்\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016 - வாக்கெடுப்பு\nவருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2016 : அறிவிப்பு\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள்\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017: வாக்கெடுப்பு\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 - முடிவுகள்\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 : வாக்கெடுப்பு\nசிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்\n0125 - தூக்கம் வராத இரவுகள் – 4\nஇதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம் என்ற மனப்போக்கு தான் தெரியுது.\nஅது உங்க சௌகரியம் சகோதரி\nஇதை அவரல்லே வந்து சொல்லணும். அவர் வந்து சொல்லட்டும்\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 2\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 1\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 04\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 03\nநிர்வாக சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 - பாகம் 02\n0123 - தோழியின் கடிதம் - 04\n0123 - தோழியின் கடிதம் - 03\n0123 - தோழியின் கடிதம் - 02\nஅது உங்க சௌகரியம் சகோதரி\n நான் என்னோட மனப்போக்கை சொல்லலே. சீனியர்ஸ் விஷயத்துல பெரியவங்க அதாவது நிர்வாகத்துலே இருக்கறவங்க மனப்போக்கை சொல்றேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணுங்க . என்னோட அனுபவத்துல ன்னு சொன்னதை புரிஞ்சிக்கோங்க. அத டீடைலா சொல்லவேண்டாம் ன்னு நினைக்கிறேன். ��தோட விட்டுடுங்க ப்ளீஸ். வேற நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லே.\nசாரி அவர் உடம்பு முடியாம இருக்கற நேரத்திலும் எழுதினது அதிகம் இல்லையா. நீங்க கூட அவருக்கு வக்காலத்து வாங்கற மாதிரி தானே நான் செய்யறது அதிகம்ன்னு சொல்றீங்க.\nஇதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம்\nசீனியர் ன்னு நான் jaya6 அவர்களை சொன்னேன். கிட்ட தட்ட 8 வருஷத்துக்கு முன்னாடி சேந்த பெரியவர் இல்லையா அவரை சீனியர்ன்னு தானே சொல்ல முடியும்.\nகற்பனைகள் தாறுமாறாக இருந்தாலும் பரவாயில்லை\nநிஜங்கள் நேரும் கூறுமாக இருக்கவேண்டும்.\nஎன் தொடர்ச்சிகள் 02 03 04\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/news/page/2", "date_download": "2018-10-19T12:20:54Z", "digest": "sha1:Z3JZXOZ564PMF4LZNRWUH5ALSIIAQWJG", "length": 12341, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nமதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரன் கைது\nசென்னை நங்கநல்லூரில் மதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். நங்கநல்லூர், எம்.ஜி.ஆர் சாலையில் ராஜா என்பவர் மதுபோதையில் நடந்து சென்ற போது அங்கிருந்த நாய் ஒன்று குரைத்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா நாயை துரத்திச்...\nகாஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கில் அடுத்த உத்தரவு வரும்வரை தமிழில் பாட தடை\nகாஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழில் பாடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவராஜ சுவாமி கோவிலில் தமிழில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள்...\nஎம்.சாண்ட்டை இறக்கும்போது பாரம் தாங்காமல் முன்பக்கம் தூக்கிக்கொண்ட லாரி\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் எம்.சாண்ட் இறக்கிக் கொண்டிருந்த லாரியின் முன்பக்கம் பாரம் தாங்காமல் தூக்கிக்கொண்ட நிலையில், அந்தரத்தில் தொங்கிய ஓட்டுநர் சாமர்த்தியமாக அதனை கீழே இறக்கினார். பழனி காந்தி மார்க்கெட் அருகே புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டுக்கு ஹைட்ராலிக் லாரி மூலம் கொண்டுவரப்பட்ட எம்.சாண்ட்டை...\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும்...\nதஞ்சாவூர் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேர் படுகாயம்\nதஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற...\nநொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டவரை ஏமாற்றியவர் கைது\nடெல்லி அருகே நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டினரை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள நொய்டா 63ஆவது செக்டாரில் சகில் வர்மா என்பவர் ஒரு கால் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த கால் சென்டரில் இருந்து கனடா...\n2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் இலக்கு: பிரதமர் மோடி\nபாஜகவின் நான்காண்டு ஆட்சிக்காலத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் சிர்டியில் சாய்பாபா கோவிலில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்து எழுதிக் கையொப்பமிட்டார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சனையை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள, தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு அறிவிக்கை\nசபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சனையை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள, தமிழக, கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே அறிவிக்கை அனுப்பியுள்ளது. அக்டோபர் 15ஆம் நாள், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவிக்கையில்,...\nஅரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களுக்கு நேர அட்டவணை\nதமிழக அரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களில் மாணவர்கள் தூங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது....\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேல் என்ற அமெரிக்கருக்கு, ஆட்கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டதற்காக அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மினால் பட்டேல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,வும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.,வும் படித்தார். ஹூஸ்டன் மேயரின் ஆட்கடத்தல் தடுப்புப்...\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=469&Itemid=61", "date_download": "2018-10-19T11:04:10Z", "digest": "sha1:XBC4NE5AUAKM27Q5FJGK7GKRTUPQENHA", "length": 23683, "nlines": 324, "source_domain": "dravidaveda.org", "title": "(281)", "raw_content": "\nபுவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து\nஅவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப\nஅவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி\nசெவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே.\nநான் கண்டது ஓ���் அற்புதம்\nநான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்)\nஅமார் லோகத்து அளவும் சென்று\nஆயர் பாடி நிறைய புகுந்து\nஇடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- இப்பூலோகத்தினுள் நான் கண்ட அற்புதமொன்றுண்டு, கேளுங்கள்; கண்ணபிரான் இவ்வுலகிலூதின குழலினோசை மேலுலகத்தளவும் பரந்து செல்ல, அங்கு அதனைக் கேட்ட தேவர்களில் ஒருவர் தப்பாமல் தமது மேன்மைக்கேற்ப அந்தணர் யாகங்களில் தரும் ஹவிஸ்ஸுக்களையும் உண்ண் மறந்து ‘கண்ணன் பிறந்து வளருகின்ற ஊர்’’ என்று கொண்டு திருவாய்ப்பாடியேறத் திறண்டுவந்து புகுந்து கூட்டத்தின் மிகுதியினால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று அக்குழலினோசையைக் காதுகளால் நன்கு பருகி அக்கண்ணபிரான் சென்றவிடங்களுக்கெல்லாந் தாங்களும் பின்னே சென்று அவனை ஒரு நொடிப் பொழுதும் விட்டகலமாட்டாதொழிந்தனர்; இதிலும் மிக்க அற்புதமுண்டோ என்றவாறு தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது. தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது ஹவிஸ்ஸானமைப்பற்றியென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு. கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென் என்றவாறு தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது. தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது ஹவிஸ்ஸானமைப்பற்றியென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு. கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென் எனில்; கீழ்க்கச்சிக் கோயிலில் நடக்கும் பேரருளாளனது பெரிய திருவடி திருநாளுக்கென்று வந்த திரள் கூட்டத்தின் மிகுதியால் அங்கேறப் புகுரமாட்டாது, மேற்க்கச்சிப் புறத்தளவிலே நிற்குமாபோலக்கொள்க; எனவே, இக்குழலோசை கேட்கவந்து திரண்டுள்ள ஜனங்கள் கண்ணபிரானைச் சுற்றிப் பற்பல காததூரத்தளவாக நின்றனரென்று திரளின் மிகுதி கூறியவாறாம். திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களும் கண��ணனிருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்டால், இனித் தேவர் நிற்குமிடம் எதுவாகக்கூடுமென்று ஆய்ந்துணர்க. (செவிஉள்) நாவில் -என்று ஒரு சொல்லாக்கொண்டு நாவினால் என்று உரைத்தலுமொன்று; ”செவிக்கு நாவுண்டோவென்னில், ‘செவியுணா நீட்ட’ என்னக்கடவதிறே; சேதநஸமாதியாலே சொல்லுகிறது; அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான **** பூஜித்து என்னவுமாம்; ’செவுக்குணவில்லாதபோழ்து’ (குறள்) என்றானிறெ” என்ற ஜீயருரை இங்கு அறியத்தக்கது. ரஸத்தை கிரஹிப்பது எதுவோ, அது நாக்கு என்று கொண்டு, இசையின் சுவையை கிரஹிக்குங் கருவியைச் செவியுள்நா என்றதாகக்கொள்க. ஒளபசாரிகப் பிரயோகமரத்தனை. உணா - உணவு என்பதன் விகாரம். அமரலோகம் - வட சொற்றொடர்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொ��ி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, த���ருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/shoes-footwear", "date_download": "2018-10-19T12:12:52Z", "digest": "sha1:BEJWAYFETDUMQCOC62D4X4NBHG3WO2LG", "length": 7052, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "வத்தளை யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-19 of 19 விளம்பரங்கள்\nவத்தளை உள் சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்று���் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/tsunami", "date_download": "2018-10-19T11:38:53Z", "digest": "sha1:47DXLUHJJOQ6T4B4VAOIDAPMUN2VIWVM", "length": 6492, "nlines": 51, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tsunami Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nபலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்\nசமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …\nஇந்தோனேஷியாவில் பூகம்பத்திற்கு பின் சுனாமி\nஇந்தோனேஷியாவில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சற்றுமுன் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்தோனேஷியாவில் இன்று மாலை ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.5 ரிக்டர் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளத��. இதனால் சுனாமி தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்ட ஒருசில நிமிடங்களில் வடக்கு பாலு என்ற பகுதியில் பயங்கர ஆக்ரோஷத்துடன் …\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த சக்திவாய்ந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28294-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-10-19T12:33:12Z", "digest": "sha1:ZW5P2IPNYDB3CNAK26CUPXQGZGXV2XKW", "length": 6886, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ ஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த பாம்புகள் பெண்ணின் படுக்கை அறையில் விழுந்தன", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த பாம்புகள் பெண்ணின் படுக்கை அறையில் விழுந்தன\nஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த பாம்புகள் பெண்ணின் படுக்கை அறையில் விழுந்தன\nஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த பாம்புகள் பெண்ணின் படுக்கை அறையில் விழுந்தன\nஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த மலைப்பாம்புகள் பெண்ணின் படுக்கை அறைக்குள் விழுந்தன. பிரிஸ்பேன் புறநகரில் வனப்பகுதிக்கு அருகில் பெண் ஒருவர் வீடு கட்டி வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், காட்டில் இருந்து வந்த இரு மலைப்பாம்புகள் பெண்ணின் வீட்டின் மேலே இணைசேர்ந்து ஆடிக் கொண்டிருந்தன. மரத்தினால் செய்யப்பட்ட வீடு என்பதால் பாம்புகளின் எடையைத் தாங்க முடியாமல் மரச்சட்டம் முறிந்ததில் இரு பாம்புகளும் அந்தப் பெண்ணின் படுக்கை அறைக்குள் விழுந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் பாம்புகளைப் பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவித்தனர்.\nநடுக்காட்டில் குழ��்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் துண்டித்த அவலம்\nநடுக்காட்டில் குழந்தையைப் பெற்று, தொப்புள் கொடியை கற்களால் துண்டித்த அவலம்\nஉலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்\nஉலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்\nபாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுட் ஆன விதம் இணையதளத்தில் வைரல்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர்\nடாக்சண்ட் இன நாய்களுக்கான ஓட்டப்பந்தயப் போட்டிகள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்து வந்த கோலா கரடிகள்\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pedicure-kits/pedicure-kits-price-list.html", "date_download": "2018-10-19T11:37:54Z", "digest": "sha1:2RURFN43XRU5OFSTYGWUEKC2YNKH5WXE", "length": 18854, "nlines": 393, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பீடிசுரே கிட்ஸ் விலை | பீடிசுரே கிட்ஸ் அன்று விலை பட்டியல் 19 Oct 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபீடிசுரே கிட்ஸ் India விலை\nIndia2018உள்ள பீடிசுரே கிட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பீடிசுரே கிட்ஸ் விலை India உள்ள 19 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 19 மொத்தம் பீடிசுரே கிட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Homeshop18, Snapdeal, Naaptol, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பீடிசுரே கிட்ஸ்\nவிலை பீடிசுரே கிட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஒஸ்யஃளா மணி பேடி கேர் கிட Rs. 2,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய அலோ வேதா கொக்கும் பாத ஹீல் ரிப்பேர் பட்டர் வித் கிலோவே ஆயில் Rs.114 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ்\nலர்பர் பெட்டி டோஸ் பீடிசுரே பேக்\nதுண்டூரி எஷெர்கிஸெ தந்து கிரிப்\nஸ்மைலீடரிவே 11 இந்த 1 மணிசுரே பீடிசுரே கிட செட் கேஸ்\nதி நடுறே ஸ் கோ பாத பைலை\nஒஸ்யஃளா மணி பேடி கேர் கிட\nசாலி ஹேன்சன் பீடிசுரே இந்த A மின்னுட்டே\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் பேடி அண்ட் மணிகரே எஸ்ஸென்ட்டில்ஸ்\nவளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி\nஅலோ வேதா கொக்கும் பாத ஹீல் ரிப்பேர் பட்டர் வித் கிலோவே ஆயில்\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் போஒர்க்காரே கிட\nகொணட பாத பைலை செராமிக்\nநடூர்ஸ் பாப்பையா பாசில் பிராய்ட் ப்ளீச் மணிசுரே பீடிசுரே கிட\nவாடி சூத்தின் ரிலாக்சிங் பீடிசுரே மணிசுரே ஸ்பா கிட\nவளசி பேடிகளா பாத கேர் கிட\nவளசி பீடிசுரே மணிசுரே கிட\nவேகா பது 02 பிரீமியம் பீடிசுரே டூல் பாத சசர்ப்பர் 4 இந்த 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை ���ீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polurdhayanithi.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-10-19T11:31:01Z", "digest": "sha1:RXDWEHDKHJQZO74I2REQBKZID6QJ4SWY", "length": 15715, "nlines": 299, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: காயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nகாயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்துவ குணங்கள்\nஇன்று சித்த மருத்துவம் உலகின் உன்னதமான சிறந்த மருத்துவ முறையாக இருப்பதற்கு காரணம் அதன் மருத்துவ குணங்கள் நிறைந்த எளிமையான உணவுப் பொருளே மருந்தாக இருப்பதுதான் மற்ற மருத்துவ முறைகள் இங்கனம் இருக்கவில்லை . எந்த பின்விளைவையும் தராத இந்த மருத்துவ மூலப் பொருட்கள் எளிமையாக கிடைப்பதுடன் நோவை விரைந்து நீக்குகிறது உடலை உரமாக்குகிறது இந்த சொல்லுக்கு இலக்கண மானது கடுக்காயும் ஒன்று காரணம் எண்ணிலடங்கா அதன் மருத்துவ குணங்களும் அதன் தன்மையும்தான் . இந்த கடுக்காய் காய கல்ப வகையை சேர்ந்தது என்பது நாம் அறியாத ஒன்றல்ல .\nகடுக்காய் என்ன என்ன நோய்களை நீக்கும் \nஎன பல நோய்களை நீக்குகிறது . தாயானவள் அறுசுவை ஊட்டி சேயைத் தேற்றுவாள் .கடுக்காய் உடற் பிணிகளை நீக்கி உடலைத் தேற்றும் . பிணிகள் நீங்கினால் தான் உடல்உட்கொள்ளும் உணவி னை பயன் பாட்டுக்கு கொண்டுவந்து உடலைத் தேற்றும் .எனவேதாம் கடுக்காய் தாயினும் சிறந்தது என சித்த மருத்துவம் கூறுகிறது.\nஇதன் மருத்துவ குணங்கள் மருத்துவரின் துணையுன் முறைய கொள்ளும் போதுதான் நல்ல பலனைத் தந்து நோயை விடுவிக்கும் .\nகடுக்கயுந் தாயுந் கருதிலோன்றான் தானும்\nகடுக்கேத் தாய்கங் காண்நீ - கடுக்காய் நோய்\nஒட்டி உடற்றேட்டும் உற்ற அன்னை யேசுவைகள்\nஊட்டிஉடற் றேற்று முவந்து .\nஎன பதிவு செய்கிறார்கள் நம் அறிவு சித்தர்கள் .\nசித்த மருத்துவத்தை பயன் படுத்தி நோய் வெல்வோம் சித்த மருத்துவத்தை காப்போம் .\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 3:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்துவ குணங்கள்\n 9:45 பிற்பகல், ஜூன் 19, 2012\nகடுக்காய் பற்றிய தங்கள் பதிவு சிறப்பு. அதனை எவ்வாறு மருந்தாக உட்கொள்வது என்பது பற்றியும் விளலக்கிணால் சிறப்பாயிருக்கும்\nகாம உணர்வுகளை அடக்கி ஆண்டால் சொரியாசிஸ் தானாக சரியாகி விடும். உணர்வே மருந்து\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்து...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltyping.daytamil.com/2014/03/tamiltyping.html", "date_download": "2018-10-19T10:41:25Z", "digest": "sha1:AIEL2JSDVHQWLWY5ZOUDPVA7XOGX3VJT", "length": 3100, "nlines": 32, "source_domain": "tamiltyping.daytamil.com", "title": "டே தமிழ் ஆதரியுங்கள்!", "raw_content": "\nடே தமிழ் இணைய வாசகர்கள் பணிவான வணக்கம் வாசகர்களாகிய உங்கள் உதவியை நாடியே இந்த பதிவை வெளியிட்டுள்ளோம் வாசகர்களுக்கு தொடர்ந்து சுவாரஷ்யமான தகவல்களை வழங்குவதே எங்களது நோக்கம்.\nஎங்களது இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பு டே தமிழுக்கு அவசியம் தேவை.\nடே தமிழ் அடிப்படையான செலவுகளுக்கு ஒரு சில தோழர்கள், நண்பர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். எனினும் அது போதுமானதில்லை என்பதால் வாசகராகிய உங்களிடமும் கோரிக்கை வைக்கிறோம். வாசகர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்புமாறு கோருகிறோம். தங்களது டே தமிழ் தளம் தொடர்ந்து நடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.\nஅனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் எங்கள் தளத்தில் உள்ள குறைகளை குறிப்பிட்டு அனுப்பவும் முடிந்த அளவு மாற்றி விடுகிறோம்\nவாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எங்களது தோழமையான நன்றிகளும், வாழ்த்துக்களும்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/03/blog-post_49.html", "date_download": "2018-10-19T11:49:22Z", "digest": "sha1:UR2CPDBS2SHHKRAH2DHNC7DNVNUSMC4K", "length": 19293, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "'நீட்' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை | கல்வித்தென்றல்", "raw_content": "\n'நீட்' தேர்வு எழுதுபவரா நீங்கள் : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை\n'நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.\nமுக்கியத்துவம் : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட் யு.ஜி.,' - 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.\nவயது, கல்வி தகுதி : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 17 முதல், 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வேறு கல்வி தகுதி வேண்டும். மேலும், பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.\nதேர்வு முறை : நடப்பு, 2017ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 7ல் நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையிலான, 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, தலா, 45 கேள்விகள் என மொத்தம், 180 கேள்விகள் இடம் பெறும். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் என, மொத்தம், 720 மதிப்பெண். தவறான ஒவ்வொரு விடைக்கும், தலா, ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடிசா, கன்னடம் உட்பட, 10 மொழிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., - என்.சி.ஆர்.டி., - சி.ஓ.பி.எஸ்.இ., தரத்திலான பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கூடுதல் பயிற்சி பெறுவது, வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.\nசேர்க்கை விபரம் : தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, 'ரேங்க்' பட்டியலில், மாணவர்களின் முன்னிலையை பொறுத்தே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.\nதேர்வு மையங்கள் : நடப்பு, 2017ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது, 2016 உடன் ஒப்பிடும் போது, 41.2 சதவீதம் அதிகம். இந்தியா முழுவதும், 103 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, நாம���்கல், வேலுார் ஆகிய, எட்டு இடங்களில் தேர்வு நடக்கிறது. 'ஏப்., 15ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; தேர்வு முடிவு ஜூன் 8ல் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு http://cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் ஏற்கனவே நடத்தியது. நாளை முதல் மாதிரி வினா- விடை வெளியிடுகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_944.html", "date_download": "2018-10-19T11:06:00Z", "digest": "sha1:SIN4K3EVK5ZE56CDERMECC6NE5ERPJ4T", "length": 49052, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம் சரி, அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டோமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம் சரி, அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டோமா...\nஅப்பா, அம்மா, வீடு, பள்ளி என்று இருந்த குழந்தைகளின் உலகம், இன்றைக்குப் பரந்து விரிந்துவிட்டது. 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த சூழல் இப்போது இல்லை. ஐந்து வயது குழந்தைகூட கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்போன்களை லாகவமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்குச் சமூகத் தொடர்பு என்பது வெறும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மட்டும்தான். பெற்றோர்களுடன்கூட வாட்ஸ்அப்பில் பேசுவதே அதிகம்.\nஇது நாகரிக மாற்றம் என்று நம்மில் சிலர் மார்த்தட்டிக்கொள்கிறோம். விளைவோ, விபரீதமாக இருக்கிறது. முப்பது வயதில் வரவேண்டிய மன உளைச்சல், மனஅழுத்தம் எல்லாம் குழந்தை பருவத்திலேயே தொற்றிக்கொள்கின்றன. காலையில் எழுந்ததும் பாட்டு கிளாஸ் அல்லது கராத்தே கிளாஸ், பள்ளி முடிந்ததும் ட்யூஷன், விடுமுறை நாள்களில் இதரப் பயிற்சி வகுப்புகள்... இப்படி ஒவ்வொரு குழந்தையையும், ���திர்காலத்தில் வருமானம் ஈட்டித்தரும் எந்திரங்களாகவே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலால் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்து மனநல மருத்துவர் அசோகன்மனநல மருத்துவர் அசோகன் விவரிக்கிறார்...\n\"இலக்கை நோக்கி ஓடும் இயந்திர வாழ்க்கை குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட்டதுதான் இந்த மன பலகீனங்களுக்கும், மனஅழுத்தம், வன்முறைப் போக்கு, சுயநல எண்ணம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. எதிர்காலப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு வழிகாட்டுவதையும், மனதளவில் தைரியம் கொடுத்து அவர்களை உருவாக்குவதையும் குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.\nகுழந்தை பருவத்தில் முக்கியமான மூன்று நிலைகள் உள்ளன. ஒன்று, எதை எப்படிப் பார்க்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை. அதன் பிறகு அந்த விஷயத்தைப் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்க்கும் நிலை. மூன்றாவது, அந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கும் நிலை.\nமுதலாவது நிலை மனப்பான்மையில், அவர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவது பெற்றோர்களுடன் மட்டும்தான். குழந்தை, அவர்களையே ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு, அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுகொள்ளும். அவர்கள் நடவடிக்கைகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ளும். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தை, அந்தப் பருவத்தில் பார்க்கிற, கேட்கிற விஷயத்தை அப்படியே நம்பி உள்வாங்கிவிடும். உதாரணமாக, இருட்டில் பேய் இருக்கும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால், அதை அப்படியே நம்பி, இருட்டைப் பார்க்கும்பொதெல்லாம் குழந்தைக்குப் பேய் நினைவு மட்டும்தான் வரும். எனவே, குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய தேவையான விஷயங்களைத்தான் கற்றுத்தர வேண்டும்.\nஇரண்டாவது நிலையில், பள்ளி செல்வதில் ஆரம்பித்து குழந்தைகளுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைத்துவிடும். அந்தக் காலங்களில் ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் வழிகாட்டியாகிறார்கள். பள்ளியில்தான் மற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்கிறது குழந்தை. இன்றைய கல்விக்கூடங்களும் கல்வி முறையும் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து, அதை அ��்படியே தேர்வில் ஒப்புவிப்பதை மட்டுமே கற்றுத்தருகின்றன. `பள்ளிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில், நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டும் பாராட்டி, சீராட்டப்படுவார்கள். மற்ற குழந்தைகளிடம் பல்வேறு திறன்கள் இருந்தாலும், அதை வெளிக்கொண்டுவர முடியாமல் ஒதுக்கப்படுவார்கள். இதனால், நன்றாகப் படிக்கும் குழந்தையின் பார்வையில், மற்ற குழந்தை குறைத்து மதிப்பிடப்படும். குறைந்த கற்றல் திறன் உள்ள குழந்தைகளுக்கு மனதில் மனஅழுத்தமும், தாழ்வு மனப்பான்மையும் குடிகொள்ளும். இதனால், தனக்குள்ளே இருக்கும் திறமைகள் இனம் காணப்படாமல் மழுங்கடிக்கப்படும். இதனால் சமூகத்தின் மீது கோபமும் வெறுப்பும் உண்டாகும். சில நேரங்களில் அதிக மனஉளைச்சலால் மாணவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவதற்கும் இவையெல்லாம் காரணமாகின்றன.\nஆசிரியர்கள் மட்டுமல்ல... பெற்றோர்களும் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. அவை நாம் வாழ்க்கையில் படிக்கும் பாடங்கள் என்பதை அழுத்தமாக உணர்த்த வேண்டும். வெற்றியைவிடத் தோல்வி தரும் அனுபவம்தான் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். பள்ளிகள் வெறும் பாடப்புத்தகங்களைக் கற்கும் கல்விக்கூடங்களாக மட்டுமல்லாமல், விளையாட்டு, பாலியல் கல்வி, வாழ்க்கைக் கல்வி... என வாழ்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.\nபெற்றோர்கள் குழந்தைகளைக் கூண்டுக்கிளியாக வளர்க்கக் கூடாது. அனைத்து சுக, துக்க நிகழ்வுகளுக்கும் அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். சின்னச் சந்தோஷங்களை அனுபவிக்கவும், சோக நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்கவும் கற்றுத்தர வேண்டும். ஒரு துக்க நிகழ்வுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லும்போதுதான் இறந்தவரின் குடும்பத்தினரின் பெரும் இழப்பையும், அதை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைக்குப் புரியவைக்க முடியும். இதன் மூலம் குழந்தைக்குச் சமூகத்தின் மீதுள்ள பற்றும் தொடர்பும் அதிகரிக்கும். சமூகம், வெளியாட்களுடன் ஓர் உறவு ஏற்படும். இல்லையென்றால், அவர்கள் சுயநலக்காரர்களாக உருவாக வழிவகுத்துவிடும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவது, சமூக வலைதளங்களை ம���றையாகவும், தேவையானபோதும் பயன்படுத்துவது... எனக் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். அது, பெற்றோர்களின் மேற்பார்வையுடன்கூடிய சுந்திரமாக இருக்க வேண்டும்.\nஇந்த இரண்டு மனநிலையும் சரியாக இருந்தால், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான முடிவுகளை, தாங்களே எடுக்கும் அளவுக்கு உருமாறிவிடுவார்கள். நம் எதிர்காலச் சந்ததியினருக்கு பணம், சொத்து சேர்த்துவைப்பதைவிட, சரியாக வாழக் கற்றுக்கொடுப்பதுதான் முக்கியமானது. அதுதான் குழந்தைகளின் மனோபலத்தை அதிகரிக்கும்; அவர்களின் வாழ்க்கை சிறக்க உதவும். குழந்தைகள் தினமான இன்று எதிர்காலச் சந்தியினர் எப்படி வாழக் கூடாது என்பதைக் கற்று தராமல், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்று தருவோம்’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்ல��ம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து ��லங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/26/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-10-19T11:08:05Z", "digest": "sha1:Z35QYDN4PVQCB4KGMGLISQFLJVA2PN2M", "length": 31379, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "எஸ்.ஐ.பி முதலீடு… தெரிந்ததும் தெரியாததும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎஸ்.ஐ.பி முதலீடு… தெரிந்ததும் தெரியாததும்\nசந்தை ஏறுகிறதோ, இல்லையோ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடாகும் தொகை குறைகிறமாதிரி தெரியவில்லை. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாள் நிலைக்கும்\nஇந்தக் கேள்விக்குப் பல பதில்கள்; பல ஆருடங்கள். சந்தை இறங்கிவிட்டால் எஸ்.ஐ.பி முதலீடு நின்றுவிடும் என்று ஒருசாராரும், இன்னொருசாரார் எஸ்.ஐ.பி இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும் என்றும் ஜோசியம் சொல்கிறார்கள். இந்தக் கேள்விக்கான சரியான பதில் ஒருபக்கம் இருக்கட்டும். எஸ்.ஐ.பி பற்றி அடிப்படையான விஷயங்களை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டு முதலீடு செய்கிறார்களா என்பதுதான் நாம் எழுப்ப விரும்பும் முக்கியமான கேள்வி. இதற்கு ஒரு சின்ன பரீட்சை வைப்போமா உங்களுக்குச் சரியான பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.\na) எனக்கு வேறு திட்டம் எல்லாம் வேண்டாம். எஸ்.ஐ.பி மட்டுமே போதும். அதுவே போதுமானது.\nb) எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை. அது ஒரு முதலீட்டுமுறை அவ்வளவே.\n2) எஸ்.ஐ.பி யாருக்கு உகந்தது\na) யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும், தொடங்கலாம், கவலையில்லை.\nb) எஸ்.ஐ.பி குறிப்பிட்ட வயதினருக்கு, குறிப்பிட்ட வருவாய் உள்ளவர்களுக்கு ஏற்ற முறை.\na) நிச்சயம் லாபம் கிடைக்கும். கவலையின்றி இருக்கலாம். சந்தை எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருக்கலாம்.\nb) குறுகிய காலத்தில் லாபமும், நஷ்டமும் சகஜமே.\n4) எஸ்.ஐ.பி பயன்பாட்டுக்கு வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கிறது\na) இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருக்கலாம்.\n5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்து விரிந்த முதலீடா\na) ஆம், ஒரே தடவை முதலீடு செய்யாமல் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதால் அது ஒரு பரந்து விரிந்த முதலீடே.\nb) எஸ்.ஐ.பி என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடங்கு வதால், இது அவ்வளவாகப் பரந்த விரிந்த முதலீடாக இருக்காது.\nஎல்லா கேள்விகளுக்கும் நீங்கள் a-வை டிக் செய்திருக்கிறீர்களா நீங்கள் ஃபெயில். இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருக் கிறீர்களா நீங்கள் ஃபெயில். இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருக் கிறீர்களா நீங்கள் பாஸ். ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு 100% மார்க்.\nஇந்த பரீட்சையில் பெயிலான வர்கள் எஸ்.ஐ.பி பற்றி நன்கு தெரிந்துகொள்ள, அதிலுள்ள பத்து முக்கியமான விஷயங்களை விளக்கமாகப் பார்ப்போம்.\n1) நாற்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து எஸ்.ஐ.பி தொடங்க லாம். எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை – அது ஒரு முதலீட்டு முறை. எஸ்.ஐ.பி என்பது, குறிப் பிட்ட இடைவெளியில், குறிப் பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே.\n2) எஸ்.ஐ.பி என்பது ஒரு அத்தியாவசியமான முதலீடல்ல. இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் முதியவர்களுக்கு அவ்வளவு ஏற்றதாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை எஸ்.டபிள்யூ.பி (SWP). அதுபோல, மாதாமாதம் தவறாமல் சம்பளம் வருகிறவர்களுக்கு எஸ்.ஐ.பி வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.\n3) எஸ்.ஐ.பி பற்றி இன்னொரு தவறான கருத்தும் கண்ணோட்டமும் உள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், நஷ்டமே வராது, லாபம் மட்டும்தான். இதுவும் மிகத் தவறானது. எஸ்.ஐ.பி என்பது ஒழுங்கு முறையில், பணம் சேமிக்க உதவும் கருவி. லாப நஷ்டம் என்பது, திட்டம், அதன் செயல்பாடு, சந்தை நிலவரம் போன்றவற்றைப் பொறுத்து நாளுக்கு நாள் மாறும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏறுகிற சந்தையில், முழுத் தொகையையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்வது எஸ்.ஐ.பி-யைவிட நல்ல பலன் தரும். இறங்குகிற சந்தையில், முழுத் தொகையையும் முதலீடு செய்வதை விட, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே லாபத்துக்கான வழி.\n4) நிறைய பேர் எஸ்.ஐ.பி என்பது சில வருடங்கள் முன்புதான் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய முதலீடு என்று நினைக்கிறார்கள். ஆனால், அது பல ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கிறது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.\n5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்துவிரிந்த முதலீடா இல்லவே இல்லை. சிலர் எஸ்.ஐ.பி-யில் ஒரே தவணையில் முதலீடு செய்யாமல் பல காலம் செய்வதால், அது பரந்துவிரிந்த முதலீடாகக் கொள்ள முடியாது. காரணம், நாம் எஸ்.ஐ.பி-யில் ஒரே திட்டத்தில் பல வருடங்கள் முதலீடு செய்தாலும், பணம் ஒரே திட்டத்தில்தான் முதலீடு செய்யப்படும். அதேசமயம், பரந்துவிரிந்த முதலீடு என்றால் கடன், தங்கம், பங்குச் சந்தை என வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே, எஸ்.ஐ.பி-க்கும் பரந்துவிரிந்த முதலீட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\n6) முடிவு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றில்லை என்றாலும், எஸ்.ஐ.பி-யைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் கட்ட வேண்டும். முடிவு தேதி தராதபட்சத்தில், எஸ்.ஐ.பி தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் வேண்டும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுவனத்திடம் எழுத்து மூலமாகச் சொல்லி நிறுத்திக்கொள்ளலாம். எஸ்.ஐ.பி-யை ஆன்லைனிலும் ஆரம்பிக்கலாம்.\n7) எஸ்.ஐ.பி-யின் முடிவில் நாம் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை, எஸ்.ஐ.பி காலத்தில் இருந்த அதிகபட்ச விலைக்கும் குறைந்தபட்ச விலைக்கும் இடையில் இருக்கும். உதாரணமாக, அதிகபட்ச விலை ரூ.12 என்றும், குறைந்தபட்ச விலை ரூ.8 என்றும் இருந்தால், ஒருவர் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை 12-க்கும், 8-க்கும் இடையில் இருக்கும். நாம் ரூ.9 என்று வைத்துக்கொள்வோம். இது ரூ.12-க்கும் குறைவு. ஆனால், இது எட்டைவிட அதிகம். சராசரி விலை குறைவாக இருப்பதால், லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு.\n8) எஸ்.ஐ.பி-யில் ஒரு மாதம் சில பல காரணங்களால் பணம் கட்ட முடியாமல் போனால், நிதி நிறுவனங்கள் அதற்கு அபராதத் தொகையை வசூலிப்பதில்லை. எஸ்.ஐ.பி தேதியைத் தவறவிட்டால் அதே மாதத்தில் வேறு தேதியிலும் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், வங்கியிலிருந்து மாதா மாதம் பணம் போவது தடைப்பட்டு வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிச் செல்லும்போது அந்தந்த வங்கி அபராதத் தொகை வசூலிக்கும் நிலை ஏற்படலாம். எனவே, ஜாக்கிரதை.\n9) ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி முறையில் பணம் கட்டும்போது பெருபாலான வங்கிகள் கட்டணமாகப் பணம் ஏதும் வசூலிப்பதில்லை. இருந்தாலும், சில வங்கிகள் இதற்கும் கட்டணம் என்கிற பெயரில் ஒரு சிறு தொகையைப் பிடிக்கின்றன. எனவே, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கி இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.\n10) டாப் அப் எஸ்.ஐ.பி, ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி எனப் பல வகை உண்டு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.\nஇந்தப் பத்து விஷயங்களையும் நீங்கள் புரிந்துகொண்டால், இனி நீங்கள் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்யலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்பட��� குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால�� – நக்கீரன் 6.10.2018\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/07/napoleon.html", "date_download": "2018-10-19T11:42:19Z", "digest": "sha1:IDUMU36IY5CWA64VOTKXGB36KH6IZSXH", "length": 15528, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியலே என் உயிர்மூச்சு: நடிகர் நெப்போலியன் | i will give importance to politics, says actor napolean - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியலே என் உயிர்மூச்சு: நடிகர் நெப்போலியன்\nஅரசியலே என் உயிர்மூச்சு: நடிகர் நெப்போலியன்\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇனி நான் அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். சினிமாவிலும் நடித்துக் கொள்வேன் எனவில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன் கூறினார்.\nசெய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் அவர் கூறுகையில், தி.மு.கவில் எனக்கு சீட் கிடைத்தது நான்செய்த பாக்கியம். இதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\n5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல்வரும் போது நெப்போலியன்தான் மீண்டும் இங்கு போட்டியிட வேண்டும்என மக்கள் கேட்டுக் கொள்ளும் விதமாக நான் நடந்து கொள்வேன் என்றாார்.\nசெய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறுகையில், நான் போட்டியிடும் வில்லிவாக்கம்தொகுதியில் இருக்கும் 8 லட்சத்து 19 ஆயிரம் வாக்காளர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும். என்னை எதிர்த்துபோட்டியிடும் வேட்பாளர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும் இதுதான் எனது பேராசை.\nநான் இனி அரசியலில்தான் முழு கவனம் செலுத்துவேன். திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்வேன்.\nஎன் தொகுதியில் மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் 80 சதவிகிதம் அடிப்படை வசதிகள் செய்துமுடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகள் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து முடிக்கப்படும்.\nநான் நடிகனாக இருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலிலிருந்துதான் நடிகனானேன். எந்தெந்தபிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என எனக்கு தெரியும்.\nடாக்டர்களும், வக்கீல்களும் அவர்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு, அரசியலிலும் ஈடுபடும்போது நடிகர்கள்அரசியலில் ஈடுபடுவதில் என்ன தவறு.\nவேறு வேலை இல்லாமல் அரசியலில் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்றால், வேலை எதுவும் இல்லாமல்சும்மா இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபட முடியும்.\nதொகுதியை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டபின்புதான் நான் எந்த வாக்குறுதியும் தர முடியும். அடிப்படைபிரச்சனைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளேன். எம்.எல்.ஏ. ஆனவுடன் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிமேற்கொள்வேன்.\nதி.மு.க. சட்டத்திற்கு கட்டுப்பட்டது. சட்டத்திற்கு மீறி ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரதுவேட்புமனு நிராகரிக்கப்பட்டது.\nநடிகர் சரத்குமார், சந்திரசேகர்ஆகியோர் லோக்சபா தேர்தலில்தான் போட்டியிட்டார்கள். 30 ஆண்டுகளுக்குப்பின்நடிகன் என்ற முறையில் நான்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்.\nஸ்டாலின் முதல்வராவதற்கு தான் தடையாக இருப்பதால்தான் தன்னை தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டார்என ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅவரை கடந்த தேர்தலில் சுகவனம் என்ற சாதாரண வேட்பாளரே தோற்கடித்தார் என்பது அவருக்குத் தெரியும்.ஸ்டாலினுக்கு முதல்வராகும் எல்லா தகுதிகளும் உள்ளது. வைகோவுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லாததால்தான்வாஜ்பாய் படத்தை பயன்படுத்துகிறார்.\nகடந்தமுறை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த போது சோனியாகாந்தியை 4 மணிநேரம் காக்கவைத்து ஜெயலலிதாஅவமானப்படுத்தினார். மீண்டும் அது போன்ற அவமானப்பட விருப்பமில்லாததால்தான் சோனியாகாந்திதமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வரவில்லை.\nஎம்.ஜி.ஆர்.போல் முதல்வராக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. இருப்பதைவிட்டுவிட்டுபறப்பதை பிடிக்க நான் ஆசைப்பட மாட்டேன். எனக்கு அமைச்சர் ப���வி கிடைக்க வேண்டும் என கடவுளிடம்நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_82.html", "date_download": "2018-10-19T11:56:17Z", "digest": "sha1:X4HUULBBBBC4JDGTWUULUVGZ2RJKTXPS", "length": 7427, "nlines": 153, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி\nபள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு மற்றும் உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 98,857 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். 4,041 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஅனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டிகளை மாணவ, மாணவிகளுக்கு கற்று தர ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.\nஇருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டை விதிப்படி முறையாக கற்று கொள்ள முடிவதில்லை. மேலும், கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், போதிய இட வசதியும் இருப்பதில்லை.\nஇதனால், மாணவ, மாணவிகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை. இந்த குறையை போக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஆடுகளத்தை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச கிரிக்கெட் பயிற்சி தொடங்க உள்ளது. மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை முழுவதும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கிரிக்கெட் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/nasa/", "date_download": "2018-10-19T12:23:56Z", "digest": "sha1:YC2ZRDBQEI7TUWWM47CR4ALRRUJ4LG4E", "length": 16400, "nlines": 93, "source_domain": "spacenewstamil.com", "title": "nasa – Space News Tamil", "raw_content": "\nSpace X commercial test crew will be launch 2019 early| சந்திரனுக்கு டூரிஸ்ட் களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்\nகூடிய விரைவில் ஸ்பேஸ் எக்ஸ் ஆனது டூரிஸ்ட் களை சந்திரனின் வட்டபாதைக்கு அனுப்ப உள்ளது. செல்பவர் கூட யார் என அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு செல்வதற்கு முன். ஸ்பேஸ் எக்ஸ் உடைய குழு ஒன்று இதனை சோதனை முயற்சியில் செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அந்த சோதனை குழு புறப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. திடீரென இந்த சோதனை குழு செல்வது 2019 ஆரம்பம் . அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை. எந்த நாளாகவும் […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2\nவாயேஜர் 2 , 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த வின்களமானது தற்போது உடுக்களிடை விண்வெளியில் பயணிக்க இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் வாயிஜர் 1 . விண்கலத்தில் காணப்பட்ட அதே விண்வெளி கதிரியக்க அளவீடுகள் இப்போது வாயெஜர் 2எல் தென் பட ஆரம்பித்துள்ளது. எனவே தான் இதனை interstellar விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. என வானவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை நமது சூரிய குடும்பத்தினை தாண்டி பல விண்கலங்கள் சென்றுள்ளன. உதாரணமாக பயணியர்11 வரிசையில் உள்ள விண்கலங்கள். மற்றும் இப்போது நியூ […]\n“DAWN” அதிகாலைப்பொழுது எனப்பொருள் படும் இந்த விண்கலமானது நமது புவியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிரகத்தினை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் ���சிரிஸ்” அது மட்டும் இல்லாமல் இதன் முதல் இலக்கு “வாஸ்டோ” என்ற ஒரு சிறிய ஆஸ்டிராய்டுதான். அதாவது இரண்டு இலக்குகளை ஆராய இது அனுப்பப்பட்டது. ஆரம்பம்: இதன் ஆரம்ப லாஞ்ச் : செப்டம்பர் 27 , 2007 இலக்குகள் : வாஸ்டோ, சிரிஸ் நோக்கம் : சூரிய குடும்பம் எப்படி உருவானது என ஆராய பிரயான வரலாறு: 2007 […]\nFirst Moon Tourist | நிலாவுக்கு செல்லும் டூரிஸ்ட்\nஎலன் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என் முதல் நிலாவுக்கு செல்ல இருக்கும். அந்த நபரை. கடந்த 17 செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். அவர்தான் . கலை களை விரும்பும் ஜப்பானிய கோடீஸ்வரர். யசுகோ maazavaaba . இவர் 2023 ஆம் ஆண்டு நிலாவினை சுற்றி வர இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் . இவர் செலவு செய்த பணத்தின் அளவு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் ஃபோர்ப்ஸ் என்ற ஆங்கில மேகசின் எல் இடம் பெற்ற செய்தியின் அடிப்படையில் இவர் தான் ஜப்பானில் 18ஆவது பெரிய […]\nHot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்\nஅமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். மிகவும் குளிர்ச்சி மிக்கவை. ஆனால் தற்போது. சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவியுள்ள “ஈகோ ஸ்ட்ரஸ்” எனும் கருவியானது பூமியின் ஒரு பகுதியில் நிகழும் வெப்ப கூறுகளை ஆராய்ந்து அந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டும் தண்மையுடையது. இந்த கருவியை ” நாசா ” அமைப்பானது. லாஸ் ஏஞ்சல் நகரினை பார்க்கும் படி வைத்தது. அதில் காணப்படும் வெப்ப காட்சிதான நீங்கள் கீழே பார்க்கும் காட்சி. […]\nபூமியில் நிலவும் வெப்ப நிலை மாற்றத்தினை அளவிட நாசா வடிவமைத்து தயாரித்த ஐஸ் சாட் 2 என்ற 1500 கிலோ செயற்கைகோலானாது. நேற்றி இந்திய நேரப்படி ஏறக்குறைய இரவு 9 மணியளவில் அதாவது 15-09-2018 அன்று காலை 9 மணி ( அமெரிக்க நேரப்படி) விண்ணில் ஏவப்பட்டது. ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட்தான் டெல்டா 2 வகை ராக்கெட். இது. இந்த சாட்டிலைட்டை மட்டும் சுமந்து செல்லவில்லை . இத்துடன் சேர்த்து 4 கியூப் சாட்களையும். அதாவது சிறிய வகை செயற்கைகோள்களையும் சுமந்து சென்றுள்ளது. இந்த […]\nகேட்டகரி 4 வகையான புயலின் மையம்\nநீங்கள் என்றாவது ஒருநாள் இது போன்று ஒரு புயலை மேலிருந்து பார்த்ததுண்டா இது தான் தற்போது atlantic பகுதியில் நிலவிவரும் புயலின் . மையப்பகுதி. இதனை. சர்வ தேச விண்வெ��ி மையத்தில். பணியாற்றி கொண்டு இருக்கும் அலெக்சாண்டர் எனும் . எக்ஸ்பிடிஷன் 56 குழுவை சார்ந்த , வின்வெளி வீரர் ஒருவர். இதனை, ஒரு சக்திவாய்ந்த காமிரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இது வரும் 14ஆம் தேதி, அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி, கரையோர பகுதியை பாதிக்கும் என்றும். அமெரிக்கா வானிலை […]\nமார்ஸ் ஆபட்டுநிடி ரோவர் opportunity rover, 30 தேதி மே மாதம் இதனை முதலில் கண்டறிந்தார்கள், அதாவது செவ்வாயில் உள்ள புயல், அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான், மார்ஸ் opportunity rover இருக்கும் பகுதியில் இருந்து 3000 கிலோ மீட்டர் அளவுக்கு, வானம் தெளிவாகி இருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர், இதுவரைக்கும், ரோவர், ஆஃப் லைன் எல் தான் இருந்துள்ளது. இந்த மெகா புயல் கடந்த பிறகு தான் ரோவரின் 15 வருட பழமையான சோலார் பேனல்கள் செயல்பட ஆரம்பிக்கும். என்றும் […]\nCase against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை\nஇந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் முக்கியமான அழைப்பாளராக. நாசா வின் மார்ஸ் exploration குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேசிய ஒரு தலைப்பு. விவாதம் செய்த அந்த தலைப்பு என்னவென்றால். “செவ்வாயில் மனித குடியேற” என்பது பற்றிதான். இதில் மிகுந்த ஆர்வம் காட்டும் எலன் […]\nஹயபுஸா 2 விண்கலமானது , 2014 ல் விண்ணில் ஏவப்பட்டது. எதை நோக்கி என்றால் ருயுகு எனும் ஒரு ஆஸ்டிராய்டை நோக்கி. இந்த ருயுகு ஆஸ்டிராய்டு . முக்கிய ஆஸ்டிராய்டு பட்டையில் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ள பொருட்களின் பட்டியலில், அதுவும் கொஞ்சம் பெரிதாக உள்ள பொருட்களின் (ஆஸ்டிராடு) பட்டியலில் . உள்ளது. இந்த வகையாக பொருட்கள் அதாவது (Near Earth objects) பூமிக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன . எனவே ஜப்பான் விண்வெளி அமைப்பனது JAXA: Japan’s […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Bharathiyar.php?countID=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T10:49:46Z", "digest": "sha1:M7ZIMTJ2QGGDF4S6HPKSKWIVJSLGEUXW", "length": 7213, "nlines": 90, "source_domain": "tamilrhymes.com", "title": "பாரதியார் பாடல்கள் - தாயின் மணிக்கொடி - Bharathiyar Songs -", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nபாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி\nபாரத மாதா நவரத்தின மாலை\nபாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)\n(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\n1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்\nபட்டொளி வீசிப் பறந்தது பாரீர்\n2. பட்டுத் துகிலென லாமோ\nபாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று\nமதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)\n3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்\nஎங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)\nமாண்பை வகுத்திட வல்லவன் யானோ\n4. கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்\nகாணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்\nநல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)\n5. அணியணி யாயவர் நிற்கும்-இந்த\nஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ\nபைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்\n6. செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்\nதீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,\nசேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)\n7. கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்\nகாலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,\nபொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)\n8. பூதலம் முற்றிடும் வரையும்-அறப்\nபோர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,\nமறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)\n9. பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்\nபார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,\nதொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். (தாயின்)\n10. சேர்ந்ததைக் காப்பது காணீர்\nசிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க\nதேவி துவஜம் சிறப்புற வாழ்க\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7635.html", "date_download": "2018-10-19T12:34:21Z", "digest": "sha1:L64YEA7GENT3U2K7WTIPSQQS2LMPWHMT", "length": 5266, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 14 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 14\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 14\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 14\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 15\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nகேள்விக்குறியாகும் பிள்ளைகளின் எதிர்காலம் : கவனிப்பார்களா பெற்றோர்கள்\nமாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்\nபெண்களை கேவலப்படுத்தும் பைபிளும், உரிமை காக்கும் இஸ்லாமும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6641", "date_download": "2018-10-19T12:42:19Z", "digest": "sha1:7PZEHBWPLHW4ZUKMQ4I5PD64JJIUVNSD", "length": 8827, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "லோக்கலா யோசிங்க... | Think Locale ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nநாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்றன என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.\nஇதுபோல் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வரும் உணவு���்பொருட்களையே இன்று பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. இதனை மாற்றி, ‘உங்களைச் சுற்றியிருக்கும் 100 மைலுக்குட்பட்டு கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடுங்கள்’ என்று அறிவுறுத்துகிறது புதிய டயட் ஒன்று. ஆமாம்... இதற்குப் பெயரே 100 மைல் டயட்.\nஃப்ரெஷ்ஷாக இருப்பதாக நினைத்துக் கொண்டு மிகப்பெரிய கடைகளிலிலிருந்து நாம் வாங்கி உண்ணும் காய்கறிகள், பழங்கள் உண்மையில் அன்று விளைந்தவையா... கண்டிப்பாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே பறிக்கப்பட்டு, கெடாமல் இருப்பதற்காக குளிரூட்டப்பட்ட குடோனில் பத்திரப்படுத்தி, அங்கிருந்து பெருநகரங்களுக்கு கொண்டு வந்து, மீண்டும் குளிர்சாதனமுள்ள கடைகளில் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். போதாததற்கு அவற்றில் தெளிக்கப்படும் ரசாயனங்கள் வேறு. இதன் விளைவு விதவிதமான நோய்கள்.\nஇதற்கு தீர்வாகவே கனடா நாட்டு தம்பதிகளான அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் 100 மைல் டயட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் அல்ல என்றாலும், தங்கள் அனுபவத்தில் இருந்து இந்த ஆலோசனையை முன் வைக்கிறார்கள்.\nதங்கள் வசிப்பிடத்திலிருந்து 100 மைல் வட்டப்பாதைக்குள் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை ஒரு வருட காலம் சாப்பிட்டு, அதன்மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே ‘100-Mile Diet: A Year of Local Eating’ என்னும் புத்தகத்தில் விளக்கியுள்ளனர் இந்த தம்பதிகள்.\nமுக்கியமாக, உங்கள் உடல்நிலைக்கும் நீங்கள் வசிக்கும் சுற்றுப்புறச்சூழலின் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற உணவே ஆரோக்கிய உணவு என்கிறார்கள் அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் தம்பதிகள்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nஅமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி ��ரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/affa-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-19T11:57:49Z", "digest": "sha1:YVKVB4SMZVOP272KTYOHCCKQTKOGPYJ7", "length": 9804, "nlines": 143, "source_domain": "adiraixpress.com", "title": "AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nAFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்\nAFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்\nஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\n20 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.\nஇதில் சிவகங்கை,காயல்பட்டினம், நாகூர்,(தூத்தூர்) கன்னியாகுமரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.\nமுன்னால் சாம்பியனான சென்னை, கண்டனூர், நடப்பு சாம்பியனான அதிரை AFFA ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுகளில் வெளியேறி விட்ட நிலையில், இன்று இறுதி போட்டியில் கௌதியா 7s நாகூர் – ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கான இருக்கின்றது.\nதூத்தூர் கன்னியாகுமரி அணியை பொறுத்தவரை வெளியூர்களில் இதுவரை 50 க்கு மேற்பட்ட தொடர்களில் விளையாடி 30 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.\nகடைசியாக இதற்கு முன்னர் கேரளாவில் நடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.\nஜூட்ஃபன் தலைமையிலான ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணியில் கிருஷ்னா, ஆனந்த், ஆல்வின் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கிய பங்காக இருந்து வருகின்றனர்.\nநாகூர் அணியை பொறுத்தவரை வெளியூர்களில் இதுவரை 50 தொடர்களில் விளையாடி 26 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.\nஅதிலும் குறிப்பாக கடந்த மாதங்களில் காரைக்காலில் நடைபெற்ற தொடரில், தற்போது நாகூர் அணி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.\nஅபூபக்கர் தலைமையிலான கௌதியா 7s நாகூர் அணியில் சித்தீக், பக்கர், இம்ரான் போன்ற திறமை வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இருப்பதனால் இந்த இறுதிப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே சரிக்கு சமமானதாக அமைந்துள்ளது.\nஅதிரையில் சாம்பியனாக தடம் பதிக்க போராடும் நாகூர் அணியும், தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் முறையாக தஞ்சை மாவட்ட ஊரில் சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டுவதாலும், மறைந்த அந்த அணி வீரர் ஜெகனுக்காக வென்று தனது சாம்பியன் பட்டத்தினை அர்ப்பணிக்க தீவரமாக காத்து கொண்டிருப்பதால் இந்த இறுதிப் போட்டி அதிரை கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைய உள்ளது என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்குடன் களம் கான்பதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.\nஇன்று மாலை 5.30 மணியளவில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/whatsapp-qa/", "date_download": "2018-10-19T11:45:54Z", "digest": "sha1:BCATNZBMABGA47QGR2ESZIGKBVNOF42F", "length": 9785, "nlines": 99, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் | Full Collection | 6/12/16- 12/2/17. - Mujahidsrilanki", "raw_content": "\nவட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் | Full Collection | 6/12/16- 12/2/17.\nPost by 16 February 2017 Q & A, ஓடியோக்கள், கம்மல்துறை, குடும்பவியல், நவீனபிரச்சனைகள், பெண்களின் சட்டங்கள், பொருளியல், வணக்கவழிபாடுகள், வீடியோக்கள்\n6 டிசம்பர் 2016 முதல் 12 பெப்ரவரி 2017 ம் திகதி வரை வட்ஸ்அப் குழுமத்தில் பதியப்பட்ட சுமார் 260 பதில்கள் ..\nகுழுமத்தின் பெயர்: mujahidsrilanki.com 1\n13 Responses to “வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் | Full Collection | 6/12/16- 12/2/17.”\nஇந்த இலக்கத்தை வட்ஸ்அபில் தொடர்புகொள்ளவும் 0094776595075\nஇந்த இலக்கத்தை வட்ஸ்அபில் தொடர்புகொள்ளவும் 0094776595075\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஷேக், நான் உங்களுடைய நிறைய மார்க்க சொற்பொழிவுகளை கேட்பவனாக இருக்கிறேன், இங்கு நான் கேட்க்கும் விடையம் என்னுடைய இயலாமையின்உச்ச கட்டத்தினால் தான் இதை உங்களிடம் இருந்து ஒரு மார்க்க சொற்பொழிவாக என்னை இது நேர்வழிப்படுத்தும் என்னும் நோக்கில் கேட்க்கிறேன்.\nநான் எனது இளம் வாலிப பழ��்கத்தில் இருந்து நிறைய ஆபாச படம், chat , என்பனவற்றில் ஈடுபாடாக இருந்தேன். இப்போது நான் திருமணம் ஆகி பிள்ளையும் உள்ளது. தற்போது வேலை காரணமாக நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இங்கு இருந்தும் எனக்கு இந்த பழக்கம் உள்ளது.\nஅல்லாஹவிடம் இதற்க்காக மன்றாடி கண்ணீர் வடித்து துஆ கேட்டிருக்கிறேன் , ஆனாலும் ஷைத்தான் என்னை மிகவும் முந்துகின்றான். அவ்வாறனான நேரங்களில் நான் இதற்காக நான் தினமும் குரான் ஓதுகிறேன் இந்த எண்ணம் என்னிடம் வரக்கூடாது என்பதற்காக , இருந்தும் என்னை மீண்டும் மீண்டும் இந்த பாவத்தை செய்ய தூண்டுகிறது.\nஇதை நான் எவ்வாறு தடுப்பது , அல்லாவின் முன் துஆ கேட்க்கும் போது ஒரு குற்ற எண்ணம் வருகிறது, எத்தனை தடவை தான் நான் அல்லாஹ்வை ஏமாற்றுகிறேன் என்று .இருந்தும் அல்லாஹ் இரக்கமுள்ளவன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது.\nஎனவே அல்லாஹுக்காக என்னை நேர்வழி படுத்த துஆ செய்ங்கள் , அத்தோடு இதை கருத்தில் கொண்டு எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் பயன்பட ஒரு பாயானாக இதை நீங்கள் வெளியிட்டால் பயனாக அமையும்.\nஇந்த இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள் +94776595075\nஅன்புள்ள சகோதரரே தங்களுடைய வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைந்து மார்க்க விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்,தங்களுடைய வாட்ஸ் ஆப் குழும மொபைல் நம்பர் கொடுத்தால் இணைய வாய்ப்பாக அமையும்.\nதங்களுடைய உரைகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது மாஷா அல்லாஹ்..தங்களுடைய மார்க்க பணி தொடர அல்லாஹ் உதவி புரிவானாக.தங்களை நேர வழியில் செலுத்தி ஜன்னத்துல் பிர்தௌஸ் செல்ல அல்லாஹ் அருள் புரியட்டும் …\nஇந்த இலக்கத்தை தொடர்புகொள்ளவும் 0094776595075\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=d3f64c4911b3f8dec76e45e6c3be233b", "date_download": "2018-10-19T12:32:59Z", "digest": "sha1:E7RFTJKATAEOHRNK6DHJUUE5FKYR4MPS", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் ��ருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அர��ு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப���புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=2734&sid=810eecca54c3ddbe37a60609c81dd4f3", "date_download": "2018-10-19T12:03:24Z", "digest": "sha1:A5ORMDXCBWQ45ZVLURVPJEQZNBZOYHBE", "length": 30009, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 8:01 am\nகோடை பண்பலை நேயர்களுக்கு தீபாவளி பரிசாக....\nசேலம் சுற்று வட்டார நேயர்கள் 103.7 MHz - லும்\nதஞ்சாவூர் சுற்று வட்டார நேயர்கள் 101.2 MHz - லும்\nவன்மை வாய்ந்த 100.5 MHz - லும்\nஆண்ட்ராய்டு சொல்லிடைபேசி செயலியை தரவிறக்கம் செய்ய...\nகூகிள் ப்ளே ஸ்டோர் இருந்து தரவிறக்கம் செய்யதாதால் சில செல்லிடைப் பேசிகள் அனுமதிக்க மறுக்கும் எனவே தான். பயப்பட தேவை இல்லை.\nதீபாவளி சிறப்பு நிகழ்சிகளை கேட்டு மகிழுங்கள் ....\nஇன்று காலை 10.00 IST மணிக்கு கவிஞர் இசை அவர்களுடன் நான் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒல���பரப்பாகிறது. கேட்டு கூறுங்கள் நண்பர்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான ���ுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164227/news/164227.html", "date_download": "2018-10-19T11:14:59Z", "digest": "sha1:XSMGONCK5LXVEMCCLJV7WZD2ZF4V2EKG", "length": 6553, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘நம்பர் ஒன்’ ஆசை இல்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும்: ஆத்மிகா..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘நம்பர் ஒன்’ ஆசை இல்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும்: ஆத்மிகா..\n‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர் ஆத்மிகா.\nபெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர், நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். முறைப்படி நடனம், பாட்டு, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் படித்திருக்கிறார். ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார். சினிமா அனுபவம் பற்றி ஆத்மிகாவிடம் கேட்டபோது…….\n‘‘நான் நடிக்க விரும்பினேன். பெற்றோர் அதை அனுமதித்தது பெரிய வி‌ஷயம். சினிமாவில் நடிக்கும் ஆசையால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து என்னை தயார் படுத்திக் கொண்டேன். நான் நடித்திருந்த குறும்படத்தை பார்த்து தான் ஆதி, என்னை ‘மீசையை முற��க்கு’ படத்தில் நடிக்க வைத்தார். குறும்படத்தில் நடித்து பயிற்சி பெற்று இருந்ததால் தான், ஆதி வைத்த நடிப்பு தேர்வில் வெற்றி பெற முடிந்தது.\nநம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. கனவுகன்னி ஆகும் எண்ணமும் இல்லை. அடுத்தவீட்டு பெண் போல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும். சினிமாவில் பாடும் ஆசை இருக்கிறது. எனது ஆசை ஆதிக்கும் தெரியும். தற்போது சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும்’’ என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/video/amd/amd-radeon-hd-7000-series", "date_download": "2018-10-19T10:50:12Z", "digest": "sha1:6CTY3S6PDGIDUBJ5GJMIFL47T33BM2GL", "length": 4599, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "AMD Radeon HD 7000 series வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAMD Radeon HD 7000 series வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nAMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் AMD Radeon HD 7000 series வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் இலவசமாக\nவகை: AMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nதுணை வகை: Radeon HD 7000 series வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் AMD Radeon HD 7000 series வீடியோ கார்ட் ஒளி அட்டை, அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொர��ள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/temple-darshan-anaimalai-masaniamman-234526.html", "date_download": "2018-10-19T11:24:58Z", "digest": "sha1:IQ2Y2XKXAKDDDZJQWD3MAR5ZQCELJONU", "length": 20268, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்... | Temple darshan Anaimalai Masaniamman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...\nமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nவஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன்.\nநலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாசானியம்மனைத்தான்.\nகோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மா���ானியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஇந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசானியம்மன் எனும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபேறாகியும் விட்டது. எனினும் இது ஆதிபராசக்தியின் கோயில் தான் என்பதும் பரவலாகவே அறியப்பட்டு உள்ளது.\nபதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது.\nஇந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனைமலையில் மயான பூமியில் மகாசக்தி தோன்றி ராமபிரானுக்கு அருள் வழங்கியிருக்கிறாள். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக வழிவழியாகக் கூறப்பட்டு வரும் வாய்மொழிக்கதையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகின்றது.\nஉப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார். ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள்.\nஇப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசனியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள்.\nநன்னன் எனும் குறுநில மன்னன் கொங்குச் சீமையின் இந்தப் பகுதியை ஆண்டு வந்த போது அவருக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு மரத்தின் மாங்கனியானது கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம், அதை கரையில் இருந்த பென் ஒருத்தி எடுத்துத் தின்ன முற்பட்டபோது அந்த குறுநில மன்னன் அவளை வாளால் வெட்டித் தண்டித்து விட்டான். தவறெதுவும் செய்யாத பெண்ணை அவன் இப்படித் தண்டித்தது தவறு என்று உரியவர்கள் எடுத்துக் கூறினராம் எனினும் இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை அமைதியடையாத அவள் உள்ளம் மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசானியம்மனாக உருவெடுத்தாக ஒரு பழங்கதையும் கூறப்படுகிறது.\nஇங்கே வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.\nமிளகாய் பூசும் நீதிக் கல்\nஅம்மனின் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது.\nபிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து மேற்குறித்த இடத்தில் உள்ள லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.\nபொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nanaimalai masaniamman temple darshan ஆலய தரிசனம் ஆனைமலை மாசாணியம்மன்\nதெலுங்கானாவில் தனித்துவிடப்பட்ட பாஜக.. தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் ரிலீஸ்\nஅலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி\n தெருவுல இறங்குவோம் வாங்��.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/19/fish.html", "date_download": "2018-10-19T11:37:12Z", "digest": "sha1:EJMQ3UMJPBLWSNXDCSIVE3T3RKDNP5VZ", "length": 10172, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அக்னி நட்சத்திர\" வெயிலுக்கு 50 ஆயிரம் மீன்கள் பலி | fishes couldnt escape from soaring sun - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"அக்னி நட்சத்திர\" வெயிலுக்கு 50 ஆயிரம் மீன்கள் பலி\n\"அக்னி நட்சத்திர\" வெயிலுக்கு 50 ஆயிரம் மீன்கள் பலி\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஅக்னி நட்சத்திர வெயிலின் கோரப்பிடிக்கு தண்ணீரிலேயே இருக்கும் மீன்களும் இரையாகிக்கொண்டிருக்கின்றன.\nசூலூருக்கு அருகே உள்ள பெரியகுளத்தில் உள்ள ஒரு குளத்தில், கொளுத்தும் வெயிலுக்கு ஆயிரக்கணக்கானமீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.\nஇக்குளத்தில் இருந்த ஜிலேபி வகை மீன்கள் மட்டும் இறந்து கரை ஒதுங்கத் துவங்கின. இறந்த மீன்களின்எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது.\nகடந்த ஒரு வாரமாகவே அதிக அளவில் இங்கு வெயில் அடித்து வந்தது. இதுதான் மீன்கள் இறப்புக்குக் காரணம்என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மீன்கள் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nதண்ணீரின் அளவு குறைந்து, மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதும் மீன்கள் இறப்புக்குக் காரணமாகக்கூறப்படுகிறது.\nஇறந்த மீன்களையும் தண்ணீரையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்என்று சூலூர் பேரூராட்சித் தலைவர் தங��கவேலு கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2018-10-19T11:33:20Z", "digest": "sha1:3IEDTQOP4ZD525EJBAFENQPGZHOA22DW", "length": 5256, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் முஸ்தஃபா டெக்ஸ்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், சி.எம்.பி லைன் பகுதியில் சி.எம்.பி லைன் மெடிக்கல் அருகில் தவ்ஹீத் பள்ளி எதிர்புறம் புதியதாக முஸ்தஃபா டெக்ஸ் கடை ஆரம்பமாகி உள்ளது.\nஇங்கு புத்தம் புதிய டிசைன்களில் மரப்பு வகைகள்,பெட்ஷீட் வகைகள்,சால் வகைகள்,தொப்பிகள், என பலவகையான பொருட்கள் மிகவும் குறைந்த விலையில்,தரமானதாகவும் விற்கப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2742&sid=2c4d2c7e3d4f430cf6c124fa7724a7b9", "date_download": "2018-10-19T12:23:01Z", "digest": "sha1:J5JGTPQSC5TFFMIJE7BU5NGSLFWKS3MP", "length": 31209, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅவள் என் எழில் அழகி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் ��ுயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅவள் என் எழில் அழகி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஇ தயமாய் அவளை வைத்திரு ....\nஇ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....\nஇ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......\nஇ ன்னுயிராய் அவளை பார் .....\nஇ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......\nஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......\nஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....\nஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......\nஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......\nஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......\nஉ யிரே என்று அழைத்துப்பார் ......\nஉ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........\nஉ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....\nஉ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....\nஉ ண்மை காதல் அடையாளம் அவை .....\nஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....\nஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......\nஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....\nஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......\nஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....\nஎ கினன் படைத்த அற்புதம் அவள் .......\nஎ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......\nஎ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....\nஎ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......\nஎ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......\nஅவள் என் எழில் அழகி\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=878028", "date_download": "2018-10-19T12:44:01Z", "digest": "sha1:OMHFL55DUIMFDFFQ54AUKIBIUZSE3GOX", "length": 8814, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nசின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது\nகோவை, ஆக.7: தமிழகத்தில் மழை ஓய்ந்துள்ளதால் சின்ன வெங்காயம் வரத்து கடந்த 2 வாரமாக அதிகரித்துள்ளது. இதனால் உழவர் சந்தையில் கிலோவிற்கு ரூ.17 குறைந்து ரூ.38க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோவிற்கு ரூ.25 குறைந்து, ரூ.45க்கு விற்கப்படுகிறது. கோவை மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சின்னவெங்காயம் சத்தியமங்கலம், ராசிபுரம், நாமக்கல், துரையூர், விளாத்திகுளம் மற்றும் கர்நாடகாவிலுள்ள குண்டல்பேட்டை, சாம்ராஜ்நகர் மற்றும் தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து வருகிறது. மே மாதம் வரை வரத்து சீராக இருந்தது. கடந்த 2 மாதமாக பெய்த மழையால் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள வெங்காயம் அழுகியதால் வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. கடந்த ஜூலை 20ம் தேதி விலை அதிகபட்சமாக உயர்ந்து காணப்பட்டது. அன்று மொத்த விற்பனை மார்க்கெட்டில் கிலோ ரூ.50 வரையும், உழவர் சந்தைகளில் ரூ.55 வரையும், சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ.70 வரையும் விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வாரமாக மழை ஓய்ந்ததால், சின்னவெங்காயம் வரத்து அதிகரித்து, விலை படிப்படியாக குறைய துவங்கியது.\nகடந்த மாத இறுதியில் விலை சரிந்து, உழவர் சந்தையில் கிலோ ரூ.45க்கும், சில்லரை விற்பனை நிலையத்தில் ரூ.55க்கும் விற்கப்பட்டது. பின்னர், கடந்த 6 நாட்களாக விலை தினசரி சரிந்து வந்தது. நேற்று உழவர் சந்தையில் ரூ.38க்கும், சில்லரை விற்பனையில் ரூ.45 வரையும் விற்றது.\nகடந்த 2 வாரத்தில் உழவர் சந்தையில் கிலோவிற்கு ரூ.17 குறைந்து ரூ.38க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோவிற்கு ரூ.25 குறைந்து, ரூ.45க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய வெங்காயம்: கடந்த 2 மாதமாக பெரிய வெங்காயம் வரத்து வட மாநிலங்களில் இருந்து சீராக உள்ளது. இதனால் உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.19க்கும், சில்லரை விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம் ரூ.25 வரையும் விற்கப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேதமடைந்த சாலைகளை ரூ.10 கோடியில் சீரமைக்க முடிவு\nபட்டுநூல் விலை கடும் சரிவு\nகுளக்கரையில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தர வலியுறுத்தல்\nகல்லூரி தாளாளர் பெயரில் மாணவர்களுக்கு போலி பணி நியமன ஆணை\nதொழிலாளியை குத்திக் கொன்ற பெண் கைது\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கோவையில் 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427188", "date_download": "2018-10-19T12:44:31Z", "digest": "sha1:6NIEGMY4BTIDIGJTK5I2RAZD65MH2SAL", "length": 15909, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "தள்ளுபடி ரெடி... தரம் எப்படி...? | Audi Month - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nதள்ளுபடி ரெடி... தரம் எப்படி...\nஆடி மாதம் தொடங்கிடுச்சி... அதற்கு முன்பே தள்ளுபடி விற்பனை தொடங்கி விட்டது. வழக்கம்போல வர்த்தக நிறுவனங்களும் அதிக தள்ளுபடி வழங்கி வருகின்றன. இப்படி பாதிக்குப் பாதியோ, அதற்கும் மேலோ தள்ளுபடி வழங்குவதால் வாடிக்கையாளருக்கு அவற்றின் தரம் பற்றிய சந்தேகம் எழுவது இயற்கை. ஆனால், விலை குறைவாக கிடைப்பதால் தரத்தில் சமரசமில்லை என்பது வர்த்தகர்களின் விளக்கம். அதுபற்றி பார்ப்போம். ஆடி மாதத்தில் திருமணம் உட்பட சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதனால் ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் விற்பனை அதிகரிப்பதற்காக, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தள்ளுபடி வழங்குகின்றன.\nஜவுளியில் தொடங்கிய இந்த கலாசாரம் இன்று செல்போன் வரை விரிவடைந்து உள்ளது. அந்த வகையில், ஒரு பேன்ட் வாங்கினால் மற்றொன்று இலவசம், ஒரு புடவை வாங்கினால் 2 புடவை இலவசம், 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஒரு செல்போனுக்கு மற்றொன்று இலவசம் என ஆடி தள்ளுபடி விளம்பரங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளன. இப்படி தள்ளுபடி வழங்குவதால் தரம் குறைந்தவை என்று நினைப்பது தவறு. ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது தரமற்ற பொருட்களை தனியாக யாரும் தயாரிப்பது இல்லை. விற்பனை அதிகரிப்பதற்கான ஒரு உத்திதான் இது. எனினும், தள்ளுபடி என்ற பெயரில் விலையை சற்று கூட்டி குறைக்க வாய்ப்பு உள்ளது.\nஇதுதவிர, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், புதிய டிசைன் துணி வகைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பார்கள்.\nஅதற்குள் இருக்கின்ற சரக்கை விற்றுத் தீர்க்க வேண்டும் என்பதற்காக, லாபத்தில் குறைந்தாலும் பரவாயில்லை என்ற�� தள்ளுபடி வழங்கி விற்பனை செய்கின்றனர். மற்றபடி தரத்தைப் பொறுத்தவரை சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதால், மும்பை, பெங்களூரைச் சேர்ந்த நிறுவனங்கள் கூட, சென்னையில் உள்ள திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, தற்காலிக விற்பனையை தொடங்கி உள்ளன. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். நல்ல கடைகள், வாடிக்கையாளர் மனதில் நம்பிக்கை பெற்ற நிறுவனங்கள் தள்ளுபடியில் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானவையாக தான் இருக்கும். குறைந்த செலவில் அதிகமான பொருட்களை அள்ளிச் செல்லலாம் என்கின்றனர் வியாபாரிகள்.\nகலாஷேத்ராவில் கைத்தறி கைவினை கண்காட்சி:\nநெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் நடந்து வருகிறது. இதில் காஞ்சி, பெங்களூரு பட்டு, சார்ஜெட் சேலை, கலம்காரி, போச்சம்பள்ளி, மக்களகிரி துணி வகைகள், பிளாக் ஹாண்டு பிரின்ட், பாந்தினி சேலைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கைவினைப் பொருட்கள் வரிசையில் களிமண் பொம்மைகள், மார்பிள் பொருட்கள், வெண்கல சிலைகள், மரச்சிற்பங்கள், டெரக்கோட்டா பொம்மைகள் மற்றும் பல்வேறு மாநில பாரம்பரிய நகைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இந்த கண்காட்சியை முன்னிட்டு, கைத்தறிகளுக்கு 15 சதவீதமும், கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.\n30 ஆண்டுகளை தாண்டி முத்திரை பதிக்கும் யங்மென் டெய்லர்ஸ்:\nமுப்பதாண்டுகளுக்கு மேலாக அனைத்து வகை ஆண்கள் ஆடைகள், திருமண ஆடைகள், பள்ளிச் சீருடை, கார்ப்பரேட் சீருடைகள், பிளேஸர்கள், ஷெர்வானி, வெயிஸ்ட் கோட், சஃபாரி, கால்சட்டை மற்றும் சட்டைகள் தைப்பதில் நிபுணராக விளங்கும் எம். ஆனந்த குமாரால் 1985ம் ஆண்டு யங்மென் டெய்லர்ஸ் நிறுவப்பட்டது. யங்மேன் டெய்லர்ஸ், சேைவயை சிறந்த தரத்தில் அளிப்பதோடு வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. நாங்கள் அனைத்து வகை துணி பிராண்டுகள் ரேமாண்ட், சியாராம்ஸ், அரவிந்த் விஐபி காட்டன்கள், ராம்ராஜ் காட்டன்கள், இத்தாலிய சூட்டிங்ஸ் & சர்டிங்ஸ் அனைத்து பிராண்டு லினன் துணிகள், விருந்து விழாக்களுக்கு அணியும் அழகிய வடிவமைப்பு சட்டைகள் & சூட் ரகங்களை விற்பனை செய்கிறோம்.\nமலிவான விலையில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக துணிகள், கார்ப்பரேட் மற்றும் தனிநபருக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரை, மேலும் சிறப்பு விழாக்களுக்கான உயர்தர சிறப்பு ரக ஜவுளிகள், சூட்கள், டிரவுசர், சட்டைகள், மேலாடைகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கான பிற நவீனரக உபபொருட்கள் உங்கள் தேவைக்கும் திருப்திக்கும் ஏற்ற வகையில் கிடைக்கச் செய்வதே எங்கள் சிறப்பம்சமாகும் என்று யங்மென் டெய்லர்ஸ் நிறுவனர் எம். ஆனந்த குமார் தெரிவிக்கிறார்.\nவீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் வாங்கணுமா\nஜெயம் & கோ சென்னையில் அண்ணாநகர், அம்பத்தூர் மற்றும் வேளச்சேரியில் கிளைகளை வைத்து வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், மின்னணுப் பொருட்கள், மின்சார சாதனங்கள், சமையலறை சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தாண்டு ஆடி விற்பனையில் வோல்டாஸ், எல்ஜி, லாய்ட், ஜெனரல் ஆகிய பல பிராண்டு ஏ.சி., டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர் போன்ற பல பொருட்கள் குறைந்த விலைகளில் வழங்கப்படுகிறது. வட்டியில்லா சுலப மாதத் தவணைத் கடன், முன்பணமில்லா கடன் போன்ற கடன் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது என்று அதன் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ் தெரித்தார்.\nAudi Month ஆடி மாதம்\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\nஇட்லி, தோசைக்கு ஏற்ற அரிசி\nசுஸுகியின் 2 ஆப்ரோடு அசத்தல் பைக் அறிமுகம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vishwaroopam2-tamil-trailer/", "date_download": "2018-10-19T10:43:35Z", "digest": "sha1:YU5BI2YBNIWT5PM2FLPZ5JWQJUUMO3CC", "length": 5953, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் – வீடியோ – heronewsonline.com", "raw_content": "\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் – வீடியோ\nநடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10ஆம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லர்கள் இன்று (11-06-2018) வெளியிடப்பட்டன.\n← இயக்குனர் அமீர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியினர் மீது பொய் வழக்கு: விசிக கண்டனம்\n‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n மோடிடா…”: மரண கலாய் – வீடியோ\n“தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் விருதை வாங்க மாட்டேன்”: விஜய் சேதுபதி அதிரடி\nதிரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\nஇயக்குனர் அமீர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியினர் மீது பொய் வழக்கு: விசிக கண்டனம்\nகோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்த பாஜகவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர், மாற��க, இயக்குநர் அமீர் மீதும், நிகழ்ச்சியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-10-19T11:42:08Z", "digest": "sha1:3MJ4V6HQUZKY2HDSYIHSYVLRBYKZY7AY", "length": 3826, "nlines": 43, "source_domain": "tamilnewsstar.com", "title": "கருணாநிதி உடல் நல்லடக்கம் Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nHome / Tag Archives: கருணாநிதி உடல் நல்லடக்கம்\nTag Archives: கருணாநிதி உடல் நல்லடக்கம்\n மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி\n மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:38:29Z", "digest": "sha1:WCXQEXXGQDR5HNGOSN5JK6GPYQ3DGWEU", "length": 11358, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, ��ந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்\nகாவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்\nமுசிறி, பிப். 24- முசிறி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் புதை மணலில் சிக்கி மாயமானார். அவ ரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையி னரும், போலீசாரும் ஈடு பட்டுள்ளனர். பழனி அடிவாரம், வடக்கு கிரி வீதியில் வசிப்பவர் சண்முகநாதன் (எ) ஜம்பு. இவர் பழனி போகர் கோவில் அர்ச்ச கராக பணிபுரிந்து வரு கிறார். இவரது மகன் சரவணன் டிப்ளமோ படித்துள்ளார். வியாழனன்று 23.02. 2012 ரஷ்யாவைச் சேர்ந்த மரியாயி, யாரா, அலெக்ஸி ஆகியோரை அழைத்துக் கொண்டு சரவணன் தனது குடும் பத்தாருடன் முசிறியில் உள்ள உறவினர் வீட் டிற்கு பழனியிலிருந்து வந்துள்ளார். உறவினர்களை சந் தித்து விட்டு முசிறி காவிரி ஆற்றில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களு டன் குளித்துள்ளார். அப் போது வெளிநாட்டவர் முன்னிலையில் புதை மணலில் சிக்கி சரவணன் காணாமல் போனார். இதில் அதிர்ச்சிய டைந்த வெளிநாட்டவர் கள் சத்தமிட்டுள்ளனர். ஆற்றுப்பகுதியில் இருந்த வர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சர வணனை தேடியும் இது வரை கண்டுபிடிக்க முடி யவில்லை. சரவணன் குடும்பத் தினரும், வெளிநாட்ட வரும் காவிரி ஆற்றங் கரையில் கதறி அழுதபடி இருந்த காட்சி காண் போர் மனதை உருக்குவ தாக இருந்தது. இந்நிலை யில் முசிறி போலீசாரும் ஆற்றில் காணாமல் போன சரவணனை மீட் கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வ��்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-10-19T12:05:17Z", "digest": "sha1:HMH57RRSDXXOLZPRJ7PS2M72GXBVDZ5A", "length": 5640, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னையில் அதிரையர் காலமானார்.(சிமுசெ. அப்துல் காதர்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் அதிரையர் காலமானார்.(சிமுசெ. அப்துல் காதர்)\nசென்னையில் அதிரையர் காலமானார்.(சிமுசெ. அப்துல் காதர்)\nஅதிராம்பட்டினம் சிமுசெ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹும் சுல்தான் இப்ராகிம், அஹமது ஜலீல் இவர்களின் சகோதரரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும் ,ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சிமுசெ அப்துல் காதர் அவர்கள் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வபாஃத் ஆகிவிட்டார்கள் இன்னா….\nஅன்னாரின் நல்லடக்கம் நாளையதினம் சென்னையில் நடைபெறும்.\nஅன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்வோமாக.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/01/blog-post_18.html", "date_download": "2018-10-19T11:35:18Z", "digest": "sha1:366U262OUZE6G5ZKPECJVLDOALM7GLL7", "length": 14078, "nlines": 335, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: பறக்குதடி நெஞ்சம்", "raw_content": "\nஉன்றன் உருவம் - பாட\nஎன்றன் பருவம் - வாட\nதென்றல் காற்றே - தமிழ்த்\nசின்ன நாற்றே - கிளி\nபாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ\nசூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்\nவாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ\nஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்\nகோடி மலரழகைக் கொண்டொளிரும் பெண்ணே - உனைக்\nகூடிக் கற்பனையில் கண்டொளிரும் கண்ணே\nதேடி வருகையிலே தேன்பொழியும் விண்ணே - உனைப்\nபாடிப் பரவுகையில் மணக்குதடி மண்ணே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 12:50\nஇணைப்பு : காதல் கவிதை, தமிழிசை\nதிண்டுக்கல் தனபாலன் 18 janvier 2014 à 13:39\nஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...\nபாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ\nசூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்\nவாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ\nஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்\nஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...\nபாடல்மிக அற்புதமாக உள்ளது... வாழ்த்துக்கள் ஐயா\nபிறக்கும் மானுட மனமெல்லாம் ..\nஅழகான பாடல் அருமை கவிஞரே\n அற்புதம் ஐயா. ஐயா தங்கள் வாழ்த்துகள் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா. நலம் தானே \nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 26\nமாதவ மங்கையர் - பகுதி 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 25\nமாதவ மங்கையர் - பகுதி 5\nமாதவ மங்கையர் - பகுதி 4\nமாதவ மங்கையர் - பகுதி 3\nமாதவ மங்கையர் - பகுதி 2\nமாதவ மங்கையர் - பகுதி 1\nஅச்சம் தவிர் - பகுதி 2\nஅச்சம் தவிர் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 24\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொர���ள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2018-10-19T12:16:38Z", "digest": "sha1:6K7CY7JSGJWOBONT25OCU3DCO2HMTRXD", "length": 22689, "nlines": 179, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: 'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு", "raw_content": "\nதிங்கள், 30 மார்ச், 2015\n'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு\nவாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு, அப்பாவி ஊழியர்களை பழி வாங்குவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த, மார்ச், 18ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வில், ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், விஜய் வித்யாலயாபள்ளி ஆசிரியர் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகியோர், 'வாட்ஸ் - அப்'பில், வினாத்தாளை லீக் செய்தனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களான இருவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடக்கிறது. இப்பிரச்னையில்,ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தொடர்ந்து, ஓசூர் கல்வி அலுவலக ஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியரான மற்றொரு சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் அசோக்குமார்ஆகியோரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு கல்வித்துறை அலுவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிகாரிகளின் தவறுகளுக்கு,சாதாரண ஊழியர்கள் மீது பழி போட்டு, விசாரணையை முடக்க சதி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து, பள்ளிக் கல்வி நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:தேர்வுப் பணிகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வென்றால் அதில் முதுகலை ஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், 10ம் வகுப்பு என்றால், அதில் பட்டதாரிஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், ஒரு மறைமுக கூட்டு அமைத்து செயல்படுவது, கடந்த பல ஆண்டுகளாகநீ���ிக்கிறது. இதில், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்ற அடிப்படையில், எந்த தேர்வுத்துறை இயக்குனரும், செயலரும் மாற்றம் கொண்டு வர முயற்சித்தது இல்லை.\nமாறாக, தவறு நடந்தால், பள்ளிக்கல்வி ஊழியர்களை மட்டும் பழிவாங்கும் போக்கு உள்ளது. இந்த ஆண்டு தேர்வு நடக்கும்போதே, விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியதால், முதுகலை மொழிப்பாட ஆசிரியர்கள், திருத்தப் பணிக்குஅனுப்பப்பட்டனர்.அதனால், முக்கியப் பாட தேர்வுப் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், அவசர கதியில், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை பணிக்கு எடுக்கின்றனர்.தனியார் பள்ளி அனுப்பும் ஆட்களை தேர்வுப் பணிக்கு அனுப்பி விட்டு, பின் முன் தேதியிட்டு, பணி நியமன உத்தரவு கேட்கும் சம்பவங்கள்\nநடந்துள்ளன.ஆனால், தனியார் பள்ளி சார்பில் வருபவர் நல்லவரா, முன் அனுபவம் உள்ளவரா, உண்மையில் அவர் ஆசிரியரா என்று அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அதனால், முறைகேடுகள் சாதாரணமாகி விட்டன. இதன்படியே, ஓசூர் விவகாரத்தில், கல்வி அலுவலக ஊழியர்கள் மீது பழி போட்டு, அதிகாரிகள் தப்பிக்கப் பார்க்கின்றனர். இதை அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.\n'சஸ்பெண்ட்' ரத்து செய்யாவிட்டால் போராட்டம்\nஓசூர் பிரச்னை தொடர்பாக, கல்வித்துறை ஊழியர்கள், இன்று டி.பி.ஐ., வளாகத்தில் உணவு இடைவேளையில் கண்டனக் கூட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுச் செயலர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:ஓசூரில், தனியார் பள்ளி ஆசிரியர்களை, 'ஆர்டர்' இன்றி, தேர்வறைக்கு வினாத்தாள், விடைத்தாள் கட்டுகள் கொடுத்து அனுப்பியது, தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மையப் பொறுப்பாளரின் தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாத அலுவலக ஊழியர்களை பலிகடாவாக்கி, விசாரணையை திசை\nதிருப்பப் பார்க்கின்றனர். எனவே, ஊழியர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பின் மாநில அளவிலும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், மார்ச் 30, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இட��� (Atom)\n'கவுன்சிலிங்' மூலம் சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிர...\nஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதி...\nமுடிகிறது பிளஸ் 2 தேர்வு\nபோராட்டத்தை தீவிரப்படுத்துவதுகுறித்து, ஜாக்டோ இன்ற...\n'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திரு...\nமுதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்: இணையதள, 'சர்வரில்...\n1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்\nமுதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் திங்களன்று(30.03.2...\nஅஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்:பணிபுரியும் பள்ளிக...\nTRB PG TAMIL :சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழ...\nPG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான விடை- சென்னை...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியம...\nபிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' மாணவர்கள...\nவாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 கணித வினாத்தாள், ':மேலும் ...\nமனசு போல வாழ்க்கை: ஓட்டமாய் ஓடு.... வெற்றியைத் தேட...\nதமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் ...\nபிளஸ் 2 கணிதத் தேர்வை, மீண்டும் நடத்த ஏன் உத்தரவிட...\nஏழை மாணவர்களுக்கு கல்வி :கல்வி உரிமை சட்டத்தை முழு...\nமாற்றுத் திறனாளிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது ...\nபள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி :பள்ளிக் கல...\n2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீத...\nவாட்ஸ்அப் மூலம் பிளஸ் 2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந...\n28ம் தேதி, தமிழகத்தில் , 'பந்த்':ஆசிரியர் கலந்தாய்...\nPG TRB TAMIL :உங்களுக்கு வெற்றி நிச்சயம்...\nபிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகு...\nபிளஸ் 2 விடைத்தாளின் முகப்புச் சீட்டை தவறாகக்கிழ...\nபிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3...\nவரும், 26ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி புறக்கண...\nபிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் : ஓசூர் டி.இ.ஓ., உட்பட...\nவாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த விவகாரம் ஓசூர...\nPG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும்...\nஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிர...\nவாட்ஸ் அப்பில் கணித தேர்வு வினாத்தாள்: அரசு தேர்...\nபள்ளிக் கல்வி :1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்க...\nவாட்ஸ் அப் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை கசியவிட்ட விவக...\nஅமெரிக்க உளவியல் நிபுணர், சமூக நடத்தைகள் ஆய்வாளர் ...\nTET தேர்வு நடத்தப்படாததன் காரணம் நீதிமன்ற வழக்குகள...\nதனியார் பள்ளி தேர்வு மை�� கண்காணிப்பாளர்கள், கூண்டோ...\nஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட...\nஸ்கேட்டிங்கில் உலக சாதனையை முறியடித்த தருமபுரி மாவ...\nபட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்ப...\nஅரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவ...\nஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்க...\n'தி இந்து':ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் ...\nபன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க இரு அரிய ஹோமியோபதி ம...\nCOMPUTER TEACHERS:நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ர...\nமாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் பேச்சு: ஒரு பிரிவின...\nCRC:பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு\nபிளஸ் 2 கணிதத் தேர்வு:'சென்டம்' வாங்குவோரின் எண்ணி...\nவிரிவுரையாளர் பணி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nவாட்ஸ்அப் -குடும்ப உறவுகளில் பாதிப்பு\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்...\nகிராமப்புற கர்ப்பிணிபெண்களுக்கு தேவையான மருத்துவஆல...\nTRB:உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி, நேர்...\nஜாக்டோ உயர்மட்ட குழு, மார்ச் 21ல் சென்னையில் கூடி,...\nகாத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் டி.என்.பி.எஸ்...\nPG TRB news update :சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக...\nமே முதல் வாரத்தில் பிளஸ்–2தேர்வு முடிவுகள் - தேர்வ...\nCRC: சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை வெளியாகிறது...\nPG TRB :சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் இன்ற...\nஆதார் அட்டைகள் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும...\nஐ.நா. சபையில் \"பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களை...\nதமிழக இடைநிலை, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்...\nபிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவது...\nPG TRB :சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நாளை...\nஅறிவியல் ஆங்கிலம் சமூகவியல் பாடத்திற்கு TET தகுதிப...\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், இந்த...\nஒரே நேரத்தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் ...\nதேர்வுகள் நடக்கும்போதே,விடைத்தாள் திருத்தும் பணி:ப...\nஉபரி ஆசிரியர் பணியிடம் :நடப்பாண்டு, ஆகஸ்ட் இறுதி ந...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விரைவில் எம்.எட்....\nவாட்ஸ்அப் :இப்போது பேசும் வசதி ..... நீங்களும் பயன...\nபிளஸ் டூ தேர்வுகள் :அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்க...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்...\nTRB ஆசிரியர் பணி தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆ...\nதிருக���குறள், அதிகாரங்களை நூதன முறையில் கற்றுத் தர...\nஎல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்க...\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மத...\nMARCH 16ல் முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான க...\nமாணவர்களை தரம் பிரிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துற...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427189", "date_download": "2018-10-19T12:41:52Z", "digest": "sha1:SBMDPMSUINHOGD7YIXLSPMMJGAI7R4TU", "length": 10438, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "‘டம்மி’ ஆனார் டிரம்ப் மாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கினார் மனைவி | 'Dummi' became Trump's father, mother-in-law with US citizenship - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n‘டம்மி’ ஆனார் டிரம்ப் மாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கினார் மனைவி\nநியுயார்க்: குடியுரிமை சர்ச்சைகளை மீறி டிரம்ப் மாமனார் மற்றும் மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா. இவரது பெற்றோர் விக்டர்-அமலிஜா நாவ்ஸ் ஆகியோர் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இவர்கள் தற்போது அமெரிக்க குடிமக்களாகி விட்டனர். அமெரிக்காவில் குடியுரிமையை பெற விண்ணப்பிப்பதற்கு, அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும்.\nஆனால், மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில்தான் கிரீன் கார்டு பெற்றனர். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். டிரம்ப் கருத்தை மீறி தற்போது மெலானியா பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெலானியாவின் அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நியுயார்க் மாவட்ட குடியுரிமை இயக்குனர் தாமஸ் தலைமையில��� தனி நிகழ்ச்சியாக இந்த குடியுரிமை வழங்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமெலானியா பெற்றோர் வக்கீல் விளக்கம்\nஅமெரிக்காவின் முதல் குடிமகள் மெலானியா பெற்றோரின் வக்கீல் மைக்கேல் வில்ட்ஸ் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் முதல் குடிமகள் தனது பெற்றோருக்கு கிரீன்கார்டு வழங்க தனது அதிகாரம் மூலம் பரிந்துரை செய்தார். கிரீன்கார்டு கிடைத்தவர்கள் அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அதன் மூலம் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்து விட்டது’’ என்றார். அப்போது, ‘‘மெலானியாவின் பெற்றோர் தொடர் குடியுரிமை அடிப்படையில் குடியுரிமை பெற்றார்களா’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வக்கீல் மைக்கேல், ‘‘தொடர் குடியுரிமை என்ற வார்த்தையை நான் எதிர்க்கிறேன்.\nஇது மிகவும் மோசமானது. மிக மோசமான வார்த்தை’’ என்றார். மெலானியாவின் செய்தி தொடர்பு துறை இயக்குனர் ஸ்டெபானி கூறுகையில், ‘‘மெலானியாவின் பெற்றோர் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. எனவே குடியுரிமை பெற்றதற்கு மெலானியா பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.\nடம்மி டிரம்ப் மாமனார் மாமியார் அமெரிக்கா\nஎச் 1 பி விசா வரையறையில் மாற்றம் செய்யும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உலக அளவில் ஓமன் முதலிடம்\nஅமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்\nஇந்திய உளவு அமைப்பான RAW தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்\n’அமெரிக்காவில் நுழைந்தால் கைது’ஹோண்டுராஸ் உட்பட 3 நாட்டு மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஇலங்கை அதிபர் சிறிசேனாவை ‘ரா’ அமைப்பு கொல்ல சதி செய்ததா இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_209.html", "date_download": "2018-10-19T11:51:23Z", "digest": "sha1:FPR7JCBCKAMN4KNNU55D7BMGYHRJDPOS", "length": 8276, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாய இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாய இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஅமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாய இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஅமெரிக்க குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவென்னப்புவ - லுணுவில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nஅமெரிக்க பிரஜை ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஅமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய விண்ணப்பத்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமையை கைவிட முடியும்.\nகுடியுரிமையை இரத்துச் செய்தால், அவர்கள் சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று அதனை உறுதிப்படுத்திய பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும்.\nஉதய கம்மன்பில் இது குறித்து ஒவ்வொரு கதைகளை கூறுகிறார். ஆனால், எங்களுக்கு சட்டம் தெரியும்.\nமுடிந்தால், குடியுரிமையை இரத்துச் செய்த சான்றிதழை காட்டுமாறு நான் சவால் விடுக்கின்றேன் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீ��்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2018-10-19T11:08:10Z", "digest": "sha1:HVG673QXYQLWDZ66BRABBLAPI3BEA5BF", "length": 12294, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒரு ஹெக்டேரில் 25 டன் சப்போட்டா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒரு ஹெக்டேரில் 25 டன் சப்போட்டா\nசிவகங்கை மாவட்டத்தில் சப்போட்டா பழ சாகுபடி சராசரியாக 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கிரிக்கெட் பால், பி.கே.எம் 1, ஓவல் ஆகிய ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.\nசப்போட்டா ஒரு வெப்ப மண்டல பழப்பயிர். இந்தப் பயிர் அனைத்து வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. இதனை 1000 மீட்டர் உயரம் வரை உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடவுக்கு ஏற்றக்காலம்.\nஇது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கி. வெங்கடேஸ்வரன் கூறுயதாவது:\nசப்போட்டாவில், கோ1, கோ2, கோ3, பி.கே.எம்1, பி.கே.எம்2, பி.கே.எம்3, பி.கே.எம்4, பி.கே.எம்.5, கிரிக்கெட் பால், ஓவல் பாராமசி, தகரக்குடி, கீர்த்தபாரத்தி, பாலா, காளிப்பட்டி, மற்றும் துவாரப்புடி ஆகிய ரகங்கள் உள்ளன. ஒட்டுக்கன்றுகளும் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு மீட்டர் அளவு குழி தோண்டி அதில் 10 கிலோ தொழுஉரம் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு 100 கிராம் லிண்டேன் மருந்து ஆகிய கலவையினை இட்டு குழியின் நடுவில் சப்போட்டா கன்றின் ஒட்டுப்பகுதி தரையில் இருந்து 15 செ.மீட்டருக்கு மேல் உள்ளவாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த உடனும், நட்ட 3 வது நாளும், பிறகு 10 முதல் 15 நாள்கள் இடைவெளியிலும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஒரு ஆண்டு முடிந்தபின் செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து, 300 கிராம் சாம்பல் சத்து என்ற அளவில் சப்போட்டா செடிக்கு உரமிட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 கிலோ தொழுஉரம், ஒரு கிலோ தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து, 1.5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். நீர்ப் பாசன வசதி உள்ள பகுதிகளில் கோடை காலத்தில் ஒரு முறையும், மழைக் கால���்களில் ஒரு முறையும் என இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, உரச் சேதமும் தடுக்கப்படும்.\nஒட்டு கன்றுகளில் ஒட்டுப்பகுதிகளின் கீழே தழைத்து வரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் விரிந்து செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். சப்போட்டாவில் கவாத்து செய்தல் தேவையில்லை.\nசப்போட்டாவை தாக்கக் கூடிய மொட்டுப் புழுவினை கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி 2 மில்லி லிட்டர் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 2 மில்லி லிட்டார் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இதில் காணப்படும் கம்பளிப் புழுவினை கட்டுப்படுத்த குளோரோபைரஸ் 20 ஈசி 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும். பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்.\nசப்போட்டாவில் கரும் புஞ்சாண நோயைக் கட்டுப்படுத்த 1 கிலோ மைதா அல்லது ஸ்டாரிச்வினை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பின் 20 லிட்டர் தண்ணீரில் (5 சதவீதம்) கலந்து தெளிக்க வேண்டும்.\nமுதிர்ந்த காய்கள் வெளிரிய பழுப்பு நிறத்திலும் அதன் சதைப்பகுதி வெளிரிய மஞ்சள் நிறத்திலும் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பழங்களை 5000 பி.பி.எம் எத்ரல் (5 மில்லி லிட்டர்) 10 கிராம் சோடியம் ஹைட்ராக்ûஸடு கலவையுடன் காற்றுப்புகாத அறையில் வைப்பதனால் பழங்கள் பழுப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.\nஇந்த முறையில், ஒரு ஹெக்டேரில் சப்போட்டா பயிர் செய்தால் ஒரு ஆண்டுக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் எடுக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்...\nசப்போட்டாவை பழுக்க வைக்க டிப்ஸ்...\nசுவையான சத்து மிக்க சப்போட்டா...\nசப்போட்டா சாகுபடி செய்வது எப்படி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/19/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-19T11:39:04Z", "digest": "sha1:QCRLTJ7FGODU6G2GABZDRWMK2K744DRG", "length": 9976, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "வேலைநிறுத்த ஆயத்த மாநாடு", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வேலைநிறுத்த ஆயத்த மாநாடு\nநாகர்கோவில், பிப்.18- பிப்ரவரி 28- ம் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங் களின் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. இந்நிலையில், அரசு ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மா நாடு நாகர்கோவிலில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கிறிஸ்டோபர் வர வேற்றுப் பேசினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொரு ளாளர் சுப்ரமணியன், சமூக நலத் துறை பணியாளர் சங் கத்தின் மாநிலச் செயலாளர் துரைசிங் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் சுமதி நன்றி கூறினார். சங்கத்தின் மாவட்ட நிர் வாகிகள் லீடன்ஸ்டோன், மணி, ஜாண் அலெக்சாண் டர், ஆர்தர் டென்னிஸ், சவுந்தர பாண்டியன், இராஜ கோபால்ஆகியோர்உட்பட பலர் பங்கேற்றனர்.\nPrevious Articleஆளும் கட்சி எம்எல்ஏ-அரசு அதிகாரிகளின் வன்கொடுமை – வேலூர் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார்\nNext Article கிரிக்கெட் வாரியத்தின் வரிபாக்கி ரூ.413 கோடி\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/hawaii_travel", "date_download": "2018-10-19T11:46:10Z", "digest": "sha1:CA2RQ7M7ORKDKDOZXMODRHRPI4YKSLFY", "length": 14306, "nlines": 79, "source_domain": "www.datemypet.com", "title": "ஹவாய் வோகேஷன் விடுமுறை - நாய்கள், பூனைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nஹவாய் – உங்கள் செல்ல பிராணி Visting\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 18 2018 | 2 நிமிடம் படிக்க\nகான்டினென்டல் அமெரிக்காவில் இல்லை, அதே நேரத்தில் ஹவாய் ஒரு வெறிநாய் இலவச மாநில ஆகிறது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு திரும்பும் வரை இவ்வாறு செல்லப்பிராணிகளை ஹவாய் அனுமதிக்கப்பட்டால்.\nதீவுகள் பார்வையாளர்கள் தங்கள் செல்ல சேர்ந்து கொண்டு, அதனால் செல்ல உரிமையாளர்கள் பயணம் முக்கியத்துவம் அங்கீகரித்து ஹவாய் சட்டமன்றம் விதிகள் மாற்றம். தற்போது விதிகள் மட்டுமே நாய்கள் பொருந்தும் & பூனைகள்.\nஅவர்கள் கூட எளிதாக அதை செய்யவில்லை என்று அதை விலை உயர்ந்தது, நீங்கள் ஒழுங்காக தயார் என்றால் அவர்கள் உடனடியாக ஹாநலூல்யூ விமான நிலைய வருகை மீது நீங்கள் உங்கள் செல்ல வெளியிடும்.\nபடி ஒன்று – கால்நடைமருத்துவர் சான்றிதழ் – ஒரு அசல் இருக்க வேண்டும் – இல்லை நகல்களையும். இந்த சான்றிதழ் உங்கள் மருத்துவர் விட முடியாது வழங்கப்பட்ட 14 ஹவாய் உங்கள் வருகையை நாட்களுக்கு முன்னர்.\nதடுப்பூசிகளும்: செல்ல ரேபிஸ் அதன் வாழ்நாளில் குறைந்தது இரண்டு முறை தடுப்பூசி மற்றும் அந்த தடுப்பூசிகள் விட அதிகம���க இருக்க வேண்டும் 90 தவிர நாட்கள். தடுப்பூசி பின்னர் ஆண்டு உரிமம் இருந்தது என்றால் சமீபத்திய தடுப்பூசி விட முடியாது செய்யப்படுகிறது 12 மாதங்கள் ஹவாய் செல்ல வருகைக்கு முன். தடுப்பூசி பின்னர் 3 ஆண்டு உரிமம் என்றால் சமீபத்திய தடுப்பூசி விட முடியாது செய்யப்படுகிறது 18 முன்னதாக ஹவாய் வருகையை மாதங்கள். அல்லது வழக்கு சமீபத்திய தடுப்பூசி விட இன்னும் செய்ய 90 முன்னதாக ஹவாய் வருகையை நாட்கள்.\nஉங்கள் மருத்துவர் சான்றிதழ் மிக சமீபத்திய தடுப்பூசி தேதி குறிப்பிட வேண்டும், முந்தைய தடுப்பூசி தேதி. சான்றிதழ் தடுப்பூசி பெயரை குறிக்க வேண்டும், நிறைய அல்லது வரிசை எண், அதிகரிப்பதாக இடைவெளி, தடுப்பூசி தேதி, அது ஒன்று அல்லது மூன்று ஆண்டு உரிமம் வகை இருந்தது காலாவதி தேதி மற்றும் என்பதை.\nநல்ல உடல்நலம்: சான்றிதழ் செல்ல நல்ல சுகாதார உள்ளது என்று குறிப்பிட வேண்டும் மற்றும் அது உண்ணி விட முடியாது சிகிச்சை செய்யப்பட்டது என்று 14 முன் தயாரிப்பு Fibronil அல்லது அதற்கு சமமான நீண்ட கால தயாரிப்பு ஹவாய் வருகையை நாட்கள். சான்றிதழ் பயன்படுத்தப்படும் சிகிச்சை தேதி மற்றும் தயாரிப்பு குறிக்கிறது.\nபடி இரண்டு – மைக்ரோசிப் உங்கள் மருத்துவர் சான்றிதழ், மைக்ரோசிப் எண்ணிக்கை குறிப்பிட வேண்டும் மற்றும் அது மருத்துவர் வெற்றிகரமாக சிப் ஸ்கேன் முடிந்தது என்ற உண்மை கொண்டிருக்க வேண்டும்.\nசிப் நிலையான அமெரிக்க பிரச்சினை இருக்க வேண்டும் (சீரிய) அல்லது (முகப்பு மீண்டும்) வகை. மைக்ரோசிப் செல்ல இரத்த சோதனைக்கு முன்பாக பொருத்தப்பட.\nமூன்று படி – Oie-FAVN ரேபிஸ் இரத்த டெஸ்ட் நீங்கள் சோதனையின் முடிவு விட அல்லது 0.5IU / மில்லி சமம் தான் என்பதை காட்டும் ஒரு அனுமதியளிக்கப்பட்ட ஆய்வக இருந்து ஒரு சான்றிதழ் இருக்க வேண்டும். செல்லப்பிராணிகளை மைக்ரோசிப் எண் காட்ட வேண்டும் சான்றிதழ். இரத்த சோதனை விட முடியாது செய்யப்பட வேண்டும் 18 மாதங்கள் மற்றும் குறைவாக இல்லை 120 முன்னதாக ஹவாய் வருகையை நாட்கள்.\nஉங்கள் மருத்துவர் உங்கள் செல்ல ஒரு இரத்த மாதிரி எடுத்து அதை கப்பல் வேண்டும்:\nநான்கு படி – விண்ணப்ப இந்த ஆவணங்களின் அசல் பிரதிகளை அனுப்ப – எந்த நகல்களையும்:\nஅளவு ஒரு காசாளர் காசோலை அல்லது பணம் பொருட்டு அடை $165.00 செல்ல.\nஆவணங்கள் மற்றும் காசோலை வரும் வேண்டும் 10 செல்ல வருகையை முன் நாட்கள். ஆவணங்களை விட உங்கள் மருத்துவர் தயாராக வேண்டும் என்பதால் 14 நீங்கள் பெடரல் எக்ஸ்பிரஸ் மூலம் அனுப்ப வேண்டும் வருகையை நாட்கள் முன்பு செல்ல விமான வெளியீடு தகுதி.\nபடி ஐந்து – வருகை நீங்கள் மட்டும் லாந்ஸெஸ்டாந் மூலம் மட்டுமே நேரம் இடையில் ஹவாய் நுழையலாம் 8 நான் மற்றும் 9 மணி. உங்கள் செல்லப்பிராணியின் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட சென்டர் விமான நிலையத்தில் இருந்து எடுத்து 99-951 Halawa Valley Road தபால் மூலமான, 'Aiea, ஹவாய் 96701 – தொலைபேசி 808 483-7151.\nநீங்கள் அந்த இடத்தில் உங்கள் செல்ல அழைத்து\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n7 பெட் லவ்வர்ஸ் பற்றி உண்மைகளை\nஒரு செல்ல உரித்தாக்கிக் உண்மையிலேயே வாழ்க்கை மாறி இருக்கிறது. வெளியே அந்த செல்ல காதலர்கள் அனைவருக்கும்…\nஒரு செல்லப்பிராணி பராமரிப்பாளர் கண்டுபிடித்து\nநீங்கள் போய்விட்டால் அடுத்த முறை, அது வணிக அல்லது இன்பம் தான் என்பதை, நீங்கள் விரும்பலாம்…\nஒரு பெட் ஃபார் தி லவ்\nநான் ஒரு மிக திட்டமிட்ட நபர் தான். நான் எல்லாம் முற்றிலும் திட்டமிடப்பட்டுள்ளது, எல்லாம் நான்…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n+ ஐக்கிய ராஜ்யம் டேட்டிங்\n+ தென் ஆப்ரிக்கா டேட்டிங்\n© பதிப்புரிமை 2018 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth9502.html", "date_download": "2018-10-19T10:58:59Z", "digest": "sha1:7KYFTPX326I5M32ALN2DB6R7E6ZA6LQ6", "length": 5510, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nரகசியக் கடிதங்கள் யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nராபின் ஷர்மா ராபின் ஷர்மா ராபின் ஷர்மா\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு உங்கள் வ���தியைக் கண்டறியுங்கள் தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும் பெரு வாழ்வு\nராபின் ஷர்மா ராபின் ஷர்மா ராபின் ஷர்மா\nமுடிசூடா மன்னர் மேன்மைக்கான வழிகாட்டி கார்பரேட் சாணக்கியா\nராபின் ஷர்மா ராபின் ஷர்மா ராபின் ஷர்மா\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-12/exposure/143185-christy-egg-deal-investigation-heated-up-again.html", "date_download": "2018-10-19T12:24:41Z", "digest": "sha1:B74YD6WKMSAPEC335CBVT5QRRR53MOGS", "length": 19014, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "முட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்! | Christy egg deal investigation gets heated up again - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\nஜூனியர் விகடன் - 12 Aug, 2018\nமிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்\nஎடப்பாடி கையில் பன்னீரின் லகான்\n - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்\n“அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்\n“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nதவித்த விவசாயி... தலையிட்ட ஜூ.வி... உத்தரவிட்ட அமைச்சர்\nவைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன் - தென் தமிழகத்துக்கு ஆபத்து\nமுட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்\nகாவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\n” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்\nஇயற்கை மருத்துவம் Vs அலோபதி மருத்துவம்... - பிரச்னை ஆன பிரசவம்\nமுட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்\nநெடுஞ்சாலை கான்ட் ராக்டர் செய்யா துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு, அதற்குமுன்பு நடைபெற்ற முட்டை ரெய்டுகளை மறந்துபோகச் செய்தது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, முட்டை விவகாரம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி நிறுவனம் அமைந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை மற்றும் பருப்புகள், அங்கன்வாடிகளுக்கு சத்துமாவு ஆகியவற்றை இவர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள். இவர்கள் பல போலி நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துவருவதாக எழுந்த புகாரால், கிறிஸ்டி உரிமையாளர் குமாரசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய ரெய்டில், ரூ.17 கோடி அளவுக்கு ரொக்கப் பணம், வெளிநாட்டு கரன்சிகள், 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன் - தென் தமிழகத்துக்கு ஆபத்து\nகாவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=a77e99bb3ba553c0d63888e1639eb33b", "date_download": "2018-10-19T12:25:04Z", "digest": "sha1:FVXAQPZ7HDKEKQOOPCUYREKODAOXMW2B", "length": 38398, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் ப���ன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) ��ணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-10-19T10:56:15Z", "digest": "sha1:74ZEU43PSXGTYGSSHO6YZRKDZ43PIH7I", "length": 4703, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nநைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரில் உள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.\nஇஸ்லாமியவாதக் குழுவான போகோ ஹராம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அடமாவா மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதற்காக 2009 முதல் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தது போகோ ஹராம். இந்த வன் செயல்களால் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்தனர்.\nபிற்பகல் 1 மணிக்கு மசூதியில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், தொழுகையாளர்கள் தப்பி ஓடியபோது மற்றொரு குண்டுதாரி மசூதிக்கு அருகே குண்டினை வெடிக்கச் செய்ததாகவும் மாகாண போலீஸ் ஆணையர் அப்துல்லாஹி யெரிமா தெரிவித்தார்.\nஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nபத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’ – டிரம்ப்\nநக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுத்தது ஏன்\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்\nடிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-19T11:31:04Z", "digest": "sha1:RKAI7SGLO7VFSE4GT5FQHL3BQBGED4RG", "length": 4384, "nlines": 111, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - யானை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\n- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-17-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2018-10-19T11:39:42Z", "digest": "sha1:QN4AXODLT352TW7IIENBE45AE3KRLNDC", "length": 11634, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "நவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலிகாப்டர்கள் – இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலிகாப்டர்கள் – இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன\nநவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலிகாப்டர்கள் – இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன\nநவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்ப��ையில் சேர்க்கப்பட்டன புதுதில்லி, பிப். 17- நவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலி காப்டர்கள், இந்திய விமானப் படையில் வெள்ளிக்கிழமை முறைப்படி சேர்க்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் ரஷ்யா வில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். மிக உயர மான இடத்திற்கு வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் திறனை மேம் படுத்துவதற்காக இவை வாங்கப் பட்டுள்ளன. இந்திய விமானப்படையில் ஆயுத ஹெலிகாப்டர்களை முறைப்படி ஒப்படைக்கும் வித மாக இந்த எந்திரங்களை செயல் படுத்தும் பிரிவின் அதிகாரியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி சாவிகளை ஒப்படைத்தார். ஆயுதம் தாங்கிய 80 ஹெலி காப்டர்களை ரஷ்யாவிடம் வாங்கு வதற்கு இந்தியா கேட்டிருந்தது. தற்போது இந்த ஹெலிகாப்டர் களில் ஒரு பகுதி வந்தடைந் துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் வந்து சேர்ந்தது. முதல் பிரிவில் 3 ஹெலிகாப்டர்கள் பதிண்டா (பஞ்சாப்), ஸ்ரீநகர் (ஜம் மு-காஷ்மீர்) மற்றும் பேக்டோக்ரா (மேற்குவங்கம்) பகுதிகளில் இயக் கப்படும். ஏற்கெனவே, இதேப்போன்ற ஹெலிகாப்டர்கள், வடக்கு பிரிவு பகுதியில் இயக்கப்படுகின்றன என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை ஹெலிகாப்டரி லேயே வானிலையை காண்கா ணிக்கும் ரேடார்கள், தனி பைலட் ஓட்டும் திறன், இரவு நேரத்தில் கண்காணிக்கும் வசதி ஆகியவை உள்ளன. எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் சியாச்சின் பனிமலைப் பகுதிகளி லும், ஐ.நா. திட்டப்பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/23/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:38:41Z", "digest": "sha1:G2JWNEWCD2PDOCZ6R6GNYI4XZBYJKZXX", "length": 16404, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "சீனா மந்தமடைந்தால் இந்தியாவை பாதிக்கும்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சீனா மந்தமடைந்தால் இந்தியாவை பாதிக்கும்\nசீனா மந்தமடைந்தால் இந்தியாவை பாதிக்கும்\nசீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் `சீனா மார்னிங் போஸ்ட்’ என்னும் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.\nசீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறிவந்திருந்த நிலையில், அதற்கு மாறாக ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அவர் கூறியிருப்பதாவது:-சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும். நேரடியாக மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் இதனால் இந்தியாவுக���கு பாதிப்பு ஏற்படும். பல நாடுகள் சீனாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவில் இருந்து வாங்கி, அதன் பிறகு சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த ஏற்றுமதியும் பாதிக்கும்.\nஆனால் இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கியப் பொருள்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடு என்பதால், குறைவான விலை காரணமாக பாதிப்பு குறைவாக இருக்கும். இருந்தாலும் சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக உலகம் முழுவதிலும் வளர்ச்சி குறையும். இந்திய பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்திலிருந்து பிரிக்க முடியாது. அதனால் இந்தியாவிலும் பாதிப்பு இருக்கும்.\nகடந்த காலங்களில் சீனா அடைந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியாவும் அடையும். சீனா செய்த சரியான நடவடிக்கைகளில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ளும். சீனாவின் உற்பத்தி துறையை பற்றி நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதேபோல அந்நிய நேரடிமுதலீட்டை பெறுவதிலும் சீனா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து செல்லும் தொழிலதிபர்கள் சீனாவில் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்து தெரிவிக்கின்றனர்.\nஅதே நேரத்தில், எங்களுடைய பாதையை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சீனா தனது நாணயமதிப்பை குறைத்தது பற்றிய கேள்விக்கு, சர்வதேச செலாவணி மையம் சீனாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. ஆனால் முக்கியமான நாடுகளின் நாணயங்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கிறது. அதைநோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.\nசீனா நாணயமான யுவானுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா என்று கேட்டதற்கு, இது குறித்து இந்த மாதத்தில் ஐஎம்எப் அறிக்கைவெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் அது பெய்ஜிங்குக்கு சாதகமாக இருக்கும் என்றும் ராஜன் கூறினார்.\nஉலகளவில் முக்கியமான நாணயங்களின் மதிப்பு சரிந்து வருகிறது. சிறிய அளவில் சீனா தன்னுடைய நாணய மதிப்பை குறைத்ததை நாணயப் போர் என்று வர்ணிப்பது அர்த்தமற்றது என்றும் அவர் கூறினர்.\nகடந்த வெள்ளியன்று ஹாங்காங் பல்கலைக்கழகம் ரகுராம் ராஜனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்தியாவை பாதிக்காது, சர்வதேச வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அதற்குநேர்மாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்கா ஐஎம்எப் அறிக்கை கொலம்பியா பல்கலைக்கழகம் சீனா பெய்ஜிங் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி ஹாங்காங் பல்கலைக்கழகம்\nPrevious Articleவிலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா\nNext Article மாவோயிஸ்ட்கள் 4 பேர் கொலை\nஇயற்கைச் சீற்றங்களால் ரூ.5 லட்சம் கோடி இழப்பு…\nமக்கள் திண்டாட்டம்; வங்கிகள் கொண்டாட்டம்….\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பௌல் ஏலன் மரணம்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T11:06:05Z", "digest": "sha1:FGLKNWBOJWXOCT2FTQG4VHSC7PHSBZ7J", "length": 5776, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "பெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்? (படங்கள் இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்\nபெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்\nதமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.\nஇந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடி���்கைகளை மேற்கொள்ள மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.\nஅந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டன.\nஇந்த பணியில் அதிரை நகர பேரூர் மன்ற துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/12/blog-post_17.html", "date_download": "2018-10-19T10:49:03Z", "digest": "sha1:XVYCK4KUZYZE4TGOIFAWIW4IPODC4YDT", "length": 21203, "nlines": 443, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: இதழ் அகல் வெண்பா", "raw_content": "\nஇதழ்கள் இனிக்க இளங்கிளியே என்னை\nசின்ன கயற்கண்கள் என்னைச் சிறையிட\nகன்னல் கனியெனக் காரிகைச் சீரினிக்க\nசின்ன இடையழகில் சிக்கிக் கிடக்கின்றேன்\nதங்க அணியழகைச் சந்த நடையழகைச்\nசிரிக்கின்ற தேனிதழ்கள் சேர்ந்தென்னைக் காதல்\nஎதிர்த்த செயல்நீக்கிச் சேர்ந்திட எண்க\nசிந்தை செழிக்கின்ற சிங்காரி கண்ணழகால்\nநங்கை நடையழகில் நாராய்க் கிழிகின்றேன்\nஉதடுகள் குவியாமலும் ஒட்டாமலும் பாடும் கவிதை.\nஉகர எழுத்துக்களும், ஊகார எழுத்துக்களும் வரக்கூடா,\nஒகர எழுத்துக்களும், ஓகார எழுத்துக்களும் வரக்கூடா,\n(ஓள, கௌ, ஙௌ, சௌ....)\nப, ம, வ, வர்க்க எழுத்துக்கள் வரக் கூடா,\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:05\nஇணைப்பு : இலக்கணம், வெண்பா\n இதுவரை இப்படி நான் அறிந்ததில்லை.\nசொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா\nஐயா... என் சிறு முயற்சி. குறட்பா வடிவத்தில்\nதங்களின் ஞானத் தரத்திற்கி ணையாக\nமோனை இரண்டாம் அடியில் அமையவில்லை.\nதங்களின் ஞானத் தரத்திற் கிணையாக\nஇரண்டவது அடியில் மோனை உள்ளது\nஎ எழுத்துக்கு இ மோனையாக வரும்\nத் - இ - தி\nஎன்னைப் புகழ்ந்தே இசைத்திட்ட சொல்யாவும்\nதிண்டுக்கல் தனபாலன் 17 décembre 2013 à 05:09\nஉதடுகள் குவியாமலும் ஒட்டாமலும் பாடும் கவிதை மிகவும் அருமை ஐயா...\nநல்ல கவிபடித்து நல்கும் கருத்துக்கள்\nவாக்களித் தென்னை வளமுறச் செய்திட்டீா்\nஇலக்கண சுத்தமாக எழுதப்பட்ட கவிதைகள் படிக்கும்பொழுது மகிழ்ச்ச���யாக இருக்கிறது.\nஅம்மாடி இவ்வளவு விடயங்கள் இருக்குதா.\nஇருந்தாலும் அதை எளிதாக விளக்கி\nஇதழ் அகல் நடை அழகை\nஇணை இல்லாதது என்னே திறன்.\nஎன் முயற்சியில் ஒட்டாமல் குவியாமல் எழுதியுள்ளேன் மிக்க நன்றி.\nஇது பெ ரும் கடல் நான் என்ன செய்வேன் முயற்சி செய்கிறேன். மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.\nஅம்மாடி என்றே..நீ சும்மா இருக்காதே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 décembre 2013 à 16:15\nஇப்படி ஒரு கவிதை இதுவரை படித்ததில்லை. மழையாய் பொழிகிறீர்கள். நனைந்தோம் இன்புற்றோம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 12 juillet 2014 à 05:10\nஇதை எழுதவே கொஞ்சம் கடினமாயிற்று ஐயா..முயற்சி செய்தேன், பிழையிருந்தால் மன்னிக்கவும்..மிக்க நன்றி.\nதிருஅருட்பா அரங்கம் - 4\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 23\nதிருமண மண்டபம் - பகுதி 2\nதிருமண மண்டபம் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 22\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 21\nமடக்கு அணி வெண்பா - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 20\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 19\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/02/04/crowdsourcing/", "date_download": "2018-10-19T12:34:18Z", "digest": "sha1:SZM67QQHWMZJKZ2SB67NYNZUOMUNB653", "length": 34477, "nlines": 166, "source_domain": "cybersimman.com", "title": "கிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட ���ொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இன்டெர்நெட் » கிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம்\nகிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம்\nஇணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும் அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும் இந்த கேள்வியும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இண்டெர்நெட்டோபியா மூலம் அளித்திருக்கிறார் பிரிட்டன் ஓவியர் பெஞ்சமின் ரெட்போர்ட். தேர்ந்த ஓவியரான ரெட்போர்ட் இணையவாசிகளின் பங்களிப்போடு இணையத்தை ஓவியமான வரைந்து பிரம்மாண்டமான பிக்சல் ஓவியமாக வரைந்திருக்கிறார்.\nகூட்��ு முயற்சியின் அழகான அடையாளமாக திகழும் இந்த இணைய ஓவியம் வண்ணமயமாக வியக்கவும் வைக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் மூலம் வெற்றிகரமான சாத்தியமான படைப்பூக்கம் மிக்க திட்டத்திற்கு உதாரணமாகவும் இருக்கிறது.\nஇனி ,இண்டெர்நெட்டோபியா உருவான வித்ததை பார்ப்போம்.\nபெஞ்சமின் ரெட்போர்ட் பிரிட்டனின் மான்செஸ்டரை சேர்ந்த சுயேட்சை வடிவமைப்பாளர்.கோட்டோவியம் போன்றவற்றை வரைவதில் ரெட்போர்ட் கில்லாடி.\nபெரும்பாலும் ஓவியங்களை தனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொண்டிருந்தவர் 2013 ம் ஆண்டில் கூட்டு முயற்சியாக ஒரு ஓவியத்தை உருவாக்க நினைத்தார். அந்த ஓவியத்தின் பெயர் தான் இண்டெர்நெட்டோபியா– அதாவது இணையவெளியை ஓவியமாக உருவகப்படுத்தும் முயற்சி.\nஅறிவியில் புனைகதைகளை படிப்படில் ஆர்வம் கொண்ட ரெட்போர்ட் ,சைபர்வெளி (cyberspace) பற்றிய வர்ண்னைகளால் வியந்து போயிருக்கிறார். ஆனால் விவரிக்கப்பட்ட வித்ததில் அத்தனை திருப்தி இல்லை என்கிறார். எல்லாமே முடிவில்லாத கிரிட் அமைப்பு போல இருந்ததன என்கிறார். இதற்கு மாறாக இணையத்தை மனிதன்மையுடன் உருவகப்படுத்தி பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. இதை தனியே செய்யாமல் இணையவாசிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக செய்ய விரும்பினார்.இதற்காக தான் இணையம் மூலம் நிதிதிரட்டுவதற்கான கிக்ஸ்டாட்டர் இணையதளத்தை நாடினார்.\nஒரு மெகா டிஜிட்டல் போஸ்ட்டராக ஓவியத்தை வரைவது அவரது திட்டம். ஆனால் அதில் என்ன வரைவது என்பதை அவர் முடிவு செய்யமாட்டார். இணையவாசிகள் அதை தீர்மானிப்பார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப அவர் ஓவிய பகுதியை வரைவார்.\nஇதற்காக டிஜிட்டல் போஸ்ட்டரை கனசதுரங்களாக பிரித்துக்கொண்டார். ஒவ்வொரு கனசதுரமும் ஒரு டாலர். ஒருவர் எத்தனை சதுரங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொண்டு அவற்றில் என்ன வரைய வேண்டும் என்று குறிப்பிடலாம். இப்படி இணையவாசிகள் சொல்வதை எல்லாம் ரெட்போர்ட் வரைந்து முழு டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்க திட்டமிட்டார்.\nஇந்த புதுமையான கோரிக்கையை இணையவாசிகள் உற்சாகமாக ஆதரிக்கவே, ரெட்போர்ட் வெற்றிகரமாக 25 மீட்டர் மற்றும் 1.5 மீட்டர் நீள அகலம் கொண்ட ஓவியத்தை உருவாக்கினார். கிரவுட்சோர்சிங் முறையில் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியமாகவும் இது கருதப்படுகிறது.\nஇணையத்தின் கூட்டு கற்பனையை பிரதிபலித்த அந்த ஓவியத்தை ரெட்போர்ட் தனது பாணியில் பென்சில் மற்றும் பேனா கொண்டு கருப்பு வெள்ளை காட்சியாக வரைந்திருந்தார். மூன்று மாத கால உழைப்பு மூலம் உருவான அந்த ஓவியம் மிகவும் நுட்பமாகவே உருவாகி இருந்தது. அதை ஆன்லைனில் பார்க்கும் போது ஒவ்வொரு பகுதிய நகர்த்தி, பெரிதாக கிளிக் செய்து அதன் நுணுக்கங்களை ரசிக்கலாம்.\nஇந்த ஓவியத்தை முடித்தவுடனே அடுத்ததாக என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் தன்னை ஆதரித்த இணையவாசிகளிடமே கேட்டார். இதே ஓவியத்தை வண்ணத்தில் வரைய வேண்டும் என்பது அவர்களின் கட்டளையாக இருந்தது. அதன்படியே ரெட்போர்ட் முதலில் வரைந்த இணைய ஓவியத்தைற்கு வண்ணங்களை உயிர்கொடுத்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் கண்ணில் படாத நுட்பங்கள் கூட வண்ணத்தில் மிளிர்வதை இப்போது பார்க்க முடிகிறது.\nதனது இணையதளத்தில் இந்த வண்ண இணைய ஓவியத்தை ரெட்போர்ட் இடம்பெற வைத்திருக்கிறார். கைவசம் நேரம் இருந்தால் அந்த ஓவியத்தை அங்குலம் அங்குலமாக நகர்த்தி அணுஅணுவாக ரசிக்கலாம். இல்லை ஒரு பறவை பார்வை போல பார்த்தாலும் பிரமிக்க வைக்கும்.\nரெட்பொர்டின் இண்டெர்நெட்டோப்பிய ஓவிய தளம்:http://www.internetopia.squarespace.com/\nஇணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும் அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும் இந்த கேள்வியும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இண்டெர்நெட்டோபியா மூலம் அளித்திருக்கிறார் பிரிட்டன் ஓவியர் பெஞ்சமின் ரெட்போர்ட். தேர்ந்த ஓவியரான ரெட்போர்ட் இணையவாசிகளின் பங்களிப்போடு இணையத்தை ஓவியமான வரைந்து பிரம்மாண்டமான பிக்சல் ஓவியமாக வரைந்திருக்கிறார்.\nகூட்டு முயற்சியின் அழகான அடையாளமாக திகழும் இந்த இணைய ஓவியம் வண்ணமயமாக வியக்கவும் வைக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் மூலம் வெற்றிகரமான சாத்தியமான படைப்பூக்கம் மிக்க திட்டத்திற்கு உதாரணமாகவும் இருக்கிறது.\nஇனி ,இண்டெர்நெட்டோபியா உருவான வித்ததை பார்ப்போம்.\nபெஞ்சமின் ரெட்போர்ட் பிரிட்டனின் மான்செஸ்டரை சேர்ந்த சுயேட்சை வடிவமைப்பாளர்.கோட்டோவியம் போன்றவற்றை வரைவதில் ரெட்போர்ட் கில்லாடி.\nபெரும்பாலும் ஓவியங்களை தனக்குள் தோன்று��் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொண்டிருந்தவர் 2013 ம் ஆண்டில் கூட்டு முயற்சியாக ஒரு ஓவியத்தை உருவாக்க நினைத்தார். அந்த ஓவியத்தின் பெயர் தான் இண்டெர்நெட்டோபியா– அதாவது இணையவெளியை ஓவியமாக உருவகப்படுத்தும் முயற்சி.\nஅறிவியில் புனைகதைகளை படிப்படில் ஆர்வம் கொண்ட ரெட்போர்ட் ,சைபர்வெளி (cyberspace) பற்றிய வர்ண்னைகளால் வியந்து போயிருக்கிறார். ஆனால் விவரிக்கப்பட்ட வித்ததில் அத்தனை திருப்தி இல்லை என்கிறார். எல்லாமே முடிவில்லாத கிரிட் அமைப்பு போல இருந்ததன என்கிறார். இதற்கு மாறாக இணையத்தை மனிதன்மையுடன் உருவகப்படுத்தி பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. இதை தனியே செய்யாமல் இணையவாசிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக செய்ய விரும்பினார்.இதற்காக தான் இணையம் மூலம் நிதிதிரட்டுவதற்கான கிக்ஸ்டாட்டர் இணையதளத்தை நாடினார்.\nஒரு மெகா டிஜிட்டல் போஸ்ட்டராக ஓவியத்தை வரைவது அவரது திட்டம். ஆனால் அதில் என்ன வரைவது என்பதை அவர் முடிவு செய்யமாட்டார். இணையவாசிகள் அதை தீர்மானிப்பார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப அவர் ஓவிய பகுதியை வரைவார்.\nஇதற்காக டிஜிட்டல் போஸ்ட்டரை கனசதுரங்களாக பிரித்துக்கொண்டார். ஒவ்வொரு கனசதுரமும் ஒரு டாலர். ஒருவர் எத்தனை சதுரங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொண்டு அவற்றில் என்ன வரைய வேண்டும் என்று குறிப்பிடலாம். இப்படி இணையவாசிகள் சொல்வதை எல்லாம் ரெட்போர்ட் வரைந்து முழு டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்க திட்டமிட்டார்.\nஇந்த புதுமையான கோரிக்கையை இணையவாசிகள் உற்சாகமாக ஆதரிக்கவே, ரெட்போர்ட் வெற்றிகரமாக 25 மீட்டர் மற்றும் 1.5 மீட்டர் நீள அகலம் கொண்ட ஓவியத்தை உருவாக்கினார். கிரவுட்சோர்சிங் முறையில் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியமாகவும் இது கருதப்படுகிறது.\nஇணையத்தின் கூட்டு கற்பனையை பிரதிபலித்த அந்த ஓவியத்தை ரெட்போர்ட் தனது பாணியில் பென்சில் மற்றும் பேனா கொண்டு கருப்பு வெள்ளை காட்சியாக வரைந்திருந்தார். மூன்று மாத கால உழைப்பு மூலம் உருவான அந்த ஓவியம் மிகவும் நுட்பமாகவே உருவாகி இருந்தது. அதை ஆன்லைனில் பார்க்கும் போது ஒவ்வொரு பகுதிய நகர்த்தி, பெரிதாக கிளிக் செய்து அதன் நுணுக்கங்களை ரசிக்கலாம்.\nஇந்த ஓவியத்தை முடித்தவுடனே அடுத்ததாக என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் தன்னை ஆதரித்த இணையவாசிகளிடமே கேட்டார். இதே ஓவியத்தை வண்ணத்தில் வரைய வேண்டும் என்பது அவர்களின் கட்டளையாக இருந்தது. அதன்படியே ரெட்போர்ட் முதலில் வரைந்த இணைய ஓவியத்தைற்கு வண்ணங்களை உயிர்கொடுத்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் கண்ணில் படாத நுட்பங்கள் கூட வண்ணத்தில் மிளிர்வதை இப்போது பார்க்க முடிகிறது.\nதனது இணையதளத்தில் இந்த வண்ண இணைய ஓவியத்தை ரெட்போர்ட் இடம்பெற வைத்திருக்கிறார். கைவசம் நேரம் இருந்தால் அந்த ஓவியத்தை அங்குலம் அங்குலமாக நகர்த்தி அணுஅணுவாக ரசிக்கலாம். இல்லை ஒரு பறவை பார்வை போல பார்த்தாலும் பிரமிக்க வைக்கும்.\nரெட்பொர்டின் இண்டெர்நெட்டோப்பிய ஓவிய தளம்:http://www.internetopia.squarespace.com/\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n இந்திய நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கேள்வி\nஇன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு\nசமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு \nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-19T10:55:31Z", "digest": "sha1:KQZN7F5FAJ4VAX3PGHMNEYFNPMOUDLR2", "length": 10002, "nlines": 67, "source_domain": "parivu.tv", "title": "அண்ணா பல்கலையில் ஊழல், முறைகேட்டை ஒழிப்பது தான் தமது நோக்கம்: துணைவேந்தர் சூரப்பா பேட்டி… – Parivu TV", "raw_content": "என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்��ெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nபாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஅண்ணா பல்கலையில் ஊழல், முறைகேட்டை ஒழிப்பது தான் தமது நோக்கம்: துணைவேந்தர் சூரப்பா பேட்டி…\nஎந்த வகையான ஊழலையும் அண்ணா பல்கலையில் அனுமதிக்கமாட்டோம் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நமது நாட்டில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக எல்லாத்துறையிலும் ஊழல் உள்ளது.\nமறுமதிப்பீடு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊழலு��், முறைகேடும் நாடு முழுவதுமே உள்ள பிரச்சனை என்று கூறினார்.\nநீண்ட காலமாக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்து உள்ளது. அண்ணா பல்கலை., வளாகத்தில் ஊழல் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சார்பு கல்லூரியில் தான் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்தார்.\nமறுமதிப்பீடு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. 6,7 முறை மாணவர்களை மறுதேர்வு எழுத அனுமதித்துத்தான் முறைகேட்டுக்கு காரணம் என்று கூறினார்.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் சிலர் கூட்டாக இணைந்து முறைகேடு செய்து உள்ளனர். பேராசிரியர்களை பாரபட்சம் இல்லாமல் பணியாற்ற அறிவுறுத்தி உள்ளேன் என்று சூரப்பா தெரிவித்தார்.\nஅரசு தரப்பில் இருந்து சலுகை கேட்டு சில சமயங்கள் அழைப்பு வருவதுண்டு என்று கூறினார்.\nஅரசின் கோரிக்கைக்கு நான் இணங்கி போனது இல்லை என்று துணை வேந்தர் தெரிவித்தார். அண்ணா பல்கலை ஊழல், முறைகேட்டை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று சூரப்பா கூறினார்.\n10 ஆண்டுகளுக்கு முன்நடந்த முறைகேடுகளை தான் கவனிக்க முடியாது என்று சூரப்பா தெரிவித்தார்.\nPrevious: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வரும் 5 ஆம் தேதி ஜனாதிபதி சென்னை வருகை…\nNext: இந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி 91 ஆனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53009-topic", "date_download": "2018-10-19T12:01:47Z", "digest": "sha1:ZVKLK4JV2ZEXREDKE66SWPNHECWPNE6T", "length": 29499, "nlines": 274, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எ��ு\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\nBy சுரேஷ் கண்ணன் - தினமணி\nஅடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை\nஅதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத்\nதவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை\nஅழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’\n‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி\nபல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்\nகொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த\nவகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது\nதவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை\nஎன்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம்\nஅரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி\nஎன்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன\nஇரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை\nகாலாவின் மகனான லெனின் ஜனநாயகப்\nபோராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண\nமுயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள்\nமூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின்\nரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது.\nஇதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன\nRe: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\nமும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின்\nகாப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள\nமக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில\nஇந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல\nஅரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப\nகுதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும்,\nகாலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்\nபடுவதற்கு இந்த ஹரிதான் காரணம்.\nஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத்\nதிட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர\nமக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார்.\nஇதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை\nஎதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா\nஎன்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான\nமிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’\nபாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு\nஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது\nமகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.\n‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி\nதன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்\nசில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து\nநிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன.\nஅறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து\nமூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்\nரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட\nஎனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின்\nஇழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம்\nஇரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.\nதொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித்\nதவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக்\nஇது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும்\nநல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்\nரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி\nஇயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில்\nஅமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின்\n‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது\nமுதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்\nசமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி\nRe: ரஜினியின் ‘காலா’- ச��னிமா விமரிசனம்\nரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும்\nஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட\nவேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப்\nபோடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து\nகலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில்\nஉள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில்\nபழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன்\nவரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது\nஎன்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க..\nஅதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும்\nஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு\nபாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும்\nஎதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும்\nஅகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின்\nபாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார்.\nஎவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்\nதனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல\nநினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க.\nமன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற\nரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும்\nசமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின்\nமகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின்\nசெயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில்\nஉபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும்\nபொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு\nஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’\nஇரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி\nஇருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும்\nஅரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.\nகாட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின்\nஅபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது.\nவசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல்\nRe: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதை���ள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-10-19T11:53:38Z", "digest": "sha1:CXUYTCQ42GPUFFPL6V65FBWF2CIDFZ4M", "length": 14239, "nlines": 377, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: பண்புத்தொகை", "raw_content": "\nஇல்பொருள் உவமை அணிக்கு உதாரணமாக\nஇதுல யாரையும் மறைமுகமாத் தாக்கலையே தல.. ஏன்னா.. வாத்தியார்னு வேற சொல்றீங்களா.. பயமா இருக்கு\nமதுரை காரக் குசும்பு ....அப்பா நான் இலலைன்னு சொல்லுங்க பாலா...கார்த்திக் மட்டும் உண்மை ...அப்படித்தானே...\nகவிதை அருமை...வாழ்த்துக்கள். நமீதா, நயந்தாரா வைத்து கவிதை சொல்லுங்க...எந்த தொகையும் வாங்காம...தொகை வைத்து...\nநன்றி கார்த்தி, நீங்க சொல்றத பார்த்தா உண்மை இருக்கும் போலயே :)\nநன்றி சரவணன் சார், காசா பணமா கவிதை தானே, சொன்னா போச்சு :)\nதினை விதைத்தவன் தினை அறுப்பான்... வினை விதைத்த வாத்தியார்.......\nஇதெல்லாம் சகஜமப்பா - அக்கால மாணவன் பைந்தமிழ்ச் செல்வின்னா இக்கால மாணவன் இலியானா - அவ்ளோதான் -\nரெண்டு பேருமே நல்லாப் படிக்கறவங்க தானே - கரெக்டாச் சொல்றாங்க இல்லையா - ஏன் வாத்தியார் தலையிலே அடிச்சுக்கறார் -இல்பொருள் உவமை அணியும் பண்புத் தொகையும் தெரியலேனா இப்படிச் சொல்ல முடியுமா\nவருகைக்கு நன்றி கருணாகரசு சார்.\nவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா.\nஇலியானா ரசிகர் மன்றம் சார்பா உங்களுக்கு ஒரு பவுன் மோதிரம் தரப்படுகிறது.\nஹா ஹா .ஹா ரொம்ப நல்ல இருக்குங்க...\nஇப்படி இலக்கணம் நடத்துனா வேகமா மண்டைல ஏறும் போல...\n அசத்திட்டீங்க.....மிக அழகான ....நளினம் கலந்த நகைசுவை கவிதை. கலக்கிட்டீங்க...தொடருங்கள் நல்ல படைப்புகளை.\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/39652-jio-to-offer-free-voice-and-unlimited-4g-data-at-rs-49-to-jiophone-users.html", "date_download": "2018-10-19T11:51:44Z", "digest": "sha1:EUVCNV3OX67VVTTXZAQMWJAAF3F4MPAJ", "length": 8921, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.49க்கு ஒரு மாதம் 4ஜி டேடா! ஜியோ அதிரடி ஆஃபர்! | Jio to offer free voice and unlimited 4G data at Rs 49 to JioPhone users", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச���சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nரூ.49க்கு ஒரு மாதம் 4ஜி டேடா\nகுடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.49க்கு புதிய ப்ளான் ஒன்றை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஜியோவின் வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா ஆகியவை இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என அனைத்து நிறுவனங்களும் ஜியோவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜியோஃபோன் வாடிக்கையாளர்களுக்கு, அந்நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஏற்கனவே ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101க்கு ஜியோ பல புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள நிலையில், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த புதிய ஆஃபர் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி ரூ.49க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி டேடா மற்றும் அன்லிமிடெட் இலவச அழைப்புகளை 28 நாட்களுக்கு பெறலாம். இதில் 1ஜிபி 4ஜி டேடா ஒரு தினத்தில் தீர்ந்து விட்டால், பின்னர் குறைவான வேகத்தில் டேடா சேவை வழங்கப்படும்.\nபெட்ரோல் விலையேற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் தெரியுமா\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ��ிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெட்ரோல் விலையேற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் தெரியுமா\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/tgte-sports-2017.html", "date_download": "2018-10-19T11:54:08Z", "digest": "sha1:HFT5BH57WUVLDS7KIMTF65Q4XHJBYBWI", "length": 12792, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு போட்டிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு போட்டிகள்\nby விவசாயி செய்திகள் 15:43:00 - 0\nபிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு, கடந்த இரண்டு வருடம் வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே.\nஇதனைதொடர்ந்து மூன்றாவது தடவையாக நேற்று 30ஆம் திகதி Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில் விளையாட்டு விழாவினை தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்புடன் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.இதில் துடுப்பாட்டம், உதைப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் சில கலாசார விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு இந்த விளையாட்டு போட்டியை சிறப்பித்துள்ளனர்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நல உதவிஅமைச்சர் திருசொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களினதும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தன.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆ��்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:29:51Z", "digest": "sha1:6JV4HMLZE5YX6D6RME4WPXXQ3YXNKFKX", "length": 24592, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய அநுமதி இலக்கத்தகடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவின் ஈரெழுத்து மாநிலக் குறியீடுகள்\nஇந்தியாவில் ஓட்டப்படும் அனைத்து தானுந்து ஊர்திகளுக்கும் அடையாளம் காட்டும் வண்ணம் அனுமதி இலக்கத்தகடுகள் (உரிம எண்) வழங்கப்படுகின்றன. இந்த இலக்கத்தகடுகள் இன்றி வாகனம் ஓட்டுதல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆங்கில வழக்காக நம்பர் பிளேட் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்கள் மாவட்ட அளவில் அந்தந்த மாநிலங்களின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) வழங்குகிறது. இந்த இலக்கத் தகடுகள் வண்டியின் முன்புறத்திலும் பின்புறத்தில���ம் காட்சிப்படுத்தப்படுகின்றன. சி மாநிலங்களில் வாடகை வண்டிகளின் பக்கவாட்டிலும் இந்த எண்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். சட்டப்படி, அனைத்து தகடுகளும் இலத்தீன் எழுத்துகள் மற்றும் அராபிய எண்ணுருக்கள் கொண்டு பொறிக்கப்பட வேண்டும்.[1] இவை இரவில் ஒளியூட்டப்பட வேண்டும் என்பதும் பயன்படுத்தப்படும் எழுத்துரு இன்ன அளவில் இருக்க வேண்டும் என்பதும் கூடுதல் விதிகளாகும். சிக்கிம் போன்ற சில மாநிலங்களில் வெளிமாநில இலக்கத்தகடுகள் கொண்ட ஊர்திகள் சில பகுதிகளுக்குச் செல்வது தடைபடுத்தப்படலாம்.\n3 உயர் பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகள்\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வகை அனுமதி இலக்கத் தகடுகள்\nஇந்திய இராணுவ வாகன அனுமதி இலக்கத் தகடு\nஇந்தியாவில் தற்போது ஆறு வகையான அனுமதி இலக்கத் தகடுகள் புழக்கத்தில் உள்ளன. மின்கலத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.[2]\nசொந்த பயன்பாட்டுக்கான வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு வெள்ளை வண்ணப் பின்னணியில் கருமை வண்ண எழுத்துக்களால் அனுமதி இலக்கத் தகடுகளை பொறிக்க வேண்டும். (காட்டாக TN 81 NZ 0025).\nவாடகை உந்துக்கள், சரக்குந்துகள் போன்ற வணிகப் பயன்பாட்டு வண்டிகள் மஞ்சள் வண்ணப் பின்னணியில் கருமை வண்ண எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். (காட்டாக, AP 32 VA 2223).\nஓட்டுநர் இல்லாமல் வாடிக்கையாளரே தன் தேவைக்கு வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாடகை உந்துகளுக்கு கருப்பு வண்ணப் பின்னணியில் மஞ்சள் எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும் ( காட்டாக MH.41.UB.8192).\nவெளிநாட்டு தூதரக வண்டிகள் வெளிர்நீல பின்னணியில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். (காட்டாக 22 UN 14[3])\nஇந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் அலுவல்முறைத் தானுந்துகளுக்கு இலக்கத்தகடுகள் தேவையில்லை. மாற்றாக சிவப்புத் தகட்டில் தங்கத்தில் பொறிக்கப்பட்ட இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகின்றனர்.\nஇந்திய இராணுவ பயன்பாட்டுக்கான வாகனங்கள் பிரத்யேக எண்களைக் கொண்டவையாக இருக்கும். இதில் முதல் எழுத்து அல்லது மூன்றாம் எழுத்தில் மேல் நோக்கி அம்புக்குறி கொண்டதாயிருக்கும்\nதற்போதைய இலக்கத் தகடுகளின் வடிவமைப்பு மூன்று பகுதிகளைக் கொண்��ுள்ளது:\nமுதல் ஈரெழுத்துக்கள் வண்டி பதியப்பட்டுள்ள மாநிலத்தைக் குறிக்கிறது.\nஅடுத்த இரு இலக்கங்கள் மாவட்டத்தின் குறியீடு ஆகும். இது பொதுவாக உரிமத் தகடுகள் வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைக் குறிக்கும்.\nமூன்றாம் பகுதி ஒவ்வொரு இலக்கத்தகட்டிற்கும் தனித்துவமான 4 இலக்கங்கள் உள்ள எண்ணாகும். நான்கு இலக்கங்களும் முடிந்த பிறகு முதலில் ஒன்று பின்னர் இரு எழுத்துக்கள் முன்னொட்டாக வழங்கப்படுகின்றன.\nஅனைத்து இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் தங்களுக்கான ஈரெழுத்துக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இந்த முறை 1980களில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டம்/வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் தங்களுக்கான மூன்றெழுத்துக் குறியீட்டைக் கொண்டிருந்தன. இது மாநிலத்தை அடையாளப் படுத்தாமையினால் குழப்பங்கள் விளைந்தன. இதற்கான தீர்வாகவே மாநிலங்களுக்கான குறியீடும் சேர்க்கப்பட்டது. சில மாநிலங்களில் 1960 களில் நிலவிய (மகாராட்டிரம் - பம்பாய் மாகாணம் - BMC, தமிழ்நாடு - மதராசு மாகாணம் - MDR) இன்றும் செல்லுபடியாகும்.\nபுதியதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான உத்தராகண்டம், சத்தீசுகர் சார்க்கண்ட் (முறையே உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து பிரிந்தவை), தங்களுக்கான புதிய குறியீடுகளில் இலக்கத்தகடுகள் வழங்குகின்றன. இருப்பினும் முந்தைய மாநிலத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்பட்ட இலக்கத்தகடுகளும் இங்கு செல்லுபடியாகும். 2007இல் உத்தராஞ்சல் என்றழைக்கப்பட்ட மாநிலம் உத்தராகண்டம் என மறுபெயரிடப்பட்டது. எனவே மாநிலக் குறியீடும் UA இலிருந்து UK ஆக மாறியது.\nஈரெழுத்து மாநிலக் குறியீடுகள் பின்வருமாறு:\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஉயர் பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகள்[தொகு]\nஇந்திய அரசு சூன் 1, 2005 அன்று நடுவண் இயந்திர ஊர்திகள் விதிகள் 1989இன் 50வது விதியை திருத்தி புதிய சோசடி செய்யவியலாத பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகளை (HSRP) கொண்டுவருவதை கட்டாயமாக்கியது. [7][8]\nஅனைத்துப் புதிய, இயந்திரத்தினால் இயங்கும், சாலை ஊர்திகளும் புதிய இலக்கத்தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இயங்கும் ஊர்திகள் இரண்டாண்டுகளுக்குள் தங்கள் இலக்கத்தகடுகளை மாற்றிக் கொள்ள வேண்ட��ம் எனவும் அறிவித்தது. இந்த உயர் பாதுகாப்பு இலக்கத்தகடுகள் காப்புரிமை பெற்ற குரோமியம் முப்பரிமாண ஒளிப்படம்,[7] சீரொளி எண்ணமைப்பு, எண்-எழுத்து வழி ஊர்தி சோதனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடையாளம், 45 பாகை சரிவில் இந்தியா எனப் பொறிக்கப்பட்ட மீள்-எதிரொளிப்பு சுருள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த எழுத்துருக்கள் தெளிவான காட்சிக்காக பொறிக்கப்பட்டிருக்கும். முப்பரிமாண ஒளிப்படத்தின் கீழே இடது புறத்தில் வெளிர் நீலத்தில் \"IND\" என்ற எழுத்துக்கள் காணப்படும்.[7] எனினும் இந்த செயல்முறை இன்னமும் செயலாக்கத்திற்கு வரவில்லை; நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் இத்தகைய உயர் பாதுகாப்புப் பலகை தயாரிப்பாளர்களை அலுவல் முறையில் நியமிக்காததே காரணமாக கூறப்படுகிறது. [9] மேலும் நியமனம் குறித்த பல வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.[8][9] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நவீன இலக்கத்தகடுகளை அறிமுகப்படுத்தாதற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக தில்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச போக்குவரத்து செயலர்களை நேரில் தோன்ற அழைத்தது.[10] மேலும் உச்ச நீதிமன்றம் நவம்பர் 30, 2004, அன்று இந்த விதியை அனைத்து மாநிலங்களும் செயற்படுத்த வேண்டும் என விளக்கம் வெளியிட்டது.[10] தற்போது மேகாலயா, சிக்கிம் மற்றும் கோவா மட்டுமே இதனை முழுமையாக செயற்படுத்தி உள்ளன. திரிபுரா, கர்நாடகா, மகாராட்டிரம் மற்றும் கேரளா ஒப்பந்தப் புள்ளிகள் அழைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கள் எதுவும் எடுக்கவில்லை.[10] இவற்றைத் தவிர மற்ற மாநிலங்கள் எதுவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.[10]\nபுதுச்சேரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும், பதிவாகும் புதிய வாகனங்களுக்கும் இனி உயர் பாதுகாப்பு இலக்கத் தகடுகள் பொருத்தப்பட இருக்கின்றன.[11]\n↑ \"பேட்டரி வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்\". செய்தி. தி இந்து தமிழ் (2018 சனவரி 9). பார்த்த நாள் 10 சனவரி 2018.\n↑ 24 மார்ச்சு 2012. \"அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு \"நம்பர் பிளேட்': புதுவையில் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் எஸ். ஜெய்சங்கர்\". தினமணி. பார்த்த நாள் 6 சனவரி 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-kamalhaasan-says-i-will-be-acting-cinema-like-mgr-after-054730.html", "date_download": "2018-10-19T12:03:13Z", "digest": "sha1:4GN4IQBFDWCOOMV2Z64JL26S3ZTZOFBF", "length": 11598, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன்.. கமல் தடாலடி! | Actor Kamalhaasan says, I will be acting in cinema like MGR after coming to politics. - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன்.. கமல் தடாலடி\nஎம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன்.. கமல் தடாலடி\nசென்னை: எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nநடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் படம் விஸ்வரூபம் 2. விஸ்வரூபம் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் இரண்டாம்பாகத்தை எடுத்துள்ளார் கமல்.\nஇந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅவர் பேசியதாவது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய். என் தொழில், சினிமா.\nஎம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்னால் இயலாது என்று தெரியும்போது, நடிப்பதை விட்டு விடுவேன்.\nசினிமா என் தொழில். அதில், நான் வசதியாக இருக்கிறேன். இவரிடம் பணம் இருக்கிறது. ஊழல் பண்ண மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.\nஎஞ்சிய வாழ்க்கையில்தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். நடிகர் சங்கத்தில், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற மாதிரி பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள்.\nஅவர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பதில், எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. என் வாழ்க்கையில் தாயாக, தங்கையாக, மகளாக நிறைய பெண்கள் இருக்கிறார்கள். என் மகள் சுருதிஹாசனின் எதிர்காலத்தை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.\" இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/02/blog-post_18.html", "date_download": "2018-10-19T11:09:20Z", "digest": "sha1:IIZWVFIKF5GBYDCCOZGWQNUPTYUG5OPI", "length": 18779, "nlines": 119, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -ஜெயமோகன்", "raw_content": "\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -ஜெயமோகன்\nஜெயமோகன் ,கோணங்கி,நாஞ்சில் நாடன் ,யூசுப் மற்றும் வந்திருந்து வாழ்த்திய படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .உறுதுணையாக இருக்கும் பால பிரஜாபதி அடிகளார்,கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் G .தர்மராஜன் I .P .S ,அருட்பணி M .C .ராஜன் ஆகியோருக்கு எங்கள் வணக்கங்கள்.\nநிழற்தாங்கலில் வந்திருந்து தங்கி தங்களுடைய படைப்பு முயற்சிகளை செய்ய விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.மது,போதை பழக்கம் கொண்டவர்களுக்கு அனுமதியில்லை.மது ,போதை ,பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் எண்ணம் கொண்ட படைப்பாளிகளுக்கு எங்களால் உதவ முடியும்.பழக்கத்தி��ிருந்து விடுவித்து நிழற்தாங்கல் அவர்களை இணைத்துக் கொள்ளும்.\nஎங்களுடன் இந்த பணியில் உடன் நிற்கும் ,நிற்கவிருக்கிற நல்ல உள்ளங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம்.லக்ஷ்மி சாகம்பரி ,மணி சேஷன்,ஈஸ்வரன் , கால பைரவன் ,சரவணன் சந்திரன் , ஜீனத் நஜீபா ஆகியோருக்கு எங்கள் நன்றி\nசெயலாளர் ,நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி\nC /O மதுசூதன பெருமாள் ,\n7 / 131 E பறக்கை @ அஞ்சல்\nகன்னியாகுமரி மாவட்டம் - 629002\nபொருளாளர் , நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி ,\nதொடர்பு எண் - 9840848681\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\nநிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக அமைந்துள்ளன.\nஅந்நிழற்தாங்கல்கள் பழைய சமணத் தர்மசாலைகளுக்குச் சமானமானவை. பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிப்பவை அவை. சமணர்களின் அறங்களில் ஒன்றுதான் நிழற்தாங்கல். அதை பிறர் பின்னர் எடுத்துக்கொண்டனர். பழைய கிராமங்களில் அது ஒரு முதன்மையான அறக்கொடையாக அமைந்திருந்தது\nஅய்யா வைகுண்டர் அவற்றை ஏற்படுத்தியமைக்கு காரணம் உண்டு. வழிநடை வசதி என்பது அன்று மக்களைக் கட்டுப்படுத்திய ஒரு முக்கியமான அம்சம். உயர்சாதிகளுக்கு மட்டுமே ஊர் விட்டு ஊர் செல்ல வசதி அன்றிருந்தது. அவர்கள் பிறர் இல்லங்களில் தங்கலாம், சத்திரங்களும் இருந்தன. பிற சாtதியினருக்கு உணவு, தங்குமிட வசதி இல்லாததனால் அவர்கள் வாழுமிடத்திலேயே கட்டுண்டுகிடக்க நேர்ந்தது. அவர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகள் இல்லாமலாகியது. நிழற்தாங்கல்கள் அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவித்தன. அது முக்கியமான ஒரு பாய்ச்சல்.\nலக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் ‘படிகம்’ ரோஸ் ஆன்றோ உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பு இலக்கியத்திற்கானது. வீட்டுக்கு வெளியே எங்காவது சிலநாட்கள் அமைதியாகத் தங்கியிருந்து எழுதவேண்டும் என விரும்பும் எழுத்தாளர்கள் மற்றும் ஒதுங்கி இருந்து வாசிக்கவேண்டுமென விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கான ஒரு இல்லம் இது. அதேசமயம் இந்நோக்கத்திற்காக மட்டுமே வருபவர்களுக்கு உரியது. ஆகவே இதை நகரில் வைக்கா���ல் நாகர்கோயில் அருகே உள்ள பறக்கை என்னும் சிற்றூரில் அமைத்துள்ளார்.\nபறவைக்கரசனூர் என அழைக்கப்படும் [வடமொழியில் பக்‌ஷிராஜபுரம்] பறக்கை தொன்மையான மதுசூதனப்பெருமாள் ஆலயம் அமைந்த அழகிய சிற்றூர். ஆனால் தமிழகத்தின் பிறசிற்றூர்களைப்போல வறுமையும் குப்பையும் கொண்டது அல்ல. குமரிமாவட்டச் சிற்றூர்கள் மிக வசதியான மக்கள் வாழ்பவை, தூய்மையானவை.. கோயில், குளம், ஏரி ,பழையாறு என ஒரு சிறந்த சூழல் கொண்டது. நாகர்கோயிலில் இருந்து அரைமணிநேரப் பயணத்தொலைவு. புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் லக்ஷ்மி மணிவண்ணனும் ரோஸ் ஆன்றோவும்.\nநிழற்தாங்கலின் திறப்புவிழா சென்ற 5 ஆம்தேதி காலை பறக்கையில் நடந்தது. நிழற்தாங்கலை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. G . தர்மராஜன் I .P .S . திறந்துவைத்தார்.குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.முளைப்பாரிக்கு நீர் வார்த்து, அடுப்பில் பால் காய்ச்சியவர் திருமதி எம். பாலின் சகாய ரோஜா\nபின்னர் நிகழ்ந்த இலக்கிய விழாவில் தி இந்து தமிழ் நிருபர் சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். படிகம் நவீன கவிதை வரிசையின் நான்காவது நூலாக விக்ரமாதித்யனின்“சாயல் எனப்படுவது யாதெனின்…” கவிதை நூலை நான் வெளியிட்டு உரையாற்றினேன். எழுத்தாளர் சரவணன் சந்திரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து பாலா கருப்பசாமி விமர்சித்தார்.\nபடிகம் தொகை நூல் வரிசையின் முதல் நூலாகிய ஈனில் [தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா ] பதினொரு கவிஞர்களின் எழுபத்திநான்கு கவிதைகள் கொண்டது. அதை எழுத்தாளர் கோணங்கி வெளியிட்டார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து லிபி ஆரண்யா விமர்சித்தார்.\nநாஞ்சில்நாடன், குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோஸ் ஆன்றா ஏற்புரை வழங்க க.அம்சப்பிரியா நன்றியுரை அளித்தார்.\nநெடுநாட்களுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தது நிறைவளித்தது. அதே சிரிப்புடன் அப்படியே இருக்கிறார். லிபி ஆரண்யா மதுரை நன்மாறனை நினைவுறுத்தும் மொழியுடன் அழகாகப் பேசினார். சரவணன் சந்திரன் கோயில்பட்டிக்காரர் என்று அறிந்தது ஓர் இனிய மகிழ்ச்சி. கோ���ில்பட்டி மரபு தொடர்வது ஆச்சரியமானதுதான்.\nநிழற்தாங்கலை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் லக்‌ஷ்மி மணிவண்ணன் [ slatepublications@gmail.com ] ரோஸ் ஆன்றோ [ padigampublications@gmail.com ] ஆகியோரை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ் ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள் காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nநிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" மார்ச் 26...\nதமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி \n\"எனது பூர்வீகம் இங்கில்லை\" சமீபத்திய கவிதைகள்\nபா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே தற...\nகாதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.\nஇந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெய...\nசசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் \nபின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -...\nஅ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.\nஓ ... வேலைக்காரியா வரட்டுமே \nநிழற்தாங்கல் விருதுகள் - 2017\nகோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பா...\nநீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களு...\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithioodagam.blogspot.com/2014/04/kanavan-maniviyidam-ehir-parkkum-anth-visayangal.html", "date_download": "2018-10-19T10:47:15Z", "digest": "sha1:O3BPTY6LRYWNFXZ7VCTMXRNIQQSX3NW2", "length": 9610, "nlines": 139, "source_domain": "seithioodagam.blogspot.com", "title": "கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 'அந்த' விஷயங்கள் - செய்தி ஊடகம்", "raw_content": "\n24 மணி நேர செய்திகள் உடனுக்குடன்\nHome / உலகம் / கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 'அந்த' விஷயங்கள்\nகணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 'அந்த' விஷயங்கள்\nஇன்றைய அவசர யுகத்தில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. காரணம் புரிந்துணர்வு இல்லாமல் போவதுதான்.\nமற்றுமொரு முக்கியமான காரணம், இருவரும் வேலைக்குச் செல்வதால், சரியான நேரத்தில் சரியானதை செய்ய முடியாமல் போவதால் ஏற்படும் நேர மோதல்கள், மற்றும் கருத்து வேறுபாடுகள், அலுவலக வேலை சுமை என பல காரணங்கள் உள்ளன.\nஒவ்வொரு குடும்பத்திலும் இது இயல்பாக நடக்க கூடியதுதான். என்றாலும் இக்காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து, இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது.\nஇதற்கு காரணம் கணவன்-மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . சாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து காத்திருப்பான்.\nஅளவுக்கு மீறிய ஆசை கூடாது.\nஇருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\nஉடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஉரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\nஎதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\nஎதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.\nகணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\nகணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\nகணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nகணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\nகணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\nகுடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\nகுடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\nகுழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nகுழந்தையைக் கண்டிக்கும் போத��� எதிர்வாதம் கூடாது.\nகொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\nசுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\nதாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\nதினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\nதேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\nதேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\nபக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\nபள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.\nபொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nமாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\nவீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\nமேற்சொன்னவை அனைத்தையும் குடும்ப பெண்கள் பின்பற்றும் பட்சத்தில், குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். பெரும்பாலான பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும்.\nகுறிப்பாக மாமியார் மருமகள் சண்டை வரவே வராது. இதனால் கணவர்களும், மனைவியை நேசிப்பது அதிகரிக்கும். மனைவியின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் நிறைவேறும். குடும்ப நபர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelamprabaharan1.blogspot.com/2009/08/blog-post_7814.html", "date_download": "2018-10-19T12:26:49Z", "digest": "sha1:OSHXFB2YFSUHP2M4A7P7W6WF65PSAV27", "length": 6770, "nlines": 93, "source_domain": "tamileelamprabaharan1.blogspot.com", "title": "பிரபாகரன்: ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்", "raw_content": "\nரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்\nஇலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.\nஇந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஇப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.\nஇது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் க���றப்படுகிறது.\nஇறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.\nஇறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.\nஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.\nவணக்கம் தமிழீழம் உங்களை வரவேற்கிறது...\nமீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கர...\nவிடுதலைப்புலிகள் பற்றி பேச எனக்கு தடை இல்லை:சீமான்...\nஇளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை\nஅரசை அச்சுறுத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள்\nஇப்போது இந்த இணையத்தளத்தில் உள்ளவர்கள்\nநன்றி மீண்டும் வருக - பிரபாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52702-topic", "date_download": "2018-10-19T12:16:05Z", "digest": "sha1:AWWFPCNKY3KZTMHKAARZCBG73I5AQR2C", "length": 17926, "nlines": 154, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி\nஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்திற்கு தனுஷின் பிரபல பாடலை\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும்\nநடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படம்\n`தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில்\nபிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது.\nஅதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார்.\nநேற்று ஃபகிர் படத்தின் தமிழ் போஸ்டரை தனுஷ்\nதமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும்\nபோனேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தலைப்பு தனுஷின் `வேலையில்லா பட்டதாரி'\nபடத்தில் இடம்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கியுள்ளனர்.\nஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த\nபடம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப்\nதி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது.\nஇந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி,\nஅபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nவருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக\nஇருக்கிறது. தமிழிலும் அதேநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பத��ல்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாத��ளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-19T11:23:52Z", "digest": "sha1:4GE5JHJAN46YIKOEMCBZ52KJLOVSJSTZ", "length": 22539, "nlines": 327, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: சமகால இலக்கிய கோஷ்டி", "raw_content": "\nஎங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு பயங்கர காமெடி சீன் எல்லாம் நடக்கும்.\nவழக்கமா, ஆறாவதில் இருந்து பனிரெண்டாவது வரைக்கும் எல்லா வகுப்பு மாணவர்களையும் நாலு ஹவுஸா பிரிச்சு போட்டி நடத்துவாங்க. டிஸ்ட்ரிக்ட் லெவல்ல, ஸ்டேட் லெவல்ல விளையாடுற சீனியர் அண்ணங்க, எல்லா வகுப்புலயும் ஸ்போர்ட்ஸ் பெர்சனா இருக்க பசங்களா பார்த்து ரெட் ஹவுஸ், ப்ளூ ஹவுஸ் இந்த ரெண்டுல ஏதாவது ஒரு ஹவுஸ்ல சேர்த்துக்குவாங்க. ஸ்கூல் லெவல்ல அவங்களுக்குள்ள தான் காம்படீஷன் எல்லாம். இதுல சேர்த்துக்காத, ஆனா ஸ்போர்ட்ஸ் ஆர்வமுள்ள, கொஞ்சம் திறமையுள்ள பசங்க மூனாவதா இருக்குற க்ரீன் ஹவுஸ்ல இருப்பாங்க. ஸ்போர்ட்ஸ்னா என்ன ஸ்பெல்லிங்னு தெரிஞ்சவங்க எல்லாம் இந்த மூனு ஹவுஸ்க்குள்ள்யே வந்துருவாங்க. கடைசியா இருக்க நாலாவது ஹவுஸ் எங்க செட். நாங்க எப்படின்னா, ஸ்போர்ட்ஸ் டே அப்போ கலர் கலர் கொடி எல்லாம நட்டு, பயங்கர ஏற்பாட்டோட மெயின் கிரவுண்டல போட்டி எல்லாம் நடந்துகிட்டு இருக்கும் போது, நாங்க முன் பக்கம் இருக்குற பிரேயர் கிரவுண்டுல டென்னிஸ் பாலை வச்சு, ஒன் பிட்ச் கேட்ச், தூக்கி அடிச்சா அவுட், இன்னும் சில பல நுனுக்கமான ரூல்ஸோட அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாட்டு இருப்போம். பி.டி. மாஸ்டர் அப்பைக்கப்ப கையில பிரம்பை வச்சுகிட்டு விசிலடுச்சுக்கிட்டே வந்து, எங்களை மெயின் கிரவுண்டு வரை துரத்திட்டு வரிசையா உக்கார வச்சு, போட்டிகளைப் பார்த்து கை தட்ட வச்சிடுவார். அப்படியும் கொஞ்ச நேரத்துல நாங்க ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆகி வந்து, விட்ட இடத்துல இருந்து மறுபடியும் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிருவோம். வெள்ளைக்கொடிக்கு வேலை வைக்குற “ஒயிட் ஹவுஸ்” தான் எங்க ஹவுஸ்.\nஇது வருசா வருசம் நடக்குற கூத்து தான். நாங்க ஒன்பதாவது படிக்கும் போது நடந்த ஸ்போர்ட்ஸ் டேலயும் அதே மாதிரி பிரேயர் கிரவுண்டல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்போ, இரண்டு மூன்று தரம் பி.டி. மாஸ்டர் வந்து விரட்டி விட்டுட்டே இருந்தார். நாங்களும் மறுபடியும் எஸ்கேப் ஆகி விளையாட வந்துட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல கடுப்பான அவர், இன்னும் நாலஞ்சு வாத்தியார்களை கூட்டிட்டு வந்து சுத்தி வளைச்சு எங்களைப் பிடிச்சுட்டுட்டார். இந்த மாதிரி வெட்டியா சுத்திட்டு இருக்குற பசங்க எல்லாம் “ஒயிட் ஹவுஸ்” தான்னு அவருக்கும் நல்லா தெரியும். எங்க எல்லாரையும் பார்த்து, “ஏண்டா மாடு மாதிரி வளந்துருக்கீங்கல்ல, ஒயிட் ஹவுஸ் வாங்க, ஒயிட் ஹவுஸ் வாங்கன்னு எல்லா போட்டிலயும் ஏலம் விட்டுட்டு இருக்காங்க, நீங்க ஒன்னுலயும் கலந்துக்காம இப்படி திருட்டுத்தனமா ஒன்னுத்துக்கும் உதவாத இந்த கிரிக்கெட்டை விளையாடிட்டு இருக்கீங்க” என்ற��� ஏகமாய் திட்டினார். இதுக்கெல்லாம் அசந்து போறவிங்களா நாங்க, கம்முனு தலையைக் குனிஞ்சு சிரிச்சுட்டே நின்னோம். திடீர்னு என்ன நினைச்சாரோ தெரியல.. “அடுத்து 4 x 400 மீட்டர் ரிலே இருக்கு. ஒயிட் ஹவுஸ் சார்பா, உங்கள்ள நாலும் பேர் கலந்துக்குறீங்க. 400 மீட்டர் நாக்கு தள்ளி ஓட விட்டாத்தான் காம்படீசன்னா என்ன, அதுல ஜெயிக்கிறதோட அருமை உங்களுக்கெல்லாம் புரியும், நீங்க நிச்சயம் ஜெயிக்கப் போறதில்லை, ஒழுங்கா ஃபுல் லேப்பை முடிக்கிறீங்களா பார்ப்போம்”ன்னு சொல்லிட்டு கூடவே எங்கள்ள நாலு பேரைக் கையோட கூட்டிட்டுப் போய்ட்டார். நாங்களும் கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டே அவர் பின்னாடி போனோம்.\nசரி, போட்டில கலந்தாகனும்னு முடிவாயிருச்சு. ஒரே வெறியோட ஜெயிச்சாகனும்னு சபதம் எடுக்குற ஆளுங்கல்லாம் நாங்கல்ல. ஓசி வாங்கிய ஸ்போர்ட்ஸ் ட்ராயரைப் போட்டுக்குட்டு, அது இப்ப அவுருமோ, அப்ப அவுருமோனு யோசிச்சுக்கிட்டே, அங்கிட்டும் இங்கிட்டு பராக்கு பார்த்துக்கிட்டு களத்துல எறங்கியாச்சு. போட்டில கலந்துக்குற மத்த ஹவுஸ் பசங்களுக்கும் ”யாருடா இவனுக, கோமாளிக” அப்படிங்கிற மாதிரி ஒரே சிரிப்பு தான். நாங்களும் பந்தாவா மசில்ஸ் எல்லாம் லூஸ் பண்னிட்டு ”கெட், செட், கோ”க்கு ரெடியாகிட்டோம். விசில் ஊதி ஓட ஆரம்பிச்சவுடன், முதல்ல ஓடிட்டு இருக்கவன் கால் தடுக்கி கீழே விழுகுறது, பக்கத்துல ஓடுறவன் கண்ணுல பெப்பர் ஸ்ப்ரே அடிக்கிறது, அடுத்தவன் காலை வாரி விடுறது, எங்களுக்கு அது வரை நடந்த அவமானங்களை நினைச்சு, வீறு கொண்டு எழுந்து வெறித்தனமா ஓடுறது... இப்படி எந்த கிறுக்குத்தனங்களும் இல்லாமலே நாங்க ஓரளவுக்கு நல்லாவே ஓடி “ரெண்டாவது ப்ளேஸ்” வந்துட்டோம். எங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பயங்கர ஆச்சர்யம். “பாருங்கடா, இந்த பையனுகளுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்” டைப் லுக்குகள் தான் கிரவுண்டு முழுக்க இரைந்து கிடந்துச்சு. நாங்களும் கொஞ்சம் கூச்சத்தோட அப்படியே விலகி வந்துட்டோம்.\nபரிசு கொடுக்கும் போது, எங்க ஒயிட் ஹவுஸுக்கு மொத்தமே அந்த ஒரே ஒரு பதக்கம் தான். “சீனியர்ஸ் 4 x 400 மீட்டர் ரிலே சில்வர் மெடல் வாங்க ஒயிட் ஹவுஸ் வாங்க.... யாராவது வாங்கப்பா ” னு தொண்டைத்தண்ணி வத்த மைக்குல கத்திட்டு இருக்கும் போது, நாங்க அதெயெல்லாம் கண்டுக்காம, மறுபடியும் ஒன் பிட்ச் வச்சு, அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாண்டுட்டு இருந்தோம். அப்புறமா சேம்பியன்ஷிப் அடிச்ச ஹவுஸ்ல இருந்த சீனியர் அண்ணுங்க வந்து, நல்ல ஸ்டெமினாவோடதாண்டா ஓடுறீங்க, ஒழுங்கா டெய்லி ப்ராக்டீஸ் வாங்க, அடுத்த வட்டம் எங்க ஹவுஸ்ல சேர்த்துக்குறோம்”னு சொன்னாங்க. நாங்க கெத்தா “வருசம் பூரா மாங்கு மாங்குனு ப்ராக்டீஸ் பண்ணி, ஒரே ஒரு நாள் வீரத்தை காமிக்குறதெல்லாம் எங்களுக்கு சரியா வராதுன்ணே, டெய்லி ஜாலியா ஒன் பீட்ச் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிற ஒயிட் ஹவுஸ் தான்ணே எங்க சய்ஸ்”னு சொல்லி அவங்களை அனுப்பி வச்சுட்டோம். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா”னு துப்பிட்டு அவங்களும் போய்ட்டாங்க.\nசமகால இலக்கியத்தில், ”நீங்க அந்த கோஷ்டியா, இந்த கோஷ்டியா”னு கேக்குறவங்களுக்கெல்லாம், ”நானெல்லாம் ஒயிட் ஹவுஸ்ண்ணே”னு கேக்குறவங்களுக்கெல்லாம், ”நானெல்லாம் ஒயிட் ஹவுஸ்ண்ணே” என்பது தான் என் பதில்.\nLabels: கட்டுரை, சமூகம், சும்மா, புனைவு, விளையாட்டு\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/28orb1bcTw___-anchor-tamil-cinema-", "date_download": "2018-10-19T11:01:43Z", "digest": "sha1:I7UTWKYXLCJZKAUHK72SHAYJW3O7JVUB", "length": 2457, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " விஜய் டிவி Anchor க்கு பாலியல் தொல்லையா அதிர்ச்சி கருத்து தெரிவித்த பாவனா Tamil Cinema - Exyi - Ex Videos", "raw_content": "\nஅனாதையாக கதறும் அழகிய நடிகை. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட K.R.விஜயா. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட K.R.விஜயா.\nராதா ரவி லீலை - தனியா வா வைரமுத்துவை தொடர்ந்தது சிக்கிய அடுத்த பிரபலம் வைரமுத்துவை தொடர்ந்தது சிக்கிய அடுத்த பிரபலம் \nமக்களை விஜய் ஆள தகுதி இல்���ை கருணாகரன் ஆவேசம்\nஒரு பொண்ணு ரெண்டு மாப்பிள்ளை.. காதல் படுத்தும் பாடு | #Vellore #Lovers\nகிராமத்து விழாவில் அட்ரா சிட்டி செய்யும் விஜய் டிவி புகழ் ராமர் நகைச்சுவை \nபிக்பாஸ் 3 Exclusive மாற்றங்கள் சற்றுமுன் வெளியான புதிய வீடியோ | Sarkar Teaser | BIGG BOSS 3 TAMIL\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் | Cine Flick\nவிஜய் டிவி Anchor க்கு பாலியல் தொல்லையா அதிர்ச்சி கருத்து தெரிவித்த பாவனா Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T12:16:00Z", "digest": "sha1:ZDJDH3JRWK6WK5XDAOPXAKBYQMOLABLO", "length": 8873, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "வசம்பு – பூச்சிவிரட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, இன்னொன்று பதிவு\nவசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nநெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும்.\nகாய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.\nமேலும் வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.\nமேலும் விபரங்களுக்கு: குஞ்சிரமணி, மொபைல்: 094433 33172, புவிகேர் (பி) லிட், 177ஏ/21, பார்வதி சாகர் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் ரோடு, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி-627 003.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவு...\n\"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nபன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு, வசம்பு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nஇயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு →\n← தென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்\n3 thoughts on “வசம்பு – பூச்சிவிரட்டி”\nPingback: நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் | பசுமை தமிழகம்\nPingback: நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் – பசுமை தமிழகம்\nஅருமையான விவசாய தகவல் தளம்.\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64003178/csi-bishop-dharna-asking-another-bishop-to-vacate-bungalaw/", "date_download": "2018-10-19T10:55:04Z", "digest": "sha1:TCEZ5QDE7ONZXOM72MRMK3BDVEA6C6EC", "length": 3951, "nlines": 38, "source_domain": "newindian.activeboard.com", "title": "CSI Bishop dharna asking another Bishop to vacate Bungalaw - New Indian-Chennai News & More", "raw_content": "\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம் இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்இலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsசங்கத் தமிழர் -கே.வி. இராமகிருஷ...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson ArticlesISLAMIC WORLDArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்2004 Thirukural Confernece Anna...Thirukural research - Anti Trut...Brahmins and Sanskrit Kural and Vedasமணிமேகலை - Thanks முத்துக்கமலம்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Nuns AbusesVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1712", "date_download": "2018-10-19T11:19:55Z", "digest": "sha1:N7VBIKKRBCJOHLL3EAFRQVPMC7TBNQEV", "length": 5286, "nlines": 72, "source_domain": "dravidaveda.org", "title": "(1222)", "raw_content": "\nஇழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,\nதழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,\nகுழையாட வல்லிக் குலமாட மாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,\nமழையாடு சோலை மயிலாலு நாங்கூர், மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.\nஇழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம்\nஆபரணங்கள் விளங்கப் பெற்ற (பேய்ச்சி பின்) முலையிலுள்ள விஷத்தை\nகபித்தாஸூரன்மேல்சுழற்றி யெறிந்து இருவரையும் முடித்தவனாயும்,\nவல் தாள் குருந்தம் தழைவாட ஒசித்து\nவலிதான வேர்ப்பற்றை யுடைய குருந்தமரத்தை (அதன்) தழைகளெல்லாம் வாடியுலரும்படி முறித்தவனாயும்\nதட தாமரை பொய்கை புக்கான்\nபெரிய தாமரைக் தடாகத்திலிழிந்(து கோபிகளுடனே ஜலக்ரிடை செய்) தவனாபுமுள்ள பெருமானுடைய\nமரங்களின் தளிர்கள் (மந்கமாருத்தாலே) அசைந்தாடுவதனால்\nமாடே வல்லி குலம் ஆட\nஅவற்றினருகேயுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடவும்\nகுயில்கள் கூவவும் மேகங்கள் உலாவுகின்ற\nமயில்கள் நர்த்தனம் பண்ணவும் பெற்றதாய்\nநீடு கொடி மாடம் மல்கு நாங்கூர்\nநீண்ட த்வஜங்கள் நாட்டப்பெற்ற மாடமாளிகைகளினால் நிறைந்திருக்கப்பெற்றதாம திருநாங்கூரிலே\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- தடங்தாமரைப் பொய்கை புக்கான் ஸ்ரீ இதை இரண்டு வகையான நிர்வஹிப்பர்காளிய அன்றியே; ஆய்ச்சிகளோட ஜலக்ரிடை பண்ணுவதற்காகப் பொய்கையிலே புகுந்கபடியைச் சொல்லிற்றாகவுமாம். இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான திருநாங்கூரில் மணி மாடக்கோயில் வணங்கென்மனனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=496&Itemid=61", "date_download": "2018-10-19T11:04:42Z", "digest": "sha1:UC7FQQQV6DX6JJF64DGF3537WQVJYKW7", "length": 24254, "nlines": 342, "source_domain": "dravidaveda.org", "title": "ஒன்பதாந் திருமொழி", "raw_content": "\nசலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு\nதடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,\nநலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்\nநாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசலங்கொண்டு மலர்சொரியும் மல்லிக���யொண் செருந்தி\nசண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,\nவலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nதிண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்\nநண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்\nநாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஎண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்\nஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,\nமண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nஅண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்\nஅமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,\nமுண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்\nமுதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஎண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி\nஇலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nகலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்\nகாதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,\nதலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த\nதடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்\nசெழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,\nமலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nமின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை\nவேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர\nதன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த\nதடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசெந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை\nசெங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,\nமன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nபெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய\nபேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு\nதிண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்\nதேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nஉண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்\nஉதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய\nவண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nவிளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து\nவேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்\nஉளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை\nஉகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,\nஇளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்\nஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,\nவளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன்\nகூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்\nகுலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nமாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள\nமாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nவங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு\nமாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,\nஎங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்\nஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,\nசெங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்\nசேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,\nமங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.\nசங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண்\nவங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,\nவாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,\nதரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிரு��ொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/02/blog-post_28.html", "date_download": "2018-10-19T11:18:05Z", "digest": "sha1:YZJ4ZFN6CR63S6TI5JKKYV5OMP6FHX7S", "length": 17566, "nlines": 110, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: நிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" மார்ச் 26 ஞாயிறு", "raw_content": "\nநிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" மார்ச் 26 ஞாயிறு\nநிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \"\nநாகர்கோயில் \"நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்\" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும்.\nநாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலம��றை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.\nஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது.வருகை தர விரும்புபவர்கள் காலையுணவை முடித்து விட்டு வாருங்கள்.மதியம் சிறப்பான சைவ உணவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.அதுபோல இருவேளைகள் தேநீருக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.வருகை தர விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டி எங்களுக்கு உறுதி செய்து தெரிவிக்க இயலுமேயானால் ஏற்பாடுகளை கூடுமானவரையில் குறைவின்றி செய்ய அது எங்களுக்கு உதவியாக இருக்கும்.\nஇலக்கியம் ,கலை,தத்துவம் ,அறிவு ,பின்நவீனத்துவம் என்று எது பற்றி வேண்டுமாயினும் இந்நிகழ்வில் ஜெயமோகனுடன் மனம் திறந்து உரையாடலாம்.\nஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு தொண்ணூறுகளில் தொடங்கியது.இருவருக்கும் மையமாக அப்போது சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் அது.இப்போது நினைத்துப் பார்க்கையில் ஒருவருக்கொருவர் ஆச்சரியபடத்தக்க வகையில் அப்போது நிறைய கால அவகாசம் இருந்தது.அது ஒரு சூக்குமமான இணைப்புதானோ என்னமோ சுராவை சந்திக்காமல் இருந்திருந்தால் என்னைப் பொறுத்தவரையில் தடம் தெரியாமல் அழிந்திருப்பேன் என்பதே உண்மை.\nசாராம்சமாக தலைகீழாக உள்ளிறங்கியிருப்பவர் அவர்.தெய்வம்தான் இந்த வாய்ப்புகளை சூது செய்திற்றோ என்கிற ஐயம் எப்போதும் எனக்கு உண்டு.அவரோடு நெருங்கியிருந்த காலங்கள் எட்டு வருடங்கள்.ஜெயமோகனுக்கு இன்னும் அதிகம் இருக்கும்.அவரோடு இணைந்திருந்த காலங்களில் அவர் கூற்றுகளில் பலதும் எனக்கு விளங்கவில்லை என்பதே உண்மை .ஆனால் அவை எதுவுமே மனதிலிருந்து விட்டுப் போயிருக்கவில்லை.பௌதீகமாக அவரை இழந்த பிறகுதான் அவர் எனக்கு அர்த்தமாகத் தொடங்கினார்.ஜெயமோகனுக்கும் அவருக்கும் வாழுங்காலத்தின் எங்கள் சந்திப்பின் தொடக்க காலத்திலிருந்தே புரிந்து கொள்ளுதலில் இடைவெளிகள் இருந்ததில்லை.ஜெயமோகன் அவரோடொப்பம் அவர் யார் என்பதை கணிசமாக புரிந்து கொண்டிருந்தார்.\nஎம். கோவிந்தன்,ப���.கே.பாலகிருஷ்ணன்,டி.டி . கோசாம்பி போன்றோர் விஷயங்களில் இருவருடைய பார்வைகளிலும் அதிக இடைவெளிகள் கிடையாது.ஜெயமோகன் என்னுடைய மனவேகத்திற்கும் முப்பது வருடங்களுக்கும் அதிகமான தொலைவில் சிந்திப்பவராகவே அப்போதும் இருந்தார்.இப்போதும் இருக்கிறார். சுராவை அவர் கடந்து செல்லும் போது சுராவின் நிழல் உறுதியாக என்னில் கட்டியாக பற்றிற்று.சுராவை என்னிலிருந்து கழற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.\nசுராவின் போதாமைகள் குறித்து பேச்சு வரும்போதும் அதன் நீட்சியாகத் தான் ஜெயமோகனைப் பார்க்கிறேன்.அதன் பிரம்மாண்டமானதொரு நீட்சி.கழிந்த சந்திப்பில் சுரா நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்று ஜெயமோகன் சொன்னதைக் கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது.அதுதான் உண்மை .எல்லோரையும் போல கெட்டி இறுக்கமடைந்தோ,சமய சார்புகளிலோ மோதிவிடாமல் ,மோதிக் சிதறாமல் படைப்புப் பார்வைகளில் நின்று அவர் எங்களை பாதுகாத்திருக்கிறார்.\nஜெயமோகனைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் அவர் என்னுடைய பார்வைகளில் ,கண்ணோட்டங்களில் புதிதாக சிலவற்றை திறந்து விடுபவராகவே இருந்து வருகிறார்.ஒவ்வொரு சந்திப்பிலும் அது நிகழ்கிறது.என்னை எந்த இடத்தில் திறக்கிறார் என்பது எனக்குத் தெரிவதை போன்றே அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.அதனாலோ நேரடி தொடர்பினாலோ மட்டுமல்ல.உடன் வாழும் காலத்திலேயே அவர் டால்ஸ்டாய் .தாஸ்தெவெஸ்கி போன்றதொரு அபூர்வமாக அவர் உருவெடுத்திருக்கிறார்.அவருடைய பெறுமதிகள் அனைத்துமே அதனால் ஆனவை.பலருக்கும் அவர் நம்முடன் உடனிருப்பதால் அவர் இருப்பின் ரூபம் கண்மறைக்கிறது.\nஜெயமோகனுடன் சந்திப்பது எல்லோருக்கும் எப்போதும் உத்வேகமளிப்பதாகவே இருக்கும்.எதிர்மையாகத் தோன்றுவோருக்கும் கூட உத்வேகமளிக்கும் .அந்த உத்வேகம் குறுக்கும் நெடுக்குமாக நம்மை படைப்பின் திசை நோக்கி உந்தக் கூடியது.\n7 / 131 E பறக்கை @ போஸ்ட் ,நாகர்கோயில்\nதொடர்பு எண் - 9362682373\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்\nவெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ் ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள் காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nநிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" மார்ச் 26...\nதமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி \n\"எனது பூர்வீகம் இங்கில்லை\" சமீபத்திய கவிதைகள்\nபா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே தற...\nகாதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.\nஇந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெய...\nசசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் \nபின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -...\nஅ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.\nஓ ... வேலைக்காரியா வரட்டுமே \nநிழற்தாங்கல் விருதுகள் - 2017\nகோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பா...\nநீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களு...\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T10:57:11Z", "digest": "sha1:ALQP3CTAWM3HZKIN64MK7EMBWHQWXIT3", "length": 2621, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சந்தோஷ் சிவன்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சந்தோஷ் சிவன்\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video slider அனுபவம் அரசியல் இந்தியா கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூக நீதி சமூக மலர்ச்சி சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழகம் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தினம் ஒரு சொல் திரைவிமர்���னம் நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது மக்கள் அதிகாரம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52703-topic", "date_download": "2018-10-19T11:03:41Z", "digest": "sha1:JKGPQYVUFDFA7ZVVYT64GNHQSDY5R5VX", "length": 17849, "nlines": 154, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை ��ேட்பீங்களா’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\n‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.\nஅமலா பால், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம்\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இந்தப் படம்,\nஅடுத்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில்,\nஇரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும்\n‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால்,\nஉங்களுடைய ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா\nன அமலா பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது\n“ஹீரோயின்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியைக்\nகேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விஜய், அரவிந்த் சாமி,\nசூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் இந்த\nஇயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போது,\nஎன் கேரக்டருக்கு குழந்தை இருக்கிறதா, இல்லையா\nஎன்றெல்லாம் பார்க்க மாட்டேன். என்னுடைய கேரக்டர்\nஎப்படி இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேன்.\nகதைக்கு குழந்தை தேவையாக இருந்தால், நடித்துதானே\n சினிமா ஒரு கலை. இதுபோன்ற\nவிஷயங்களை எல்லாம் நான் அதில் பார்ப்பது கிடையாது”\nஎனப் பொங்கியுள்ளார் அமலா பால்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயு���்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427039", "date_download": "2018-10-19T12:43:05Z", "digest": "sha1:L33ZT66XRC5YB4222S356HWFQC2P73OW", "length": 6368, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆகஸ்ட் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.13; டீசல் ரூ.72.43 | August 10 price today: petrol Rs 80.13; Diesel Rs 72.43 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஆகஸ்ட் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.13; டீசல் ரூ.72.43\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.13 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் ரூ.80.13; டீசல் ரூ.72.43\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nகவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nபுகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி மாயம்\nஹைதராபாத்தில் உள்ள மோஜோ டிவி அலுவலகத்தை ஐயப்ப பக்தர்கள் முற்றுகை\nசபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியல் செய்கிறது: திருமாவளவன் பேட்டி\nதிருச்சி அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க தெற்கு ரயில்வே உத்தரவு\nசென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157275/news/157275.html", "date_download": "2018-10-19T12:03:48Z", "digest": "sha1:RH67NVE3CIDG6MQL4HMQCEBJ474DAWNW", "length": 12006, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.\nஎனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இந்தக் கட்டுரையில் ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது நாம் ஆயில் ஸ்கின் பிரச்சனையைப் போக்கும் சுலபமான சருமப் பராமரிப்பு முறைகளைப் பற்றி பார்ப்போம்…\nமுகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் உபயோகிக்கும் மாய்ஸ்சுரைசரை தான் கவனிக்க வேண்டும். எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பதே மிக சிறந்த முறையாகும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.\nஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் வெடிப்பு என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய ஒன்று. எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக முகத்தை ஸ்க்ரப் உபயோகித்து சுத்தம் செய்தே ஆக வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்வு செய்து முகத்தைக் கழுவி முகத்தில் சேர்ந்துள்ள இறந்த சரும செல்களை நீக்க வேண்டும்.\nஆயில் சருமத்திற்காக இயற்கை நமக்கு அளித்த ஒரு மருந்து என்றால் அதுதான் முல்தாணிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தாணிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.\nஎலுமிச்சையில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.\nஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அதிக மேக்கப் போடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிக மேக்கப் போடுவதால் முகத்தில் வெடிப்பு மற்றும் பருக்களை ஏற்படுத்தக்கூடும். மிதமாக மேக்கப் போட்டால் தான் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் மிக அழகாகத் தெரிவார்கள்.\nசுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் இவை இரண்டுமே ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பொருந்தாத ஒன்று. மிதமான சூடுள்ள நீரில் குளித்தால் மட்டுமே முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்து வெளியேறும். ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் கிடைக்க எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.\nஆயில் ஸ்கின் உள்ளவர்கள் டோனர் உபயோகப்படுத்துவால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும் வெடிப்புகளைப் போக்கி சரும அழகை மேம்படுத்தும்.\nஉங்களால் முடிந்த வரை உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு உபயோகிக்க வேண்டும். சருமத்தை வறட்சி அடைய மட்டும் விட்டுவிடாதீர்கள். பின்னர் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.\nஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அனைத்து வகையான சன்ஸ்கிரீன்களையும் உபயோகிக்க முடியாது. அவர்களது சருமத்திற்குத் தகுந்த சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், முகத்தில் பருக்கள் ஏற்படக்கூடும். எனவே, இந்த மாரிதியான அழகு சாதனப் பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/15/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:44:22Z", "digest": "sha1:QLZK4MBOCDZGHCYW6DXAVMQ3B6UYFQDA", "length": 28417, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்… என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்… என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்\nபி.பி.எஃப் என வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியமும், என்.எஸ்.சி என வழங்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரமும் நம் நாட்டு பெரும்பாலான முதலீட்டாளர் களிடையே எப்போதுமே ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்துவருகிறது.\nமுதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, நீண்ட கால முதலீடுகளான இவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கு எப்போதுமே நியாயமான வட்டி வருமானம் கிடைத்துவந்தது. இந்த முதலீடுகளுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. கூடுதலாக, இந்த முதலீடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் இருப்பதால், பல முதலீட்டாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் தவறாது முதலீட்டை பெருக்கிக்கொண்டே வருகிறார்கள்.\nமேலும், பி.பி.எஃப் மூலம் வரும் வட்டி வருமானத்துக்கு முழு வரிவிலக்கு கிடைக்கும்.\nஎன்.எஸ்.சி-யில் கிடைக்கும் வட்டியை மறு முதலீடு செய்வது மூலம் 80சி-யின் கீழ் வரிச் சலுகை பெறலாம். மேலே கூறப்பட்ட காரணங் களுக்காக முதலீட்டாளர்கள், அதிலும் குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிவோர், வரிச் சலுகை பெற விரும்புவோர் ஆர்வத்துடன் அவற்றில் முதலீடு செய்து பயன்பெற்று வந்தனர்.\nகடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிவரும் குறைந்த வட்டி விகிதச் சூழல் காரணமாக இந்த முதலீடுகளில் வட்டி விகிதமானது குறைந்து வருகிறது. இப்போதைய சூழலில் அரசு நிர்ணயித் துள்ள 7.8% வட்டி விகிதமானது கவர்ச்சிகரமான ஒன்றுதான். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசாங்கம், நிதி அமைச்சகத்தின் வாயிலாக இந்த முதலீடுகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.\nஅறிவிக்கப்பட்ட மாற்றங்களானது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, என்.ஆர்.ஐ என வழங்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு இந்த அறிவிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் என்னென்ன\nஇந்தியாவிலிருக்கும் வரை, வரிச் சலுகை பெறுவதற்காகவோ அல்லது முதலீட்டுக் காரணங் களுக்காகவோ பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தொழில் மற்றும் வேலை காரணமாக வெளிநாடு சென்று விட்டால் அதாவது, என்.ஆர்.ஐ என்ற நிலையை அடைந்துவிட்டால், அந்த நாள் முதல் அவர்களது பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளும் தானாகவே முடிவுக்கு வந்து காலாவதியாகிவிடும் என்பதுதான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.\nஅந்த மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற நிலை வந்தால் மூடப்பட்டுவிடுவது மட்டுமல்லாது, மேலும் அவர்கள் முழுமையாக அந்த கணக்குகளை மூடி பணத்தை வெளியே எடுக்கும் வரையில் அவர்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகித அடிப்படையில் அதாவது, 4% என்ற அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும்.\nஇந்த அறிவிப்புக்கு முன்புவரை, வெளிநாட��� வாழ் இந்தியர்கள் புதிதாக பி.பி.எஃப், என்.எஸ்.சி கணக்குகளைத் துவங்க முடியாது என்ற நிலை இருந்தாலும், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும்போது தொடங்கி செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளின் முதிர்வுக் காலம் வரை எல்லோருக்கும் இருக்கும் வட்டி விகித அடிப்படையில் அவர்களுக்கும் கிடைத்து வந்தது. இனிமேல், வெளிநாடு வாழ் அந்தஸ்து கிடைத்துவிட்டால், அந்த கணக்குகள் காலாவதி யாகிவிட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை மூடும் வரையில் அஞ்சலக வட்டி விகிதமே என்பது வழங்கப்படும் என்பது புதிய மாற்றம்.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளின் அபார வளர்ச்சி காரணமாக இந்தியர் பலர், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. பலர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று தங்கிவிட்டாலும், பலர் நமது நாட்டுக்குத் திரும்பி வரும் போக்கும் இருக்கிறது. பின்னாளில் திரும்பி வருவோர் மீண்டும் புதிய பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகள் துவக்கவேண்டுமா அல்லது காலாவதியாகிவிட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற விவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.\nமேலும், அவர்களின் குடியுரிமை குறித்த நிலை வருமானவரிச் சட்டம் (1961) கீழும் அல்லது ஃபெமா (1999) சட்டத்தின் அடிப்படையிலா என்பதையும் வரும் நாள்களில் அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருப்பதோ அல்லது இல்லாததோ குடியுரிமையை நிலைநாட்டும் என்றாலும், ஃபெமா சட்டத்தின் கீழும் இது குறித்த நிலைப்பாடு அவசியம் தேவைப்படுகிறது.\nஇந்தச் சூழலில், என்.ஆர்.ஐ முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்\nஇந்த அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளின் வட்டி வருமானம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு இதுநாள் வரை வந்த வருமானத்தில் இழப்பு அதிகமாகக் காணப்படும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங் களால் 4% வட்டி என்பது பணவீக்கத்தைக்கூட எட்டிப் பிடிக்க முடியாது என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அதிக லாபம் தரும் வேறு முதலீட்டு வழிகள��ல் முதலீடு செய்வதுதான் சரியானதாக இருக்கும்.\nமேலும், அந்தந்த நாடுகளிலேயே இருக்கப் போகிறார்களா அல்லது இந்தியா திரும்பப் போகிறார்களா என்பதை தீர்மானித்தால் அவர்கள் முதலீட்டு முடிவு எடுக்க சுலபமாக இருக்கும்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்தி���ுக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42178833", "date_download": "2018-10-19T11:58:57Z", "digest": "sha1:S63JU7DAFFAB3WXM77VE3SUBOC5EZRRQ", "length": 17342, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "'ஒரு ரூபாய்’ தாளுக்கு வயது 100: நூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் தாளின் சுவாரஸ்ய பயணம் - BBC News தமிழ்", "raw_content": "\n'ஒரு ரூபாய்’ தாளுக்கு வயது 100: நூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் தாளின் சுவாரஸ்ய பயணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவின் முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியானது.\nஇப்போது ஒரு நூற்றாண்டு கழித்து பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த ஒரு ரூபாய் தாள்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.\nமுதன்முதலாக அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் தாள்கள், அதன் தனித்தன்மையை இன்னமும் பராமரித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த நோட்டுகள் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. அதன் முன்புறத்தில் இடப்பக்க ஓரத்தில், இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் உள்ள வெள்ளி நாணயத்தின் படத்தை இந்த தாள்கள் கொண்டிருக��கும்\nஇந்தியா: பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்\nஉரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்\n'ஒரு ரூபாயை எந்த அலுவலகத்தில் தேவைப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன் என சத்தியம் செய்கிறேன்' என்ற உறுதிமொழியும் அதில் அச்சிடப்பட்டிருக்கும்.\nஅதன் பிறகு அச்சிடப்பட்ட எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் இந்த வாக்கியம் இடம்பெற்றிருக்காது.\nஅதன் பின்புறத்தில் இந்தியாவின் எட்டு மொழிகளில் 'ஒரு ரூபாய்' என்று எழுதியிருக்கும்.\nஇந்த ஒரு ரூபாய் தாள்களை 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு அச்சடிக்க தொடங்கியதாக, மின்டேஜ்வார்ல்ட் ஆன்லைன் அருங்காட்சியகத்தின் தலைமை நிர்வாகி சுஷில்குமார் அக்ரவால் கூறுகிறார்.\nஅதற்கு முன்பாக, பிரிட்டனின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆட்சியில் மேற்கு வங்கத்தில் இந்த நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஇருந்தும் 1917-ல் தான் முதல் முதலாக ஒரு ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டன. இதனையடுத்து உடனடியாக, இங்கிருந்த போர்துகல் மற்றும் ஃபிரஞ்ச், நோவா கோவா மற்றும் ஃபிரஞ்ச் 'ரூபி' என்று பெயரிட்டு அவர்களின் சொந்த பதிப்புகளை வெளியிட்டனர்.\nஎனினும், இந்தியாவில் அப்போதிருந்த சில சுதேச மாநிலங்கள், தங்கள் சொந்த நாணயத்தையே வைத்திருந்தனர். அவற்றில், ஹைத்திராபாத் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள் சொந்தமாக தங்களின் ஒரு ரூபாய் தாள்களை அச்சடிக்க அனுமதி பெற்றிருந்தனர்.\nஇரண்டாம் உலகப் போரின் போது, சிறப்பு ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவால் பர்மா நாட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.\n`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி\nமத்திய கிழக்கு நாடுகளான துபாய், பஹ்ரைன், ஒமான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியப் பணம் பயன்படுத்தப்பட்டது. 'பெர்ஷியன் ஒரு ரூபாய்' நோட்டுகளையும் சிறப்பு தொடராக இந்திய அரசு வெளியிட்டது.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகும், பாகிஸ்தானில் சில காலம் இந்த ஒரு ரூபாய்தாள்கள் பயன்படுத்தப்பட்டன என்பது கூடுதல் சுவாரஸ்யம்.\nசுதந்திரத்திற்கு பிறகு, மூன்று சிங்கங்கள் மற்றும் அசோக சக்கரம் கொண்ட தேசிய சின்னம், பழைய அரசு அடையாளங்களை மாற்றியமைத்தது. ஒரு ரூபாய் தாள்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த தாள்களிலும் மாற்றம் ஏற்பட்டது.\nகடந்த 100 ஆண்டுகளில், 28 வடிவமைப்புகள் வைத்து, பலவிதமாக 125 ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன என்று மின்டேஜ்வார்ல்ட் கூறுகிறது.\nகுறைந்த மதிப்பு ஆனால் நிறைந்த விலை\nஇந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், உண்மை பரிவர்த்தனைகளில் ஒரு ரூபாய் நாணயங்கள் அல்லது தாள்கள் அடிப்படை தனிச்சிறப்பை இழந்துவிட்டன. ஆனால், ஒரு ரூபாய் தாள்களின் முக்கியத்துவம் இந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன.\nஇந்திய பணங்களில், ஒரு ரூபாய் தான் மிகவும் குறைவானது, ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.\nஅனைத்து ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட, ஒரு ரூபாய் தாள்களை மட்டும் இந்திய அரசு நேரடியாக வெளியிடுகிறது.\nஅதனால் தான், இந்த ஒரு ரூபாய் நோட்டுகளில், 'இந்திய அரசு' என்று அச்சிடப்பட்டிருக்கும். இதில் நிதித்துறை செயலாளரின் கையெழுத்திருக்க, மற்ற நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்திட்டிருப்பார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதன் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்றாலும், இதனை அச்சிடும் செலவு மிக அதிகமாகும். அதனால் தான் கடந்த 1995-ஆம் ஆண்டு ஒரு ரூபாய் தாள்களை அச்சடிப்பதை இந்திய அரசு நிறுத்திவிட்டது.\nஆனால், 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோட்டுகள் அறிமுகமாக, இந்தாண்டு புது மாதிரியான தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎனினும், இதன் புழக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால் பழைய பணம் அல்லது நாணயங்கள் சேகரிப்போர், இதனை தேடுகிறார்கள்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதித்துறை செயலாளராக இருந்த போது, அவர் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் தாள்களை கண்டுபிடிப்பது என்பதுகூட கடினமான ஒன்றாக உள்ளது.\nஇது போன்ற அரிதான ஒரு ரூபாய் தாள்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் கொடுத்து இதனை வாங்குபவர்களும் உள்ளனர்.\nஇந்தாண்டு தொடக்கத்தில், பாரம்பரிய நாணயவியல் காட்சி கூடத்தில், 1985 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் தாள் ஒன்று 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nமேலும், டாடிவாலா ஏலத்தில், 1944 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட 100 ஒரு ரூபாய் தாள்கள், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் பெறப்பட்டது.\nவெறும் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன வாங்குவது இதற்கு பதில், நீங்கள் எந்த மாதிரியான ஒரு ரூபாய் நோட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதை பொருத்துதான் உள்ளது.\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்\nசாதி, மதம் கடந்து காதலிப்போர், என்ன செய்ய வேண்டும்\nசினிமா விமர்சனம்: திருட்டுப் பயலே-2\nகமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11230706/Water-Flood-Resistance-Warning-Again.vpf", "date_download": "2018-10-19T11:53:08Z", "digest": "sha1:XFTKLUBJWZS57QAFMIVGHS45MIOMWVXZ", "length": 19997, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water Flood Resistance Warning Again || முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை + \"||\" + Water Flood Resistance Warning Again\nமுக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பலத்த மழையின் காரணமாக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் காவிரி ஆறு நுழையும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் வ���ியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து வரும் கூடுதல் தண்ணீரால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று மாலை 3 மணி நேர நிலவரப்படி திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்தது.\nகாவிரி ஆற்றில் ஏற்கனவே இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுவதால், முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், 5 ஆயிரம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீரும் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.\nஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 24–ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின் காவிரியில் தண்ணீர் குறைவாக வந்ததால் மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு உபரி நீர் திறப்பு கடந்த 31–ந்தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடை போல ஓடியது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் போது, முக்கொம்பு மேலணையில் இருந்தும் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்படும். இதனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கலெக்டர் ராஜாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–\nவருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கரையோரத்தில் உள்ள கிராம மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி செயலர் மூலமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காவிரியில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது.\nவாய்க்கால் மூலம் 75 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 35 ஏரி, குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 ஏரி, குளங்களில் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படும். ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதால் 2 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய பொதுப்பணித்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமுன்னதாக கே.கே.நகர் சாத்தனூர் குளத்தில், காவிரி தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதை கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், செங்குளம் மற்றும் பஞ்சப்பூர் ஏரி உள்ளிட்ட ஏரி, குளங்களுக்கு காவிரி தண்ணீர் செல்ல வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும் என்று தாசில்தார்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர்கள் பாலாஜி(லால்குடி), பொன்ராமர்(ஸ்ரீரங்கம்), தாசில்தார்கள் கனகமாணிக்கம்(ஸ்ரீரங்கம்), ரேணுகா(மண்ணச்சநல்லூர்) ஆகியோர் உடனிருந்தனர்.\n1. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nநீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆற்றில் 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.\n2. பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறப்பு; அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.\n3. முன்னறிவிப்பு இன்றி ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு: அம்பராம்பாளையம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் சிக்கினர்\nமுன்னறிவிப்பு இன்றி நேற்று ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அம்பராம்பாளையம் ஆற்றில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.\n4. 30 நாட்களுக்கு பின் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திற���்பு நிறுத்தம்\n30 நாட்களுக்கு பின்னர் இடுக்கி அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\n5. பாசனத்துக்காக மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறப்பு\nபாசனத்துக்காக மாம்பழத்துறையாறு அணையில் இருந்து நேற்று 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n3. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/38943-avengers-infinity-war-box-office-officially-passes-2-billion.html", "date_download": "2018-10-19T12:25:41Z", "digest": "sha1:DOP6IYE2NXZHXOAXOSB6ONGQILWBROGA", "length": 10255, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "வசூலில் பின்னும் ‘அவெஞ்சர்ஸ்' திரைப்படம்! | Avengers Infinity War box office officially passes-2 billion", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nவசூலில் பின்னும் ‘அவெஞ்சர்ஸ்' திரைப்படம்\nஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி ��ார்’ படம், உலக அளவில் அதிரடி வசூல் செய்து, பின்னிப் பெடலெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமார்வல் ஸ்டூடியோஸ் சார்பில் பல சூப்பர் ஹீரோக்கள் நடித்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகி, திரையரங்குளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை பின்னிப் பெடலெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போதைய நிலவரத்தின் படி, இந்தப் படம் 2 பில்லியன் டாலர்கள், அதாவது; இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 13, 5,17 கோடிகளைக் குவித்திருக்கிறது\nஉலகளவில் அதிகம் வசூலை குவித்த படங்களின் பட்டியலில், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ திரைப்படம், நான்காவது இடத்தில் உள்ளது. ஜேம்ஸ் கேமரானின் ’அவதார்’ (2.78 பில்லியன் டாலர்) மற்றும் ’டைட்டானிக்’ (2.18 பில்லியன் டாலர்) படங்கள், முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளன. ’ஸ்டார் வார்ஸ் த ஃபோர்ஸ் அவாகென்ஸ்’ படம் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் படங்களின் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கமல் ஜோடிகள்\nஅணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்...\nநயன்தாரா தயாரிக்க, காதலன் இயக்க, விஜய் நடிக்கிறார்\n - அமெரிக்க ஊடகங்கள் செய்தி\nரசிகர் உயிரைக் காவு வாங்கிய ’அவெஞ்சர்ஸ்' படம்\nவசூல் வெள்ளத்தில் அவெஞ்சர்ஸ் இனஃபினிட்டி வார்\nஒரு வில்லனோடு 22 ஹீரோக்கள் மோதும் ஹாலிவுட் படம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொ��்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nசட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்\nஎங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-12/society-/143190-an-unparalleled-legal-battle-for-justice-in-kerala.html", "date_download": "2018-10-19T12:04:35Z", "digest": "sha1:Q3LVFECOOAFTVFWY7DOETFMDHRH4R2K6", "length": 19038, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய் | An unparalleled legal battle for justice in Kerala - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\nஜூனியர் விகடன் - 12 Aug, 2018\nமிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்\nஎடப்பாடி கையில் பன்னீரின் லகான்\n - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்\n“அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்\n“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nதவித்த விவசாயி... தலையிட்ட ஜூ.வி... உத்தரவிட்ட அமைச்சர்\nவைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன் - தென் தமிழகத்துக்கு ஆபத்து\nமுட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்\nகாவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\n” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்\nஇயற்கை மருத்துவம் Vs அலோபதி மருத்துவம்... - பிரச்னை ஆன பிரசவம்\n“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்\n“என் மகன், காலை 6.30 மணிக்கு லுங்கி கட்டிக்கொண்டு, சட்டை போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான். ‘நான் நன்றாக இருக்கிறேனா’ என்று என்னிடம் கேட்டான். ‘மிகவும் அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னேன். காலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றான். பிறகு அவனை நான் மார்ச்சுவரியில் சடலமாகத்தான் பார்த்தேன். அதிர்ச்சி தாளாமல் நான் மயங்கிவிட்டேன். என் மகன் இப்போது இல்லை என்றாலும் அவனது இதயம் என் நெஞ்சில் குடியிருக்கிறது” என்று கண்கள் பனிக்கப் பேசுகிறார் கேரளாவைச் சேர்ந்த பிரபாவதி அம்மா.\nகுற்றம் செய்யாத மகனைச் சித்ரவதை செய்து கொன்ற போலீஸாருக்கு, 13 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி மரண தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளார் பிரபாவதி அம்மா.\n“அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு ...Know more...\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1713", "date_download": "2018-10-19T10:56:09Z", "digest": "sha1:CQNBP6EA2EZKWVNKSCILEEK7ASQKCHCU", "length": 7044, "nlines": 66, "source_domain": "dravidaveda.org", "title": "(1223)", "raw_content": "\nபண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்\nஉண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்\nகண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,\nமண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.\nபண்ணேர் மொழி ஆய்ச்சரியர் அஞ்ச\n(பண்ணிசையோடொத்த பேச்சையுடையரான இடைச்சிகள் பயப்படும்படியான வடிவுடையவளாய்\nவஞ்சம் பகுவாய் கழுதுக்கு இரங்காது\nவஞ்சனையையும் பெரிய வாயையு முடையளான (பூதனையென்னும்) பேய்ச்சியினிடத்தில் தான் நோவுபடாமல்\nஅவள் தன் உண்ணா முலைமற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம்\nஆப்பூதனையினது உண்ணத் தகாத முலைப்பாலை அவளுடைய உயிரோடு கூடவே உறிஞ்சியுண்ட பெருமானுடைய இருப்பிடமாய்\nஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று\nஉயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று\nநகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு)\nகழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி\nசெங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- ‘பகுவாய்’ என்ற விசேஷணம் பேய்ச்சிகள் ராகூஷஸத் தன்மைக்கு உரியதாம் கழுது – பேய் (ஓங்கு பைந்தாள் இத்யாதி) வயல்களில் இளைய எருமைகள் கரும்புகளின் தலையாடியை மேய்ந்து, தன்னளவல்லாதபடி மிகவும் தின்கையாலே நகர்ந்து செல்லமாட்டாமல் அவ்விடந் தன்னிலே இடம் வலங்கொண்டு வடாயாறி, பிறகு மெல்ல நடந்து சென்று செங்கழுநீர்க்; குட்டையிலே முழுகி, சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்திதெடுத்துத் தாங்கிக் கொண்டு கிளம்பி, பின்னை அடித்துஏறவிடவும் முடியாத அவ்விடத்திலேயே கிடக்கும்படியைக் கூறினவாறு.\nஇப்பாசுரத்தைப் பிள்ளைவிழுப் பரையரும் ஆப்பானுங்கூடி அநுசந்தித்துப் பொருள் நோக்குங் கால்-மூன்றாமடியில் ஒருமுறை ‘வைகி’ என்று வந்திருக்கிறது; நான்காமடியிலும் ‘வைகு’ என்று வந்திருக்கிறது; ஆவ்ருத்திக்குப் பொருளென் என்று ஸந்தேஹித்து பட்டரைப் பணிந்து கேட்க; “அவ்விடத்து எருமைகளின் ஸௌகுமார்யம் விளக்கப்பட்டதாகிறது; முரட்டெருமைகளா யிருந்தா���் பதறிப்பதறி நடக்கும்; ஸூகுமாரமான எருமைகளாகையாலே வைகி வைகிக் கிடக்கிறபடி” என்றருளிச் செய்தாராம். வைகுதல் விளம்பித்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/actor-vijay-sethupathi-blood-donation-at-stunt-union-celebrations.html", "date_download": "2018-10-19T11:43:39Z", "digest": "sha1:4NLHCIX4Z4NGFIG4F6UR7GYBMSECTXPS", "length": 5343, "nlines": 59, "source_domain": "flickstatus.com", "title": "Actor Vijay Sethupathi blood donation at Stunt Union Celebrations - Flickstatus", "raw_content": "\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\nஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது.\nஎஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.\nவிழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார்.\nஇயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.\nகண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுபினர்கள் அனைவருக்கும் அளித்தார்.\nவிழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கி பேசும்போது “ படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்து கொண்டு இருகிறீர்கள், உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள் “ என்றார் விஜய்சேதுபதி.\nவிழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுபினர்கள் 6 பேர் கௌரவிக்கப் பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணைய தளமும் துவங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54?start=98", "date_download": "2018-10-19T11:30:46Z", "digest": "sha1:QOEWNFKLZCMDGH3ZYUOD4CWSUMHQ2AUW", "length": 19586, "nlines": 173, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 100.12 புள்ளிகள் சரிவு \nவர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.12 புள்ளிகள் சரிந்து 27736.39 புள்ளிகளாக உள்ளது. மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8578.85 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nபுதன்கிழமை, 26 அக்டோபர் 2016 00:00\nதங்கத்தின் விலை மேலும் ரூ.96 உயர்வு \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,862-க்கும், ஒரு சவரன் ரூ.22,896-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.90க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. :-மதன்குமார்.\nபுதன்கிழமை, 26 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 201 புள்ளிகள் உயர்வு \nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 201 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 88 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.20 புள்ளிகள் உயர்ந்து 27,890.22 புள்ளிகளாக உள்ளது. வங்கி, ஆட்டோமொபைல் மற்றும் எப்எம்சிஜி, பொதுத்துறை மற்றும் ஐடி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.33% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61.65 புள்ளிகள் அதிகரித்து 8,629.65 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 00:00\nஜியோ இலவச சேவை மார்ச் வரை நீட்டிப்பு \nஜியோ தனது சேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. ஆனால் அது டிசம்பர் 31 வரை இருக்கும் என ரிலையன்ஸ் அறிவித்தது.\nதற்போது கிடைத்துள்ள, புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் என தெரிகிறது.\n100 மில்லியன் பயனாளர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அறிமுகச் சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் எ���்றும் கூறப்படுகின்றது. டிராய் விதிமுறைகளின் படி எந்த டெலிகாம் நிறுவனமும் தனது சேவைகளை 90 நாட்களுக்கும் அதிகமாக இலவசமாக வழங்க முடியாது.\nஆனால், பயனர்களுக்கு இலவச ஜியோ சேவைகளை வழங்க டிராய் அனுமதி தேவையில்லை என்று ஜியோ தெரிவித்துள்ளது. இன்டர்கணெக்ஷன் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை ஜியோ பல்வேறு வித்தியாச தீர்வுகளைப் பெற முயற்சிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிராய் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ விதிமுறைகளை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தனது சேவைகளை நீட்டிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெலிகாம் சந்தையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜியோ, இலவச சேவை, மார்ச் வரை நீட்டிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவு \nவர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்து 28,050 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 32 புள்ளிகள் சரிந்து 8,676 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 00:00\nஇந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிவு \nஇன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.66.93 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் அதிகரித்து ரூ.66.85 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 00:00\nதங்கத்தின் விலை ரூ.48 உயர்வு \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,848-க்கும், ஒரு சவரன் ரூ.22,784-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,535-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. :-மதன்குமார்.\nதிங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016 00:00\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 52.66 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.13 புள்ளிகள் உயர்ந்து 28,165.31 புள்ளிகளாக உள்ளது. வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், மூலதன பொருட்கள், மற்றும் ஆட்டோத் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.71% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75 புள்ளிகள் அதிகரித்து 8,716.80 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.42%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.42% மற்றும் ஐப்பான் நாட்டின் நிக்கேய் 0.02% அதிகரித்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nவெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவு \nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 145.47 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.24 புள்ளிகள் உயர்ந்து 28,035.60 புள்ளிகளாக உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், வங்கி, பொதுத்துறை மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.30 புள்ளிகள் குறைந்து 8,675.10 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காங் கூட்டுக் குறியீடு 0.20% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.67% உயர்ந்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nவெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016 00:00\nதங்கம் விலை ரூ.88 குறைவு \nதங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 ம், பார்வெள்ளி விலை ரூ.305 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2840 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30370 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் ரூ.22,720 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.45 க்கும், பார்வெள்ளி விலை ரூ.42,075 க்கும் விற்கப்படுகிறது. :-மதன்குமார்.\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்வு \nஇணையும் ஏர்டெல் - நோக்கியா நிறுவனங்கள்\nஉயரப் பறக்கும் ஐபிஎல் கொடி : ஒளிபரப்பு உரிமத்தை பெற போட்டோ போட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு \nபக்கம் 8 / 20\nஇணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkudilmariamman.org/history.html", "date_download": "2018-10-19T11:21:02Z", "digest": "sha1:UKSJVZQJJW5PV3WMC7CBUSRBAATTTI6V", "length": 5673, "nlines": 21, "source_domain": "samayalkudilmariamman.org", "title": "Samayal Kudil Mariamman Temple History | Ancient History of Samayal Kudil Mariamman | Sri Swamiji Sakthi Adimai | Mariamman Sakthi Peedam Temple", "raw_content": "\nஸ்ரீ சுவாமி சக்தி அடிமை\nகுறை தீர்க்கும் குடில் ``சமயாள் குடில்”\nகுறை தீர்க்கும் குடில் ``சமயாள் குடில்”\nஆன்மீகபெருமக்களின்திருத்தாழ் வணங்கி, அன்னையின் திருக்கோட்ட ஸ்தல வரலாற்றை அடியார்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.\nமுன்னொரு காலத்தில் கோச்சடை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் ஆண்ட காலங்கள் ஒட்டி, கூடல்மாநகருக்கு மேற்கு எல்லையாக பிராட்டியார் பத்து (தற்பொழுது விராட்டிப்பத்து) என்று மதுரை பாண்டியநாட்டின் மேற்கு எல்லையாக வைத்தும் அங்கு எல்லைக்காளி என்ற ஆலயத்தை உருவாக்கியதாகவும், வீதியுடைய அய்யனார் கோயிலும் முத்தையன் திருக்கோயிலும் 21 பந்தி 61 தெய்வநிலைகளும் சான்றுகளாக விளங்குகிறது. இன்றும் நாகமலை தடாக நாச்சியார் உலவுகின்ற எல்லையாக இருப்பதாக மக்கள் இன்றும் கூறுவதுண்டு.\nகூடல் மாநகரில் கொடூரமாக தன் கணவன் கோவலன் கொலை செய்யப்பட்டதால் கற்புடைய தெய்வமாம் கண்ணகி தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி இவ்வுலகரிய அக்னியால் மதுரையை எரியூட்டிய பின் மலைநாடு (கேரளா) செல்லுமுன் பாண்டிப்பதியின் எல்லையின் வெளியில் நின்று கோவலன் கொலை செய்யப்பட்ட இடத்தையும் (கோவலன் பொட்டல்) தன் ஆற்றல் சக்தியால் எரியூட்டப்பட்ட மதுரையையும் பார்த்தபின், இந்த ஸ்தலத்தில் நின்று தன் சக்தியையும் தர்மத்தையும் நிலைநிறுத்தி இவ்விடம் சக்தி பீடமாகவும், சத்திய தர்ம உண்மையை நிலைநாட்ட வீற்றிருப்பதாகவும், எதை வேண்டி, விரும்பி, கேட்டு வருகின்றார்களோ அதை சத்திய தர்ம வழிகளில் பாதுகாக்க இவ்விடத்தில் நிற்பதாகவும், மகான்களும், மகரிஷி பதஞ்சலி போன்றோர் அருள்நிலை வாக்கு, சுவடிகள் போன்றவைகளின் வழியாக இந்த சிறப்பை உணர்ந்ததால் இந்த சிறப்பும் வரலாற்று புகழ்மிக்க அன்னையின் அருள் கட்டளையால் ``சமயாள்குடில்’’ என்ற திருப்பெயரை சூட்டி இப்புனிதமிக்க இப்புண்ணிய பாரத பூமியில் மக்களின் குறை��ளை எல்லாம் நீக்கும் குடிலாக (குறை நீக்கும் குடில்) இப்பிரபஞ்சத்தில் சிறப்புற சமயாள் குடில் மாரியம்மன் திருக்கோயில் என்ற உன்னதப் பணி இப்புனித நாளாம் தைப்பூசத்தன்று துவக்க இருப்பதையும் இப்புகழ் மிக்க ``சமயாள் குடில்’’ ஸ்தல வரலாற்றையும் இப்பிறவியில் அடியேனுக்கு கட்டளையிட்ட அன்னையை வணங்கி, உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblecourses.com/(X(1)S(erdudj45bt0yiv55zfgv0y45))/Tamil/acts6.aspx", "date_download": "2018-10-19T11:35:21Z", "digest": "sha1:NL23V3MC72ETVLV2YOBLMOGAAC2JURP2", "length": 2805, "nlines": 35, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Acts 6", "raw_content": "\nஅப்போஸ்தலருடைய நடபடிகள், பாகம் 6\nஒரு இறுதியான வார்த்தை (28:11-31)\nநடபடிகள் சுருக்கம், ராய் H. லேனியா Jr.\nஅற்புதங்கள் தேவனுடைய வசனத்தை உறுதிப்படுத்துகின்றன\nகிறிஸ்துவின் மகிமைக்குப் புதிய ஆராதனை\nஜீவியத்திற்கான பாடங்கள், டேவிட் ரோப்பர்\n\"நான் ஒரு குடிமகன்\" (22:27, 28)\nஉபசரிப்பு என்ற உவகையூட்டும் கலை (28:1-15)\nஉங்கள் மனச்சாட்சிக்கு \"ஹலோ\" சொல்லுங்கள்\nஉங்கள் மனச்சாட்சியை உங்கள் வழிகாட்டியாயிருக்க நீங்கள் அனுமதிக்கலாமா\nஉங்கள் மனச்சாட்சியை உங்கள் காப்பது எப்படி\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_97.html", "date_download": "2018-10-19T10:57:11Z", "digest": "sha1:XNMRHEFT7OT4RJHE2KH7MDXU7Y2TVLZV", "length": 8262, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த சிங்கப்பூர் வந்தடைந்த கிம் ஜாங் உன்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த சிங்கப்பூர் வந்தடைந்த கிம் ஜாங் உன்\nடிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த சிங்கப்பூர் வந்தடைந்த கிம் ஜாங் உன்\nஅணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்களின் சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தலமான செண்ட்டோசா தீவில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், வடகொரிய ஜனாதிப���ி கிம் ஜாங் உன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ எனும் ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார்.\nகிம் ஜாங் உன்-ஐ சிங்கப்பூரின் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அந்நாட்டு விமான நிலையத்தில் வரவேற்றார். இதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கு வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/juseus-is-tamil.html", "date_download": "2018-10-19T12:11:05Z", "digest": "sha1:ZIDOMVKQI5V5FOHYIKETPRGUEDHHEWVN", "length": 14085, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர்:இமயமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக மராத்தி புத்தகத்தில் தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர்:இமயமலையில் ஜீவ சமாதி அடைந்த���ாக மராத்தி புத்தகத்தில் தகவல்\nஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர் என்றும் அவரின் தாய் மொழி தமிழ் என்றும், கடைசி காலத்தில் அவர் இமயமலையில் ஜீவ சமாதி அடைந்தார் என்றும் கணேஷ் தாமோதர் சாவர்கர் எனபவர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார். சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு வரும் 26ம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது.\nகணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் புத்தகத்தில் ஏசு கிறிஸ்து பற்றி கூறியுள்ளதாவது:\n1) ஏசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா என்றும். தமிழ் தான் அவரது தாய் மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n2) ஏசு கிறிஸ்து தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும். தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா என்று கூறப்பட்டுள்ளது.\n3) ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் ம்றுவி சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.\n4) ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு, தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்களை மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர். இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், ஏசு சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.\n5) ஏசு தனது 49வது வயதில், இந்த உடலை விட்டு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று, ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார் என்றும். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளதாக இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\n1946-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் ம���ரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர��ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/batticaloa.html", "date_download": "2018-10-19T12:21:42Z", "digest": "sha1:IAFTICX22KB5WQDAWZPHBEP2C2ZAS6P2", "length": 23194, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "குடும்பிமலை கிராம பற்றிய சிறப்பு பார்வை
| TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுடும்பிமலை கிராம பற்றிய சிறப்பு பார்வை\nby விவசாயி செய்திகள் 07:37:00 - 0\nகுடும்பிமலை கிராம பற்றிய சிறப்பு பார்வை
******************************\nமட்டக்களப்பு கிராண் மேற்கேயுள்ள இயற்கை எழில் கொழிக்கும் கிராமங்களில் குடும்பிமலை கிராம் மண்வாசம் மணக்கும் குக்கிரம்மாகும். இக்கிராமம் கிராண் பிரதேச்சபைக்கு குடும்பிமலை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டதாகும்.
குடும்பிமலை கிராமத்தில் போக்குவரத்து மோசமாக உள்ளதுடன் ஆரம்ப பாடசாலையை கொண்ட ஆதிக்குடிகளும் மற்றும் சமூக புரிந்துணர்வு கொண்டவர்களும் வாழும் அழகிய வளங்கொழிக்கும் கிராம்ம் எனலாம்.
இக்கிராமத்தில் 67 குடும்பங்களை கொண்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இங்கு வேளாண் நிலங்கள் காணப்படுகிறது, தோட்ட நிலங்கள் இருந்தும் என்றும் வறுமை கோட்டின் கீழ் வருமானத்தை பெற்று வாழும் அவல நிலையை நிரந்தரமாக கொண்டு வாழ்வை நடத்தி வருகின்றனர்
இம்மக்களின் வாழ்க்கை முறையானது யுத்தத்தின் பின்னர் இயல்புகளிலிருந்து மீளாத நிலையில் காணப்படுகின்றனர்\n1. பாடசாலையை விட்டு இடைவிலகல்\n4. கல்வியின் முக்கியத்துவத்தை அறி���ாமை\n5. வாழ்வின் அத்தியாவசிய கடமைகளை ஒழுங்காக பின்பற்றாமை:
அதாவது காலைக்கடன்களை கழிக்கவென காடுகளை நம்பி வாழ்வதும், பாடசாலை நேரங்களில் மாணவர்கள் காலைக்கடன் கழிப்பதற்காக காடுகளுக்கு சென்று பின் பாடசாலைக்கு வருவதும் வராமல் விடுவதுமான மிக பிற்போக்கான நடத்தை பழக்க வழக்கங்களை கொண்ட ஒர் சமூகமாகும்.
மாணவர்கள் ஒழுங்கங்கள் பழக்க வழக்கங்களில் பின்தங்கியுள்ளதுடன், சுகாதார சீர்கேடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு
• சுத்தமாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் புரிவதில்லை • சிலர் சிறப்பு தேவைகளை பெறவேண்டி இருத்தல்
• பல சிறார்கள் பலதரப்பட்ட நோயின் தாக்கத்துடன் காணப்படல்
• இவர்களது பெற்றோருக்கு எந்தவித சுகாதார மற்றும் கலாச்சார விழிப்புணர்வற்று இருக்கின்றனர்
• ஆரம்ப நிலையிலுள்ள இச்சிறார்களின் எதிர்காலம் ஓர் இருண்ட காலமாகவே அமைய வாய்ப்புக்கள் அதிகமாகும்.\nஅன்றாட உணவை பெறுவதில் பெரும் நெருக்கடிகளுடன் வாழும் இம்மக்களை எந்தவித அபிவிருத்தியும் சீண்டியதாக வரலாறில்லை. தேர்தல்கள் நடக்கும் காலத்தில் எட்டிபார்க்கும் அரசியியல்வாதிகள் வென்ற பின்பு நினைத்துக்கூட பார்க்காத ஒர் துர்ப்பாக்கிய நிலை.
இம்மக்களது பொருளாதார நிலைகளை நோக்குமிடத்து 1. காடுபடு பொருளாதாரம்
2. களப்புகள், ஆறுகளில் மீன்பிடித்தல் 3. பயிர்ச்செய்கை 4. தானம் பெற்று வாழ்வை கழித்தல்
காடுபடு பொருளாதாரம் எனும் போது தேனெடுத்தல், விறகெடுத்தல், பழங்களை பறித்து விற்றல், காட்டு இலைவகைகளை விற்றல் மற்றும் வேட்டையாடல் போன்றனவாகும் தேனெடுத்தலானது எந்தவிதமான கலப்படமற்ற சுத்தமான தேன் இம்மக்களின் பரிசுத்த மனசுபோல் இருக்கும். இத்தேனை சந்தைப்படுத்துதலின் போது இம்மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதாவது இத்தேன் சந்தையில் ரூபா 1000-1500 வரை சந்தை விலையாக இருக்க, இம்மக்களிடம் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் சிறப்பாக சகோதர இனத்தவர்கள் வெறுமனே ரூபா 500/=ஐ கொடுத்து ஏமாற்றுகின்றனர். இதனைப்போலவே விறகு, பழங்கள், இலைவகைகள் மற்றும் இவர்களால் வேட்டையாடப்படும் உடும்பு, முயல், காட்டுக்கோழி, காட்டுச்சேவல் போன்றனவற்றுக்கும் தரமான விலைகள் வழங்கப்படாமல் ஏமாற்றுவது வேதனைமிகு விடயமாகும்
மீன்பிடித்தல், இறால் கட்டல் போன்ற த���ழிலை இம்மக்கள் மேற்கொண்ட போதும், இவர்களுக்கான வருமானம் மிக குறைவாகவேயுள்ளது. காரணம் இடைத்தரகர்களினால் இவர்களது பொருட்கள் பெருமளவில் சூறையாடப்படுவதோடு, இவர்களது கல்வியறிவும் மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. சாதரமாணக இவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு ரூபா 40/= - 100/=க்குள் மட்டுப்படுத்துகின்றனர் இடைத்தரகர்கள்.\nபயிர்ச்செய்கைக்கு போதிய நிலங்களிலிருந்தும், பயிர்ச்செய்கை தொடர்பான பூரணவிளக்கமின்மை, அதற்கான உபகரணங்களின்மை மற்றும் இவர்களுக்கு உதவும் மனப்பான்மையில் எந்தவித செயற்பாட்டையும் எவரும் சிறப்பாக அரச திணைக்களங்கள் இயங்குவதில்லை.
மேலும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் தம்மால் இயன்ற தொழிலை செய்து வாழ்ந்துவர, சில குடும்பங்கள் சிறப்பாக 21 குடும்பங்கள் வீடு வீடாக சென்று இரந்து தானம் பெற்று வாழும் நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு உழைத்து வாழவேண்டிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி நல்வாழ்வை அளிப்பது அரசு மற்றும் அரச திணைக்களங்களின் கடமையாகும்.
இப்பிரதேச மக்களுக்கு சிறப்பாக •சுகாதாரம்
•கலாச்சாரம்
•வாழ்க்கை முறைமைகள்
•பொருளாதாரத்தை ஈட்டும் வழிகள்
•ஏனைய சமூகத்துடன் இணைந்து வாழும் சத்தரப்பங்கள்
•வாழ்வியலின் தத்துவங்கள்
•தமது சிறார்களின் எதிர்காலம்
•உலக சமூகத்தின் எழுச்சியும் விருத்தியும்
•தமக்கான தேவைகள், சேவைகளை பெறும் வழிமுறைகள் போன்றன தொடர்பான விழிப்புணர்வற்று வாழ்கின்றனர். இவர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வுகளை முன்னெடுத்தல் மிக மிக அவசியமானதொன்றாகும்
சமூக ஒழுகல்களிலிருந்து விடுபட்ட, தவிர்க்கப்பட்ட மக்களாக இவ்வாதி தமிழ்ப்பழங்குடியினர் காணப்படுகின்றனர்.\nஇவர்களுக்கான சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது, யாருடைய கடமையாகும்.
இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் சிறப்பாக பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரது தலையாய கடமை இவ்வாறான தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
திட்டங்களை வரைந்து அதை நடைமுறைப்படுத்தலே ஆகும்.
மேலும் இங்குள்ள ஆரம்ப கல்வி பாடசாலை பலதரப்பட்ட குறைபாடுகளுடன் காணப்பட்ட போதும், இப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் கல்விப்பணி தொடருகின்றது. ஆனால் கிழக்கு மாகாண கல்வியமச்சரின் பார்வைகள் தீண்டாத பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகவுள்ளது கவலைக்குரிய விடயமாகும்.
R.Hareharan
Founder
Trinco aid
Sent from my iPad\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்திய��் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/siruvan-death", "date_download": "2018-10-19T11:42:26Z", "digest": "sha1:3UQB7VGQTLPHI3YQZFSPLFVB5TPKOYLH", "length": 6774, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி", "raw_content": "\nஉனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் \nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nபெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு உத்தரவு\nபூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: மூட உத்தரவு\nபினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா\nஇன்றைய தினபலன் –19 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை\nHome / Headlines News / கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி\nகிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி\nகிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி சவப்பெட்டி வாங்ககூட முடியாத நிலையில் குடும்பம்\nகிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த பகுதயில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nவழமைபோன்று குறிதத் பகுதயில் விளையாடுவதாகவும், வழமைபோல் இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்தபோது தாயார் குறித்த சிறுவனை பாதுகாக்க முற்பட்டார்.\nஎனினும் அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nசடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்\nஇக் குடும்பம் இறந்த நிகழ்வை செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு பெட்டி தயாரிக்கும் சோகமான சம்பவமும் எமது பிராந்திய செய்தியாளரின் கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags கிளிநொச்சி சிறுவன் முழங்காவில்\nPrevious 15 ஆண்டுகளுக்கு பிறகு… பூமிக்கு மிக அருகில் செவ்வாய்\nNext இன்றைய ராசிப்பலன் – 01.08.2018\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…\nதேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2015/", "date_download": "2018-10-19T10:52:46Z", "digest": "sha1:TDPKV7MVPCDOS3ZRLY4KDBLCYEXJYCL5", "length": 19538, "nlines": 152, "source_domain": "maattru.com", "title": "மார்ச் 2015 Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nபுதிய ஆசிரியன், மார்ச் 2015 April 16, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nடாக்டர் ஜி. ராமானுஜம் கல்யாண வீடுகளில் பந்திக்கு முந்தும் அவசரம் எல்லோரையும்விட மருத்துவர்களுக்கு இருக்கும். ஏனென்றால் பெரும்பாலும் ஒருவரது வாயில் தெர்மாமீட்டரை வைத்துவிட்டுத்தான் கல்யாண வீட்டிற்கு வந்திருப்பார்கள். அவசரமாகப் போய் அதை எடுக்க வேண்டியிருக்கும். அந்த அவசரத்திலும் மண்டபத்தையே மருத்துவமனையாகப் பாவித்து “இந்த நடுமுதுகுல நாலு நாளா ஒரு நமைச்சல்” என்று மருத்துவ ஆலோசனை நடத்துவார்கள் சிலர். அவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆனால் என்னைத் தெரிகிறதா என்று கேட்டபடி ஒரு கொலைவெறியுடன் ஒரு கும்பல் வரும் பாருங்கள். கூலிப்படையினர் […]\nபுதிய ஆசிரியன், மார்ச் 2015 April 16, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nம. மணிமாறன் தகித்துச் சூரியன் மேலெழும்புவதற்கு முன் எழுந்து அவரவர் பணிகளில் இறங்கிடவே யாவரும் விரும்புகிறோம். இந்த விருப்பம் நிரந்தரமானதல்ல. சுறுசுறுப்பாக இயங்குவதைப் போலவேதான் உடலும் மனமும் ஓய்விற்கும் கூட ஆசைப்படுகின்றன. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்பதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாமிசம் வாங்குவதற்காக கறிக்கடைக்குச் செல்கிற ஒவ் வொரு நாளும் நான் நினைத்துக் கொள்கிறேன். கவிஞர் கந்தர்வனின் கவிதை வரிகள் காலாதி காலமும் நின்று நிலைக்கும் வரம் பெற்றவை என நினைக்கும் போதே கண்கள் […]\nகல்வி, தமிழகம், புதிய ஆசிரியன், மார்ச் 2015, விவாதம் April 16, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. – அறிவியல் மனப்பான்மைக்கு அடிப்படையை வள்ளுவர் வகுத்துத் தந் துள்ளார். இக் குறட்பாக்கள் தமிழ் வகுப்போடு நின்று விடுகின்றன. தமிழ் வகுப்புகளில்கூட பிற பாடப்பகுதிகளில் இக்கூற்றைக் கொண்டு ஆய்வு நடப்ப தில்லை. அறிவியல், வரலாறு வகுப்புகளில் ஆசிரியர் கூறுவதையும், பாட நூலில் உள்���தையும் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை நம் கல்விமுறையில் வளர்க்கப்பட்டுள்ளது. நிறைய கேள்விகளைக் கேட்கும் […]\nடெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்\nஅரசியல், அரசியல் கட்சிகள், இந்தியா, புதிய ஆசிரியன், மார்ச் 2015, விவாதம் April 16, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nடெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய வைரமொழி. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதற்குப் பிறகு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளும் நரேந்திர மோடி – அமித் ஷா ஜோடிக்கு ஆணவத்தை அளித்திருந்தன. […]\nகாரணங்களைக் கண்டறியாமல் தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது\nஇதழ்கள், புதிய ஆசிரியன், மார்ச் 2015 March 29, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nதமிழகத்தில் அண்மைக் காலத்தில் சுமார் 1000 அரசுப் பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இருந்த 300 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அப் பள்ளிகளில் 1,20,000 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000 ஆகக் குறைந்துவிட்டது. சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அம் முடிவு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் […]\nஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்\nபுதிய ஆசிரியன், மார்ச் 2015, விவாதம் March 13, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nவி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்ட��� என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]\nபொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது அழைப்பிதழ் அடித்து அழைக்காமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது அவர்கள் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். ஆனால், சமீபகாலமாக புத்தகங்களுக்கென்று தமிழகத்தின் பல நகரங்களிலும் திருவிழா எடுக்கப்படுவது தமிழகப் புத்தகப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம். பெருமாள் […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p202.html", "date_download": "2018-10-19T12:22:06Z", "digest": "sha1:AYTOOQYYJEKJFEW3JKTFWC7TP2F4PEEX", "length": 72583, "nlines": 416, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nசெம்மொழித் தமிழா���்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை - 113\nபொதுவாக விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது. தொல்தமிழர்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்த செய்திகள் செவ்விலக்கியங்களில் ஆங்காங்கே காணக்கிடக்கின்றன. அவை சமூகம் மற்றும் சமயம் தொடர்பானவையாகக் காணப்படுகின்றன. அவை இடம், பழக்க வழக்கங்கள், சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டாடப்பட்டன. இத்தகைய விழாக்களில் அலங்காரமும் ஆடலும் பாடலும் இடம் பெற்றுச் சிறப்புச் செய்தன. பாணரும் கூத்தரும் இடம்பெற்று ஆடியும் பாடியும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்தனர். இவை போன்ற பல்வகை விழாச் செய்திகளைச் சிறப்பு நிலையில் செவ்விலக்கியத்தின் வழி எடுத்துச் சொல்ல வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபொதுமக்களின் வாழ்வு பல்வேறு சூழல்களை உடையது. இவர்களுக்குச் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். சமூகத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்ககாலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. “விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர்” (பெரும்.411) என்று சிறப்பிக்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் பெரியோர் முதல் சிறியோர் வரை மகிழ்ச்சிக் கடலில் வீழ்ந்திருப்பர்.\nதொல்தமிழர் நற்காரியங்களான விழாக்களைக் குறிப்பிட்ட நல்ல நாளில் திட்டமிட்டுக் கொண்டாடினர். இதற்குச் சான்றாக நக்கீரரின்,\n“மழைகால் நீங்கிய மாக விசும்பில்\nகுறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,\nஅறுமீன் சேறும் அகலிருள் நடுநாள்;\nமறுகுவிளக்கு உறுத்து மாலை தூக்கி,\nபழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய\nவிழவுஉடன் அயர, வருகதில் அம்ம”(அகம்.141:6-11)\nஎன வரும் பாடலில் வளர்பிறை மற்றும் முழுமதி நாட்களில் தொடங்கியமையைக் கூறலாம்.\nவிழாவின்போது நடைபெறும் செயல்முறைகள் மேற்கொள்வோரை விழாவாற்றுவோர் என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சொல்லப்படுகிறான். தொன்மைக் காலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்து ���ந்ததை,\n‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி\nபுலிக்களார் கைப்பார் முது குயவன்\nவிழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்.293:1-4)\nஎன்ற பாடல் வெளிப்படுத்துகிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைத் தொல்மரபின் தாக்கம் எனக் கருதலாம். மேலும் நற்றிணை விழாவின் அறிவிப்பாளராகக் குயவர்கள் விளங்கியதையும் உணர்த்தி நிற்கிறது.\nதமிழ்க்கடவுளாகப் போற்றப்படும் முருகன் குறமகள் வள்ளியை மணம் முடித்ததை மணவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை,\n“நிலவரை அழுவத்தான் வானுரை புகல்தந்து\nபுலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து\nஅருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்\nதண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு\nமாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை” (பரி.19:1-7)\nஎன்ற பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இவ்விழாவில் பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு கலந்து கொண்டமையை அறிகிறோம்.\nதமிழர் கொண்டாடும் கார்த்திகை விழாவின் போது இல்லங்களும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் மிளிர்கின்ற செய்தியை அகநானூறு 141ஆம் பாடல் விரிவாக எடுத்துரைக்கிறது. தொல்தமிழர் கொண்டாடிய சமய விழாக்களில் கார்த்திகைத் திருவிழாவும் ஒன்று. கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைப் பாடலொன்று சுட்டுகின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது. இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெருவிழாவில் ஏற்றப்பட்ட விளக்குப் போல் தோன்றியதாக நற்றிணையின்,\n‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்\nபெருவிழா விளக்கம் போலப் பலவுடன்\nநிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே’’ (அகம்.185:10-13)\nமுப்பெரும் கடவுள்களில் ஒருவரான திருமாலோடு தொடர்புடைய நட்சத்திரம் (விண்மீன்) திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓணம் ஆகும். இச்செய்தியை,\n‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்\nமாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக். 590-591)\nஎன்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. இந்நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பண்டிகையானது பிற்காலத்தில் சேரநாடான கேரள மாநிலத்து வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவாக மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.\nபண்டைத் தமிழர்கள் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காகப் பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.\nதைப்பொங்கல் தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன்னரேக் கொண்டாட்ட வெடிகள் வெடிக்கத் தொடங்கி விடும். பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்த பலர் புத்தாடை வாங்குவர்.\nபொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றிக் கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நி��்று ”பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்” என்று உரக்கக் கூவி மகிழ்வர். முதலில் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாகத் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.\nகாவிரிச் சமவெளியில் இப்பண்டிகை காலத்தில் புதுமணத் தம்பதியரின் தலைப்பொங்கலுக்கு முன் 3, 5, 7 எனும் ஒற்றைப்படை நாளில் தலைச்சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறும். மேலும் திருமணமான சகோதரிக்கு உடன்பிறந்த சகோதரன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொடுக்க வேண்டும் என்பது மரபாக உள்ளது.\nசங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றிய செய்தியை,\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” (நற்.80:7)\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்.196:4)\n“தைஇத் திங்கள் தண்கயம் போல்” (புறம்.70.6)\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” (ஐங்.84:4)\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” (கலித்.59:13)\nதமிழர் வாழ்வில் பாவை வழிபாடு ஓர் குறிப்பிடத்தக்க விழாமரபை உடையதாகும். இவ்விழா, தைத்திங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். தைத்திங்களில் குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர், உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இந்நிகழ்வே பண்டைய பாவை வழிபாடு எனப்பட்டது. இவ்வழிபாடு பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என்று மாறியது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பக்தி இலக்கியங்கள் கூட இவை சார்ந்து தோன்றியவை ஆகும். இச்செய்தியை மதுரை மருதன் இளநாகனார்என்ற புலவர்,\n‘‘தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்” (அகம்.269:14)\n‘‘வண்டற் பாவை உணர்துறைத் தரீஇத்\nதிருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகம்.269:19-20)\nதைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை மாட்டுப் பொங்கலாகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.\nஅன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்��ார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் சல், சல் சலங்கைக்கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி, குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.\nஉழவுக் கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பூலத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூசைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்துக் கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கிராமத்தினர் ஒன்று கூடி மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டுவர். அப்போது ‘கோவிந்தா’ என்று உரக்க கூச்சலிடுவர். கூடவே, பறை அடிப்பதும் உண்டு. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.\nதை மாதம் மூன்றாம் நாள், உழவர் திருநாளான அன்று சீறிப்பாயும் காளைகளை அலங்காரம் செய்து வாலிபர்கள் காளையை அடக்கும் விழா சிறப்பானது. அப்போது பறை அடித்து மாடு திறக்கின்றனர். மகளிர் முறைமாமன்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றுவதும் வழக்கமாக உள்ளது.\nதமிழர் திருநாளான பொங்கல் நன்னாளைப் பாடிய பாரதிதாசன்,\n“ஏரோட்டும் இருதோல் - ஒரு\nஆ ரோடும் உண்ணும் நெல்\nடாடுகின்ற பொன்னாள்” (பாரதிதாசன், தேனருவி, ப.25)\nஎன்று இனிமையாகப் பாடினார். இத்திருநாள் காவிரிச் சமவெளியில் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளில் இளம் காளையர்கள் தங்களது வீரத்தைக் காட்டும் தகுந்த நாளாக உள்ளது. கண்ணதாசன் காளை அடக்குதலைப் பாடியபோது,\n“அண்ணாச்சி வேட்டி கட்டும ஆம்பளையா நீங்க\nயாராச்சும் ரோசமிருந்தா மாட்டுப் பக்கம் போங்க\nதங்கத்தால் நெத்திப்பொட்டு கொம்புக்கு கட்டியிருக்கு\nசிங்கப்பூர் சரிகைப்பட்டு செவலைக்கு சுத்தியிருக்கு”\nஎன்று பாடினார். இப்பாடல் அழகுபடுத்திய முரட்டுக் காளையை அடக்க வீரமா��� ஆண்மகனை அழைப்பதாக உள்ளது.\nகாவிரிச் சமவெளியில் சில ஊர்களில் மாட்டு வேடிக்கை (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. பல ஊரிலிலிருந்து முரட்டுக் காளைகள் வரவழைக்கப்பட்டு அடைத்துவிடுகின்றனர். அப்போது துணிச்சலான இளம் வாலிபர்கள் காளையை அடக்க முயல்வர். பேறு பெற்ற காளையை அடக்குபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூரில் மிகச் சிறப்பாக நடைபெறினும் அது போன்ற வேடிக்கைகள் காவிரிச் சமவெளிப் பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. இவை காவிரிக் கரையில் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை இதனால் அறியலாம்.\nதைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,\n‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;\nதையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ (நற். 22:6-7)\nஎன்ற குறிஞ்சித்திணைப் பாடல் சுட்டுகிறது.\nஇளவேனில் காலம் காமவேளுக்குரியதாகச் சொல்லப்படுகிறது. வில்லவனுக்குரிய விழாவென்பது காமனை வேண்டிச் செய்யும் விழாவாகும். தலைவியின் ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக் கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி கூறுகின்றாள். இச்செய்தியை,\n‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென\nநாம்அமர் காதலர் துணைதந்தார், விரைந்தே’’ (கலித்.27:23-)\nஎன்ற கலித்தொகையின் தோழி கூற்று பாடல் எடுத்துரைக்கிறது. காமவேள் விழாவிலே கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர். இதனை,\n‘‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்\nவிறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே’’ (கலித்.30:13-14)\nமேலும் காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடும் செய்தியை.\n‘‘மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்;\nவில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’ (கலித்.35:13-14)\nஎன்ற கலித்தொகைப் பாடல் விளக்குகிறது.\nஇந்திரவிழா சோழநாட்டுப் புகாருடன் தொடர்புடையதாக அறிகிறோம். இருப்பினும் இவ்விழா மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இந்திரனைப் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் குறைவாகவேக் காணப்படுகின்றன. புறநானூற்றில்,\n“வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்\nபோர்ப்புறு முரசம் கறங்க” (புறம்.241:3-4)\n“இந்திரவிழவிற் பூவின் அன்��” (ஐங்.62:1)\nஎன்று உவமையாகக் கூறப்படும் அளவுக்கு இந்திரவிழா பேறு பெற்றிருந்தது. இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரவிழா ஓர் அரசாங்க விழாவாகவே கொண்டாடிய செய்திகளை வெளிப்படுத்துகின்றன. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக் கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலையின் விழாவறைகாதை விளக்குகின்றது. இதனை,\n“உலகம் திரியா ஓங்கு உயர் விழுச்சீர்\nபலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய\nஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப\nதூங்கு எயில் எரிந்த தொடித் தோள் செம்பியன்\nவிண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று\nமண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள்\nமேலோர் விழைய விழாக்கோள் எடுத்த\nநால் - ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என” (மணி.விழாவறைகாதை.1-8)\nஎன்று தொடங்கும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன் என்பவன் இவ்விழாவினைத் தொடங்கினான் என அறியப்படுகிறது.\nதமிழகத்தில் பங்குனி மாதம் முழுவதும் விழாக்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த அளவு முக்கியத்துவம் பெற்ற விழாக்காலமாகும். பழங்காலத்துச் சோழநாட்டின் உறையூரில் பங்குனி விழா சிறப்பாக நடந்தேறிய செய்தியை உறையூர் முதுகூத்தனார்,\n‘‘வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்\nஇன்கடும் கள்ளின் உறையூ ராங்கண்\nவருபுனல் நெரிதரும் இடுகரைப் பேரியாற்று\nஉருவ வெண்மணல் முருகுநாறு தன்பொழில்\nபங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்’’ (அகம்.137:5-9)\nவான்மழை பொழிந்து நீண்ட ஆற்றில் நீரோட்டம் ஏற்பட, அதில் நீராடி வழிபடுவதே புனலாட்டு விழா என்பர். தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நீரை வாழ்த்தி, வழிபடுவது வளமை வேண்டிச் செய்யப்பட்ட செயலாகக் கருதலாம். ஆற்றில் புனலாடியதைப் பரிபாடலும் “நீரணி காண்போர் நிரைமாடம் ஊர்குவோர்” (பரி.10:27) கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் “தீது நீங்கக் கடலாடியும்” (பட்டி.99) சுட்டுகின்றன. மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். தொன்மைக்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டமையை அகநானூற்றுப் பாடல்கள் 222, 376 எடுத்துக்காட்டுகின்றன. சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடியதை வெளிப்படுத்துகின்றன.\nவையை ஆற்றைப் பாடிய நல்லந்துவனார் பறையறிவித்துப் புனலாடியதைப் பரிபாடலில்,\nநீரூர் அரவத்தால் துயில் உண்ர்பு எழீஇ” (பரி.20:14-15.)\nஎன்று குறிப்பிடுவதைக் காணலாம். மேலும் பெண்கள் பொன்னாலான சங்கு, நண்டு, வாளை முதலியவற்றைப் புதுப்புனலில் இட்டு வேண்டியதை,\n“நத்தொடு, நள்ளி, நடையிறவு, வயவாளை,\nகாவிரி வெள்ளத்தில் நீராடும் போது ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டதை அகநானூற்றின் 45ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.\nதிருமாலின் குன்றாகப் போற்றப்படும் திருவேங்கட மலையில் பெருமாளுக்கு விழாக்கள் எடுக்கப்பட்டன. இத்தலத்தில் திருமாலின் நின்ற கோலம் சிறப்பிற்குரியது. இங்குள்ள நெடியோனைப் பாராட்டிய மாமூலனார்,\n‘‘விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’’ (அகம்.61:13)\nஎன்று பாடியதை அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.\nஇவ்விழா கொங்கர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வுள்ளி விழாவைப் பற்றி மதுரை மருதன் இளநாகனார்,\n‘‘அம்பனை விளைந்த தேக்கட் டேறல்\nவண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்\nமணியரை யாத்து மறுகின் ஆடும்\nஅலராகின்றது பலர் வாய்ப் பட்டே’’ (அகம்.368:14-19)\nஎன்று குறிப்பிடுகிறார். இதனால் கொங்கர்கள் இடுப்பைச் சுற்றிலும் மணியைக் கட்டிக்கொண்டு தெருவில் ஆடிய செய்தி வெளிப்படுகிறது.\nகடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் வாழும் பரதவ மக்கள் மீன் பிடித்தும், உப்பு விற்றும் தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்களுடைய வாழ்க்கை கடலை நம்பியே இருந்தமையால் இவர்கள் அக்கடலையே கண்கண்ட தெய்வமாக எண்ணி வழிபடலாயினர். இந்நில மகளிர்கள் தங்கள் ஆடவர்கள் நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்துப் பாதுகாப்பாக ஆபத்தில்லாமல் விரைவில் அவர்கள் மீன்களோடு வீடு திரும்ப வேண்டும் என்று கடலையேப் பெண்தெய்வமாகக் கருதி வழிபட்டு ஆடவர்கள் வீடு திரும்பும் வரை காத்திருப்பர். தொல்தமிழகத்தில் கடலன்னை வழிபாடு இருந்ததைப் பாலைத்திணைப் பாடலில் மாமூலனார்,\n‘‘பழையர் மகளிர் பனித்துறைப் பரவப்\nபகலோன் மறைந்த அந்தி ஆர்இடை\nஉருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு��’ (அகம்.201:7-9)\nஎன்று பாடியுள்ளார். இதனால் பரதவர்களின் தெய்வமான கடலன்னையைப் பெண்கள் அனைவரும் கடற்கரையில் கூடி நின்று வழிபாடு நடத்திய செய்தியை உணரமுடிகிறது.\nதொல்தமிழகத்திலேயே தமிழர்கள் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். மன்னர்கள் தமது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இச்செய்தியைத் தொல்காப்பியத்தின் வழி அறிகிறோம்.\n‘‘பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்’’ (தொல்.பொருள்.புறத்.36:8)\nமேலும் மன்னன் நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சியால் அறியலாம்.\nபோர்வீரர்களுக்குப் பயிற்சி அவசியமான ஒன்றாகும். இப்பயிற்சித் தொடக்க விழாவினைப் பெருமையோடு கொண்டாடியதைப் பூந்தொடை விழா என்பர். கலைப்பயிற்சிக்குரிய இடத்தை கோர்த்த மாலைகளால் அழகுபடுத்துவர். பயிற்சி மேற்கொள்ள இருக்கும் வீரனையும், அழகுபடுத்துவர். இதனை,\n‘‘தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி\nவார்கழல் பொலிந்த வன்கண் மழவர்\nபூந்தொடை விழவின் தலைநாள் அன்ன\nதருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’ (அகம்.187:6-9)\nஎன்னும் அகப்பாடல் சுட்டுகிறது. பொதுவாக வீரனின் வில்லில் நாணேற்றி இலக்கினைக் குறிபார்த்து எய்யும் விழாவாகப் போற்றப்படுகிறது.\nஇல்லறச் சடங்கின் போதும், பொதுவிழாக்களின்போதும் புதுமணல் பரப்பி வைத்தல் மரபாக உள்ளது. அகநானூற்றில் விழாவிற்குப் புதுமணல் பரப்பிய செய்தியை,\nதருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’(அகம்.187:8-9)\nஎன்று மாமூலனார் தோழி கூற்றாக எடுத்துக்கூறுகிறார்.\nபழங்காலத்தில் ஆடும் கலைஞர்கள் கோடியர் என்று அழைக்கப்பட்டனர். விறலியர் மயில் போல அசைந்தாடும் தோறும் கூத்தருள் முழவினை முழக்கிக் கொண்டு பின்னே செல்வர். இச்செய்தியை,\nவிழவுகொள் முதூர் விறலி பின்றை\nபழந்தமிழகத்தில் பெருவழக்காக இருந்த விழாக்களில் முதன்மையானது வெறியாட்டு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகனுக்கு எடுக்கப்படும் இவ்விழாவில் வேலனாகிய முருகன் கையிலே வேலேந்தி ஆடிவருவான். அப்போது இன்னிசைக் கருவிகள் முழக்கப்படும். தினையரிசியையும் மலர்களையும் தூவிவிடுவர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் குருதியைக் கீழ்விடுவர். இவ்விழாவினைப் பற்றிய செய்திகளை நக்கீரர்,\n‘‘சிறுதினை மலரொடு சிரைஇ மறியறுத்து\nவாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ\nஊருர் கொண்ட சீர���கெழு விழவினும்’’ (திரு. 218-220)\nஎன்று எடுத்துக்கூறி ஊர்தோறும் இவ்விழாவினைக் கொண்டாடிய செய்தியையும் பதிவு செய்துள்ளார். வெறியாடக்கூடிய இடம் வெறியர் களம் என்பர். காலம் நள்ளிரவு, வேலன் என்று அழைக்கப்படும் தன் பூசாரி மீது முருகன் ஆவியுருவில் புகுந்து குறி சொல்வான் என்று மக்கள் நம்பினர். இச்செய்தியை,\nவளநகர் சிலம்பப் பாடி பலிகொடுத்து\nஉருவச் செந்தினை குருதியோடு தூஉய்\nமுருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்’’ (அகம்.22:8-11)\nஎன்ற பாடல் எடுத்துரைப்பதைக் காணலாம். வெறியாட்டின் போதும், பிறவகை விழாக்களின் போதும் இன்னிசைக் கருவிகள் முழங்கக் குதூகலத்துடன்ஆடலும் பாடலும் நிகழ்வது வழக்கமாக இருந்தது. இதற்கு,\n‘‘வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்\nவிழவயரு வியலாவணத்து’’ ( பட்டின. 155-158)\nஎன்ற அடிகள் சான்று பகர்கின்றன. பொதுவிழா நடத்தும் பொழுது அதற்கெனக் கொடிகள் பல ஏற்றப்பட்டதுண்டு. இதனை,\n‘‘சாறு அயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி’’ (மதுரைக்.366)\nதொல்தமிழர்கள் காலம் முதல் தற்காலம் வரை தொடர்ந்து பிறைவழிபாடு நடைபெற்று வருகிறது. இசுலாமியர்களும் வளர்பிறை வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். பழங்காலத்தில் மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையை வணங்கிய விழாவினை எயினந்தை மகன் இளங்கீரனார்,\n‘‘ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழுஉம்\nபுல்லென் மாலை யாம்இவண் ஒழிய’’(அகம்.239:9-10)\nஎன்ற அடிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். இதனால் ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதமையை அறியலாம்.\nதொல்தமிழகத்தில் தமிழ்மக்கள் கூடி வாழ்ந்து சுற்றமுடன் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து இன்பத்தில் திளைத்தச் செய்தியை அவர்களின் விழாமரபு உணர்த்தி நிற்கிறது. விழாக்காலங்களில் விருந்தினர்க்கு விருந்து படைத்தும் மகிழ்ந்தனர். தொன்மைக் காலத்திலேயே இவ்வாறு பல்வேறு விழாக்களைக் கொண்டாடிய முறையைப் பார்க்கும் போது அவர்கள் அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட வாழ்வை வாழ்ந்து பேறுபெற்றமையை நன்கு உணரலாம். இத்தகைய விழாக்களைத் தமிழர்கள் எக்காலத்தில் கொண்டாட ஆரம்பித்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படாதத் தொன்மை நிலை வியக்க வைக்கிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தம���ழினம் மட்டும் பண்பாட்டில் மேம்பட்டு நாகரிகத்தில் சிறந்து விளங்கியமை தமிழராகிய நம்மை இறுமாப்புக்கொள்ள வைக்கிறது. எனவே நாமும் சிறந்த மரபுரிமையான விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்து அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்போமாக...\n1. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ), புறனானூறு மூலமும் உரையும், உ.வே.சா நூல் நிலையம், சென்னை.(முதற்பதிப்பு 1894)\n2. இராஜகோபாலையங்கார்.வே. (ப.ஆ), அகநானூறு மூலமும் உரையும் (உ.வே.ரா.இராகவையங்கார் சோதித்தது) (1923)\n3. சௌரிப்பெருமாளரங்கன் (ப.ஆ), குறுந்தொகை வித்தியாரத்திநாகரம் பிரஸ். (1915)\n4. இராகவையங்கார். ரா. (ப.ஆ), பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (1949)\n5. மகாதேவ முதலியார் (ப.ஆ), பொருநராற்றுப்படை லோகநாதன் & பிரதர்ஸ். (1907)\n6. சாமிநாதையர். உ. வே. (ப.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை. (1920)\n7. தாமோதரம்பிள்ளை சி.வை. (ப.ஆ), தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ், சென்னை. (1885)\n8. மீனாட்சிசுந்தரம்பிள்ளை.ஆர். (ப.ஆ), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும். பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை. (1938)\n9. இராகவையங்கார். ரா (ப.ஆ), பெரும்பாணாற்றுப்படை ஆரய்ச்சி உரையும். (1949)\n10. கம்பராமாயணம் (பாலகாண்டம் தெளிவுரை விளக்கம்), முதற்பதிப்பு வில்வபதி.கோ, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. (1993)\n11. சுப்பிரமணியன் ச. வே. (ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. (2008)\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் ம. தமிழ்வாணன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\n��ரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/verkadalai-pakoda_15519.html", "date_download": "2018-10-19T11:46:32Z", "digest": "sha1:OW23XSL42Y5GJPUXZS5MLS5AKOGGGCFC", "length": 14900, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "How to make Verkadalai Pakoda in Tamil? | வேர்க���கடலை பக்கோடா செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\n1. வறுத்த வேர்க்கடலை - 1 1/2 கப்\n2. கடலை மாவு - அரை கப்\n3. அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்\n4. பூண்டு - 5 பற்கள்\n5. வரமிளகாய் - 5\n6. மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்\n7. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்\n8. கறிவேப்பிலை - சிறிது\n9. உப்பு - 1 டீஸ்பூன்\n10. தண்ணீர் - தேவையான அளவு\n11. எண்ணெய் - தேவையான அளவு\n1. முதலில் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n2. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\n3. பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.\n4. கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா ரெடி\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள���க்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/ltte.html", "date_download": "2018-10-19T11:53:48Z", "digest": "sha1:QIFXRVPBU7GKO62WHAXMGX7HU3DJAB2F", "length": 20103, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : ம.தி.மு.க வலியுறுத்து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : ம.தி.மு.க வலியுறுத்து\nதமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம். பல்லடத்தில் அண்ணாவின் 107 ஆவது பிறந்தநாள் விழா, தி���ாவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு ம.தி.மு.க சார்பில் நேற்று நடைபெற்றது.இங்கு நிறைவேற்றபட்ட தீர்மானங்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.\nஇதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 13வது தீர்மானத்தில்,\nதமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு, இந்திய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.\n2010 ஆம் ஆண்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தில் நடந்த விசாரணையில், புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கக் கோரி, வாதங்களை முன்வைத்தார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடித்தது சரிதான் என்று தீர்ப்பு ஆயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துதடன், தாமே நேரில் சென்று வாதாடினார்.\nநீதியரசர் எலிபி தர்மாராவ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வாதங்கள் முடிவுற்று தீர்ப்பு நிலுவையில் இருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த தீர்ப்பு ஆயத்தில் 2012, நவம்பர் 3 ஆம் திகதி இறுதி கட்ட விசாரணையில் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வாதாடினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் குறிக்கோளான தமிழ் ஈழம் என்பது தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் என்ற காரணத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ நாட்டின் வரைபடம் மற்றும் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளை மேற்கோள்காட்டி மத்திய அரசின் குற்றச்சாட்டு பொய்யானது என்பதை வைகோ ஆணித்தரமாக வாதாடினார்.\nவிடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ ஒர் அங்குல நிலத்தைக்கூட இணைக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் மட்டுமே தமிழ் ஈழம் என்கிறார்கள். பெரும்பான்மைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் அவை. இலங்கையின் மற்ற பகுதிகளைக்கூட அவர்கள் கைப்பற்ற நினைக்கவில்லை என்றும் எடு���்துரைத்தார்.\n2009 இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு கூறி வருவதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் போது, புலிகள் மீதான தடையை இன்னும் தொடருவது ஏன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தண்டனையை எதிர்த்து லக்சம்பர்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் வாதாடினார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காவும், ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் நிர்ணய உரிமையை நிலை நாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிபீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது நியாயம் அற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் முன் வைக்கப்பட்டன.\nஇந்த வழக்கில்2014 அக்டோபர் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கதின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியது.\nஇதற்கு முன்பு, 2011 ஜூன் 23 இல் நேபிள் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011, அக்டோபர் 21 இல் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.\nஎனவே, இந்திய அரசும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன���றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-10-19T11:39:46Z", "digest": "sha1:CCWV6VB44AORUO7IGDZVKAEMKXY3KZFM", "length": 24162, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "பின்நவீனத்துவத்தின் அரசியல்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பின்நவீனத்துவத்தின் அரசியல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாடு கேரள மாநி லம் கோழிக்கோடு மாநகரில் ஏப்ரல் மாதம் மிகச்சிறப்புடன் நடைபெற உள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற் றில் இது மிக முக்கியமான திருப்புமுனை யை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந் திய அரசியலில் பெருமுதலாளித்துவக் கட்சிகளாக வலம்வரும் இருபெரும் கட்சி களான காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் மாற் றாக இந்தியாவின் உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு வல்லமை படைத்த சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை முன்நிறுத்துவதற்கும் அதை நோக் கிய பயணத்தில் கட்சியை மிகப்பெரிய அளவிற்கு பலப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் திட்டமிடப்போகும் மாநாடு இது. இந்த மாநாட்டில் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் விவாதிக்கப்பட உள் ளன. ஒன்று, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நவீன, தாராளமயக்கொள்கை களை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கும் இதற்கு முன்பு இதே கொள்கைகளை அமல்படுத்திய பாஜக தலைமையிலான ஆட்சிக்கும் மாற்றாக இடதுசாரி ஜனநாயக மாற்று அணியை அரசியல் அரங்கில் முன் நிறுத்துவது என்பதாகும். மற்றொன்று, இத்தகைய இடதுசாரி ஜனநாயக அணிச் சேர்க்கைக்கு அடிப்படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துத் தளங் களிலும் விரிவுபடுத்துவது, அதன்மூல மாக மக்களுக்கான போராட்டங்களை வலுப்படுத்துவது என்பதாகும். கட்சியின் அடித்தளத்தை விரிவு படுத்துவது, பலப்படுத்துவது என்பது வர்க்க, வெகுஜன அமைப்புகளை மிக வேகமாக, துன்ப துயரத்தில் ஆழ்ந்திருக் கும் ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களிடையே விரி வாக வளர்ப்பதன் மூலமாகவே சாத்திய மாகும். எனவே இந்த மாநாடு தொழிலாளர் கள் மத்தியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரி அமைப்புகளை துரிதமாக வளர்ப்பதற்கான பணிகள் குறித்து, வாய்ப்புகள் குறித்து, வழிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளது. எனவே, இந்த மாநாடு அரசியல் அரங்கில் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள அரசியல் தீர்மானத்தில், காங்கி ரஸ்-பாஜக அணிகளுக்கு மாற்றாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்த ஒரு மாற்று அணியே நாட்டு மக்களின் துன்ப, துயரங் களைத் தீர்க்கக்கூடிய ஆட்சியை வழங்க முடியும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த இருபெரும் அணி களுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து கடந்த காலங் களில் முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிற பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும், காங்கிரசும் பாஜகவும் முன் வைக்கிற அதே கொள்கைகளைத்தான் தழுவிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றுவது அல் லது இத்தகைய கொள்கைகளை தீவிரமாக அமலாக்குகிற காங்கிரஸ் அல்லது பாஜக அணிகளின் ஆட்சிகளை எதிர்க்காமல் இருப்பது அல்லது இந்த அணிகளோடு மாறி மாறி சேர்ந்துகொள்வது என்ற நிலை யைத்தான் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் எடுத்து வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவாதிக்க இருக்கிற இடதுஜனநாயக அணி என்பது, நாட்டின் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் அடிப்படைப் பிரச்சனை களைப் பேசுவதாக, பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க குரல்கொடுப்ப தாக, தொழிற்சங்க உரிமைகளை வற்புறுத் துவதாக, துயரத்தின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை மீட்டெடுக்க மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதாக, சுகாதாரம், கல்வி, பெண்கள் நலன், சிறு பான்மையினர் நலன், தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் நலன் போன்ற பல் வேறு சமூகப்பிரச்சனைகளின் முற்போக் குக் கொள்கைகளை அமல்படுத்துவதாக இருக்கும். இந்தப் பொதுவான அம்சங்களில் இடதுசாரிக் கட்சிகளோடு ஒத்துப்போகிற, தாங்களும் இதே கோட்பாடுகளுக்காக நிற்கக்கூடிய அரசியல் சக்திகளோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றும். இன்றைக்கு இந்தியா வில் அப்படிப்பட்ட பிராந்திய முதலாளித் துவக் கட்சிகள் எதுவுமில்லை. அப்படி யானால் இடையில் தேர்தல்கள் வரலாம், போகலாம் என்ற நிலையில் , மேற்கூறிய அம்சங்களில் இடதுசாரிக் கட்சிகளின் பொதுவான நிலைபாட்டை அங்கீகரிக்கிற சக்திகளோடு அவ்வப்போது எழக்கூடிய சூழ்நிலைகளின் அடிப்படையில் தேர்தல் உடன்பாடுகள் செய்துக்கொள்ளப்படும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் இலக்கு என்பது இடது ஜனநாயக அணியை இந்தியாவில் உரு வாக்கி, ஒரு மகத்தான மாற்று சக்தியாக மக்கள் முன் நிறுத்துவதே. தமிழகத்தில் இயல்பாகவே, ஏராள மான தலித் அமைப்புகள், சிறுபான்மை யினரின் அமைப்புகள் போன்றவை செயல்படுகின்றன. அவர்கள் அம்பேத் கரை உயர்த்திப்பிடிக்கிறார்கள்- பெரி யாரை உயர்த்திப்பிடிக்கிறார்கள் – காரல் மார்க்ஸையும் உயர்த்திப்பிடிக்கிறார்கள்- இவர்கள் அனைவருமே சமூகத்தில் மிக வும் ஒடுக்கப்பட்ட, இன்றைக்கு நமது நாட்டில் மிகப்பெரும் தாக்குதல் தொடுத் துள்ள நவீன தாராளமயக் கொள்கை களால் வாழ்வாதாரம் இழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை யினர், பெண்கள், குழந்தைகள், சிறுவியா பாரிகள்,சிறுதொழில் முனைவோர், நடுத் தர ���ர்க்க ஊழியர்கள் என பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த மக்களுக்காக தங்களது அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். எனவே, இயல்பாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் நிறுத்துகிற இடது சாரி ஜனநாயக மாற்று அணியில் இந்த சக்திகள் இணைந்துகொள்வதற்கு சாத்தி யமானவையே. இத்தகைய அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கக்கூடிய கோரிக்கை களையும், கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில் அவர்களை ஈர்க்கும் வகையில் நமது பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்தத் தளங்கள் அனைத்திலும் விரிவுபடுத்த வேண்டும். அதே போல இந்த மாநாட்டில் சில தத்துவார்த்தப்பிரச்சனைகள் மீதான நமது கட்சியின் நிலைபாடு குறித்த தீர்மானமும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள் ளது. இந்தியாவில் பின்நவீனத்துவம் என்ற கோட்பாட்டை முன்நிறுத்தி தத்து வார்த்த ரீதியான தாக்குதல் இடதுசாரி களுக்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. ஆட்சியாளர்கள் அமலாக்கும் நவீன தாராளமயக்கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வரும் பல்வேறு பிரிவு மக் கள் இடதுசாரிகளின் பின்னால் அணி திரண்டு விடக்கூடாது என்ற நோக்கத் தில் பின்நவீனத்துவம் பேசும் சக்திகள் அடையாள அரசியலை முன்நிறுத்து கின்றன. இது இந்தியாவில் புரட்சிகரமான மாற் றம் ஏற்படுவதற்கு எதிராக இருக்கும். எனவே, இத்தகைய தத்துவார்த்தத் தாக் குதல்களை எதிர்கொள்ளும் விதமாக, அவர்களால் அடையாளப்படுத்தப்படும் மக்கள் பிரிவினரை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும், அவர்களை நமது வர்க்க, வெகுஜன அமைப்புகளின் போராட்டங் களில் திரட்டுவதும், அவர்களுக்கு அரசி யல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாகப் புரி தலை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கிய மானது. அந்தப்பணியை செய்வதற்கு உரிய வழிமுறைகளை கோழிக்கோடு மாநாடு வகுக்கும். – சந்திப்பு : எஸ்.பி.ராஜேந்திரன், – படம் : ஜாபர்\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பன��\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/08/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T11:38:44Z", "digest": "sha1:YZC74SGMCVC67X77ODSFPXBXVNF2YR5M", "length": 12024, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "தலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிடுக – பி.எல். புனியா வலியுறுத்தல்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தேசம்»தலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிடுக – பி.எல். புனியா வலியுறுத்தல்\nதலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிடுக – பி.எல். புனியா வலியுறுத்தல்\nதலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான பல சட்டமுன்வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று மாநில��்களவை உறுப்பினர் பி.எல. புனியா (காங்கிரஸ்) கோரினார்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று, மாநிலங்களவையில். அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.என். புனியா பேசியதாவது:\nதலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான பல சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படாமல் அரசாங்கத்தால் கிடப்பில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகின்றன. 2008ஆம் ஆண்டு தலித்/பழங்குடியினர் இடஒதுக்கீடு (அஞ்சல் மற்றும் சேவைகள்) சட்டமுன்வடிவு மக்களவையில் கடந்த நான்க ஆண்டுகளாகக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதேபோன்று தலித்/பழங்குடியினர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவும், மனித மலத்தை மனிதர்கள் சுமப்பதற்குத் தடை விதித்திடும் சட்டமுன்வடிவும் இவ்வாறே நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இவற்றை நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் கொண்டுவந்து நிறைவேற்றிட மத்திய அரசு முன்னுரிமை அளித்திட வேண்டும்.\nஇவ்வாறு பி.எல். புனியா கோரினார்.\nPrevious Articleதிருச்சி: குடும்பத்தகராறு காரணமாக தம்பதி தீக்குளித்து உயிரிழப்பு\nNext Article சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல்மொழியாக தமிழை அறிவித்திடுக – மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கோரிக்கை\nமத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: அரசு சார்பில் முறையான விசாரணை நடத்திட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இந்தியப் பெண் பத்திரிகையாளர் அணி கடிதம்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு- இராணுவ வீரர்கள் அதிருப்தி\nரபேல் ஊழல்: ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ.30000 கோடி -2016-17 ஆண்டு அறிக்கையில் தகவல் அம்பலம்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்ல���….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-19T11:26:39Z", "digest": "sha1:K6XS4EUSHADROC3XABNPWHLGWVL36E2B", "length": 11419, "nlines": 90, "source_domain": "parivu.tv", "title": "தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் வேதனை… – Parivu TV", "raw_content": "என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nபாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் ���த்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nதமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் வேதனை…\nதமிழகத்தில் கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண மறுக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களை கண்டித்து பல இடங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.\nபெரம்பலூரில் காலி குடங்களுடன் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீரை விநியோகிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் புகார் கூறினர்.\n22 நாட்களாகியும் வெங்கடேசபுரம் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகிக்கவில்லை என்ற அவர்கள், இது குறித்து பலமுறை புகார் கூறியும் பயனில்லை என்கின்றனர்.\nபல ஆண்டுகளாக நீடிக்கும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கருக்கும், நகராட்சி ஆணையருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.\nஇதனிடையே தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விவசாயிகள், தொழிற்சாலைகள் அனுமதியின்றி தண்ணீர் உறிஞ்சுவதை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.\nஅவ்வாறு நீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇனியும் சட்டவிரோதமாக தண்ணீரை எடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.\nPrevious: ஆர்.கே.நகரில் குவியும் பணப்பட்டுவாடா புகார்: விடிய விடிய கண்காணிப்பு தீவிரம்…\nNext: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓ.பி.எஸ். அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்..\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்… October 17, 2018\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் October 17, 2018\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘��ிக்’… October 16, 2018\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்… October 16, 2018\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி October 15, 2018\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு… October 13, 2018\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது… October 13, 2018\nபாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு… October 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/EverHits.php?countID=%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:07:42Z", "digest": "sha1:BJU5YL35GER2OJDGTH6WGA5577D3QRWP", "length": 9756, "nlines": 122, "source_domain": "tamilrhymes.com", "title": "காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள் - Everhit Songs - கொன்றை வேந்தன் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்\nஆலயந் தொழுவது சாலவும் நன்று\nஇல்லற மல்லது நல்லற மன்று\nஈயார் தேட்டை தீயார் கொள்வர்\nஉண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு\nஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்\nஎண்ணு மெழுத்துங் கண்ணெணத் தகும்\nஏவா மக்கள் மூவா மருந்து\nஐயம் புகினுஞ் செய்வன செய்\nஓதலி நன்றே வேதியர்க் கொழுக்கம்\nஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு\nஅகமுங் காகஞ் சிக்கெனத் தேடு\nகற்ப்பென படுவது சொற்றியம் பாமை\nகாவ றானே பாவையர்க் கழகு\nகீழோ ராயினிந் தாழ வுரை\nகூரம் பாயினும் வீரியம் பேசேல்\nகெடுவது செய்யின் விடுவது கருமம்\nகேட்டி லுறுதி கூட்டு முடைமை\nகைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி\nகொற்றவ னரித் லுற்றிடத் துதவி\nகோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு\nகெளவைச் சொல்லி னெவ்வருக்கும் பகை\nசந்ததிக் கழகு வந்தி செய்யாமை\nசான்றோ ரென்கை யீன்றோர்க் கழகு\nசிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு\nசீரைத் தேடி யேரைத் தேடு\nசுற்றத்திற் கழகு சூழ விருத்தல்\nசூதும் வாதும் வேதனை செய்யும்\nசெய்தவ மறந்தாற் கைதவ மாளும்\nசேமம் புகினுஞ் சாமத் துறங்கு\nசையொத் திருந்தா லைய மிட்டுண்\nசோக்க ரென்பவ ரத்தம் பெறுவர்\nசோம்ப்ப ரென்பவர் தேம்பி திரிவர்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nதாய் சொற் துறந்தால் வாசக மில்லை\nதிரைகட லோடியும் திரவியந் தேடு\nதீராக் கோபம் போராய் முடியும்\nதுடியாய் பெண்டிர் கூற்றெனத் தகும்\nதெய்வஞ் சீரிற் கைதவ மாளும்\nதேடா தழிக்கிற் பாடாய் முடியும்\nதையும் மாசியும் வையகத் துறங்கு\nதொழுதூண் சவையி னுழுதூ னினிது\nதோழ னோடு மேழைமை பேசேல்\nநல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்\nநாடெங்கும் வாழ கேடொன்றும் மில்லை\nநிற்கக் கற்றல் சொற்றியம் பாமை\nநீரகம் பொருந்திய வூரகத் திரு\nநுன்முறை தெரிந்து சீலத் தொழுகு\nநெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை\nநேரா நோன்பு சீரா காது\nநைபவ ரெனினும் நொய்ய வுரையேல்\nநொய்பவ ரென்பவர் வெய்புவ ராவர்\nநோன் பென்பது கொன்று தின்னாமை\nபண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும்\nபிறன்மனை புகாமை யறமெனத் தகும்\nவீரம் பேணிற் பாரந் தூங்கும்\nபுலையுங் கொலையுங் தளவுந் தவிர்\nபூரிறோர்க் கில்லை சீரிய வொழுக்கம்\nபெற்றோர்க் கில்லை சுற்றமும் சினமும்\nபேதமை யென்பது மாதர்க் தாங்ககும்\nபொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்\nபோனக மென்பது தானுழந் துன்டல்\nமின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை\nமீகாம னில்லா மரக்கல மோடாது\nமுற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்\nமூத்தோர் சொல் வார்த்தை யமிர்தம்\nமெத்தனப் படுத்தல் நித்திரைக் கழகு\nமேழிச் செல்வங் கோழை படாது\nமைவிழி யாடனை கையகன் றொழுகு\nமொழிவது மறக்கி னழிவது கருமம்\nமோன மென்பது ஞான வரம்பு\nவளவ னாயினு மளவறிந் தழித்துண்\nவானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்\nவீரன் கேன்மை கூரம் பாகும்\nஉறவோ ரென்கை யிரவா திருத்தல்\nஊக்க முடைமை யாக்கத்திற் கழகு\nவெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை\nவேந்தன் சீறி னாந்துனை யில்லை\nவையந் தோறுந் தெய்வந் தொழு\nஒத்த விடத்து நித்திரை கொள்\nஓதா தார்க் கில்லை யுணர்வோடு வொழுக்கம்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth4.html?sort=title", "date_download": "2018-10-19T11:28:45Z", "digest": "sha1:TUKEGV3AHL4Q3BPFQ53UFSFHL2UDBWYW", "length": 6509, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nகல்கியில் எட்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணிபுரிந்திருக���கிறார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். தற்சமயம், நியூ ஹொரைஸன் மீடியாவின் முதன்மை ஆசிரியர். சர்வதேச அரசியல் நிலவரங்களையும் தீவிரவாத இயக்கங்களையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறார்.\n2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு... 24 கேரட் 9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\n9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி ETA - ஓர் அறிமுகம் ISIS: கொலைகாரன்பேட்டை\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nஅன்சைஸ் அமெரிக்க விடுதலைப் போர் அலகிலா விளையாட்டு\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nஅல் காயிதா பயங்கரத்தின் முகவரி அல்காயிதா ஆடிப்பாரு மங்காத்தா\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/10%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4-2/", "date_download": "2018-10-19T11:39:11Z", "digest": "sha1:JQCKVBPFG7UVEEE3C6W5UDRBDNJARV3B", "length": 15223, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "10மணி நேர மின்வெட்டு – உற்பத்தியாளர், தொழிலாளர் போர்க்கோலம்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»10மணி நேர மின்வெட்டு – உற்பத்தியாளர், தொழிலாளர் போர்க்கோலம்\n10மணி நேர மின்வெட்டு – உற்பத்தியாளர், தொழிலாளர் போர்க்கோலம்\nசிறு, குறு தொழில்களை அழிக்கும் 10மணி நேர மின்வெட்டு உற்பத்தியாளர், தொழிலாளர் போர்க்கோலம் மதுரை, பிப்.14- மதுரை மாவட்டம், கப்பலூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 400க்கும் அதிகமான சிறு, குறுந் தொழிற் கூடங்கள் உள்ளன. ஆட் டோமொபைல் கூட்டுறவு தொழிற் பேட்டை, மகளிர் தொழில் நிறு வனங்களும் நூற்றுக்கும் மேல் இயங்கி வருகின்றன. தொடர் மின் வெட்டால் இங்குள்ள தொழிற் சாலைகளில் உற்பத்தி கடும் பாதிப் புக்குள்ளாகியுள்ளது. பல தொழிற் சாலைகளில் எந்த ஷிப்டையும் முறை யாக இயக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசின் 10 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து கப்ப லூர் தொழிற்பேட்டை சிறு-குறு உற்பத்தியாளர்கள், அங்கு பணியாற் றும் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், தர்ணா போராட் டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். செவ்வாயன்று காலை தொழிற் பேட்டையிலுள்ள 500க்கும் அதிக மான தொழிற்கூடங்கள் அடைக்கப் பட்டன. இதனால் தொழிற் பேட்டை வளாகமே வெறிச்சோடிக் காணப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கப்பலூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். தர்ணாவிற்கு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்ணாவை சங்க செயலாளர் முத்து ராமன் துவக்கி வைத்தார். தமிழகத் தின் இரண்டாவது பெரிய தொழிற் பேட்டையான இங்கு மின்வெட் டால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 50 சதவீத உற்பத்தி இழப்பு, 20 சதவீத உற்பத்தி விலை அதிகரிப்பு, 20 சதவீத கழிவு அதி கரிப்பு என்பது தொடர்கிறது. இதனை கருத்தில் கொண்டு தொழிற்பேட் டைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி முழுமையான பயன்பாடு நிலைக்கு சமமான நிலையை அடையும் வரை தமிழகத் தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீரான மின்வெட்டை அமல் படுத்த வேண்டும். மின்தடையால் ஏற்பட்ட நஷ் டத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். அந்நிய நாட்டு தொழிற்கூடங் களுக்கு அளிக்க��்படும் அதே சலு கைகளை சிறு, குறுந்தொழில்க ளுக்கும் அளிக்க வேண்டும். மின் தடை நேரத்தை கணக்கிட்டு தொழில் கடன்களுக்கான வட்டி 6 சதவீதமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர் கள் வலியுறுத்தினர். சிறு,குறுந்தொழில்களை சிதை யில் வைக்கும் சீரில்லா மின்சாரம், பதை பதைக்குது நெஞ்சம், இந்த வஞ் சத்தை ஏற்கமுடியுமோ என தொழி லாளர்கள் கொந்தளித்தனர். மின்வெட்டால் ஒவ்வொரு குடும்பமும் படும்பாட்டை சொல் வதற்காக நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்திற்கு அனுமதியளிக்க காவல்துறையினர் முடிந்தமட்டும் போக்குகாட்டியுள்ளனர். இப்படி, இப்படித்தான் பேசவேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனை களுக்கு உட்பட்டே அனுமதியளித் தனர். முதலில் அரைமணிநேரம் மட் டும் அனுமதி எனக் காவல்துறை கூறி யதாகவும், தர்ணாபோராட்டத்தின் நேரத்தை கூடுதலாக்கி வாங்குவதற்கு பாடாய்ப்பட வேண்டியதாயிற்று என்றார் உற்பத்தியாளர் ஒருவர். போராட்டத்தை ஒட்டி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந் தனர்.\nPrevious Articleஜாம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் – கால்பந்து\nNext Article தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/04080306/1174276/Symptoms-lungs-are-not-well.vpf", "date_download": "2018-10-19T11:56:06Z", "digest": "sha1:NB7RSCCEP7EBO5CNBDOKW2RDKOT64LOR", "length": 17438, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை சொல்லும் அறிகுறிகள் || Symptoms lungs are not well", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் சில அறிகுறிகள் :\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.\nஒரு காலில் மட்டும் வலி, வீக்கம்-இது உங்கள் காலின் ஆழ்ந்து உள்ள ரத்த நாளத்தின் ரத்த உறைவு அடைப்பின் காரணமாக இருக்கலாம். இதில் ஆபத்து என்னவென்றால் இந்த உறைவு உடைந்து சிறு துகல்களாக ரத்த ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அது நுரையீரலை அடைந்து அங்குள்ள ரத்த குழாயில் ரத்த ஓட்டத்தினை நிறுத்தி ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்ற ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\n(சாதா சளி, ஜீரம் என்பதே மனிதனை தளர்வாக்கி விடுகின்றது. நுரையீரலில் சளி, கூடவே மனஉளைச்சல் இவை கிருமி தாக்குதலை அதிகப்படுத்தும். முறையான ஆன்டிபயாடிக் மருந்து எடுத்தே இதனை சரி செய்ய முடியும்.)\nமாடி ஏறி இறங்குவதில் மூச்சு வாங்குதல் இருந்தால் வயது காரணம் என நீங்களே அலட்சியமாய் இருந்து விடாதீர்கள். விடாது புகை பிடிப்பவர்களா யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காதவரா யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காதவரா அடிக்கடி மருத்துவரிடம் உங்கள் நுரையீரலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதையாவது செய்யுங்கள்.\nசளி, இருமலில் ரத்தம் இருந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.\nஇன்று உலகம் செய்தி மயமானதாகி விட்டது. சரியான செய்திகளும், தவறான செய்திகளும் மக்களை சென்றடைகின்றன. மருத்துவத்தினைப் பொறுத்த வரை ‘ஒரே மாதத்தில் சர்க்கரை நோயினை சரி செய்யலாம்’. ‘உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே 20 கி குறைக்கலாம் போன்ற தவறான கவர்ச்சி செய்திகள் மக்களை வெகுவாய் ஈர்க்கின்றன.\nமருத்துவ ஆய்வுகள் கூறும் செய்திகள் விஞ்ஞான ஆதாரத்தினை கொண்டதாக இருக்கும். எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் அது தீர ஆராயப்பட்டு மக்களை சென்றடைந்தால் நன்மையே.\nஅது போல இருதய பாதிப்பினைப் பற்றி ஆய்வுகள் கூறும் பொழுது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே இருதய பாதிப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாகின்றன என்று கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சிகரெட், சுருட்டு பிடித்தல் போன்றவையும் ரத்த குழாய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் நீண்ட காலமாக இருக்கும் நடைமுறையை மதிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்\nஅருமையான மட்டன் ஈரல் வறுவல்\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை\nஇயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ்\nவண்ணமயமான இயற்கை பருத்தி சேலைகள்\nகாலையில் தவிர்க்கவேண்டியவை - தவிர்க்கக்கூடாதவை\nவாயு தொல்லை, கொழுப்பை குறைக்கும் பிரண்டை\nவீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்\nசோர்வுக்கான காரணங்களும் - தீர்வும்\nஉடலை பாதிக்கும் கம்ப்யூட்டரில் ஒளிந்திருக்கும் கிருமிகள்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு முடிவெடுக்க முழு அதிகாரம் - கேரள அரசு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/04/whatsapp-update-files.html", "date_download": "2018-10-19T11:25:45Z", "digest": "sha1:SMLVOSBXATSFG4B5SO4QOE3H5Y3RMHRQ", "length": 4144, "nlines": 146, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "WhatsApp புதிய Update என்ன தெரியுமா?அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யலாம்!...", "raw_content": "\nWhatsApp புதிய Update என்ன தெரியுமாஅழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யலாம்அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யலாம்\nWhatsApp-ல் ஏற்கனவே அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும்.\nசேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போன் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது..\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-112-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2018-10-19T10:52:12Z", "digest": "sha1:EZMAJDJI6NBFKDX4C5N7OKUYOX6YGG76", "length": 11834, "nlines": 144, "source_domain": "expressnews.asia", "title": "ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார். – Expressnews", "raw_content": "\nHome / News / ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.\nஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.\nRagavendhar February 26, 2017\tNews, State-News Comments Off on ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார். 426 Views\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகோவையை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி மலையடிவாரப்பகுதியில் ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\nஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்குள்ள தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்த பிறகு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். ஆதி யோகியின் சிலையை திறந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில்\nஎல்லா மனிதர்களின் இதயத்திலும் ஆன்மிகம் குடிகொ ண்டிருக்கிறது. மொழிகள் பல இருக்கலாம், ஆனால் ஆன் மிகம் ஒன்றுதான். சிவன்-பார்வதி ஒற்றுமை, இமயம் குமரி ஒற்றுமை. காசி முதல் கோவை வரை சிவபெரு மான் நம்மை இணைத்துள்ளார்.\nஇந்து மதக் கடவுள்கள் ஒவ்வொருவரும் ஒரு விலங்கைத் தங்களின் வாகனமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒன்றுக் கொன்று பகைமை கொண்ட அந்த விலங்கு களைத் தங்களின் வாகனங்களாகக் கொண்டதன் மூலம், முரண்பட்ட அனைத்தையும் ஒற்றுமையாக ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இந்து மதக் கடவுள்கள் உணர்த்தியிருக்கின்றனர்\n“எத்தனையோ இந்து விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சிவராத்திரிதான் மகா சிவராத்திரி என அழைக்கப்படுகின்றது. எத்தனையோ தேவ கடவுள்கள் இருந்தாலும் சிவன் தான் மகாதேவன் என அழைக்கப்படுகிறார். சிவ மந்திரம் தான் மகா மந்திரம் என அழைக்கப்படுகின்றது\nகடவுள் எந்த வடிவில் இருந்தாலு வழிபடுவது நம் பண்பாடு. மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். புதிய சிந்தனைகளை வரவேற்பது தான் நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுபித்துக் கொள்கிறோம். வேறுபாடு���ளை கடந்து பக்தியால் ஒன்றுபட்டுள்ளோம். நமது கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.\nஒரு ஜீவனை சிவனாக்குவது யோகப் பயிற்சி. ஒரு ஜீவா த்மாவை பரமாத்வாக மாற்றுகிறது யோகா…. யோகா கலையை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தை காக்க யோகா முக்கியமானதாக இருக்கிறது. உணர்விலிருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கிரியா ஊக்கியாக யோகா விளங்குகிறது. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணர முடியும்\nஆதியோகி சிவன் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன். நல்லவற்றுக்கு போராடும் திறனை இறைவன் தருகிறான் என்று கூறினார்.\nPrevious பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்\nNext 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மற்றும் ரூ. 1 கோடியே 21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா; வழங்கினாh;.\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம் கோலாகலமாக துவங்குகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் …\nவிவசாயி மகளுக்கு ‘திருமாங்கல்யம்’ பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்\nஎம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..\nதமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2005307", "date_download": "2018-10-19T12:01:55Z", "digest": "sha1:SX4CRBCEHVKMEEDAFFOJGLAOJ5B5KPNQ", "length": 21074, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "தேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா| Dinamalar", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ...\nகாவிரி ஆற்றில் குளித்த 3 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 11\n: பெண்கள் பேட்டி 92\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம் 8\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி 9\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யுங்கள்: உள்துறை அமைச்சகம் ... 7\nடிவி சேனல் மீது அம்பானி மானநஷ்ட வழக்கு 16\nசபரிமலை விவகாரம் : ஐஜி விளக்கம் 5\nதேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 43\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\n: பெண்கள் பேட்டி 79\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 169\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nகாற்றை குடித்து இசையை சுரக்கும் புல்லாங்குழலுடன் போட்டியிடும் இதழ் குரல்...கீ போர்டின் கருப்பு வெள்ளை கீக்களுடன் கலகலப்பாய் கலந்தாடும் விழிச்சூழல்...கழுத்து வளைவில் நெளிந்து, நெங்க துவிக்கும் வழலின்கள், விரல்களுக்குள் ஊடுருவி உறவாட உருகிடும் கிடார்கள், சிரிக்கும் போதெல்லாம் தெறித்திடுமே சிம்பொனி, நீ தானே இன்னிசையை உற்பத்தி செய்யும் மியூசிக்கல் கம்பெனி...தமிழ் திரையில் குரலிசையின் அதிபதி...சாஷா திருப்பதி...மணிரத்தினம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் 'வான் வருவான்' பாடலுக்காக தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் நம்முடன் பேசுகிறார்...\n* தேசிய விருது அறிவிப்புஅறிவிப்பு வந்ததும் ஒரு 30 நிமிடம் அழுது விட்டேன். 'வான் வருவான்' பாடலுக்கு தேடி வந்த இந்த தேசிய விருதால் என் பொறுப்பு கூடி இருக்கிறது. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது கூடுதல் உற்சாகத்தை தருகிறது.\nஇந்த பாடல் எனக்கு ஸ்பெஷல், என்னை மிகவும் பாதித்த பாட்டும் இது தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த பாடலை கேட்கும் போது, ஒரு இனிக்கும் வலியை நம்மால் உணர முடியும். 2020 ல் நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கப் போகிறேன்; அவளுக்கு 'வான்' என்ற பெயர் வைக்க முடிவு செய்துள்ளேன்.\nஇந்த விருது என் கடின உழைப்பிற்கு கிடைத்தது என்று நான் சொல்ல மாட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானின் கடின உழைப்பிற்கு கிடைத்த விருது.\nபாடல் ரிக்கார்டிங் நேரங்களில் அவரை நான் பார்த்து இருக்கிறேன். அருமையான மனிதர், இயக்குனர். அவரது படத்தில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசு.\n* தமிழில் பாட்டு ஓ.கே., பேச்சு வருமாசென்னை வரும்போதெல்லாம் கொஞ்சம், கொஞ்சம் தமிழில் பேச கற்றுக் கொள்கிறேன். விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழியை நான் காதலிக்கிறேன். தமிழ்நாடு எனக்கு இரண்டாவது வீடு.\n* நீங்கள் விரும்பும் பாடகர்கள்சித்ரா, சின்மயி...இருவரிடமும் இருந்து நிறைய இசை குறித்து விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இவுர்கள், என்னைப் போன்ற புதிய பாடகர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுப்பவர்கள். பாடகர் பென்னியின் துள்ளல் ஸ்டைலை ரசிப்பேன். என்றென்றும், நான் விரும்பும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.\n'குரு' படத்தில் 'ஆருயிரே ஆருயிரே மன்னிப்பாயா என் சகியே'... ஆஹா என்ன ஒரு குரல், கேட்டாலே காற்றில் பறப்பது போல இருக்கும்.\n* நீங்கள் பாடியதில் பிடித்ததுகோச்சடையான் - 'வாடா வாடா', காவியத் தலைவன் - 'ஏ மிஸ்டர் மைனர்', லிங்கா - 'என் மன்னவா', ஓ காதல் கண்மணி - 'காரா ஆட்டக்காரா', 24 - 'புன்னகையே', அச்சம் என்பது மடமையடா - 'ராசாலி'...\nஏற்கனவே உல்க்கா மயூர் எழுதி இயக்கிய 'ஐ கிளவுட்' என்ற நாடகத்தில் நடித்து இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/hero-dinesh-about-oru-kuppai-kathai/", "date_download": "2018-10-19T11:08:01Z", "digest": "sha1:R3FX2Y5CDECNTAZ2DGVO5VJOSFIJTIEB", "length": 16919, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்!” – நாயகன் தினேஷ் – heronewsonline.com", "raw_content": "\n“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்” – நாயகன் தினேஷ்\nபிரபுதேவா நடித்த ‘மனதை திருடிவிட்டாய்’ படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, பாராட்டுக்களையும் தேசிய விருதையும் வென்ற இவர், தற்போது ‘ஒரு குப்பை கதை’ படம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .\nஇப்படத்தில் கதாநாயகியாக ‘வழக்கு எண்’ புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.\nநாளை (மே 25ஆம் தேதி) இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து டான்ஸ் மாஸ்டரும், இப்படத்தின் நாயகனுமான தினேஷ் கூறியதாவது:\nசின்ன வயதிலேயே எனக்குள் இருந்த நடனத் திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள் தான். என் அப்பாவும�� எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க அலைந்தவர் தான். என் சகோதரர்களின் நண்பர்கள் மூலமாக எனக்கு பிரபுதேவா மாஸ்டரின் தம்பியான நாகேந்திர பிரசாத்தின் நட்பு கிடைத்தது.. அது படிப்படியாக வளர்ந்து ராஜூ சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களின் அறிமுகம் கிடைத்தது.\nஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாக ஆடிக்கொண்டிருந்த என்னை ஒரு கட்டத்தில் ‘மனதை திருடிவிட்டாய்’ மூலம் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார் பிரபுதேவா. அதன்பின் விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடல் என் வாழ்வில் விளக்கேற்றியது. இறைவன் அருளால் நடன இயக்குனராக இத்தனை வருடம் சீராகப் போய்க்கொண்டிருக்கும் எனது பயணத்தில் இப்போது நடிகராக ஒரு புது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.\nஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது, அங்கே இயக்குனரும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக் கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார்.. இத்தனைக்கும் அது இயக்குனர் அமீருக்கு சொல்லப்பட்டு அவர் நடிக்க மறுத்த கதை. அதனால் ஆரம்பத்தில் நான் தயங்கினாலும் பின்னர் என் மனைவியின் ஆலோசனைப்படி இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதுவும் கூட, இது வழக்கமான ஹீரோ படம் என்றால் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி வைத்திருப்பேன். ஆனால் வித்தியாசமான இந்த கதை என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.\nஇயக்குனர் காளி ரங்கசாமியும் எனது எளிமையான தோற்றத்தை பார்த்து இந்தக்கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார். நான் பணியாற்றிய படங்களின் பாடல்களில் கூட கதையைவிட்டு வெளியே செல்லாமல் தான் நடனம் அமைப்பேன்.. அதனால் இதிலும் நடிக்கிறேன் என தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் இயக்குனர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை மட்டும் செய்துள்ளேன். இந்தப்படம் வெளியானபின் பலரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இந்தப்படத்தை பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்.\nஇந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன்.. நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன். ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும் இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என நேரில் கண்டபோதுதான் குப்பை அள்ளுபவர்களின் வாழ்வின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.\nஅப்போதிருந்து குப்பை அள்ளுபவர்கள் எதிர்ப்பட்டால் சில நிமிடங்கள் அவர்களுடன் நின்று பேசிவிட்டுத்தான் போகிறேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக்கொள்வார்கள்.. நான் அப்படி செய்வதில்லை. ரோட்டில் குப்பை கிடந்தாலோ, அல்லது யாரவது குப்பையை நடுரோட்டில் வீசினாலோ உடனே அதை எடுத்து அப்புறப்படுத்த மனசு துடித்தது. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.. நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன்.\nஇந்தப்படத்தில் எனது உயரத்திற்கு கதாநாயகி கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படியே வந்தாலும் கதாநாயகியின் கேரக்டரை கேட்டுவிட்டு, அதில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு வழியாக ‘வழக்கு எண்’ மனிஷா எனக்கு ஜோடியாக கிடைத்தார். அவரும் என்னைவிட இரண்டு இன்ச் அதிகம் தான். இந்தப்படத்திலும் பாடல்கள் உண்டு.. நான் தான் நடனத்தை வடிவமைத்துள்ளேன். ஆனால் அதுகூட, நான் ஹீரோ என்பதற்காக இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து யதார்த்தம் மீறாமல் தான் நடனக்காட்சிகளை வடிவமைத்துள்ளேன்.\nநடிகனாக ஆகிவிட்டதால் நடனத்தை குறைத்துக்கொண்டு விடுவீர்களா என கேட்கிறார்கள்.. நடனம் எனது குலசாமி போல.. அதை எந்த நாளும் மறக்க முடியாது. நடிப்பு என்பது பழனி முருகன் தரிசனம் போல.. எப்போது அழைக்கிறாரோ அப்போது மட்டும் போய் பார்த்துவிட்டு வரவேண்டியது தான்.\nஎப்போதும் பழசை மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். வெற்றிகளையும் பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவும் விரும்ப மாட்டேன்.. அதனால் தான் இதுவரை எனக்கு கிடைத்த விருதுகளை கூட வரவேற்பறையில் வைக்காமல் தனியாக ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிட்டேன்.\nஇவ்வாறு நாயகனும் டான்ஸ் மாஸ்டருமான தினேஷ் கூறினார்.\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு\nநாச்சியார் – ஒருவரி விமர்சனம்\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வேறென்ன வேண்டும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்\nபுவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்” – அன்புமணி எச்சரிக்கை\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை: ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n‘எழுமின்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்\nநான்காவது முறையாக இணைய இருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/28/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T12:07:05Z", "digest": "sha1:WATKLMTKRCKKRFD67G6F65DTRCK5YRIN", "length": 21520, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "ஊசி போட்டால் வலிக்காது! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்கள் பொதுவாக கேட்பது, ‘டாக்டர், எனக்கு ஆப்பரேஷன் செய்த போது, முதுகில் இன்ஜெக் ஷன் போட்டாங்க; அப்போது வந்த முதுகு வலி இன்னும் சரியாகவில்லை’ என்று ஆப்பரேஷன் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 10 ஆண்டுகளுக்குப் பி சொல்கின்றனர். இன்னும் சிலர், 65, 70 வயதில் கூட, ‘எனக்கு ஆப்பரேஷன் செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி, இன்னும் சரியாகவில்லை’ என்கின்றனர்.\nதெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். முதுகில் இன்ஜெக் ஷன் போட்டு ஆப்பரேஷன் செய்வதால், முதுகு வலி நீடிக்காது. அதனால், வலி வருவது கிடையாது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது, பெண்ணின் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. தசைகள், மூட்டுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதாலேயே, முதுகு வலி சரியாகாமல், நீண்ட நாட்களுக்கு இருக்கிறது. குழந்தை பிறந்த பின், உடம்பை சரியாக கவனிப்பதில்லை. கர்ப்ப காலத்தில் சராசரியாக, 12 – 15 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது. குழந்தையின் எடை, இரண்டரை முதல் மூன்றரைக் கிலோ தான்; பிளசென்டா, பனிக்குட நீர் மற்றும் கொழுப்பு இவையெல்லாம் சேர்ந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில், ‘ரிலாக்சின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது, இடுப்பெலும்பு, தசைகளை தளர்த்தி, ‘ரிலாக்ஸ்’ செய்யும்; குழந்தை, சுலபமாக வெளியில் வருவதற்கு, இது உதவியாக இருக்கும். இந்த ஹார்மோன், முதுகைச் சுற்றியுள்ள ஜவ்வு, சிறிய மூட்டு இணைப்புகளையும் தளர்த்தி விடுகிறது. குழந்தை பிறந்த பின், உடற்பயிற்சி செய்து, தளர்ந்த தசைகளை, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை; அதனால், இந்த வலி அப்படியே உள்ளது.குழந்தை பிறந்தவுடன், தசைகள் எல்லாம் தளர்வாக இருக்கும் காரணத்தால், நம்முடைய முதுகுத் தண்டை, ‘சப்போர்ட்’ செய்யும் தசைகள் எல்லாம் தளர்ந்து விடும். குழந்தை பிறந்தவுடன், முதுகுத் தண்டை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை, சிறிய அளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய ஆரம்பிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மல்லாந்து படுக்காமல், இடது பக்கம் ஒருகளித்து படுப்பது மிகவும் நல்லது. இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் சிறிய தலையணையை வைத்துக் கொண்டால், முதுகுத் தண்டிற்கு இன்னும் நல்லது.\nஉட்காரும் போது, கீழே ஸ்டூல் வைத்து, அதன் மேல் கால்களை வைத்துக் கொண்டால், முதுகிற்குப் போகும், ‘ஸ்ட்ரெஸ்’ குறையும். இன்ஜெக் ஷன் போடுவதால் வலி வருவது கிடையாது.\nடாக்டர் அஸ்வின் விஜய்பொதுநல மருத்துவர், சென்னை.www.strengthindiamovement.com\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு ���ருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்��ீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/24/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:42:56Z", "digest": "sha1:2DHQ7TC5NP35BEGULM64TPJ5AXVCT3HQ", "length": 9746, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தோழர் ஏ.எஸ்.ராமு நினைவு தினம்", "raw_content": "\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தோழர் ஏ.எஸ்.ராமு நினைவு தினம்\nதோழர் ஏ.எஸ்.ராமு நினைவு தினம்\nமன்னார்குடி, பிப். 23- விவசாயிகள் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் மன்னார்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளராகவும் செயல்பட்ட தோழர் ஏ.எஸ்.ராமுவின் 5வது நினைவு தினம் அவ ரது சொந்த ஊரான தலை யாமங்கலத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. தங்கவேலு தலைமையேற்றார். அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினார். மன்னார்குடி நகரச் செய லாளர் கே. நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி. பன்னீர்செல்வம், ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.டி. கந்தசாமி, நகரக்குழு உறுப் பினர்கள் தங்க.ஜெகதீசன், ஜி.ரெகுபதி, ப. தெட்சிணா மூர்த்தி, சாலையோர சில் லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.தாயுமானவன் ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.\nPrevious Articleசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nNext Article கனிமக் கொள்ளைக்கு இப்படியொரு ஏற்பாடு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nபுயல் பாதிப்பு நிவாரண நிதியாக 1000 வழங்குமாறு ஒரிசா முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2018-10-19T12:37:08Z", "digest": "sha1:OSH5JK2B3P6G7BENFCXFPYWOPMKLZDIM", "length": 17680, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம்: வழக்குரைஞர் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: ஆட்சியருக்கு அறிவுரை | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஸ்டெர்லைட் போராட்டம்: வழக்குரைஞர் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: ஆட்சியருக்கு அறிவுரை\nஸ்டெர்லைட் போராட்டம்: வழக்குரைஞர் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: ஆட்சியருக்கு அறிவுரை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் ஜாமீனில் வந்த வழக்குரைஞர் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், வழக்குரைஞர் மீதான தேசியப் பாதுகாப்புச் ��ட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nநீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அடங்கிய அமர்வு, ஹரிராகவன் தரப்பு வாதங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு தூண்டியதாக ஹரிராகவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரி காவல்துறையினர் கையெழுத்து கேட்டதாகவும், தான் அதற்கு அனுமதி அளித்ததாகவும் துத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.\nஇதனைக் கேட்ட நீதிபதிகள், உங்களின் ஒரு கையெழுத்து தனிநபரின் வாழ்க்கையை பாதித்து விடும். தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உங்கள் கையெழுத்து இருந்து விடக் கூடாது. காவல்துறை சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு செயல்படக் கூடாது.\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 93 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த நடவடிக்கை மிகவும் தவறானது என்று கூறி, ஹரி ராகவன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்தனர்.\nஹரிராகவனுக்கு ஜாமீன் கிடைத்து 6 மணிக்கு வெளியே வந்த அவரை 6.10 மணிக்கு காவல்துறையினர் தேசத் துரோக வழக்கில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிராகவன், மதுரைக் கிளை நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசம்பவத்தின் பின்னணி: தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சத்தியபாமா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:\nஎனது கணவர் ஹரிராகவன் மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஹரிராகவன் சரணடைந்தார். நீதிமன்றக் காவலுக்கு பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஜாமீன் கோரி எனது கணவர் தாக்கல் செய்த மனு���ை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 24-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇந்நிலையில் 26-ஆம் தேதி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் ஜாமீனில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையான தகவல் அளிக்கப்படவில்லை.\nஎனவே இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், எனது கணவர் மீதான தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் தொடர்புடைய 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது சட்டவிரோத நடவடிக்கை. அதுபோலத்தான் மனுதாரரின் கணவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னர், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் ஆட்சியா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைகருணாநிதியின் உடல்நிலைக் குறித்து நேரில் விசாரித்தார் நடிகர் விஜய்\nஅடுத்த கட்டுரைஅஸ்ஸாம் குடியுரிமை பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்���ளோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-19T12:22:55Z", "digest": "sha1:DOLR74FNSIP3UO4L55O2N6PCZU3GAYB7", "length": 6319, "nlines": 57, "source_domain": "spacenewstamil.com", "title": "நிலவு – Space News Tamil", "raw_content": "\nகடந்த செவ்வாய் கிழமை Space X நிறுவனமானது ஒரு பயன் படுத்திய ஃபால்கன் falcon 9 ராக்கெட் மூலம் இரண்டு செயற்க்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. அந்த நிகழ்வின் போது நாசாவின் புகைப்பட நிருபர் “பில் இங்கால்” என்பவரின் கேமராவானது, ராக்கெட்டின் அதிகப்படியான வெப்பத்தினால் உருகியது. Space X நிறுவனமானது நாசாவின் இரண்டு Observatory துணைக்கோளையும். ஐந்து Iridium நிறுவனத்தின் துணைக்கோள்கலையும் . போன செவ்வாய்கிழமை விண்ணில் ஏவியது. அப்போது மிகவும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்து Bill Ingalls என்பவரின் கேமரானது இந்த கதிக்கு ஆளானது. […]\nMoon Illusion | நிலவின்மாயத்தோற்றம் உண்மையா\nநீங்கள் பார்க்கும் இந்த பன்னிரண்டு நிலவுகளும் நம்முடைய சந்திரன் தான். அதின் யாருக்கும் எந்த சந்தேகங்களும் வேண்டாம். நிலவின் மாயத்தோற்றம்: நிலவானது அடிவானத்தில் தோன்றும் போது அதன் உருவம் சற்று பெரியதாக தோன்றும் என்பதுதான் அந்த கூற்று. இதனை நிலவின் மாயத்தோற்றம் (Moon Illution) எனக்கூறுவர். ஆராய்ச்சி முடிவுகள்: ஒரு வருடத்தின் முழு நிலவுகள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது: நவம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை. பாக்கிஸ்தானில் உள்ள ஒரு அப்ஸர்வேட்டரி (Observatory) மூலம் இது படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் மேல் வரிசையில் […]\nGreen Moon Conspiracies | விண்வெளி பற்றிய தவறான கருத்துகள் – 1\nபச்சை நிற நிலவு உண்மையா கடந்த 2016 ஆம் ஆண்டு . நமது நிலவானது பச்சை நிறத்திற்கு மாறும் என்றும். இது எதனால் என்றால் கடந்த 2016 ஆம் ஆண்டு . நமது நிலவானது பச்சை நிறத்திற்கு மாறும் என்றும். இது எதனால் என்றால் , நமது சூரிய குடும்பத்தில் அதிகமான கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால். இது போன���று ஒரு ஆச்சரியமூட்டும் ஒரு பச்சை நிறத்தினை தரும், என்றும் கூறப்பட்டது. மேலும் இது 1596 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் நிகழ்வு என்றும் கூறப்பட்டது…. –Advertisement– உண்மையில் நமது பச்சை நிறத்திற்கு மாறியதே கிடையாது எனபது தான் உண்மை. இது சந்திர கிரகன […]\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 October 9, 2018\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu October 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2013/08/21.html", "date_download": "2018-10-19T12:19:47Z", "digest": "sha1:7UKYXGVKPLYE7TKSR7MIXRJLD42LRJMT", "length": 18649, "nlines": 192, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: அங்கீகாரம் பெறாத 21 கல்லூரிகளின் எம்.எட். தேர்வு முடிவு நிறுத்திவைப்பு", "raw_content": "\nசனி, 31 ஆகஸ்ட், 2013\nஅங்கீகாரம் பெறாத 21 கல்லூரிகளின் எம்.எட். தேர்வு முடிவு நிறுத்திவைப்பு\nதேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (நேக்) அங்கீகாரம் அளிக்காத 21\nகல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம்\nநிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக தேர்வு முடிவுகள் தெரியாமல் மாணவர்கள்\nஅவதிப்படுவதோடு, அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும்\nநிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 674 கல்லூரிகளில் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nஇவற்றில் சில கல்லூரிகளில் எம்.எட்., படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்\nபல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் பாடத் திட்டங்களை வகுப்பது,\nதேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பன\nஉள்ளிட்ட பணிகளைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இது போல் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட எம்.எட்.,\nதேர்வு முடிவுகளைக் கடந்த திங்கள்கிழமை (ஆக.26) பல்கலைக்கழகம்\nவெளியிட்டது. இதில் 21 கல்லூரிகளுக்கான எம்.எட்.,\nதேர்வு முடிவுகளை மட்டும் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இதை அறியாமல், தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்காக\nகல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்கள், தேர்வு முடிவுகள் வரவில்லை என\nகல்லூரி நிர்வாகம் அளித்த பதிலைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வேறு கல்லூரிகளில் படித்த தங்களுடைய நண்பர்களுக்குத் தேர்வு முடிவுகள்\nவெளிவந்துவிட்ட நிலையில், தங்களுடைய கல்ல���ரிக்கு மட்டும் ஏன்\nவெளியிடவில்லை என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எம்.எட்., நடத்த \"நேக்' அங்கீகாரம் அவசியம்:\nஇது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்\nஇடங்களுக்கு உள்பட்டு இருந்தால் \"நேக்' அங்கீகாரம் பெறத் தேவையில்லை. ஆனால், பி.எட். படிப்பில் 100 இடங்கள் மற்றும் அதற்கு மேலும் இடங்களைப்பெற்றிருக்கும் கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்\nஜி. விஸ்வநாதன் கூறியது: பி.எட்., கல்லூரிகளைப் பொருத்தவரை, கல்லூரியில் பி.எட்., படிப்பில் 100\n(என்.சி.டி.இ.) அனுமதியோடு, \"நேக்' அங்கீகாரமும் பெற்றிருக்க\nவேண்டியது அவசியம். இது போல், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கும் \"நேக்' அங்கீகாரம் அவசியம்.\nஇந்த அங்கீகாரம் இல்லாவிட்டால், எம்.எட்., படிப்பை நடத்தவே முடியாது. ஆனால், மாணவர்கள் இதை அறியாமல் எம்.எட்., படிப்பில்\nசேர்ந்துவிடுகின்றனர். அங்கீகாரம் பெறாத கல்லூரிகள், எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கையைச்\nசெய்யக் கூடாது என பல்கலைக்கழகத்தின் சார்பில்\nதொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஏராளமான கல்லூரிகள் (எம்.எட்.\nநடத்தும் கல்லூரிகள்) \"நேக்' அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. இந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டபோது,\nகல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த\nவழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், அந்தக் கல்லூரிகளில்\nஎம்.எட்., படித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத பல்கலைக்கழகத்தின் சார்பில்\nஅனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழக அறிவுறுத்தலின்பேரில் சில கல்லூரிகள் \"நேக்'\nநடைமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றுள் 21 கல்லூரிகள்\n\"நேக்' அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை இதுவரை எடுக்கவில்லை. எனவே, இந்த கல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகள்\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்லூரிகளிடம் விளக்கம்\nஅதிகாரிகள், என்.சி.டி.இ. அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதன்\nகேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செப்.14-க்குப் பின் வெளியிடப்படும்: வரும் செப்டம்பர் 14-ம் தேதி \"நேக்'\nபிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதே நேரம், குறிப்பிட்��� 21\nகல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படும்\nஎன்றார். இந்த நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படித்த\nமாணவர்களின் எம்.எட்., படிப்பு, வேலைவாய்ப்புக்குச்\nசெல்லும்போது அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே,\nபி.எட்., எம்.எட்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்னர் \"நேக்'\nஅங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவை, எந்தெந்தக் கல்லூரிகள் அங்கீகாரம்\nபெறாதவை என்ற பட்டியலை மாணவர்கள் எளிதில் காணும் வகையில் பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, ஆகஸ்ட் 31, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும...\nTRB NEWS UPDATE.:கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம். வ...\nதாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி\nமாணவிக்கு எம்.பி.பி.எஸ்., இடம் இழுத்தடிப்பு ரூ.35 ...\nஅங்கீகாரம் பெறாத 21 கல்லூரிகளின் எம்.எட். தேர்வு ம...\nகாலாண்டு தேர்வு பிளஸ் 2வுக்கு, செப்டம்பர்,10ம் தேத...\nஅரசுப் பள்ளி பாழல்ல .....அன்னைத் தமிழும் பாழல்ல .....\nஅரசுப் பள்ளி பாழல்ல .....அன்னைத் தமிழும் பாழல்ல .....\nவீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் -DINAMANI\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : ஆசிரியர்...\nTN TET NEWS UPDATION:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ...\nஅரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்- உயர்கல்வித்த...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிர...\nகோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாடஆசிரியர்களுக்கு,...\nபதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2...\nகுரூப்-4 தேர்வில் வெற்றி TIPS\nTET LATEST NEWS:டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக...\nஇணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர்...\nதகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க...\nபதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி...\nதர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில், 415 ஆசிரியர் பணி...\nபி.எட். கலந்தாய்வு: இன்று கட்-ஆஃப் வெளியீடு\nகாமராசர் பல்கலை: தொலைநிலை பி.எட்., சேர்க்கை\nஅரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிட...\nஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செ...\nTNTET 2013 NEWS: டி.இ.டி., வினாத்தாள் மோசடி\nTRB PG NEWS: இரண்டு வாரத்தில் முதுகலை ஆசிரியர் தேர...\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி\nவீட்டுக்கு ஒரு பிள்ளையை ஆசிரியராக்கி அடுத்த தலைமுற...\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தட...\nதேர்வுகளில் சிறப்பான வெற்றி......FOR SCHOOL STUDEN...\nTNTET TAMIL. புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்க...\nTNTET TAMIL அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\nTNTET TAMIL அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்\nஎன்னால் வெல்ல முடியும் TNTET\nTNTET. NEWS. டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் ...\nமதுரையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனை\nTET NEWS. B.Ed தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி...\nபள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் பதவி...\nநன்றி :தினமலர்:டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6359", "date_download": "2018-10-19T12:42:51Z", "digest": "sha1:N2RLJ2TZ5QH37WYSX4JNUYZKND4TJKO7", "length": 5762, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கட்லெட் | cutlet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\nசோயா - 100 கிராம்,\nபெரிய உருளைக்கிழங்கு - 2,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,\nமுட்டை - 2 அல்லது மைதா - 1 டேபிள்ஸ்பூன்,\nமிளகாய்த்தூள், மிளகுத்தூள், மட்டன் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,\nமல்லித்தழை - 1 கைப்பிடி,\nபிரெட் தூள், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் சோயாவை 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி, அதில் உள்ள நீரை பிழிந்து விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி சோயா, அனைத்து மசாலாத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, மல்லித்தழை கலந்து இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக தட்டி, முட்டையில் தோய்த்து எடுத்து பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லா��் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2012/10/prakash-pranavi.html", "date_download": "2018-10-19T12:03:02Z", "digest": "sha1:3A5COB7MGCVBLOD4JSY75KZ7UIJJM52F", "length": 3791, "nlines": 27, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி) | Obituary - Battinews.com மரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி) ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி)\nஅன்னை மடியில் : 17 மார்ச் 1984 — இறைவன் அடியில் : 28 ஒக்ரோபர் 2012\nமட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஸ் பிரணவி அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு.திருமதி மகாதேவன்(Lake Road 2, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி இரத்தினவேல்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினவேல் பிரகாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும், கோபிரமணா(அருண்), பிருந்தாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதீஷ்குமார், சசிகலா, பிரதீஷ்குமார், விஜிகலா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியகுமார்(ரமணன்), கவிதா, சதீஷ்குமார்(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44632-i-robbed-the-elderly-home-theif-confessions.html", "date_download": "2018-10-19T11:18:31Z", "digest": "sha1:7HFF73Y55P6QKEXNIWQLH22DWOM223X6", "length": 12174, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதியோர் இல்லம் கட்ட கொள்ளையடித்தேன்: சென்னையில் பிடிபட்ட கொள்ளையன் வாக்குமூலம் | I robbed the elderly home: Theif Confessions", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொ��ர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nமுதியோர் இல்லம் கட்ட கொள்ளையடித்தேன்: சென்னையில் பிடிபட்ட கொள்ளையன் வாக்குமூலம்\nசென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கைவரிசை காட்டிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த 2 மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொள்ளையன் குறித்து தகவல் கிடைத்துள்ளது. திருவேற்காடு பகுதியில் வைத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் அரும்பாக்கத்தை சேர்ந்த சேகர் (52) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரனையில் கொள்ளை குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.\nமுதியோர் இல்லம் கட்டுவதற்காக கொள்ளை\nசென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சேகருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் இவரது குடும்பத்தினர் இவரை பிரிந்து சென்றுவிட்டனர். குடியின் காரணமாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றுள்ளார். இதன் பின்னர் வெளியே வந்தவர் எம்.ஏ.சைக்காலஜி படித்துள்ளார். சென்னையில் சொந்தமாக போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் தனது தாயின் பேரில் முதியோர் இல்லம் ஒன்றை தொடக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆகும் செலவிற்கான பணத்தை கொள்ளையடிப்பது என முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் சென்னை நெளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்துள்ளார். 6 வீடுகளில் கைவரிசையை காட்டிய சேகர் சுமார் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை பணமாக்கி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இடம் வாங்கியுள்ளார். அங்கு தனது திட்டப்படி முதியோர் இல்லத்தை தொடங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில் திருவேற்காடு பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சேகரிடம் இருந்து 50 சவரன் நகைகள் மட்டும் கைப்பற்றி உள்ளதால் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\n( தகவல்கள் : சுப்ரமணி - செய்தியாளர்)\nவிராட் கோலி பிடித்த சூப்பர் கேட்ச் - அனுஷ்காவின் ஸ்மைல் ரியாக்சன்\nமே தின கொண்டாட்டத்தில் வன்முறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nRelated Tags : தமிழ்நாடு , சென்னை , கொள்ளையன் கைது , காவல்துறை\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராட் கோலி பிடித்த சூப்பர் கேட்ச் - அனுஷ்காவின் ஸ்ம���ல் ரியாக்சன்\nமே தின கொண்டாட்டத்தில் வன்முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/24-2001.html", "date_download": "2018-10-19T11:26:34Z", "digest": "sha1:C7QNTKMC32DZQ34EWMYBDENYB33OSSMO", "length": 15237, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001\nby விவசாயி செய்திகள் 11:53:00 - 0\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தில வீரவரலாறுபடைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்.\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி வீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.இந்த தாக்குதல் சம்பவத்தினை இன்றைய நாளில் நினைவிற்கொண்டு வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்கதல்களையும் நினைவிற்கொண்டு எமது அடுத்த தலைமுறைக்க விடுதலைப்புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்துசெல்லவேண்டிய தேவை இன்று இனப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழருக்கம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.\nகட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர்வாழ்இடங்���ள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான்கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த எங்கள் கரும்புலி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவிற்கொள்கின்றோம்.\nதமிழீதேசியத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்கா வான்படைத்தளத்தினை தகர்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கம் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.\nகட்டுநாயக்கா தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டது\nமுகம்தெரியாத முகவரி தெரியாத நிழற்கரும்புலிகளின் நினைவுளை நெஞ்சில் சுமந்து வணங்குகின்றோம் மாவீரர்களை.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-19T11:28:10Z", "digest": "sha1:I54TTZDG5CGVC4C3AU6YBPOIPGG22Q7A", "length": 15511, "nlines": 165, "source_domain": "maattru.com", "title": "நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - ந.கோபி. - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\nநத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் – ந.கோபி.\nபுத்தக அறிமுகம் November 16, 2017November 15, 2017 ஆசிரியர்குழு‍ மாற்று\nபேராசான் காரல் மார்க்சின் ஆசியபாணி உற்பத்தி முறையென்கிற தத்துவப் புலத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய இலக்கியப்பிரதி இது. “சாதி-வர்க்கம்-நிலவுறவுகள்” தொடர்பான அத்துனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு மிக எளிமையாகவும் அதேவேளை மிகச் சுறுக்கமாகவும் வட்டார வழக்காடலுடன் கூடிய விளிம்புநிலை வாழ்வியலையும், அதன் உள்ளார்ந்த பிரச்சனை பாடுகளையும் கூர்மையாக பதிவுசெய்கிற அதே வேளை, கதைக்களத்துக்கு கொஞ்சமும் தேவையில்லாத பதட்டத்தோடு மிக அவசரமாக நாவல் முடிவடைந்திருக்கிறது. அத்தகைய அவசரம் இக்கதைகளத்துக்கு தேவையில்லாதவென்று என்பது என்னுடைய விருப்பம்.\nநாவலின் முதல்மூன்று சாப்டர்கள் தான் இக்கதைகளத்தின் அடித்தளம்.அதே பகுதிகள் தான் மிகவிரிவானதொரு நாவலுக்கான தோற்றுவாயாகவும் இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றதொரு வாழ்வியல் எதார்த்தத்தை போல நீண்டிருக்கவேண்டிய கதை…. ஏன் அதையும் விஞ்சக்கூடிய வகையில் ரத்தமும் சதையுமாக தெறிக்கவிட்டிருக்க வேண்டிய நாவல் என்றும் சொல்லலாம். அப்படி சொல்வது பிழையாகாதென்றே நினைக்கிறேன். ஏனோ அப்படியேதும் நிகழாமல் கதையின் இறுதியில் ஊடாடும் தேவையில்லாத பதட்டம் இந்நாவலை சற்று குலைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது என்றே நினைக்கிறேன்.\nநிலமான்ய உறவுகளின் தோற்றுவாயிலிருந்து, நிலவுடமையின் ஆதிக்கம், காலவளர்ச்சியின் வேகத்தில் வீழ்ச்சியுற்று அதன் மேலான இறுக்கம் குத்தகையென்கிற புதுவடிவில் மறுகட்டுமானம் அடைவது வரையிலான நீட்சியையும் படிநிலை மாற்றத்தையும் மிகச்சரியாகவே பதிந்திருக்கிற அதேவேளை “கொத்தடிமை-கூலி-பொருள்-பண்ட மாற்றம்” என்���தான நிலவுறவுகளின் அடிப்படையை தினக்கூலி என்றும் ‘பொருளுக்கு பதிலாக பணம்’ என்பது வரையிலான நிலவுடமைசார் பொருளாதார அபிவிருத்தியையும் ஒருங்கே பதிவுசெய்திருப்பது சிறப்பு.\nமருதம், நெய்தல் என இருவகை நிலங்களின கூட்டணியாக கதைகளத்தின் பாடுகள் பயணப்பட்டாலும் இருவேறு உற்பத்தி முறைகளையும் அது சார்ந்த உணவு பழக்கத்தையும் கொண்ட மக்களின் பண்பாட்டையும் அதற்கேவுரிய வாழ்வியல் முறைகளையும் இதன்வழியே கண்டடைய முடிகிறது.\nஅம்பேத்கரிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான தேவையற்ற விரோதம் களத்துக்கு ஒருபோதும் ஒவ்வாது என்பதை மிகத்தெளிவாக சொல்லியிருப்பதோடு கொத்தடிமையாகவிருந்து தினக்கூலியாக மாறியதிலும் குறிப்பாக பொருளுக்கு பதிலாக பணம்(கூலி) என்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை பதியவும் தவறவில்லை.\nபொதுவாக வட்டார மொழி இலக்கியம் என்கிற போது அது வாசிப்பை தாமதப்படுத்தும், இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வதற்கு ஒன்றுக்குமேற்பட்டமுறை அதை வாசித்து உணரவேண்டியிருக்கும் என்பது இந்த புத்தகத்தின் மூலம் நிதர்சனமாகியிருக்கிறது.\nGopi, அம்பேத்கரிஸ்ட், கோபி, நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள், மார்க்சிஸ்ட்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\n“அறம்” பேசும் அரசியல் . . . . . . .\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/1700-2016-07-05-10-46-00", "date_download": "2018-10-19T11:32:28Z", "digest": "sha1:ZSIVQVIYPCTTPWYKGDENJXKL2Y2A6JPE", "length": 10434, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "மாதொருபாகனுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமாதொருபாகனுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமாதொருபாகனுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\tFeatured\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட அமைதிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எழுத்தாளரை கட்டுப்படுத்தாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சில இந்து மத அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளை எரித்துப் போராட்டம் நடத்தின.\nஎழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனிடையே, தமிழ் பெண்களை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள புத்தகங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியது.\nநாமக்கல் மாவட்டம் அமைதிக் குழு சார்பாக கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இவ்விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதில், பெருமாள் முருகன் தன் மாதொருபாகன் நாவலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு எட்டப்பட்டது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு ஜனவரி 14-ம் தேதி தான் எழுத்துக்கு முழுக்கு போடுவதாக பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கம் வாயிலாக அறிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், நாமக்கல் அமைதிக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதற்கிடையில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிலர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்கு தொடர வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஓராண்டு காலமாக நடந்துவரும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முக்கிய உத்தரவு பிறப்பித்தனர்.\nஅப்போது நீதிபதிகள், \"நாமக்கல் மாவட்ட அமைதிக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு எழுத்தாளர் பெருமள் முருகனை கட்டுப்படுத்தாது. அவரது புத்தகம் மாதொருபாகனுக்கு தடையில்லை. திருச்செங்கோடு நகர மக்கள் கோருவதுபோல் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக கிரிமினல் நடைமுறைகளுக்கு வாய்ப்பில்லை. எனவே அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nஎழுத்தாளர் பெருமாள் முருகன் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்- முதல் தகவல் அறிக்கையும் ரத்து செய்யப்படுகிறது\" என்றனர். தமிழக அரசுக்கு அறிவுரை: இது தவிர, இத்தகைய பிரச்சினைகளை அணுகுவது எப்படி என மாநில போலீஸாருக்கு அரசு நிபுணர்க் குழு மூலம் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.\nMore in this category: « சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ராம்குமார் மனுதாக்கல்\tமெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனி சென்னை உயர்நீதிமன்றம்:அமைச்சரவை ஒப்புதல் »\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nரபேல் விமான விவகாரம் : என் டி டிவி சேனல் மீது அனில் அம்பானி மானநஷ்ட வழக்கு\nசபரிமலை விவகாரம் : \"தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்\" - கேரள அரசு அனுமதி\nஇணைப்பில் உள்ளவர்கள்: 151 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/12/925-1.html", "date_download": "2018-10-19T11:49:26Z", "digest": "sha1:5X7DDMA6WHLCSCZ56PGGSIUSOETMH2C4", "length": 48870, "nlines": 698, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 925. வை. மு. கோதைநாயகி -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 3 டிசம்பர், 2017\n925. வை. மு. கோதைநாயகி -1\nடிசம்பர் 1. வை.மு.கோதைநாயகி அவர்களின் பிறந்த தினம்.\n\"ஆணாதிக்கம்' என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண���களிடம்தான் அதிகம்.\nபெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம்.\nபுதுமைப் பெண்ணாய் உருவெடுத்த வை.மு.கோதைநாயகி அம்மாள், என்.எஸ்.வேங்கடாச்சாரியார்-பட்டம்மாள் தம்பதிக்கு 1901-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயர் வைத்தமாநிதி. முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊர். வைத்தமாநிதி, முடும்பை என்ற இவற்றின் முதல் எழுத்துகளைச் சேர்த்து வை.மு. என்ற எழுத்துகள் அமைந்தன.\nவை.மு.கோ.வுக்கு அவர் மாமியார்தான் தெலுங்கு மொழியை முதன் முதலில் கற்றுத் தந்தார். பள்ளி, கல்லூரி செல்லாமலேயே கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் ஆதரவு தந்தவர்கள் அவரது கணவரும் மாமியாரும்தான்.\nகற்பதை எளிதாகப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் இயற்கையிலேயே அமையப்பெற்ற கோதைநாயகி அம்மாள், தன் தோழி பட்டம்மாள் உதவியுடனும், கணவர் ஆதரவுடனும் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தன் சிறிய தகப்பனார், திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.\nவை.மு.கோவின் வெற்றிக்கு அவர் செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதிதான். பால்ய விவாகச் சட்டம் தடைசெய்யப்படாத காலத்தில், பார்த்தசாரதிக்கும் வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கும் 1907-ஆம் ஆண்டு (அம்மையாருக்கு ஐந்தரை வயது, கணவருக்கு ஒன்பது வயது) திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்தின்போது வை.மு.கோ.பள்ளி சென்று படித்தவரில்லை.\nபார்த்தசாரதி, வை.மு.கோ.வைக் கல்வி கற்கச் செய்தார். சுருக்கெழுத்துத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றதற்காகக் கிடைத்த தங்கப் பேனாவை, தன் துணைவி கோதைநாயகிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் அந்தப் பேனா தொலைந்துவிட்டது. அதனால் அம்மையாரின் ஆறாத துக்கத்தைக் கண்ட பார்த்தசாரதி, ஆறுதல் கூறித் தேற்றினார்.\nசமூக மறுமலர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. சுற்றுப்புறக் குழந்தைகளின் வற்புறுத்தலுக்காக புதிய புதிய கதைகள் சொல்வதற்���ாக \"இட்டுக்கட்டி'க் கதை சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது. அதற்காகக் கற்பனை செய்யும்போது நாவல் எழுதும் ஆர்வம் பிறந்தது.\nஅவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழில் புதினங்கள் மிகக் குறைவு. வெளிவந்தவையும் துப்பறியும் நாவல்கள்தான்.\nவடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட \"மனோரஞ்சனி' என்ற மாத இதழைத் தொடங்கினார். வை.மு.கோ.வின் படைப்புகளை வெளியிடவும் \"மனோரஞ்சனி' இதழ் போல் மாத இதழ் ஒன்றைத் தொடங்க யோசனை கூறினார் வடுவூரார். அந்த யோசனையைச் செயலாக்க இதழ் ஒன்று தொடங்கும் ஆர்வம் அம்மையாருக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வெளிவராமல் நின்று போயிருந்த \"ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார்.\nகோதைநாயதி அம்மாளின் முதல் நாவலான \"வைதேகி' எழுத்துப் பிரதியை, பிழைதிருத்தித் தருவதாகக் கூறி வாங்கினார் வடுவூரார். \"ஜகன்மோகினி' இதழ் வெளிவரத் தொடங்கியவுடன் வடுவூராரின் \"மனோரஞ்சனி' துவண்டு விட்டது. இதனால் பொறாமை கொண்ட வடுவூரார் அம்மையாரைப் பலவாறாகப் பயமுறுத்தி, நான்தான் வை.மு.கோவுக்காக \"வைதேகி' நாவலை எழுதுகிறேன். அவருக்கு எழுத வராது. இனி நான் தொடர்ந்து எழுதித் தரமாட்டேன் என்று ஓர் அறிக்கையையும் \"மனோரஞ்சனி' இதழில் வெளியிட்டார்.\nவாசகர்களிடையே இந்த அவதூறு செய்தி பரவியது. குழப்பம் ஏற்பட்டது என்றாலும் வாசகர்கள் வடுவூரார் கூற்றை நம்பவில்லை. அம்மையாரும் அஞ்சவில்லை. தன் நினைவாற்றல் சக்தி கொண்டு \"வைதேகி'யைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டதால் வடுவூரார் கூற்று பொய்யானது. \"ஜகன்மோகினி'யின் புகழ் மேலும் ஓங்கியது. வை.மு.கோ.வின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது.\nஅதனால் அம்மையார், ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார். விற்பனை கூடியது. 1937-ஆம் ஆண்டு சொந்த அச்சகம் உருவானது.\nபத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னிபெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாள் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு மகாத்மா காந்தி வருகை தந்தார். வை.மு.கோ., காந்தியைச் சந்தித்தார். வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திர��ப்பத்தை ஏற்படுத்தியது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அதுமுதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி லட்சுமிபதி, வசுமதி ராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.\n1931 மகாத்மா கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் அம்மையாரும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கபட்டது.\nசிறையில் இருந்த \"ஜகன்மோகினி'யை அவர் கணவர் பார்த்தசாரதி வெளியிட்டு வந்தார். பத்திரிகைக்குக் கதை இல்லையே என்று கணவர் கவலைப்படாமல் இருக்க, சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் நாவல் எழுதி அனுப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட நாவல்தான் \"உத்தமசீலன்'.\nஇரண்டாவது உலகப்போரின்போது யுத்த பீதி காரணமாக மக்களை நகரை விட்டு வெளியேறப் பிரசாரம் செய்தபோது \"ஜகன்மோகினி' அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் சிற்றூரில் குடியேறினார். ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் இறுதிவரை ஜகன்மோகினி சிறப்பாக வெளிவர உறுதுணையாக இருந்தார்.\nநாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே \"ஜகன்மோகினி' அலுவலகத்தையும் அச்சகத்தையும் அம்மையார் கொண்டுவந்தார். வை.மு.கோ. தன் வாழ்நாளில் 115 நாவல்களை எழுதியுள்ளார். விதவை பிரச்னை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் முதலிய பெண்களின் அவலங்களைச் சித்திரித்து அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வழிவகைகளையும் தெரிவித்தார்.\nஇந்திய விடுதலைக்கு முன்பு தேசிய நோக்குடன் எழுதப்பட்ட நாவல் வரிசையில் வை.மு.கோ. நாவல்களைத் திறனாய்வாளர்கள் இணைக்காதது சரியான திறனாய்வாகாது. தமிழ் நாவல் இலக்கியத்தில் வை.மு.கோ. அம்மையார் அழியா இடம் பெற்றவர் என்பதே உண்மை.\nமகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றது அம்மையார் செய்த பெரும்பேறு. வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் ரசித்ததாகக் கூறுவார்கள். வை.மு.கோ.வின் நாவல்களில் அநாதைப்பெண், தியாகக்கொடி, ராஜ்மோகன், நளினசேகரன் ஆகிய நாவல்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டன.\nகணவன்-மனைவி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய கோதையர் திலகம் வை.மு.கோ. 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nவை. மு. கோதைநாயகி : விக்கிப்பீடியா\nவை.மு கோதைநாயகிப் பற்றி அறிந்து கொண்டோம்.\n3 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:11\n3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:39\nஇவர் வசுமதி ராமஸ்வாமியின் நெருங்கிய நண்பர்.சகோதரிக்கும் மேலாக அவர்கள் நட்பு இருந்தது. ஆல்வார்ப்பேட்டை இருக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இவர்கள் இருவருக்கும் மிகுந்த பிணைப்பு இருந்தது. வசுமதி என்னுடைய தாயாருக்கு மிகவும் நெருங்கிய ஸ்நேகிதி என்ற முறையில் வைமுகோ என் தாயாருக்கு மிகவும் பரிச்சியம். 1951ல் நடைப்பெற்றோ எனது தமக்கையரின் கல்யாணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்து தெரிவித்ததை என்று நாங்கள் மறக்க மாட்டோம். மயிலாப்பூர் பெண்கள் சங்கத்தின் ஆரம்பித்த பள்ளிக்கூடம்( வித்யாமந்திர்) இன்று மிக பெரிய அளவில் வளர்ந்து வைமுகோவிற்கு பெருமையை அளிக்கின்றது . வசுமதி வைமுகோ போன்ற பெண்மணிகள் நம்மிடையே இருந்தது நாம் செய்த பாக்கியம்\n3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:26\nவை மு கோ வின் பணி மகத்தானது. தற்கால மக்கட்கு நன்கு தெரிவிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது . போற்றப்பட வேண்டியவர். - பாபு\n4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n951. கி.வா.ஜகந்நாதன் - 20\n950. நட்சத்திரங்கள் -3; வி.நாகையா\n949. கி.வா.ஜகந்நாதன் - 19\n948. கி.வா.ஜகந்நாதன் - 18\n946. கி.வா.ஜகந்நாதன் - 16\n945. கி.வா.ஜகந்நாதன் - 15\n944. கி.வா.ஜகந்நாதன் - 14\n943. கி.வா.ஜகந்நாதன் - 13\n942. கி.வா.ஜகந்நாதன் - 12\n941. கி.வா.ஜகந்நாதன் - 11\n940.��ன்னை சாரதாமணி தேவி -3\n939. கி.வா.ஜகந்நாதன் - 10\n938. கி.வா.ஜகந்நாதன் - 9\n937. கி.வா.ஜகந்நாதன் - 8\n936. கி.வா.ஜகந்நாதன் - 7\n935. மயிலை சீனி.வேங்கடசாமி - 1\n933. சங்கீத சங்கதிகள் - 140\n931. சங்கீத சங்கதிகள் - 139\n929. பாக்கியம் ராமசாமி - 1\n928. சோ ராமசாமி -2\n926. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 7\n925. வை. மு. கோதைநாயகி -1\n924. நட்சத்திரங்கள் -2; டி.ஆர்.ராமச்சந்திரன்\n923. வின்ஸ்டன் சர்ச்சில் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2\nமுந்தைய பகுதி திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்’ . ( தொடர்ச்சி) [ நன்றி ; விகடன் ] ...\nசுந்தர ராமசாமி - 2\nகலைகள் , கதைகள் , சிறுகதைகள் -2 சுந்தர ராமசாமி ( தொடர்ச்சி ) சுந்தர ராமசாமி - 1 இன்றுவரையிலும் வந்துள்ள சிறுகதை எழுத்தாள...\n870. வன்முறை : கவிதை\nவன்முறை ப சுபதி ’திண்ணை’ மின்னிதழில் 7, அக்டோபர், 2001 -இல் வந்த கவிதை. வன்முறைச் சின்னம் ‘பின் லேடன் ‘ — இவனைக் கொன்றி...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலரிலிருந்து சில இதழ்கள் .... ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ...\nபாடலும் படமும் - 8 :அபிராமி அந்தாதி -2\nஅபிராமி அந்தாதி -2 நவராத்திரி சமயத்தில் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அபிராமி பதிகம் இரண்டையும் பலர் படிப்பதும், பாடுவதும் உண்டு. ...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 10\nநீலோத்பலாம்பாள் திருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி”...\n பசுபதி போகி ஒருநண்பன் - எனக்குப் போதித்த சொற்களிவை. \"தேகம் நிரந்தரமோ - இதனைச் சிந்தனை செய்துவிடு - இதனைச் சிந்தனை செய்துவிடு\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ ...\n பசுபதி இது அம்மன் தரிசனம் 2008 தீபாவளி மலரில் வந்த கவிதை. தீபாவ ளித்திரு நாளினிலே -- வளை சேர்ந்தகை கொ...\n1166. ம. ரா. போ. குருசாமி - 1\n”திருமகள் சிறியவள்” ம.ரா.போ.குருசாமி ‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: ம. ரா. போ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53177-topic", "date_download": "2018-10-19T11:01:08Z", "digest": "sha1:DJUNXNYQKQ4HVHZF7BDUMYZEBQT2UUQX", "length": 21259, "nlines": 199, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனு��்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசெம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nசெம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\nஇளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்\nகொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே.\nஇந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இளைஞர்கள்\nமத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.\nஅதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு\nஇயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில்\nஉருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில்\nஅதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க,\nகருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில்\nயுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு\nசெய்ய. கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை\nதயாரித்துள்ளது. பிரவீன் கே எல் எடுட்டிங் செய்யபடத்தின்\nரமேஷ் என்ற கதாபத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.\nரமேஷுக்கும் அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள்\nசில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமண\nநிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோகும்\nரமேஷ்அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்று\nபோன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது.\nஅதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு\nதனது நண்பனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,\nதனது சோகம் தீர ஏதேனும் செய்ய வேண்டும் என்கிறார்.\nஉடனேஅவர் ஒரு விலை மாதுவை அனுப்பி வைக்கிறார்.\nவிலை மாதுவாக அனைக்கா சொட்டி நடித்திருக்கிறார்.\nவிலை மாதுவுக்கும் ரமேஷுக்கும் நடக்கும் உரையடலுக்கு\nமேலும் படத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்\nதிடீரென்று விலை மாது சிலரால் கொல்லப்படுகிறார்.\nஅதற்கும் ரமேஷ்தான் காராணம் என்று எல்லோரும்\nரமேஷ் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா \nஎதற்காக விலை மாது கொல்லப்பட்டார் என்பது மீதிக் கதை .\nதிரைப்படத்தில் அதர்வாவின் நண்பராக கருணாகரன்\nநடித்துள்ளார். அதர்வாவுக்கு அவரது நண்பருக்குமான\nமேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு\nசென்றால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக இருக்க��ம்.\nஜாலியாக ஒரு திரைப்படம் பார்த்த அனுபவமும் அத்துடன்\nவிறுவிறுப்பையும் இணைந்து தந்திருக்கிறார் இயக்குநர்.\nயுவன் சங்கர் ராஜா இசைக்காகவே படத்தை எத்தனை\nRe: செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\nதி இந்து - விமரிசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--���ுல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21911&cat=3", "date_download": "2018-10-19T12:42:25Z", "digest": "sha1:5ZHLYQM4BOQPFG7W2YIGGK3CSSBNSBRZ", "length": 6445, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nவெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா\nபள்ளிகொண்டா: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் பிரமோறசவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் அமைந்துள்ளது வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில். கடந்த 4ம் தேதி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் உற்சவ சுவாமி முக்கிய வீதிகளில் வீதி உலா சென்றார் நேற்று காலை கேடய உற்சவமும், மாலை சிறப்பு யாக சாலைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் உற்சவ சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வடிவேல்துரை, எழுத்தர் பாபு மணியம் முரளி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா\nராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nஅரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி\nதிருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா\nநவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்\nநவராத்திரி கொலு துவங்கியதையொட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க ��ேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/nov/15/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%821106-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2807831.html", "date_download": "2018-10-19T10:49:58Z", "digest": "sha1:ZF3SRQKOSAS7L5KKXMMYWEZKZF7ZX7RG", "length": 6409, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஐடியா செல்லுலார் இழப்பு ரூ.1,106 கோடி- Dinamani", "raw_content": "\nஐடியா செல்லுலார் இழப்பு ரூ.1,106 கோடி\nBy DIN | Published on : 15th November 2017 12:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதொலைத்தொடர்புத் துறையில் நிலவி வரும் கடும் போட்டியால் ஐடியா செல்லுலார் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.1,106.8 கோடி இழப்பை சந்தித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:\nநடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.7,465.5 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.9,300.23 கோடியுடன் ஒப்பிடும்போது இது 19.72 சதவீதம் சரிவாகும்.\nஇதையடுத்து, கடந்த நிதி ஆண்டில் ரூ.91.50 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1,106.8 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது என ஐடியா செல்லுலார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sidedish/padchadi/p143.html", "date_download": "2018-10-19T12:14:00Z", "digest": "sha1:LOPSOUQMZLRYD7CS3Q4ALU3PQQJZPGZ3", "length": 17592, "nlines": 227, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்���ியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nசமையலறை - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு\n1. சிறிய பலாக்காய் - 1 எண்ணம்\n2. துவரம் பருப்பு -1 ஆழாக்கு\n3. புளி - எலுமிச்சம் பழஅளவு\n4. சாம்பார் பொடி - 2 தேகக்ரண்டி\n5. மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி\n6. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி\n7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி\n8. கடுகு -1 தேக்கரண்டி\n9. கறிவேப்பிலை - சிறிது\n10. வெந்தயம் - சிறிது\n11. எண்ணெய் - தேவையான அளவு\n12. உப்பு - தேவையான அளவு\n1. பலாக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வேக வைத்து அதில் மஞ்சள்தூள் சேர்க்கவும்.\n2. துவரம்பருப்பைத் தனியாக வேக வைத்து வைக்கவும்.\n3. புளியைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.\n4. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பலாக்காயுடன் தேவைக்கேற்ப உப்பு, கரைத்து வைத்த புளிக்கரைசல், வேக வைத்த பருப்பு சேர்த்து, மிளகாய்தூள், மஞ்சள்தூள், சாம்பார்தூள், தனியாதூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.\n5. பலாக்காயுடன் சேர்ந்து பொடிகள் நன்றாகக் கலந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.\n6. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.\nசமையலறை - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் க���்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163220/news/163220.html", "date_download": "2018-10-19T11:21:38Z", "digest": "sha1:ZIMV2VTXIC6NATF2D6OVW4KDIGTJYIOX", "length": 5299, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண்… சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண்… சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன\nஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்று வலியால் துடித்துள்ளார், அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்று வலியை கண்டுகொள்ளவில்லை.\nசிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள்.\nபிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது.\nஇதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/23/expel.html", "date_download": "2018-10-19T12:12:01Z", "digest": "sha1:A4GZ2WZC4EOBQYMNIN3GYALWMRPPFEO2", "length": 10652, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவிலிருந்து விலகினார் பவானி தொகுதி எம்.எல்.ஏ. | dmk mla expel from party and joins pmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுகவிலிருந்து விலகினார் பவானி தொகுதி எம்.எல்.ஏ.\nதிமுகவிலிருந்து விலகினார் பவானி தொகுதி எம்.எல்.ஏ.\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியு��ா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதிமுகவில் சீட் கிடைக்காமல் விலகிய பவானி தொகுதி எம்.எல்.ஏ, ஆண்டமுத்து பாட்டாளி மக்கள் கட்சியில்சேர்ந்தார்.\nதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியிலிருந்து ஆண்டமுத்து எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்புதிமுகவிலிருந்து விலகினார். இது குறித்த ராஜினமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.\nஇவர் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் அதன் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஆண்டமுத்து கூறியதாவது:\nபவானித் தொகுதி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக வசமே இருந்து வந்தது. இந்த தொகுதியை மீட்டுதிமுக வசம் கொண்டு வந்தேன். இந்த தொகுதியில் 25 ஆயிரம் ஓட்டுகளுக்கும் மேலான வித்தியாசத்தில் நான்வெற்றி பெற்றேன்.\nஆனால், எனது தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வந்ததில்லை. எனது பெயர்அழைப்பிதழ்களில் போடப்படவில்லை. மேலும் எனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை.\nகோபி, சத்தி, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, பவானி தொகுதிகளில் எனக்கு செல்வாக்கு உள்ளது. இந்ததொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிக்காக பாடுபடுவேன் என்றார் ஆண்டமுத்து.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/13/funeral.html", "date_download": "2018-10-19T11:25:18Z", "digest": "sha1:FRSZFJ5FAHIPNAMHNPAAXI6WHLETEJGU", "length": 9121, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று திமுக தொண்டர்கள் இறுதிச் சடங்கு | deceased dmk volunteers funeral to be held latter today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று திமுக தொண்டர்கள் இறுதிச் சடங்கு\nஇன்று திமுக தொண்டர்கள் இறுதிச் சடங்கு\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ர���ில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதி.மு.க. கண்டன பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த தி.மு.க.தொண்டர்களின் இறுதிச் சடங்கு இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.\nதி.மு.க.சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கண்டனப் பேரணியில்வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் கலவரத்தில் 4 பேரும்இறந்தனர்.\nஇறந்து போன இந்த தி.மு.க. தொண்டர்களின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமைநடைபெறும் என்று தி.மு.க.சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/23/india.html", "date_download": "2018-10-19T10:52:01Z", "digest": "sha1:WMEOLGAIZVI3IHN7TG6KXRYU7JPUJT26", "length": 15702, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யா மூலம் அமெரிக்காவை அமுக்கிய இந்தியா | Pak must close down terrorist camps: Russia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஷ்யா மூலம் அமெரிக்காவை அமுக்கிய இந்தியா\nரஷ்யா மூலம் அமெரிக்காவை அமுக்கிய இந்தியா\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான���ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஎல்லைப் புற பதற்றம் குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தியா வந்துள்ளநிலையில், தீவிரவாதிகளைத் தடுக்க பாகிஸ்தான் முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் போரைத் தடுத்ததில் முக்கிய பங்கு வகித்த ஆர்மிடேஜ் இன்று காலை டெல்லி வந்தார். அவர் பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டசுடன் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, வெளியுறவுத்துறைச் செயலாளர்கன்வால் சிபல் ஆகயோரையும் அவர் இன்று அவர் சந்திக்க உள்ளார்.\nதீவிரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் தடுத்துவிட்டதால் உடனே காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்என இந்தியாவை அவர் நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.\nஆனால், தீவிரவாதிகள் ஊடுருவல் விஷயத்தில் அமெரிக்காவின் நிலையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஆர்மிடேஜ் தங்களை நிர்பந்திப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்த்த இந்தியா அதை ரஷ்யா மூலமாகசமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஆர்மிடேஜ் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில் மாஸ்கோவில் நிருபர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை இணையமைச்சர்வியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ்,\nதீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மூடாதவரை அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது. இந்தியாவுடன்எப்படி உறவை வளர்த்துக் கொள்வது என்பதை முதலில் முஷாரப் கற்றுக் கொள்ள வேண்டும். உறவு சீரடைய ஒரே வழி பாகிஸ்தான் அரசுநடத்தி வரும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும்.\nஇதுவரை பாகிஸ்தான் திருந்தியதாகத் தெரியவில்லை. அந்த நாடு இதுவரை எல்லா செயல்களையும் தவறாகவே செய்து வருகிறது.\nஅமெரிக்காவின் நெருக்குதால் ஏதோ பேச்சுக்குத் தான் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போதாது.\nகாஷ்மீரை சர்வதேச பிரச்சனையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற இந்தியாவின் கருத்தை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது.\nமுஷாரபால் ஐ.எஸ்.ஐயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐ.எஸ்.ஐசின் தீவிரவாத ஆதரவு மாறியதாகத் தெரியவில்லை என்றார்வியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ்,\nவியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ் அமைச்சராவதற்கு முன் ரஷ்ய உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்று இந்தியா வந்துள்ள ஆர்மிடேஜ் நாளை பாகிஸ்தான் செல்கிறார்.\nஇந் நிலையில் பிரதமர் வாஜ்பாய் வரும் 9ம் தேதி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஓராண்டுநிறைவடைவதையொட்டி ஐ.நா. சபையில் நடக்கும் மாநாட்டில வாஜ்பாய் பேசுகிறார்.\n12ம் தேதி அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும் சந்தித்துப் பேசுகிறார். 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை வாஜ்பாய்அமெரிக்காவில் இருப்பார்.\nஇதற்கிடையே துணைப் பிரதமர் அத்வானி இரண்டு நாள் பயணமாக நேற்று லண்டன் சென்றார்.\nகாஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ள தேர்தல்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருவதை அவர் இங்கிலாந்து வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜேக் ஸ்ட்ராவிடம் விளக்கினார்.\nகாஷமீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்தில் உள்ள பல அமைப்புகள் நிதி திரட்டுவதையும் சுட்டிக் காட்டிய அத்வானிஅதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஆனால், அத்வானியுடன் பேசிய இங்கிலாந்து அமைச்சர் குஜராத் மதக் கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாகவே நீண்ட நேரம்விவாதித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2010/06/blog-post_4374.html", "date_download": "2018-10-19T10:43:23Z", "digest": "sha1:WEPVMIKEKF66G676RFG5UFF7YJHOHMTP", "length": 20757, "nlines": 135, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nபாடல் : தென்றல் வந்து தீண்டும்போது\nபாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி\nஉண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்\n1. எவரும் சொல்லாமலே பூ��்களும் வாசம் வீசுது\nஉறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது\nஎவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது\nஎதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது\nஓட நீரோட இந்த உலகம் அது போல\nஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல\nநெலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே\n2. ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது\nநேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது\nஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது\nஅலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது\nகுயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா\nகிளியே கிளியினமே அதக் கதையா பேசுதம்மா\nகதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்\nஇந்தப் பாடலின் Orchestration-ம் Chorus Harmony-யும் முழுக்க முழுக்க ஒரு Western Classical Number கேட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு தெருக்கூத்துக் கலைஞன் பாடினால் எப்படிப் பாடுவானோ அப்படி ஒரு மண் மணத்துடன் இசைஞானி பாடியிருப்பார். உதாரணத்திற்கு அவரின் தமிழ் உச்சரிப்பை ‘குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா’ இந்த வரிகளில் கவனியுங்கள். ‘இசையா’ என்பதை ‘எசையா’ என்று பாடியிருப்பார். இதில் தான் Situation, பாடலின் தளம், பாடலைப் பாடும் Character-ன் குணாதிசயம், அவ்வளவையும் இசைஞானி ஒரு பாடலைப் பாடும் முறையில் சொல்லும் ஆற்றல் நமக்கு விளங்கும்.\nஇசைஞானி அவர்கள் பி.பி.சி. வானொலியின் “பாட்டொன்று கேட்டேன்” நிகழ்ச்சியில், இந்தப் பாடலைக் குறித்து, ‘எப்படி நாட்டுப்புற இசையையும், Western இசையையும் இணைக்கும் பாணி உங்களுக்கு வசமாகிறது’ என்ற கேள்விக்கு பதில் கூறும்பொழுது,\n“எல்லா இசையும் ஒண்ணுதான். அதை நாம எப்படி use பண்றோம், எந்தக் களிமண்ணை எடுத்து எதனுடன் சேர்த்து எப்படி உருவாக்குகிறோம் என்பதுதான் அதில இருக்கிற Technique. அது ஒரு ஏமாத்து வேலைதான். ஒரு ஏமாத்துறவனுக்கு, ஒரு மாங்காயை மூடி வைத்து ஒரு புறாவைப் பறக்க விடுபவனுக்குத் தான் என்ன பண்ணுகிறோம் என்பது தெரியும். நிஜம்மா மாங்காய் புறாவாக மாறப் போவது இல்லை. ஏமாறுபவன் Audience. இது ஏழு Note Combination-தான். இந்த ஏழு Note Combination-ல் இது வரை வராத Route என்ன என்ன இருக்கிறது இன்றைக்கு இருக்கக் கூடிய சினிமா பாடல்களை, எத்தனைப் பாடல்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு Pattern-க்குள் அதைக் கொண்டு வந்து விடலாம். அப்படி Patternise பண்ண முடியாத Song இது என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம். இந்த மா��ிரி ஒரு பாட்டு இருக்கிறதா என்று கேட்டால், இந்த மாதிரி ஒரு பாட்டு இல்லை. இந்த ஒரே ஒரு பாட்டுத் தான். ‘தம்தன நம்தன தாளம் வரும்’ ஒரே பாட்டுத் தான். ‘அந்தி மழை பொழிகிறது’ ஒரே ஒரு பாட்டுத் தான். என்னைப் பொருத்த வரையில் அந்த ஒரே ஒரு பாட்டு மாதிரி நிற்பது தான் படைப்பு. நான் ஒவ்வொரு படத்திலும் அதை Try பண்ணுவதுண்டு. ஆனால் டைரக்டர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களுக்காக நாம் கீழே இறங்கி வர வேண்டியதுள்ளது. ஒரு டைரக்டர் புதிய பாடலைக் கொடுத்து விட முடியாது. அல்லது புதிய ஓசையை, புதிய pattern of music-ஐ create பண்ணுவதற்கு ஒரு டைரக்டருக்கு knowledge இல்லை. Music Director-தான் Create பண்ணியாக வேண்டும். So ஒரு Music Director தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு ‘நீ இப்படிப் போ, அப்படிப் போ’ என்று சொல்லி ஒரு இடத்திற்குப் போய் இறங்கி விட்டு ‘நான் தான் இங்கு வந்தேன்’ என்று சொல்வதைப் போல ‘இந்த இசை என்னால் வந்தது’ என்று சொல்லக் கூடிய டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்கள் சொல்லக் கூடிய Statement இருக்கட்டும், நமக்கு படைப்பு வந்து விட்டது. இந்தப் பாடல் நாசர் கேட்டு நான் கொடுக்கவில்லை. நானாகத்தான் போட்டேன். Situation சொல்லும் பொழுது எப்படி சொல்லிவிட முடியும் இன்றைக்கு இருக்கக் கூடிய சினிமா பாடல்களை, எத்தனைப் பாடல்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு Pattern-க்குள் அதைக் கொண்டு வந்து விடலாம். அப்படி Patternise பண்ண முடியாத Song இது என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்கிறதா என்று கேட்டால், இந்த மாதிரி ஒரு பாட்டு இல்லை. இந்த ஒரே ஒரு பாட்டுத் தான். ‘தம்தன நம்தன தாளம் வரும்’ ஒரே பாட்டுத் தான். ‘அந்தி மழை பொழிகிறது’ ஒரே ஒரு பாட்டுத் தான். என்னைப் பொருத்த வரையில் அந்த ஒரே ஒரு பாட்டு மாதிரி நிற்பது தான் படைப்பு. நான் ஒவ்வொரு படத்திலும் அதை Try பண்ணுவதுண்டு. ஆனால் டைரக்டர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களுக்காக நாம் கீழே இறங்கி வர வேண்டியதுள்ளது. ஒரு டைரக்டர் புதிய பாடலைக் கொடுத்து விட முடியாது. அல்லது புதிய ஓசையை, புதிய pattern of music-ஐ create பண்ணுவதற்கு ஒரு டைரக்டருக்கு knowledge இல்லை. Music Director-தான் Create பண்ணியாக வேண்டும். So ஒரு Music Director தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு ‘நீ இப்படிப் போ, அப்படிப் போ’ என்று சொல்லி ஒரு இடத்திற்குப் போய் ��றங்கி விட்டு ‘நான் தான் இங்கு வந்தேன்’ என்று சொல்வதைப் போல ‘இந்த இசை என்னால் வந்தது’ என்று சொல்லக் கூடிய டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்கள் சொல்லக் கூடிய Statement இருக்கட்டும், நமக்கு படைப்பு வந்து விட்டது. இந்தப் பாடல் நாசர் கேட்டு நான் கொடுக்கவில்லை. நானாகத்தான் போட்டேன். Situation சொல்லும் பொழுது எப்படி சொல்லிவிட முடியும் ‘ஒரு கிராமத்தான் ஒரு குருட்டுப் பெண்ணிற்கு வண்ணங்களை Explain பண்றான்’. அவ்வளவுதான் சொல்லியிருக்க முடியும். இந்த Situation எனக்குப் பாட்டைக் கொடுக்குமா ‘ஒரு கிராமத்தான் ஒரு குருட்டுப் பெண்ணிற்கு வண்ணங்களை Explain பண்றான்’. அவ்வளவுதான் சொல்லியிருக்க முடியும். இந்த Situation எனக்குப் பாட்டைக் கொடுக்குமா கொடுக்காது. அது எனக்குள் இருக்கும் Fire. In fact இந்த tune-ஐ நான் அவருக்கு வாசித்தே காட்ட வில்லை. அவதாரத்தில் வந்த அத்தனை பாடல்களையும் நான் அவரிடம் வாசித்தே காட்ட வில்லை. Straight-ஆக Record பண்ணிவிட்டுக் காட்டும் பொழுதுதான் ‘சார் கொடுக்காது. அது எனக்குள் இருக்கும் Fire. In fact இந்த tune-ஐ நான் அவருக்கு வாசித்தே காட்ட வில்லை. அவதாரத்தில் வந்த அத்தனை பாடல்களையும் நான் அவரிடம் வாசித்தே காட்ட வில்லை. Straight-ஆக Record பண்ணிவிட்டுக் காட்டும் பொழுதுதான் ‘சார் இப்படியெல்லாம் இருக்கா’ என்று கேட்டார்” என்று கூறினார்.\n Carnatic படிக்காமல் போய் விட்டோமே\nஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திருமதி. உமா ரமணன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது, “இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், பெரிய சங்கதிகள் எதுவும் இல்லாமல், Straight Notes, Gliding Notes மட்டும் இருக்கும் ஒரு ஆரவாரமில்லாத பாட்டு But அவ்வளவு ஒரு அழகான பாடல்” என்று கூறுகிறார்.\nயுவன் ஷங்கர் ராஜா ஒரு முறை ஒரு Interview-வில் “’தென்றல் வந்து தீண்டும் போது’ மாதிரி ஒரு பாட்டை நான் Compose பண்ணாத வரையில் நான் எதுவுமே achieve பண்ணவில்லை” என்று கூறினார்.\nசமீபத்தில் Vijay TVயின் Coffee with Anu நிகழ்ச்சியில் டைரக்டர் வெங்கட் பிரபு (திரு. கங்கை அமரன் அவர்களின் மகன்), கார்த்திக் ராஜா, ப்ரேம்ஜி அமரன் ஆகியோருடன் இந்தப் பாடலைப் பாடி அதன் பின் சிலிர்த்துப் போய் இப்படிக் கூறினார். ‘இது என்னுடைய Favourite Song. Extra Ordinary Orchestration அவ்வளவு Complicated. அதை அவ்வளவு Beautiful-ஆ.. இன்னும் கேட்ட��ல் அப்படியே Love பண்ணணும்-னு தோணும். Beautiful Song. அப்டியே பெருமையா இருக்கு அவ்வளவு Complicated. அதை அவ்வளவு Beautiful-ஆ.. இன்னும் கேட்டால் அப்படியே Love பண்ணணும்-னு தோணும். Beautiful Song. அப்டியே பெருமையா இருக்கு இந்தப் பாட்டெல்லாம் எங்களுடையது\nவெங்கட் பிரபு மட்டும் தானா “என் தலைவனைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி ஒரு பாட்டைக் Compose செய்து விட முடியுமா “என் தலைவனைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி ஒரு பாட்டைக் Compose செய்து விட முடியுமா” என்று இசைஞானி பக்தர்கள் அனைவரும் பெருமையுடன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.\nகருநாடக இசை கற்றிருந்தால் ராஜா சாரின் இசையை ரசிக்கமுடியும் தான். ஆனால் கருநாடக இசை வித்யார்த்திகளே அதிசயித்துப் பார்க்கும் இசை விஞ்ஞானி அல்லவா நம் ராஜா சார்.\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nஊரு விட்டு ஊரு வந்து\nபாடல் : தென்றல் வந்து தீண்டும்போது படம் : அவதாரம்...\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், ��ல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24?start=48", "date_download": "2018-10-19T12:07:01Z", "digest": "sha1:4742HL2RH5FN26UVNHPZKRAQKWBZKRB2", "length": 16928, "nlines": 175, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 11 ஜனவரி 2017 00:00\nசிதம்பரம் : ஆருத்ரா தரிசனத்திற்கு குவிந்தனர் பக்தர்கள்\nஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர். ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த ஜன.2-ம் தேதி கொடியேற்றத்துடன்…\nசிதம்பரம் ,ஆருத்ரா தரிசனம், பக்தர்கள் குவிந்தனர்\nஞாயிற்றுக்கிழமை, 08 ஜனவரி 2017 00:00\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த 28 ம்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழச்சியுடன் வைகுண்ட…\nஸ்ரீரங்கம், சொர்க்கவாசல் திறந்தது, வைகுண்ட ஏகாதசி\nசனிக்கிழமை, 07 ஜனவரி 2017 00:00\nபணம் கொழிக்கும் திருப்பதி : 2016 உண்டியல் காணிக்கை 1,018 கோடி\nகடந்த 2016ல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,018 கோடி கிடைத்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிசம்பர் வரை 2.66 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது 2015ம்…\n2016 உண்டியல் காணிக்கை, 1,018 கோடி, திருப்பதி\nவெள்ள���க்கிழமை, 06 ஜனவரி 2017 00:00\nதிருப்பதி : மாய யதார்த்தத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்\nவி.ஆர்., எனப்படும், புதிய தொழில்நுட்பம் மூலம், ஏழுமலையானை, மூன்று நிமிடங்கள் தரிசித்த அனுபவத்தை பெறும் வசதி, ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், ஆந்திர அரசின் வேண்டுகோளின்படி, திருமலை ஏழுமலையானை மலையேறி சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக, புதிய…\nடிருப்பதி, சுவாமி தரிசனம்,புதிய தொழில் நுட்பம்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 00:00\nசபரிமலை : கோயில் நடை திறப்பு\nகர விளக்கு விழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 15–ந் தேதி நடை திறக்கப்பட்டு,…\nசபரிமலை ,கோயில் நடை திறப்பு, மகர விளக்கு பூஜை\nபுதன்கிழமை, 28 டிசம்பர் 2016 00:00\nகங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் சோழீஸ்வரர் கோயிலுக்கு 84 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 2-ல் குடமுழுக்கு நடக்கிறது. இதை வரலாற்று நிகழ்வாகவும் பதிவு செய்வதற்காக கங்கையிலிருந்து 108 கலசங்களில் புனித நீர் எடுத்து வந்து குடமுழுக்கு நடத்தப்படுகிறது. வங்கத்தை வெற்றிகொண்ட ராஜேந்திர சோழன்…\nகங்கைகொண்ட சோழபுரம், குடமுழுக்கு , கங்கை நீர்\nசெவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016 00:00\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை : கேரள அரசு திட்டவட்டம்\nசபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரள அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சபரிமலையில் பத்து முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'சபரிமலைக்கு…\nசபரிமலை, பெண்களுக்கு அனுமதியில்லை , கேரள அரசு\nசெவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016 00:00\nசபரிமலை :ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nஉலக பிரசித்திபெற்ற அருள்மிகு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக, கோவில் நடை செவ்வாய்கிழமை மாலை திறக்கப்பட்டது. சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோரும் கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை உலகளவில் பிரபலமானது. இந்த…\nசபரிமலை ,ஐயப��பன் கோயில் , மண்டல பூஜை, நடை திறப்பு\nதிங்கட்கிழமை, 07 நவம்பர் 2016 00:00\nபணிந்தது கேரள அரசு : சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி \nசபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன்…\nகேரள அரசு,பெண்கள் அனுமதி,சபரிமலைக் கோயில்\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nதிருப்பதி கோவிலில் மீண்டும் எழும் நாம பிரச்சனை \nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வைணவத்தை பின்பற்றுவர்களிடையே வடகலை, தென்கலை நாமம் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. வடகலையை பின்பற்றுபவர்கள் ஆங்கில U எழுத்து வடிவிலும், தென்கலையை…\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் மருத்துவ…\nதிருச்செந்தூர்,சூரசம்ஹாரம்,சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,லட்சக்கணக்கான பக்தர்கள்\nஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2016 00:00\nதிருச்செந்தூர் : இன்று கந்தசஷ்டி திருவிழா கோலாகல துவக்கம்\nஅறுபடை வீடுகளில் 2வது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா இன்று (31ம்தேதி) துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்…\nதிருச்செந்தூர் , கந்தசஷ்டி திருவிழா , சூரசம்ஹாரம்\nமதுராவில் பிரும்மாண்டமான கிருஷ்ணன் கோயில்\nகால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்\nகோவை : 2000 ஆண்டுகள் பழமையான மாதாவின் சித்திரம் வீதி உலா\nசிதம்பரம் : நடராஜருக்கு இன்று மகாபிஷேகம்\nபக்கம் 4 / 6\nஇணைப்பில் உள��ளவர்கள்: 117 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-10-19T12:03:56Z", "digest": "sha1:2PFOJJEPUVE5B4WJCW3GVPPXW5EEWOVJ", "length": 26625, "nlines": 199, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: பௌத்த சுவட்டைத்தேடி : பேட்டவாய்த்தலை", "raw_content": "\nபௌத்த சுவட்டைத்தேடி : பேட்டவாய்த்தலை\nபேட்டவாய்த்தலையில் 1998இல் முதன்முதலாக புத்தர் சிலை பார்க்கச் சென்றது, அச்சிலை 2002இல் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, அவ்வாறு காட்சிப்படுத்தப்பட நான் அனுப்பிய அஞ்சலட்டைதான் காரணம் என 2008இல் அறிந்தது என்ற பின்னணியில் முதலில் பேட்டவாய்த்தலைக்கும், பின்னர் திருச்சிக்கும் செல்வோம்.\nதிருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன்.\nதிட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் கோயில் இருந்தது. பேருந்து வசதி இல்லாத நிலையில் அருகிலிருந்த கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டேன். வெளியூர்க்காரர்களுக்கு மிதிவண்டி தருவதில்லை என்ற பதில் வந்தது. ஆய்வு தொடர்பாக நான் வந்த விவரத்தைக் கூறி அதற்கான கடிதத்தைக் காண்பித்தேன். \"ஆய்வுன்னா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, தர முடியாதுன்னா தரமுடியாது\" என்ற பதில் வந்தது. என் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தேன். அதையும் சைக்கிள் கடைக்காரர் ஏற்பதாக இல்லை. அருகிலுள்ள பிற வாடகை சைக்கிள் கடைகளில் விசாரித்தேன். சொல்லிவைத்தாற்போல் அனைவரும் மறுத்தனர். நான் வலியுறுத்தி என் அடையாள அட்டையைக் காட்டவே ஒரு கடைக்காரர், \"இதுபோல உங்க���ுக்கு எத்தனை அட்டை வேண்டும், நான் தருகிறேன்\" என்று கூறிவிட்டு, என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாக் குறையாகக் கத்த ஆரம்பித்தார். அடுத்த முறை வரலாமா என்ற யோசனை ஒரு புறம், உடன் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மறுபுறம். இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவ்வ ஆரம்பித்தது. எப்படியும் சிலையைப் பார்த்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு வந்து நடக்க ஆரம்பித்தேன். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கோயிலை அடைந்தேன். கோயிலில் இருந்த அறிவிப்புப்பலகையில் \"கோயிலுக்கு முன் தோப்பில் ஒரு சைன விக்கிரக உருவமும், சுமார் 6 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு சிற்பமும் உள்ளன\" என்ற குறிப்பு இருந்தது. கோயிலின் வெளியே வந்தேன். நுழைவாயிலின் எதிரே சிலையைக் கண்டேன். சிலை இருந்த இடத்தின் அருகே மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மாட்டுத்தொழுவம் போலிருந்த அவ்விடத்தில் அமைதியாக இருந்தார் புத்தர். பார்ப்பதற்கு சமண தீர்த்தங்கரைரைப் போல இருந்த அந்த சிலையை உற்றுநோக்கியபோது புத்தர் சிலைக்குரிய கூறுகளைக் கண்டேன். சிலர் கோயிலுக்குப் பின்புறம் மூன்று சமணர் சிலைகள் இருந்ததாகவும், அவை முறையே கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன், சாட்சி என்றும் சொல்லப்படுவதாகவும் கூறினர். மூன்று சிலைகளில் ஒரு சிலை கோயிலின் எதிரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இரு சிலைகள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலர் பேட்டவாய்த்தலை-நங்கவரம் சந்திப்பில் இரு சமணர் சிலைகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலைகள் முன்பு இருந்தஇடத்தைக் கடன்காரக்குழி அல்லது கடன்காரப்பள்ளம் என்று கூறினர். மாறுபட்ட கருத்துக்களுக்கிடையே கிடைத்த ஒரு சிலையைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியே. புத்தரைத் தவறாக சமணர் எனக் கூறிவந்ததைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. முகம் தெரியாத அளவு இருட்ட ஆரம்பித்தது. களப்பணி முடிந்ததும் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகக் காப்பாடசியருக்குக் களப்பணியின்போது நான் புத்தர் சிலையைப் பார்த்த விவரத்தை ஓர் அஞ்சலட்டை வழியாகத் தெரிவித்தேன்.\nபேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் அருகில் புத்தர் (1999)\nதொடர்ந்து பல முறை அங்கு சென்றேன். மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் செயல் அலுவலர���டம் எழுத்துவழி அனுமதி கேட்டுப் பெற்று,அந்த புத்தர் சிலையைப் புகைப்படம் எடுத்தேன்.\nபுகைப்படம் எடுக்க அனுமதி தந்ததோடு உதவியும் செய்த செயல் அலுவலருக்கு நன்றி கூறி கடிதம் எழுதினேன். அத்துடன் சிலையின் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தேன். அவருக்கு எழுதிய கடிதத்தில் அச்சிலையைச் சமணர் என்று தவறாக உள்ளூரில் கூறிவருவதையும், கோயில் தல வரலாற்றுக்குறிப்பிலும் சமணர் சிலை என்று குறிப்பிட்டுள்ளதையும் கூறி அது புத்தர் சிலை தான் என்று உறுதிப்படுத்தியிருந்தேன்.\n\"திருச்சி அருங்காட்சியகத்திற்குப் பழமையான புத்தர் வருகை\" என்ற தலைப்பில் பத்திரிக்கையில் செய்தியைக் கண்டேன். அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு ராஜமோகன் தலைமையில் இந்த புத்தர் சிலை உள்ளிட்ட சில சிலைகள் அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. களப்பணியின்போது நான் பார்த்தது இந்தச் சிலையைத்தான். சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துவரப்பட்ட முயற்சி பற்றியோ, பத்திரிக்கைச் செய்தி பற்றியோ அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. பணியின் பளு காரணமாகவோ, சிலையை பேட்டவாய்த்தலையிலிருந்து கொண்டுவந்து அருங்காட்சியகத்தில் சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்திலோ அவர் மறந்திருக்கலாம்.\nமற்றொரு புத்தர் சிலையைக் காண திருச்சி சென்றபோது அரசு அருங்காட்சியகம் சென்றேன். காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்களும், முன்னாள் காப்பாட்சியர் திரு இராஜமோகன் அவர்களும் அங்கிருந்தனர். என்னைக்கண்டதும் திரு இராஜமோகன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. \"உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி\" என்று கூறிக்கொண்டே என்னை அவசரம் அவசரமாக அருங்காட்சியக நுழைவாயிலுக்கு அழைத்துவந்தார். பேட்டவாய்த்தலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த சிலை தற்போது அருங்காட்சியக வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதைக் காண்பித்தார். \"இந்த புத்தர் சிலை பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு இங்கு வைக்க உதவியது உங்களது எழுத்துதான்\" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று கேட்டபோது அவர், \"பேட்டவாய்த்தலையில் உங்களது களப்பணியின்போது நீங்கள் கண்ட புத்தர் சிலை பற்றி எழுதிய அனுப்பிய அஞ்சலட்டைதான் இந்தச் சிலை இங்கு வரக் காரணமாக இருந��தது\" என்று கூறி மனதாரப் பாராட்டினார். 1998இல் நான் அனுப்பிய அஞ்சலட்டைச் செய்தியை மறவாமல், 2008இல் எனது களப்பயணத்தில் எதிர்பாராத நிலையில் அருங்காட்சியகத்தில் நான் அவரைச் சந்தித்த நிலை ஏற்பட்டபோது அவர் நினைவுகூர்ந்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது நினைவாற்றலுக்கு நன்றி கூறினேன். என் ஆய்வுக்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நான் எதிர்கொண்டுள்ளேன். மாட்டுத்தொழுவத்தின் அருகே இருந்த புத்தர் சிலை அருங்காட்சியக வாயிலுக்கு வருவதற்கு நான் காரணமாக இருந்ததை எண்ணி வியந்தேன். அடையாள அட்டையைக் காண்பித்தும் நான் துரத்தப்பட்டபோது பட்ட வலி என்னைவிட்டுப் போனதை இப்போது உணர்ந்தேன், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புத்தர் சிலையின் மூலமாக.\nநன்றி: களப்பணியின்போது பேட்டவாய்த்தலையில் புத்தர் சிலை இருப்பதைத் தெரிவித்த வரலாற்றறிஞர் முனைவர் இரா. கலைக்கோவன், புகைப்படம் எடுக்க அனுமதித்த மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் செயல் அலுவலர், உதவிய திரு சந்திரன், திரு சிவராஜ் ஆகியோருக்கு என் நன்றி.\nடைம்ஸ் ஆப் இந்தியா 29.10.2012\nகரந்தை ஜெயக்குமார் 02 October, 2012\nஇயேசுநாதரைப் போல, மாட்டுத் தொழுவத்தில் இருந்த புத்தரை, அருங்காட்சியக வாயிலில் குடியமர்த்திய தங்களின் மகத்தானப் பணி போற்றத் தக்கது, பாராட்டத்தக்கது. இயேசு நாதரைப் போல தாங்களும் ஒரு மீட்பர்தான். தங்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில��� பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத்தேடி : பேட்டவாய்த்தலை\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nபௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nவெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/10/deepavali-2013.html", "date_download": "2018-10-19T10:49:14Z", "digest": "sha1:2WVJPFDJ3M4WZALX7DJCSFLUHEEHZGSE", "length": 14726, "nlines": 284, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தீபாவளி ஆரம்பம்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nஇதோ நாளை மறுநாள் தீபாவளி. சொந்தங்களுடனும், நட்புக்களுடனும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள் தீபாவளி.\nஇந்த தீபாவளி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பானதாக இருக்கும். அது போல புத்தாடை உடுத்தி, இனிப்புகளுடனும், வகைவகையான உணவுகளுடனும், பட்டாசுகளுடனும், பெற்றோர்களுடனும் குதூகலமாக இந்த வருடம் எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கின்றேன்....\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட...\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/23.html", "date_download": "2018-10-19T11:26:31Z", "digest": "sha1:UTW2RIS2K3JHXTQ4NR4ZNEXKCTZNHPWE", "length": 31074, "nlines": 129, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவ��் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 10:59:00 - 0\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.\nஅங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.\nஇவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்\nஅந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.\nதொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.\nதான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு க���ல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம்.\nகடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்க முடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nகாங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.\nகடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.\nஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.\nலெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க தவளை நடவடிக்கை யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள்.\nஅவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.\nநான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது.\nபருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிற மாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை\nஎன்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.\nகரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம்.\nஅவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது.\nஉங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும் தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.\nஅங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.\nஇலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.\nஎன்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.\n1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக் கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nதமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.\n எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.\nரைட், கட்டளைக் கப்பல் அவுட் என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.\nசீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள் என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே என்ற எண்ணமே மேலோங்கியது.\nஅங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்க��்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.\nஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.\nதீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.\nஇந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப���பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/tamil-torture-by-srilanka.html", "date_download": "2018-10-19T11:25:32Z", "digest": "sha1:NW6JSUS5XFFZNSG45NHJDJSPOAZB5RXZ", "length": 19280, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "மைத்திரி - ரணில் ஆட்சியிலும் சித்திரவதைகள் தொடர்கின்றன சர்வதேச ஊடகம் வெளிப்படுத்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரல���று தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமைத்திரி - ரணில் ஆட்சியிலும் சித்திரவதைகள் தொடர்கின்றன சர்வதேச ஊடகம் வெளிப்படுத்தல்\nby விவசாயி செய்திகள் 13:11:00 - 0\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் னரும், தமிழர்கள் தாக்கி சித்திர வதை செய்யப்படுவதும், பாலியல் கொடுமைப்படுத்தப்படுவதும் தொட ர்வதாக, சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரி வித்துள்ளது.\nஐரோப்பாவில் அரசியல் தஞ் சம் கோரியுள்ள 50 இற்கும் அதிக மான இலங்கைத் தமிழ் ஆண்கள் தாம் தற்போதைய அரசின் காலத் தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட் படுத்தப்பட்டது தொடர்பான விவர ங்களை அசோசியேட்டட் பிரசிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅவர்கள் ஒவ்வொருவராக தமது கதைகளை கூற இணங் கினர். அவர்களின் மார்பு, இடுப்பு, கால்க ளில் வடுக்கள் காணப்பட்டன. அசோசியே ட்டட் பிரஸ், 32 மருத்துவ மற்றும் உளவி யல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர்காணல் செய்தது.\nஉள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த தரப்பில் ஒரு போராளிக் குழுவை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தம்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.\n8 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்த போதிலும், 2016 தொடக்கத்தில் இரு ந்து இந்த ஆண்டின் ஜூலை வரை சித்திரவ தைகளும் மீறல்களும் இடம்பெற்றுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் இந்தக் குற்றச் சாட்டுகளை நிராகரித்தனர்.\nகடந்த 40 ஆண்டுகளாக உலகில் மோச மான நாடுகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பி வந்தவர்களை நேர்காணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்னாபிரிக்க மனித உரிமைகள் விசாரணையாளர்,தாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மிருகத்தனமான சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாக கூறு கிறார்.\nஇலங்கை அதிகாரிகளின் பாலியல் மீற ல்கள் நிலைத்திருப்பது மிகவும் அதிர்ச்சியா கவும், இதற்கு முன்னர் பார்த்திராததாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபெரும்பாலான ஆண்கள் கண்கள் கட்ட ப்பட்ட நிலையில், தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர். தம்மை சிறைபிடித்தவர்க���் பெரும்பாலானோர் குற் றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியதாக அவர்கள் தெரிவி த்தனர்.\nசிலர், தம்மைக் கைது செய்து விசாரித்த வர்கள் படையினரும் என்று, அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் மற்றும் முத்தி ரைப் பட்டிகளின் அடிப்படையில் கூறுகின் றனர். ஒருவர், உடைகளுடன் இராணுவ சீருடைகளும் தொங்கியதாகவும், பலர் இரா ணுவ சப்பாத்துகளை அணிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.\nஎனினும், கடந்தவாரம் கொழும்பில் செவ்வி ஒன்றை அளித்த இராணுவத் தள பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிராகரித் தார்.\nஇராணுவம் தொடர்புபடவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில், பொலி ஸாரும் தொடர்புபடவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். இப்போது அத னைச் செய்வதற்கு எமக்கு எந்தக் காரண மும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nபொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப் பான அமைச்சர் சாகல, சித்திரவதைகளை கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். எனினும் அதனை அவர் பின்பற்றவில்லை.\nஇலங்கையில் பரந்தளவிலான சித்திரவ தைகள் இன்னமும் அதன் பாதுகாப்புப் படை களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டா லும், 26 ஆண்டுகால உள்நாட்டு போரில், வெளிவந்த போர்க்குற்றச்சாட்டுக்களை விசா ரணை செய்வதில் இலங்கை தோல்விய டைந்துள்ளது.\nசித்திரவதை செய்யப்பட்ட 52 ஆண்கள் பற்றிய அசோசியேட்டட் பிரசின் கணக்கு குறித்து ஐ.நா மனித உரிமை ஆணை யாளர் செயிட் ராட் அல் øசேன், கரிசனை கொண்டுள்ளார்.\nஐ.நா விசாரணையை முன்னெடுக்கும் வரை இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், தெளிவான இந்த அறிக்கைகள் கொடூரமானவையாக இருப்பதுடன், 2016- 2017 காலப்பகுதியில் இவை நடந்திருந்தால் எமது பக்கம் மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகவும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமது அடையாளங்களை வெளிப்படுத்தா மல் பாதுகாப்பதாக உறுதியளிக்கப்பட்ட பின் னர் தான் இவர்கள் தமது கதைகளை கூற இணங்கினர். தாயகத்தில் உள்ள தமது உற வினர்கள் பழிவாங்கப்படலாம் என்று அவர் கள் அஞ்சுகின்றனர் என்று அசோசியட்டட் பிரஸ் கூறுகின்றது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்த��ள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2018-10-19T12:12:57Z", "digest": "sha1:VR22MVRQFLYAHGTI3CBYSXISY4XLKX3W", "length": 6208, "nlines": 136, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : \"அந்த பசிபிக் கடலோரம்...\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 12 அக்டோபர், 2018\nரெட் வுட் நேஷனல் பார்க்.\nஅந்த நீல வானமும் கடலும்\nஅந்த வழ வழா கிண்ணத்தில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇது விஜய் சேதுபதி வானம்\nஒரு நீள் தொகைப் பாடல் ..\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026297.html", "date_download": "2018-10-19T11:06:15Z", "digest": "sha1:RDHJINJIIDMVWYIMRTRLPQQTPP6YEZQM", "length": 5484, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: ஆப்பிளுக்கு முன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களு���்குத் திருப்பித் தரப்படும்.\nஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்தியேன், Uyirmmai Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅம்மா ப்ளீஸ் என்க்காக மந்திர வழிபாடு உரைநடை கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nசார்வாகன் கதைகள் விழா மாலைப் போதில் மருத்துவ நோபல் விஞ்ஞானிகள்\nஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் குட்டீஸ்களுக்கான குட்டி கதைகள் வாழ்க்கைத் துணை அமையும் யோகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/2020%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2018-10-19T12:33:34Z", "digest": "sha1:LFFPYMVOF2SFHCQYDD4LUBP4ZFX2SR6N", "length": 21638, "nlines": 263, "source_domain": "ippodhu.com", "title": "‘2020க்குள் அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடும்’- அமெரிக்கா நம்பிக்கை | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ‘2020க்குள் அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடும்’- அமெரிக்கா நம்பிக்கை\n‘2020க்குள் அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடும்’- அமெரிக்கா நம்பிக்கை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூன் 12ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோரின் சந்திப்பையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.\nகொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எப்போது மற்றும் எவ்வாறு அணு ஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், தென் கொரியாவில், சிங்கப்பூர் உச்சிமாநாட்டின் விளைவுகள் குறித்து விவாதித்த மைக் பாம்பேயோ, “வட கொரியாவுடன் இன்னும் அதிக பணிகள் செய்ய இருப்பதாக” கூறினார்.\n“அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அணுஆயுதங்களை கைவிடும் இலக்கை அடைந்து விடலாம்” என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், அணு ஆயுத திட்டங்களை தகர்ப்பதை, உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை வட கொரியா ப��ரிந்து கொண்டுள்ளது என்று நம்புவதாகவும் மைக் கூறினார்.\nஉறுதிப்படுத்தப்படும் விவகாரங்கள் குறித்து ஆவணங்களில் ஏன் ஏதும் குறிப்பிடப்பவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மைக் பாம்பேயோ, அக்கேள்விகள் “அபத்தமாகவும்”, “அவமதிக்கும் வகையிலும்” இருப்பதாக கூறினார்.\nமுன்னதாக, இனி வட கொரியா அணுசக்தி அச்சுறுத்தல் தரும் நாடாக இருக்காது என்று அறிவித்த டிரம்ப், “அனைவரும் இனி பாதுகாப்பாக உணரலாம்” என்றார்.\n‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்’- டிரம்ப்\nடிரம்ப் – கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன\nசிங்கப்பூர் உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்\n1.அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.\n2.கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.\n3.ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.\n4.அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் – கேரள அமைச்சர்\nமோடியின் அடிமை ஊடகங்கள் சொல்வதென்ன\n#MeToo : பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல: கேரள அமைச்சர் பேட்டி\n#MeToo; எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றம் சாட்டிய பிரியா ரமணிக்கு பெண் பத்திரிகையாளர்கள் 20 பேர் ஆதரவு\nசர்கார் கேரள உரிமை சோல்ட் அவுட்\n#MeToo; லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக நடிகர் சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\nஒரே நேரத்தில் தேர்தல் : வாக்குப் பதிவு எந்திரங்களின் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை; RTI இல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: நிலக்கல்லில் பதற்றம்; பெண் பக்தர்கள் நிறுத்தம்\n100 ஆண்டு தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது கனடா\n6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்\nஹூவாய் நிறுவத்தின் புதிய மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்\nநடிகைகள் போர்க்கொடி… ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் நடிகர் திலீப்\nவடசென்னை… அஜித், விஜய் ரசிகர்களை விமர்சித்த சிம்பு\nவங்கிகளில் மோசடி : இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு\nபாஜக தலைவர்கள், அமைச்சர்கள், எம் எல் ஏக்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் – மோடி அரசு மீது ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் ஊழல்: ஒப்பந்தத்தில் அனில் அம்பானி வேண்டும் கட்டாயப்படுத்திய மோடி அரசு; 2 புதிய ஆவணங்கள் வெளியீடு\nஇரட்டை கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை;யார் இந்த ராம்பால் \nசபரிமலைத் தீர்ப்பு: சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்; கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் -பினராயி விஜயன்\nமுந்தைய கட்டுரைபாஜகவை ஆட்சில் இருந்து அகற்ற மெகா கூட்டணி - ராகுல் காந்தி\nஅடுத்த கட்டுரைZero டீஸர் : சல்மான் கானுடன் நடனமாடும் ஷாருக்கான்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்க��ள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html", "date_download": "2018-10-19T11:51:04Z", "digest": "sha1:7XJL2SAITJCSAS3IIRVAKSVBQR7NHQVW", "length": 46283, "nlines": 455, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nதேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.\nஇந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக��கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஇந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஉலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு\nஇன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\nஇதுதான் முதல் போட்டியின் தலைப்பு\nஇன்று உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வது யாருக்கும் கடினமான ஒரு\nபணியாக இருக்காது. உலகின் இந்த அசாதாரணமான வளர்ச்சியின் ஆணி வேர் கல்வியே ஆகும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் நமது தமிழக இஸ்லாமிய சமுதாயம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உங்களில் இருந்தே அறியும் பொருட்டே இந்த தலைப்பு.\nகட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன் எங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கக் கூடும்.....\n* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்\n* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை\n* ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன\n* அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா\n* வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது\n* உருவாக்குவத��்கான சாதக, பாதகங்கள் என்ன\nஇதுபோன்ற விஷயங்களை உள்ளடக்கி உங்கள் கட்டுரை வரும்படி முயற்சி செய்யுங்கள்.\n* இதில் இல்லாத புதிய ஐடியாக்கள் இருந்தால் அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றது.\n1. கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.\n2. இந்த போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கலந்துக் கொள்ளலாம்.\n3. கட்டுரைகளை ஈமெயில் வாயிலாக மட்டுமே அனுப்பவேண்டும்.\n4. 6 பேர் கொண்ட நடுவர் குழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.\n5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை சொல்லவும் வேண்டுமோ\n6. எந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை நடுவர் குழுக்கு உண்டு.\n7. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31 , இந்திய நேரம் இரவு 11.59 வரை.\n8. முடிவுகள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 இரவுக்குள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் அறிவிக்கப்படும்.\n9. வெற்றியாளர்கள் ஃபோன் மற்றும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படுவார்கள்.\n10. பரிசுகள் இன்ஷா அல்லாஹ், ஜனவரி 15 க்குள் வழங்கப்படும்.\n11. முதல் மூன்று பரிசு பெரும் கட்டுரைகள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படும்.\n12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.\n13. இங்கு வரும் கட்டுரைகள் வேறு இடங்களில் வெளி வந்ததாகவோ அல்லது வெளியீட்டுக்காக அனுப்பப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.\n14. காபி, பேஸ்ட் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசும் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தெரிய வந்தால், பரிசுத் தொகை வழங்கப்படமாட்டாது.\n15. வெற்றி பெறுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் விரும்பி , இஸ்லாமிய பெண்மணியின் அட்மின்களும் விரும்பும் பட்சத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கட்டுரைகள் எழுதிக்கொடுக்க அனுமதிக்கப்படுவார்.\nபிற்சேர்க்கை : 16. இப்போட்டியில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம்.\nகட்டுரைகளை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி : contest@islamiyapenmani.com\nஅனுப்ப வேண்டிய முறை : (இதில் வ���ும் விபரங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், எனவே சகோதரிகள் பயப்பட வேண்டாம் )\nஉங்கள் வயது(விருப்பம் இருந்தால்) :\nமுதல் பரிசு: 5,000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்\n இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nLabels: இஸ்லாமியப் பெண்மணி, கட்டுரைப் போட்டி அறிவிப்பு, டீக்கடை குழுமம்\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஇந்த காலகட்டத்திற்க்கு இது மாதிரியான கட்டுரை போட்டிகள் மிகவும் அவசியம். மேலும் இதில் நம் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலமையையும் அறிய உதவியாக இருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி\nநல்ல செயல். நிச்சயமாக தமிழக் முஸ்லிம்கள், கல்வியில் மிக பின் தங்கியிருக்கிறோம். அதற்ஆன விழிப்புணர்வு உண்டாக்கும் இம்முயற்சி, இன்ஷா அல்லாஹ்.\n//12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\n// //12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\nபரிசு அறிவித்த பின், வெற்றி பெறாத கட்டுரைகளை அதை எழுதியவர்கள் தம் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇஸ்லாமி�� பெண்மணி, அதில் ஏதேனும் கட்டுரைகளை வெளியிட விரும்பினால், அவர்களிடம் அனுமதி கேட்டு வெளியிடும், அவர்கள் விரும்பினால்.\nஇதற்க்கு காரணம், சில கட்டுரைகள் பரிசு பெறாவிட்டாலும் சில நல்ல தகவல்களை , ஆலோசனைகளைக் கொண்டதாக இருக்கலாம். அவற்றை நம் சமூக மக்களிடம்\nகொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கமே காரணம். அவர்களின் முயற்சி வீணாகிவிடக் கூடாது. இது போன்ற தளங்களில் வெளியிடுவதன் மூலம்,\nஅவர்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.\nகட்டுரைகள் அனைத்தும் எழுதியவர் பெயரிலே வெளியிடப்படும்.\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்.\nதாங்களின் செய்தியை நன்றியோடு மீள்பதிவு செய்திருக்கிறோம்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nமாஷா அல்லா அருமையான முயற்சி.அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..\nபுதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:33\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:36\nஅல்ஹம்துலில்லாஹ் அருமையான ஏற்பாடு வாழ்த்துக்கள்\nமுஸ்லீம்கள் மட்டும் தான் கலந்துக்கனுமா\nமுஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் யார் வேண்டுமானாலும் கட்டுரை போட்டியில் கலந்துக்கொள்ளலாம். சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. இதை பிறசேர்க்கையிலும் சேர்த்துவிடுகிறோம்.\nஉண்மையில் நல்லதொரு முயற்சிதான்.இனிவரும் காலங்களிலும் இதுபோல் இன்னும் பல நல்ல முயற்சிகள் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக.\nமிக அருமையான முயற்சி , அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமுஸ்லிம்கள் கல்வியில் விழிப்புனர்வு பெற நல்ல முயற்ச்சி. மாஷா அல்லாஹ்\nநல்ல முயற்சி. இந்த தகவலை எங்கள் வலை தளத��திலும் அறிவிப்பு செய்துள்ளோம்\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்...)\nமிக அருமையான முயற்சி, இது வெற்றி பெற்று நன்மை பயக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.\nசிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 1 December 2012 at 02:55\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...\nஅருமையான தலைப்பு .. இன்ஷா அல்லாஹ் முடியும் என்ற தன்மையை முன்னிறுத்தி முற்போக்கு நிலையும்,பிற்போக்கு அணியும் என்ற வரிகளுக்கு ஒப்ப நம் சமூகத்தின் மத்தியில் கல்வி என்ற மூன்றெழுத்தை கலக்கம் இல்லா வடிவில் பயில்வது பயிற்றுவிப்பது இன்று மட்டுமல்ல 1400 ஆம்டுகளுக்கு முன்னால் நபியவர்களுக்கு கல்விதான் ஆரம்பமாக போதிக்கப்பட்டது...இத்தலைப்பை இன்ஷா அல்லாஹ் என்னாலும் வரிசைக்கிரமமாக அமைக்க முடியும் என்ற எண்ணத்தை வல்லவன் அல்லாஹ் என் உள்ளத்திலும் உதிக்கச் செய்துள்ளான் .... ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா\n//கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் மேலும் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம் பற்றி என்று குறிப்பிட்டு சொல்லிவிட்டு அதன் பின் கடைசியில் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாம் என்கிறீர்கள் பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \n// பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \nஇங்கு ஒப்புக்கு சப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை சகோ... இஸ்லாமியர்களின் கல்வி அறிவு முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் தான் ஐடியா தர வேண்டும் என்று இல்லை... யார் தந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது... நமக்கு தேவை நல்ல ஐடியாக்கள் தானே ஒழிய, யார் சொல்வது என்பதல்ல...\n// //கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் //\nஹதீஸ் மேற்கோள் காட்டுபவர்கள் சஹீஹான ஹதீஸ்களை (பலமானது) மட்டுமே மேற்கோள் காட்ட வேண்டும் என்பதும் இஸ்லாத்திற்கு மாற்றமான ஆலோசணைகள் சொல்லப்பட வேண்டாம் என்பதும் தான் இதன் பொருள். சஹீஹ் இல்லாத ஹதீஸ்களை (பலகீனமானது) மேற்கோள் காட்டினால் அது கட்டுரையின் வீரியத்தை குறைக்கும், நோக்கத்தை திசை திருப்பும் என்பதாலே இந்த முடிவு...\nஉங்கள் அழகான கேள்விகளுக்கு நன்றி சிஸ்டர்.... நீங்கள் கேட்டதால் இது குறித்து மற்றவர்களுக்கு இருந்த சந்தேகமும் தீரும்...\nஇணையதள வசதி இல்லாத நம் சகோக்கள் அஞ்சல் மூலம் அனுப்புவதென்றால் எப்படி ஏதேனும் முகவரி கொடுக்கலாம் தானே \nவ அலைக்கும் சலாம் வரஹ் சகோ\nமுகவரி கொடுப்பது என்பது சில நடைமுறை சங்கடங்களை கொடுக்க கூடும் என நினைக்கிறேன்.\nமேலும் இப்போது சிறு சிறு ஊர்களிலும் கூட ப்ரவுசிங் சென்டர் வந்துவிட்டது. அதனால் ஸ்கேன் பண்ணி அனுப்புவதற்கு சிரமமாக இருக்காது என நினைக்கிறேன். ஆகும் செலவும் ஒப்பீட்டால் சரிசமமே...\nஆக ஸ்கேன் செய்து அனுப்புவது தான் வழி..\nவ அலைக்கும் சலாம் வரஹ்..\nஅதிகபட்சம் எத்தனை பக்கங்களுக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம்... உங்கள் விருப்பமே...\nகுறைந்தபட்சம் 3 பக்கங்களுக்கு மேல் இருந்தால் நலம் :-)\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nபிஸ்மில்லாஹிர்ரர்ஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் எண்ணற்ற கொடை...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)\nஇன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜ...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/41613-job-vacancy-in-isro-border-defense.html", "date_download": "2018-10-19T11:10:39Z", "digest": "sha1:ELVW4EEJZAI3275F4RKSUMMPCNPPVJWG", "length": 11018, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்! | Job Vacancy in ISRO, Border Defense", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nஇஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்\nஇஸ்ரோ, இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் மற்றும் இந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப���்படுகின்றது.\nஇந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்:\nஇந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அம்ப்; கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். இல்லையெனில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 30\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2018\nஇஸ்ரோவில் 24 சயிண்டிஸ்ட் வேலை:\nஇந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் கழகத்தில் சயிண்டிஸ்ட் பணிக்கான ஆட்கள் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். இதில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2018\nஇந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படை:\nஇந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 134 கான்ஸ்டெபிள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படுகின்றனர். இந்தப் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV/ HMV லைசன்ஸ் பெற்று இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.21700-69100/-\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3.2018\nகாதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...\nஇனி ஐபோனிலும் சென்னை மாகராட்சியின் ஆஃப்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை \n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“இந்தியாவின் இண்டர்நெட் வேகம் 100 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும்” - இஸ்ரோ தலைவர்\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 - இஸ்ரோ அசத்தல்\nசினிமாவாகிறது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை\nவிண்ணில் இன்று பாய்கிற���ு பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nRelated Tags : Job Vacancy , ISRO , Border Defense , காலிப்பணியிடங்கள் , வேலைவாய்ப்பு , இஸ்ரோ , பாதுகாப்புப்படை\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...\nஇனி ஐபோனிலும் சென்னை மாகராட்சியின் ஆஃப்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33772-do-not-want-to-run-behind-rankings-says-kidambi-srikanth.html", "date_download": "2018-10-19T11:20:51Z", "digest": "sha1:EY6IAPL7JIEWKDE73KEF3EBLL4AGFVLX", "length": 10652, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த் | Do not want to run behind rankings says Kidambi Srikanth", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nநம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதே தனது நோக்கம் என்று கூறியுள்ள���ர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டோவை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்ரீகாந்த், முதல் இந்திய வீரராக ஒரே காலண்டர் வருடத்தில் 4 சூப்பர் சீரியஸ் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல், தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nதொடரை முடித்து தாயகம் திரும்பிய ஸ்ரீகாந்திற்கு ஐதராபாத் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்த ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும். தரவரிசை பின்னால் ஓடவிரும்பவில்லை. தரவரிசை குறித்து நான் யோசிப்பதேயில்லை. கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தேன். காயம் என்பது எல்லா விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் வருவதுதான். மீண்டு வர எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. ஆனால், நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். என்னுடைய பயிற்சியாளர் கோபி எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தார். அவருக்கே எல்லா பெருமையும் சேரும்” என்றார்.\nகாமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து\nஇந்தியாவிற்கு திரிகோணமலை துறைமுகத்தை வழங்க திட்டமா: இலங்கை பிரதமர் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்\nசாய்னா - கஷ்யப் ஜோடி டிசம்பரில் திருமணம்\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\n“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி\n‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’\nஇணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து\nஇந்தியாவிற்கு திரிகோணமலை துறைமுகத்தை வழங்க திட்டமா: இலங்கை பிரதமர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C/", "date_download": "2018-10-19T11:09:27Z", "digest": "sha1:M3QJ3F3QYQYNTOO4OJQW34OMGDHBWNON", "length": 12369, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "தடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திதடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி\nதடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி\nதடையை மீறி போராட்டம் பி.ஜே பேட்டி: தினமணி செய்தி\nபாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.\nஇது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:\nசென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.\nஅதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும்.\nஇந்தப் பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.\nகாவாங்கரை கிளையில் தெருமுனைக் கூட்டம்\nஜனவரி 27 போராட்டம் – பத்தி��ிக்கை அறிக்கை \nஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வ அங்கீகாரம் – அறிக்கை\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_660.html", "date_download": "2018-10-19T11:02:28Z", "digest": "sha1:J6BGRRBFQHKCPJ2ZB23ZJ2NKGWRV5TYC", "length": 9228, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "ஆவா குழு­வில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider ஆவா குழு­வில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்\nஆவா குழு­வில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்\nஆவா என்­ற­ழைக்­கப்­ப­டும் வாள்­வெட்­டுக் குழு­வு­டன் தக­வல்­க­ளைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா றொஷான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார்.\nஆவா குழு­வின் தலை­வர் ஒரு­வ­ரு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பி­லி­ருந்து பொலி­ஸா­ரின் தக­வல்­களை வாள்­வெட்­டுக் குழு­வுக்­குக் கூறி­வந்­தார் என்று மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் குற்­றஞ்­சாட்­டு­கி­றார்.\nஅத­னால் குறித்த தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். அவர் மீதான குற்­றச்­சாட்டை விசா­ரிக்க பொலிஸ் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.\nவிசா­ர­ணை­யில் அவர்­மீ­தான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­வித்­தார்.\n“மணல் கடத்­து­வோர் பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்­குக் கையூட்டு வழங்­கு­கின்­ற­னர் என்­றும் அத­னைச் சாதா­ரண பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் தடுத்து நிறுத்­தி­ய­தா­லேயே குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு இட­மாற்­றம் வழங்­கப்­ப­டு­கி­றது” என்­றும் ஊட­கங்­க­ளில் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇது தொடர்­பில் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­விக்­கை­யில், “மணல் ஏற்­றப்­ப­டும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளிட்ட இடங்­க­ளில் தற்­போது மணல் ஏற்­றப்­ப­டு­வது முற்­றா­கத் தடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஅத­னால் அந்த இடங்­க­ளில் புற்­கள் முளைத்­துள்­ளன. மணல் ஏற்­று­மி­டங்­க­ளில் புற்­கள் முளைக்­காதே. அதனை அந்த இடங்­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட முடி­யும்” என்று தெரி­வித்­தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்து��்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37769-rahul-gandhi-tags-narendra-modi-for-fuel-challenge-after-virat.html", "date_download": "2018-10-19T12:27:50Z", "digest": "sha1:XY7AR2CQCBV2UM3PK45REMKKP2PHX4XC", "length": 10154, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கோலி சவால் இருக்கட்டும்....என் சவாலை ஏற்க முடியுமா?- பிரதமருக்கு ராகுல் ட்வீட்! | Rahul Gandhi Tags Narendra Modi for Fuel Challenge, after Virat", "raw_content": "\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் மாயம்: நீரில் மூழ்கிய 3 பேர் உடல் மீட்பு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு: பத்தனம்திட்டாவில் பாஜக மகளிர் அணி போராட்டம்\nபிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு\nகோலி சவால் இருக்கட்டும்....என் சவாலை ஏற்க முடியுமா- பிரதமருக்கு ராகுல் ட்வீட்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் விடுத்த சவாலை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு சவாலை விடுத்துள்ளார்.\n\"அன்புள்ள பிரதமரே, விராட் கோலி ஃபிட்னஸ் சவாலை நீங்கள் ஏற்க தயார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னிடமும் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் அல்லது, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி, உங்களை நிர்பந்தம் செய்து அதை செய்ய வைப்போம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் \" என்று ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த��ர். அதனைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் அதிகரித்து இருக்கும் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற பிரச்னையை குறிப்பிட்டு ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை சீண்டியுள்ளார்.\nமுன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் விடுத்த சவாலை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோடி.\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்தார். மேலும் தான் மத்திய அமைச்சரின் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nமேலும் கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடியும் ட்விட்டரில் உடனடியாக பதில் அளித்தார். அதோடு விரைவில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர உள்ளதாகவும் அந்த பதிவில் மோடி கூறியிருக்கிறார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசிய இலங்கை பிரதமர்\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: மெகுல் சோக்சியின் ரூ. 218 கோடி சொத்துகள் முடக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n5. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n6. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n7. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்\nரஜினியின் இரண்டு மகள்கள் தெரியும், அவரின் மகன்களை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/currently-updated-episode-links-of-serial-stories.39977/page-938", "date_download": "2018-10-19T11:26:55Z", "digest": "sha1:43HRVMQNYDJMY7JRTFSLQSQ22MZXDUHR", "length": 13214, "nlines": 469, "source_domain": "www.penmai.com", "title": "Currently updated Episode links of Serial Stories | Page 938 | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னுடைய இரண்டாவது கதையான \"நொடிப்பொழுதும் மறவேன்\" -- முதல் ஐந்து ud கொடுத்து இருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க..\nநொடிப்பொழுதும் மறவேன் 1 - 5\nநொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஎன்னுடைய இரண்டாவது கதையான \"நொடிப்பொழுதும் மறவேன்\" -- முதல் ஐந்து ud கொடுத்து இருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க..\nநொடிப்பொழுதும் மறவேன் 6 & 7\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல..\nநொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபூங்காற்று புதிரானது - 1\nOngoing story - பூங்காற்று புதிரானது\nComments - பூங்காற்று புதிரானது.\nநிழலாய் தொடர்வேன்.... - துர்கா சிதம்பரம்\nநிழலாய் தொடர்வேன்.... - துர்கா சிதம்பரம்\nஇரண்டாம் அத்தியாயம் பூங்காற்று புதிரானது போட்டாச்சு...\nOngoing story - பூங்காற்று புதிரானது\nComments - பூங்காற்று புதிரானது.\n\"நொடிப்பொழுதும் மறவேன்\" கதையின் அடுத்த ud ...\nநொடிப்பொழுதும் மறவேன் - 8\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nநிழலாய் தொடர்வேன்.... - துர்கா சிதம்பரம்\nHave posted third UD of பூங்காற்று புதிரானது\nOngoing story - பூங்காற்று புதிரானது\nComments - பூங்காற்று புதிரானது.\nV நோபல் 2018: மருத்துவம் - புற்றுநோயிலிருந்து மீட்கும் புதிய பாதை\nநோபல் 2018: மருத்துவம் - புற்றுநோயிலிருந்து மீட்கும் புதிய பாதை\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nமழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nயார், யார் எப்படி பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-12/kazhugar", "date_download": "2018-10-19T11:08:25Z", "digest": "sha1:B65J3GY4G6H634JKD75JR65FXPCI7BXU", "length": 13913, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 12 August 2018 - கழுகார்", "raw_content": "\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\n‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்\n`இப்போது மலைக்குச் செல்ல தகுந்த சமயம் அல்ல’ - பம்பையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண் #Sabarimala\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\n`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு\n`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல\n`உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு’ - அதிர்ச்சியளிக்கும் சர்வே\nஜூனியர் விகடன் - 12 Aug, 2018\nமிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்\nஎடப்பாடி கையில் பன்னீரின் லகான்\n - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்\n“அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்\n“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nதவித்த விவசாயி... தலையிட்ட ஜூ.வி... உத்தரவிட்ட அமைச்சர்\nவைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன் - தென் தமிழகத்துக்கு ஆபத்து\nமுட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்\nகாவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\n” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்\nஇயற்கை மருத்துவம் Vs அலோபதி மருத்துவம்... - பிரச்னை ஆன பிரசவம்\nமிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=308", "date_download": "2018-10-19T11:42:46Z", "digest": "sha1:5RVOB2JA5BWUA4RVZJO6Z665HZEZOGW7", "length": 4362, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "தேசாந்திரி", "raw_content": "\nHome » இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் » தேசாந்திரி\nCategory: இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nகிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம். சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும், சாரநாத் ஸ்தூபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம், சரஸ்வதி மகால் நூலகம் போன்ற வரலாற்றுச் சின்னங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=128", "date_download": "2018-10-19T12:13:44Z", "digest": "sha1:VVCM6W6GZBE6R7CAQRYDNI2JMBCOVN43", "length": 19028, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்\nமாலத்தீவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை இரவோடு இரவாக ராணுவம் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 12 எம்.பி.க்கள்…\nஅதிபர் யாமின், அவசர நிலை பிரகடனம், மாலத்தீவு\nலிபியா : படகு கவிழ்ந்து விபத்து - 90 பேர் பலி\nமத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் நாடி சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டது. விபத்து சம்பவத்தில் 90 பேர் பலியாகினர் என அஞ்சப்படுகிறது என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில்…\nலிபியா,படகு விபத்து,90 பேர் பலி\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. வியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து…\nகியூபா புரட்சியாளர், ஃபிடல் காஸ்ட்ரோ, மூத்த மகன் தற்கொலை, காஸ்ட்ரோ டியஸ்பாலார்ட்\nஉலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா\nஉலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் வெளியிட்டுள்ளது.தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம்…\nபணக்கார நாடுகள் , கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு\nஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த…\nசீன ஆய்வகத்தில் `குளோனிங் குரங்குகள்`\nஉலகின் முதல் குளோனிங் மறிஆடு உருவாக்கப்பட்ட அதே தொழிற்நுட்பத்தில் சீனா ஆய்வகத்தில் இரண்டு குரங்குகள் பிறந்துள்ளன. சில வாரங்களுக்கு முன் சீன ஆய்வகத்தில், சோங் சோங் மற்றும் ஹுவா ஹூவா என்று பெயரிடப்பட்ட இரண்டு நீண்ட வாள் குரங்குகள் பிறந்தன. மரபணு…\nசீன ஆய்வகம், `குளோனிங், குரங்குகள்`\nஅமெரிக்க டாக்டருக்கு 175 ஆண்டுகள் சிறை\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அமெரிக்க டாக்டருக்கு, 175 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் டாக்டராக இருந்தவர் நசார், 54; மிச்சிகன் மாகாண பல்கலையிலும் பணிபுரிந்தார். இவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் அளித்த…\n175 ஆண்டுகள் சிறை, டாக்டர்,பாலியல் தொந்தரவு\nபாகிஸ்தானில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்\nபாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டோ உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானம்…\nபாகிஸ்தான் ,அமெரிக்கா, வான்வெளி தாக்குதல்\nம���னஸ் 60 டிகிரி : சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்\nபூமியின் உச்சக்கட்ட குளிர்பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் நிலவுகிறது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. கடுமையான குளிர் அலைகள் காரணமாக பள்ளிகள்,…\nமைனஸ் 60 டிகிரி , சைபீரியா , குளிர்\nமிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட வருட ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகையை மெக்சிகோவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள்…\nகஜகஸ்தான் : பேருந்து தீ விபத்தில் 52 பேர் பலி\nகஜகஸ்தானில் பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 52 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்தனர்.ரஷ்யாவின் சமரா நகரிலிருந்து கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 2 பேர் இருந்தனர். பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானை…\nகஜகஸ்தான்,பேருந்து தீ விபத்து, 52 பேர் பலி\nபெனாசிர் பூட்டோ கொலைக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் பொறுப்பேற்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலைக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தகவலை தாலிபன் அமைப்பின் மூத்தத் தலைவர் அபு மன்சூர் அசிம் முஃப்தி நூர் வாலி எழுதியுள்ள புத்தகத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். கடந்த…\nபெனாசிர் பூட்டோ,கொலை ,தாலிபான்கள் பொறுப்பேற்பு\nபிலிப்பைன்சில் தொடர்ந்து லாவாவை கக்கும் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு தப்பியோட்டம்\nபிலிப்பைன்ஸ் தீவில் மேயோன் என்ற எரிமலை கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக லாவாவை கக்கி வருகிறது. அது இன்னும் சில தினங்களில் பெரிய அளவில் வெடித்து சிதற கூடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எரிமலையின் உள்ளே கீழ்பரப்பில் திரவ வடிவிலான கற்கள்…\nபிலிப்பைன்ஸ்,மேயோன் எரிமலை, மக்கள் தப்பியோட்டம்\nபெரூ : கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்\nபெரூ நாட்டில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று இந்த் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெரூ கடற்கரை ஊர்கள்…\nசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஉலகிலே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய பாலைவனம் சஹாரா. இது ஆப்பரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த…\nசஹாரா பலைவனம், பனிப்பொழிவு, ஆராய்ச்சியாளர்கள்\nஎண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\nதனக்குச் சொந்தமான 'ஆர்மாகோ' எனும் எண்ணெய் நிறுவனத்தை, கூட்டுப் பங்கு நிறுவனமாக சௌதி அரேபிய அரசு மாற்றியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்குவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகளில்…\nஎண்ணெய் நிறுவனம்,சௌதி அரசு, பங்கு விற்பனை\nபக்கம் 9 / 78\nஇணைப்பில் உள்ளவர்கள்: 66 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://practicalphilosophy.in/bhagavad-gita/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-message-of-gita-tamil/", "date_download": "2018-10-19T10:59:25Z", "digest": "sha1:LOGREY2LFY4PXDZQPXXQCBUBZ7YYFZL3", "length": 43839, "nlines": 228, "source_domain": "practicalphilosophy.in", "title": "கீதையின் செய்தி – Message of Gita (Tamil) | Practical Philosophy and Rational Religion", "raw_content": "\nபகவத்கீதை வேதங்களின் சாராம்சம். வேதங்கள் இந்து மதத்தின் அடிமானம். ஆகையால், கீதையின் செய்தி, வேதங்களின் செய்தி மற்றும் இந்து மதத்தின் செய்தி ஆகும்.\nவாழ்க்கையின் நோக்கம் நாம் மகிழ்ச்சியாகவும் பிறர்க்குப் பயனாகவும் இருப்பது. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தும் திடப்படுத்தியும் இருக்க அந்த வாழ்க்கை முழுமையானதாக அமைகிறது.\nவாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் அகமகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் இருக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. (2.11) வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். உங்கள் கடமைகளை நீங்கள் செய்ய வேண்டும். பிரச்சி��ைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஆனால், பிரச்சினைகளின் மத்தியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கூடாது என்ற கட்டாயம் இல்லை. மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பான்மை. அது பிற மனிதர்களையோ, பொருட்களையோ, சூழ்நிலையையோ சார்ந்தது அல்ல. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால், எங்கும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்டு இதை வாழ்க்கையில் நடைமுறையில் செயல் படுத்துவதே அகமகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் இருக்க ஒரே வழி.\nஇதற்குத் தடங்கலாக இருப்பவை சில:\n2. மக்கள், பொருட்கள் மற்றும் சூழ்நிலை மீதுள்ள பற்று\n3. மனம் மற்றும் ஐம்புலங்களின் மீது கட்டுப்பாடு இல்லாமை\n4. உங்களைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் தெளிவு இல்லாமை\nகீதை உங்களை இந்தத் தடைகளைப் படிப்படியாக முறையாகக் கடந்து செல்ல வழி காட்டுகிறது. (5.7)\nஉங்கள் வாழ்க்கை முழுவதுமாக உங்கள் பொறுப்பே. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் உங்களுடைய கடந்த எண்ணங்களையும் செயல்களையும் சார்ந்ததே. (6.41-6.44) அவை இந்தப் பிறவியிலோ முந்தைய ஒரு பிறவியிலோ எண்ணியதாகவோ செய்ததாகவோ இருக்கலாம். உங்களுடைய தற்போதைய எண்ணங்களையும் செயல்களையும் நிர்ணயிக்கும் முழு சுதந்திரம் உங்கள் கையில் உள்ளது. ஆனால் தற்போதைய எண்ணங்களையும் செயல்களையும் மட்டும் அல்லாமல், கடந்த காலங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய பலன் அமையும். (2.47) உங்கள் தற்போதைய நிலை கடந்த செயல்களின் பலன். உங்கள் எதிர்கால நிலை தற்போதைய செயலின் பலனாக அமையும்.\nஉடலும் மனமும் நீங்கள் செயல் ஆற்றவும் சிந்திக்கவும் பயன் படுத்தும் கருவிகள். (15.9) ஆகையால் நீங்கள் அவற்றிலிருந்து வேறுபட்டவர். நீங்கள் அவற்றை உபயோகித்து உலகத்தை அனுபவிப்பவரும், உலகத்தில் உங்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் வெளிப்படுத்துபவரும் ஆவீர். “என்ன செய்ய வேண்டும்”, என்பதை முடிவு செய்யும் நபரே நீங்கள். தீ, மின்சாரம் மற்றும் அணுசக்தி, போன்ற மற்ற உபகரணங்களைப் போல், கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மனம் உங்கள் நண்பனாக இருக்கும். கட்டுப்பாட்டை மீறினால் மனம் உங்கள் எதிரியாக மாறிவிடும். அது உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக ஆகிவிடும். (6.5, 6.6)\nஉங்கள் உடல் இறக்கும் போது நீங்கள் உங்கள் மனதுடன் வேறு புதிய உடலில் புகுவீர்கள். (15.8) நீங்கள் கொண்ட எண்ணங்கள் மற்றும் செய்த செயல்களை மரணத்தினால் இழக்கவோ, அவற்றில் இருந்து தப்பிக்கவோ முடியாது. இந்தப் பிறப்பிலோ எதிர்காலத்தில் ஒரு பிறப்பிலோ அவற்றின் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். மரணத்தினால் ஒரு உடலில் இருந்து வேறு உடலுக்குச் செல்வது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்துவது போன்றதே. (2.22) பிறப்பு, குழந்தைப்பருவம், வாலிபம், மூப்பு போன்ற மாற்றங்களைப் போல மரணமும் ஒரு மாற்றமே. (2.13) மற்ற மாற்றங்களைப் போலவே மரணம் என்பதும் உடலுக்குத் தானே தவிர உங்களுக்கு அல்ல. பிறப்பு என்பதும் மரணம் என்பதும் உங்களுக்கு இல்லை. (2.20)\nகடவுள் என்பது இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் அடங்கிய ஒட்டுமொத்தத் தத்துவம். இந்தப் பிரபஞ்சமே கடவுளின் உடல் ஆகும். அண்டத்தில் உள்ள அனைத்து மனங்களும் சேர்ந்தது கடவுளின் மனம் ஆகும். அண்டத்தில் செயல்படும் எல்லா இயற்பியல் மற்றும் அறநெறி விதிகளும் கடவுளின் விருப்பம் ஆகும். (7.4-7.7)\nமேலும், எல்லாவற்றின் சாராம்சமும் கடவுளே. திரவங்களின் திரவத்தன்மையும், தீயின் வெப்பமும், புத்திசாலியின் புத்தியும், பலசாலியின் பலமும், கடவுளின் ஆற்றலின் வெளிப்பாடே ஆகும். (7.8-7.11)\nமேலும், கடவுளே எல்லா உயிர்களிலும் தன்னுணர்வாகத் திகழ்கிறார். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி, தொலைகாட்சிப் பெட்டி, போன்ற பலவிதமான உபகரணங்களையும் இணைத்துச் செயல்படுத்தும் மின்சாரம் போல், கடவுள் எல்லா உயிர்களிலும் அவற்றைச் செயல் படுத்தும் தன்னுணர்வு ஆற்றலாகத் திகழ்கிறார். ஒரே தன்மையான மின்சாரத்தைக் கொண்டு வெவ்வேறு உபகரணங்கள் வெவ்வேறு விதமாகச் செயல் படுவது போல், வெவ்வேறு உயிர்கள் மற்றும் மனிதர்கள் வெவ்வேறு விதமாகத் தன்னிச்சையாகச் செயல் படுகின்றனர். (18.61, 13.2, 10.20)\nபானைக்குக் களிமண் போலவும், குயவன் போலவும் கடவுள் இந்த அண்டத்திற்குக் காரணமாக விளங்குகிறார். (10.20) சமுத்திரத்தில் அலைகள் எழுந்து, இருந்து, மீண்டும் கலப்பது போல் அனைத்தும் கடவுளிலே எழுந்து, கடவுளிலே இருந்து, மீண்டும் கடவுளிலேயே கலக்கின்றன. கடவுளைத் தவிர எதுவும் இல்லை.\nஇதைப் புரிந்துகொண்டு, கடவுளை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். எந்த வடிவத்திலும் எந்த முறையிலும் வழிபடலாம். (7.21) இது பக்தனின் விருப்பம் மற்றும் வழிபடும் பின்னணியைச் சார்ந்தது. ஒரு செயலைத் தொடங்கும் போது கடவுள் விநாயகராக வழிபடப்படுகிறார். கல்வி கற்கும் போது கடவுள் சரஸ்வதியாக பூஜிக்கப்படுகிறார். நீங்கள் உங்களை பாரத தேசத்தில் வாழ்பவராகக் கருதும் போது, கடவுள் பாரதத் தாயாக போற்றப்படுகிறார். நீங்கள் உங்களை இந்த பூமியில் வாழும் ஒரு உயிராகக் கருதும் போது, கடவுள் பூமித் தாயாகக் கருதப்படுகிறார்.\nநீங்கள் உங்களைச் செயல்களைச் செய்பவராகக் கருதும் போது கடவுள் அந்தச் செயலுக்குப் பலனை அளிக்கும் தத்துவமாகச் செயல்படுகிறார். நீங்கள் உங்களை விஷ்ணு பக்தராகக் கருதும்போது கடவுள் உங்களுடன் விஷ்ணுவாக உறவாடுகிறார். நீங்கள் உங்களை சிவ பக்தராகக் கருதும்போது கடவுள் உங்களுடன் சிவனாக உறவாடுகிறார். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கடவுளை தந்தை, தாய், குழந்தை, எஜமான், நண்பன், குரு, போன்ற எந்த உறவாகவும் கருதி வழிபடலாம். (7.21)\nஉலகில் அறத்தின் மீதுள்ள நம்பிக்கை எப்பொழுதெல்லாம் பெரிதும் குறைகிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுள் அறத்தையும், அதன் மீது நம்பிக்கையையும் நிலைநாட்ட அவதரிக்கிறார். (4.7, 4.8) இந்த அவதாரங்களாகவும் கடவுளை வழிபடலாம்.\nகர்ம யோகம் என்பது சரியான செயல்களை சரியான மனப்பாங்குடன் செய்வது ஆகும்.\nகடவுள் இந்த அண்டத்தின் ஒட்டுமொத்தத் தத்துவம். அதனால், நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் கடவுளுடன் செய்யப்படும் பரிமாற்றமே. நீங்கள் தந்தை, சகோதரன், மாணவன், நண்பன், பிரஜை என்று எந்தப் பாத்திரத்தை ஏற்றுத் தனிநபராகச் செயல் படுகிறீர்களோ, அதன் பிரதிபிம்பமாக, ஒட்டுமொத்தத் தத்துவமான கடவுளே அதற்கு ஏற்ப ஒரு பாத்திரத்தை ஏற்று உங்களுடன் உறவாடுகிறார். ஆகையால், நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் ஒரு அம்சமே.\nநீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு. உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுள் உங்களுக்குக் கொடுக்கும் அன்பளிப்பு. (9.27) நிகழ்பவை அனைத்தும் நம் வளர்ச்சிக்காகக் கடவுள் நமக்கு அளிப்பவையே.\nமுன்பு குறிப்பிட்ட தடங்கல்களைத் தாண்டிச் செல்ல கீதை மூன்று நெறிமுறைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறது. அவை யக்ஞம் (கடமை), தானம் (க���டை) மற்றும் தவம் (கட்டுப்பாடு, பண்புகள்). (18.5)\nயக்ஞம் – ஐந்து கடமைகள்: (இந்தப் பட்டியல் வேதங்களில் கூறப்பட்டுள்ளது. கீதையில் இவை சுட்டிக்காட்டபட்டுள்ளன. 3.11, 4.28)\n1. தேவ யக்ஞம் – இயற்கைக்குச் செய்யவேண்டிய கடமை – இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். மாசுபடுத்தக் கூடாது. மரங்கள் நடவேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்கவேண்டும். தினமும் உங்கள் வாழ்க்கையில் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இது உங்களுக்கு சரியான மனோபாவத்தைத் தரும். வழக்கமாக கோவில்களுக்குச் செல்ல வேண்டும். (9.26, 17.14)\n2. பூத யக்ஞம் – மற்ற உயிரினங்களுக்குச் செய்யவேண்டிய கடமை – விலங்குகளை அன்புடனும் பெருந்தன்மையுடனும் நடத்த வேண்டும். அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.\n3. மனுஷ்ய யக்ஞம் – சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடமை – மனிதர்களுடன் அன்புடனும் கண்ணியத்துடனும் பழக வேண்டும். நன்கொடை கொடுக்க வேண்டும். சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். மக்களுக்கு உதவ வேண்டும். (17.15)\n4. பித்ரு யக்ஞம் – முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய கடமை – பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள், ஆகியோருக்கு சேவை செய்ய வேண்டும். வயதானவர்களுக்கு மரியாதையுடன் சேவை செய்ய வேண்டும். குழந்தைகளுடன் அன்புடன் பழக வேண்டும். இறந்த முன்னோர்களின் நன்மைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு நன்கொடை மற்றும் சேவை செய்யவேண்டும்.\n5. ரிஷி யக்ஞம் – கலாச்சாரத்திற்குச் செய்யவேண்டிய கடமை – ஆசிரியர்களுக்கு மரியாதையுடன் சேவை செய்ய வேண்டும். கலைகளையும் கல்வியையும் கற்றுணர்ந்து, அபிவிருத்தி செய்து, பலருக்கும் பரப்ப வேண்டும். சிறியவர்களும் பெரியவர்களும் கல்வி பெற உதவ வேண்டும். ஒடுக்கப்பட்ட குழந்தைகள் கல்வி பெற நன்கொடை கொடுத்து உதவ வேண்டும். நேரடியாகவும் உதவ வேண்டும். அறிவியல், கணிதம், இலக்கியம், கலை, இசை, நடனம், தத்துவம், மதம், முதலியனவற்றின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். கலாச்சார மற்றும் மத பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.\nபொருள், நேரம், நிதி, கல்வி, போன்றவற்றை அவற்றின் தேவையுள்ள பிறர்க்கு தானம் செய்யும் பழக்கம் வேண்டும். பணிவுடனும் கடமை உணர்வுடனும் திரும்பி எதுவும் எதிர்பார்க்காமலும் கொடுக்கப்பட வேண்டும். (17.20)\nதவம் – பத்து பண்புகள்: (இந்தப் பட்டியல் பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. கீதையில் இதே கருத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. (13.7-13.11, 16.1-16.3, 17.14-17.16)\n1. சத்தியம் – வாய்மை: பொய் சொல்லக்கூடாது. எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சொல்லுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகியவை ஒன்றாக இணைந்திருக்க வேண்டும்.\n2. அஹிம்சை – அன்பு: பிறரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. கிருமிகள் போன்ற சிறிய உயிரினங்களைக் கொள்ளாமல் வாழ முடியாது. முடிந்த வரை தீங்கிளைக்காமல் வாழ வேண்டும். யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது. சிந்தனை, சொல் மற்றும் செயலிலும் வன்முறையைத் தவிர்க்க வேண்டும். பிறர்க்கு முடிந்தவரை உதவியாக இருக்கவேண்டும். எல்லோருடனும் இனிமையாக இருக்க வேண்டும்.\n3. பிரம்மச்சர்யம் – கற்பு: பிற பாலினர் மீது அநாகரீகமான மற்றும் முறையற்ற மனோபாவம் கொள்ளக் கூடாது. எல்லோரையும் சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ள மனிதர்களாகக் காண வேண்டும். உடல்களாகக் காணக் கூடாது. தம்பதியர் கற்பு காக்கவேண்டும். மற்ற எல்லோரும் முழு பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும்.\n4. அஸ்தேயம் – கள்ளாமை: நியாயமாக உங்களுடையது அல்லாத எந்தப் பொருளும் உங்களிடம் இருக்கக் கூடாது.\n5. அபரிக்ரஹம் – எளிமை: தேவைக்கு அதிகமான பொருட்களை வைத்திருக்கக் கூடாது. தேவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\n6. சௌச்சம் – தூய்மை: சூழல், பொருட்கள், உடல், மனம், ஆகிய எல்லாவற்றையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்.\n7. சந்தோசம் – திருப்தி: எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும், இன்முகத்துடனும் இருக்க வேண்டும். எல்லோரைப் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் குறை கூறிக்கொண்டு இருக்காமல், நேர்மறையான மனப்பாங்குடன் இருக்க வேண்டும்.\n8. தவம் – ஒழுக்கம்: வாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம். உணவு, உறக்கம், உழைப்பு, ஆகியவை சரியான அளவில் இருக்க வேண்டும். உண்பதில், படிப்பதில், பார்ப்பதில், கேட்பதில், பேசுவதில், மற்றும் நினைப்பதில் கட்டுப்பாடு வேண்டும். (6.16, 6.17)\n9. ஸ்வாத்யாயம் – ஆராய்வு: தினமும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். அவற்றைப்பற்றி ஆழமாக சிந்திக்க ���ேண்டும். பிறருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். நல்ல எண்ணங்களை மட்டுமே எண்ண வேண்டும்.\n10. ஈஸ்வர ப்ரநிதானம் – சரணாகதி: இந்த உலகத்தின் நியாயத்தின் மீது நம்பிக்கை வேண்டும். “தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்பது விதி. அதை அளிப்பவர் கடவுள். செய்வது அனைத்தையும் கடவுளுக்குக் கொடுக்கும் அன்பளிப்பாகச் செய்ய வேண்டும். வருவன அனைத்தையும் கடவுளின் அன்பளிப்பாக ஏற்க வேண்டும். (9.27) வெற்றியில் பணிவும், தோல்வியில் பெருந்தன்மையும் வேண்டும்.\nபிற ஆசைகளும் அவற்றை நிறைவேற்ற முயற்சியும் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று நெறிமுறைகளைப் பின்பற்றி இருந்தால் அவற்றில் தப்பில்லை.\n1. சட்டபூர்வமாக, நியாயமாக, தீங்கற்று\n2. மிதமாக, சுயநலமில்லாமல், யக்ஞம்-தானம்-தவம் இவற்றிற்கு எதிர்மறையாக இல்லாமல்\n3. பற்றற்று, முயலும் போது மன உளைச்சல் இல்லாமல், வெற்றியின் போது அகந்தை இல்லாமல், தோல்வியின் போது கோபம் மற்றும் மனத்தளர்ச்சி இல்லாமல் (2.48, 2.56)\nயக்ஞம்-தானம்-தவம் இவற்றைப் பின்பற்றுவதால் மனம் தூய்மை அடைகிறது. (18.5) அமைதியும், ஒருமுகப்படுத்துவதற்கு இயைபும், ஆன்மீக ஞானத்தில் ஈடுபாடும் மனத் தூய்மையின் அடையாளங்கள். (6.27) இக்குணங்கள் உள்ள மனமே நல்ல வாழ்க்கைக்கு உறுதுணை ஆகும். இந்த ஆன்மீக வாழ்க்கையில் உறுதி பெற பக்தர்கள் மற்றும் சாதுக்களின் தொடர்பு மிகவும் அவசியம். அந்த சத்சங்கத்தினால் மட்டுமே ஆன்மிக வாழ்வின் பெருமை புரிபடும். திட நம்பிக்கை கிட்டும்.\nகீதையில் தியானம் செய்யும் முறை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (6.11-6.14) அதைப் பின்பற்றி ஒரு எளிய பூஜை முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nவீட்டில் ஒரு அறையையோ, ஒரு அலமாரியையோ பூஜைக்காக நிர்ணயித்து, அதில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடித்த கடவுள்களின் படங்கள் மற்றும் உருவங்களை அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.\nபூஜைக்காக காலையிலோ மாலையிலோ குறைந்தது கால் மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு சத்தங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. தினமும் ஒரே நேரத்தில் பூஜை செய்தல் நல்லது.\nதரையிலோ, உறுதியான நாற்காலியிலோ அமர்ந்து பூஜை செய்வதற்க்குத் துணியினால் ஆன ஒரு ஆசனம் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வேறு எதற்கும் பயன் படுத்த வேண்டாம். நாற்காலியை விட தரையில் அமர்வது நல்லது. அமர்ந்திருக்கும் போ���ு தலை, கழுத்து, உடல் நேராக இருக்க வேண்டும். தசைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்ந்து இருக்க வேண்டும்.\nஉங்களுக்குப் பிடித்த ஒரு நாமத்தையோ அல்லது மந்திரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதை அடிக்கடி மாற்றக் கூடாது.\nதினமும் இவ்வாறு பூஜை செய்ய வேண்டும்:\n1. பூஜை செய்யும் போது விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.\n2. உலகத்தில் எல்லோரும் இன்புற்றிருக்கக் கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும்.\n3. சில நிமிடங்கள் ஏதாவது ஸ்தோத்திரம் அல்லது பஜனை பாட வேண்டும்.\n4. அதன் பின், சில நிமிடங்கள் அமைதியாகக் கண்களை மூடி அமர்ந்திருக்க வேண்டும்.\n5. கடவுளை நினைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்த நாமத்தையோ அல்லது மந்திரத்தையோ, 108 முறை மனதில் கூறவோ, அல்லது ஒரு நோட்டில் எழுதவோ வேண்டும்.\n6. அடுத்து, ஏதாவது ஒரு பக்தி அல்லது ஆன்மீக நூலில் இருந்து சில பக்கங்கள் படிக்க வேண்டும், அல்லது சொற்பொழிவு கேட்க வேண்டும். இதற்கு இந்த நூலையே கூட தினமும் படிக்கலாம்.\n7. இறுதியாக, கடவுள் முன், தலை தரையில் படும்படி கும்பிட்டு, கடவுளிடம் நீங்கள் வாழ்க்கையில் பெற்றுள்ள அனைத்து நல்லவற்றிற்கும் நன்றி கூறி, நல்ல புத்திக்கும், அறநெறிகளைத் தவறாமல் பின்பற்ற மன வலிமைக்கும் பிரார்த்தித்து, விபூதி, மஞ்சள், குங்குமம் போன்ற ஒன்றை நெற்றியில் பூசவேண்டும்.\nநாமத்தையோ அல்லது மந்திரத்தையோ நோட்டுப் புத்தகத்தில் எழுதினால், அது நிறைந்த பின் அதை வெட்டி, அதனால் மாலை செய்து, ஏதாவது ஒரு கோவிலில் கொடுக்க வேண்டும்.\nகடவுளை வாழ்க்கையின் குறியாகக் கொண்டு, அறவழியில் நடந்து, செய்வது அனைத்தையும் கடவுளுக்குக் கொடுக்கும் அன்பளிப்பாகச் செய்து, வருவன அனைத்தையும் கடவுளின் அன்பளிப்பாக ஏற்று, கடவுளை பூஜித்து வாழ்வதனால் கடவுளிடம் பக்தி ஏற்படும். (9.34)\nஅந்த பக்தியே வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமநிலையோடு எதிர்கொள்ள சரியான மனப்பாங்கைத் தரும். அதனால் எல்லா நற்குணங்களும் வந்து சேரும். வாழ்க்கையில் அமைதி குடிகொள்ளும். அப்படிப் பட்ட பக்தர்-கள் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவர். (12.13-12.19)\nமனம் ஓரளவுக்குத் தூய்மை ஆன பின் ஒரு குருவை நாடி, அவருக்கு சேவை செய்து, அவரிடம் இருந்து முறையாக நீங்கள் யார் என்ற ஆத்மஞானத்தைக் கற்றுணர வேண்டும். (4.34) இந்த ஞானம் மட்டுமே, “உங்கள் மகிழ்ச்சி பிற மனிதர்களையோ, பொருட்களையோ, சூழ்நிலையையோ சார்ந்தது அல்ல” என்ற தத்துவத்தின் மீது திடமான நம்பிக்கையை நிலை நாட்டும். இது உங்களுக்கு முழுமையான நிறைவைத் தரும். (2.55)\nமேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இருந்து Essence of the Gita மற்றும் Tenets of Hinduism என்ற நூல்களைப் படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7623.html", "date_download": "2018-10-19T11:56:02Z", "digest": "sha1:QLHGSWZJTYGMSIJCKAPSSSAT33APZZ42", "length": 5787, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇறைவனிடத்தில் நாம் போட்ட ஒப்பந்தம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nமுடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nதலைப்பு : ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nCategory: E.முஹம்மது, ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஇந்திய இறையாண்மையை கெடுக்கும் தூர்தர்சன் தொலைக்காட்சி\nஇஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-23-16", "date_download": "2018-10-19T12:01:33Z", "digest": "sha1:NOL54DOJTJJ6GM24Y252DKMCIFN2S4XA", "length": 13709, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முத��் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 23,2016 To மே 29,2016 )\nகேர ' லாஸ் '\n: பெண்கள் பேட்டி அக்டோபர் 19,2018\nசபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் திரும்பிச்செல்ல முடிவு அக்டோபர் 19,2018\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு அக்டோபர் 19,2018\nபழனி அரசு ஆட்டம் காணும்: ஸ்டாலின் பேச்சு அக்டோபர் 19,2018\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 கோடி நிதி அக்டோபர் 19,2018\nவாரமலர் : பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\nசிறுவர் மலர் : பழி வாங்க நினைத்தால்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: காசு பார்க்க காடை வளர்ப்பு\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\n1. ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பு\nபதிவு செய்த நாள் : மே 23,2016 IST\nஸ்மார்ட் போனை இயக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், 'லாக் ஸ்கிரீன்' என நாம் அழைக்கும் ஸ்கிரீன் மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அதனைப் பாதுகாப்பாக வைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், லாலிபாப் பதிப்பு வந்த பின்னர், இந்த ஸ்கிரீனைப் பாதுகாப்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த சில ..\n2. சாம்சங் காலக்ஸி ஆன் 5\nபதிவு செய்த நாள் : மே 23,2016 IST\nதொடர்ந்து ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில் தன் முதல் இடத்தைத் தக்க வைத்திடும் சாம்சங் நிறுவனம், அடிக்கடி புதிய மாடல்களில் ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து, அனைத்து நிலை மக்களும் வாங்கும் வகையில் வெளியிட்டு வருகிறது. மத்திய நிலை விலையிட்டு, சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. கருப்பு மற்றும் தங்க ..\n3. ஸ்மார்ட் போனில் கூகுள் டுயோ வீடியோ அழைப்பு\nபதிவு செய்த நாள் : மே 23,2016 IST\nஅண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில் (Google I/O 2016), Duo app என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் இன்னொரு செயல்பாடாக, இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு தரப்பட இருக்கிறது. இந்த அப்ளிகேஷன், மொபைல் போன்களில் இயங்கும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு பேசக் கூடிய ..\nபதி��ு செய்த நாள் : மே 23,2016 IST\nBack up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=7516", "date_download": "2018-10-19T11:52:20Z", "digest": "sha1:B2LUYO363FKUULGDQUJH7CAWDQRNFNJN", "length": 6046, "nlines": 90, "source_domain": "www.mayyam.com", "title": "Relay Songs IX", "raw_content": "\nஆடி காத்தாட்டம் ஆடாதோ மனசு\nஅணைய போட்டாலும் ஓடாதோ வயசு\nஉருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு\nஅத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு ஹே\nஹே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐலவ் யூ\nஹே ஐ லவ் யூஐ லவ் யூ ஐலவ் யூ\nஅந்தி வெயில் மின்னி வரும் பொழுது\nஜிங்குனமணி ஜிங்குனமணி சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி\nஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி\nபக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி\nகண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே\nகாரணம் இன்றியே நான் சிரித்தேனே\nஎன் மனதும் ஏனோ என்னிடம் இல்லை\nவேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே...\n‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே\nகாரணம் இன்றியே நான் சிரித்தேனே\nஎன் மனமும் ஏனோ என்னிடம் இல்லை\nவேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே\nஎன் உயிரின் உயிரே என் இரவின் நிலவே\nஎன் அருகில் வரவே நீ தருவாய் வரமே\nநாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல்\nபாலோடு பாத்திரத்தை எடுத்து பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து\nதாகங்கள் தீரும் வரை குடித்து சல்லாப நாடகத்தை நடத்து\nஹே முத்திரை போடுது பூமி இது\nகுத்தகை எடுத்து ஒத்திகை நடத்து\nசந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு\nகம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு\nஇந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:321&action=history", "date_download": "2018-10-19T10:46:13Z", "digest": "sha1:Q7D6FQT3UKKYKRLLS34FHBCZJ6HEXPOH", "length": 3195, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:321\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:321\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 07:37, 10 சூலை 2017‎ Gajani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,585 எண்ணுன்மிகள்) (-38)‎\n(நடப்பு | முந்திய) 05:14, 13 டிசம்பர் 2016‎ Premika (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (6,623 எண்ணுன்மிகள்) (+6,282)‎\n(நடப்பு | முந்திய) 00:32, 13 டிசம்பர் 2016‎ Gajani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (341 எண்ணுன்மிகள்) (+341)‎ . . (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/puththoor.html", "date_download": "2018-10-19T11:37:19Z", "digest": "sha1:7R3L2WIXYSZ6I4P6PX4FH5YUGV4YUMVJ", "length": 13268, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "புத்தூர் கலைமதி மக்களின் கோரிக்கையை ஏன் தமிழ்த்தலைமைகள் கண்டுகொள்ளவில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுத்தூர் கலைமதி மக்களின் கோரிக்கையை ஏன் தமிழ்த்தலைமைகள் கண்டுகொள்ளவில்லை\nby விவசாயி செய்திகள் 10:42:00 - 0\nபுத்தூர் கலைமதி மக்களின் கோரிக்கையை ஏன் தமிழ்த்தலைமைகள் கண்டுகொள்ளவில்லை.\nபுத்தூர் கலைமதி மக்கள் 46 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்திற்கு நல்ல முடிவை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.\nமக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் உள்ள மயானத்தை அகற்றுமாறு கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.\nஅந்த மக்களின்
கோரிக்கையை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவினை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .\nவட மாகாணசபை இதில் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.\nமக்கள் குடியிருப்புக்களுக்கு மிக அருகாமையில் மயானம் உள்ளதால் தான் அதை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுகிறார்கள் .\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல மக்கள் குடிசைவீடுகளில் சிறு பிள்ளைகளுடன் எவ்வாறு வாழமுடியும் .மாற்றுமயானம் ஒன்று இதற்கு அருகில் இருந்தும் சில சக்திகளின் தலையீடு காரணமாகவே அகற்ற மறுக்கிறார்கள் என மக்கள் தெரிவிக்கிறார்கள்.\n46 தட்கன் கடந்து இடம்பெற்றுவருகின்ற மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரிய தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தென்பகுதியில் இருந்து வருகைதரும் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-19T11:09:01Z", "digest": "sha1:UNFII4DOCVKZAVX3E64AD6XRONGC4GUI", "length": 7018, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் பயிரில் கைரா நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் பயிரில் கைரா நோய்\nதுத்தநாக சத்து பற்றாக்குறையால் ஏற்படும் கைரா நோய்\nவயலில் பள்ளமான பகுதிகளில் நெல் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாக, பக்க கிளைகள் அதிகம் காணப்படும்.\nஇலையின் பின்பகுதியில் இரும்பு துருபிடித்தது போல் காணப்படும், சத்து பற்றாக்குறை நோய் தீவிரமாகும்போது சிவந்து திட்டாக, திட்டாக தூர்கள் காய்ந்துவிடும். இது கைரா நோய் என்று அழைக்கப்படுகிறது.\nஇதை கட்டுப்படுத்த இளம் பயிரில் நடவு நட்ட 10 நாட்களுக்குள் ஏக்கருக்கு 12 கிலோ சிங்க்சல்பேட் 20 கிலோ மணலில் கலந்து தூவவேண்டும் அல்லது செலட்டடு சிங்க் சாயில் அப்ளிகேசன் 4 1/4 கிலோ, 20 கிலோ மணல் அல்லது 20 யூரியா இவற்றுடன் கலந்து வயலில் சீராக தூவவும், அல்லது 2கிலோ சிங்க்சல்பேட், 1 கிலோ யூரியா 200 லிட்டர் தண்ணீரில் அல்லது செலட்டடு சிங்க் போலியார் 100 கிராம், 150-200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலைவேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nநன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரிய நெல் வகை கருடன் சம்பா...\nசம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு...\nகுருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்ச...\nதரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா\nPosted in நெல் சாகுபடி\nதென்னை மரங்களில் போரான் சத்துபற்றாக்குறை →\n← ஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:03:13Z", "digest": "sha1:5HBXC2C2CGO3NSWVFF7CYXXS2FP7AI64", "length": 16035, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "விடுதலையின் சப்தம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: விடுதலையின் சப்தம்\nசுட்டு எரிந்ததொரு காடு.. (62)\nகாசு காசென்ற�� அயல் தேசங்களில் அலைந்ததில் வாழ்க்கையை வாழாவிட்டாலும் இன பற்றும் தேசப் பற்றினையும் கொண்டோம்; ஈழத்தை மட்டுமே கைவிட்டோம்\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| Tagged ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nசுட்டு எரிந்ததொரு காடு.. (61)\nசுட்டு எரிந்ததொரு காடு; யாரும் – ஈழமென எண்ணி விடாதீர்கள்; தமிழன் இனியும் தலைகுனிவதாய் இல்லை\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| Tagged ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n60 வெறும் கதைகேட்ட இனமே…\nஉள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading →\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\n59 மலர்விழி என்றொரு மறைமொழி\nதீப்பட்ட புண்ணுக்கு எம் – தாய் போட்ட மருந்தேது நீ செய்த சேவையெல்லாம் தாய்- யன்பின்றி வேறேது ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| Tagged ஆனையிறவு, இயக்கச்சி, ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தாம���ை குளம், போராளி, மலர்விழி, முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n58 ஒரு தமிழனின் கனவு\nவிடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| Tagged ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512395.23/wet/CC-MAIN-20181019103957-20181019125457-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}